Jump to content

நாடாளுமன்றில் மக்களின் பிரச்சினைகளை அதிகம் பேசுகிறார் டக்ளஸ்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றில் மக்களின் பிரச்சினைகளை அதிகம் பேசுகிறார் டக்ளஸ்..!

ert444343.jpg

நாடாளுமன்றத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் நலன் சார் பிரச்சினைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம் பெற்ற நிதி அறவீடுகள் தொடர்பான விவாதத்தின் போது கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்தனினால் குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் -

" பொது மக்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் வெளிப்படுத்துவதற்கு எந்தவிதமான வரையறைகளும் கிடையாது "

எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தினமும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

https://jaffnazone.com/news/20618

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரை த. தே கூட்டமைப்பில் இருந்து களட்டப் போகிறார்கள் என்று உணர்கிறார். அல்லது விக்கினேஸ்வரனுடன் த தே கூட்டமைப்பு இணைந்தால் தான் மகா பிரசங்கியாக பீலா விட முடியாது, இனிமேல் இவரின் பேச்சு  மாவையரிடம் எடுபடாது,  தன்னைப்போல் ஏமாற்றுக்காரருடன் இணைந்து கூட்டுத் தொழிலில் ஈடுபடலாம் என்று எண்ணி புகழுகிறார். அதுவே ஒரு நரி. இவரைச் சேர்த்தால் தன் பிழைப்பு நாறிப் போய்விடும் என்பதும் அதுக்கு தெரியும், எதுக்கும் இருந்து பாப்போம் எப்படி இந்த ஆட்டம் முடியுதென்று.  ஜெனிவா செல்வதற்கு கூட்டணி அமைக்கிறார்கள் போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழர் சார்பான குரல் மேலோங்குவதாக இலங்கையிலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது. 
அதனால்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழர் சார்பான குரல் மேலோங்குவதாக இலங்கையிலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது. 
அதனால்........

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் தொடர்பில்லாத செய்தி, எங்கள் "உசார் ரீம்" உம் அவசரப் பட்டு சும் ஏதோ டக்கியைப் பாராட்டியது போல கொதிக்க ஆரம்பித்து விட்டது.🤣 செய்தி குறிப்பிடும் சும் உரையை இன்னொரு இடத்தில் ஒரு கள உறவு இணைத்திருக்கிறார், தேடிக் கேட்கலாம் விரும்பியோர். அவர் சொன்னது: "27/2 விதிமுறையின் படி கட்சித் தலைவர் பேச வரையறைகள் இல்லை, டக்ளஸ் எப்போதும் பேசி வருகிறார் (all the time!)!

மக்களின் பிரச்சினையைப் பேசுகிறார் என்று சொல்லவில்லை, பாராட்டும் தொனியும் இருக்கவில்லை! 

ஜவ்னாசோன் காரர் ஆங்கிலத்தை மொழிமாற்றம் செய்ய முடியாவிட்டால், ஹன்சாட்டைப் பார்த்தாவது கொப்பியடிப்பது நல்லது! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

வழமை போல தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் தொடர்பில்லாத செய்தி, எங்கள் "உசார் ரீம்" உம் அவசரப் பட்டு சும் ஏதோ டக்கியைப் பாராட்டியது போல கொதிக்க ஆரம்பித்து விட்டது.🤣 செய்தி குறிப்பிடும் சும் உரையை இன்னொரு இடத்தில் ஒரு கள உறவு இணைத்திருக்கிறார், தேடிக் கேட்கலாம் விரும்பியோர். அவர் சொன்னது: "27/2 விதிமுறையின் படி கட்சித் தலைவர் பேச வரையறைகள் இல்லை, டக்ளஸ் எப்போதும் பேசி வருகிறார் (all the time!)!

மக்களின் பிரச்சினையைப் பேசுகிறார் என்று சொல்லவில்லை, பாராட்டும் தொனியும் இருக்கவில்லை! 

ஜவ்னாசோன் காரர் ஆங்கிலத்தை மொழிமாற்றம் செய்ய முடியாவிட்டால், ஹன்சாட்டைப் பார்த்தாவது கொப்பியடிப்பது நல்லது! 

 

உங்களுக்கு உசார் ரீம் மீது கோபமா அல்லது Jaffna zone மீது கோபமா 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kapithan said:

உங்களுக்கு உசார் ரீம் மீது கோபமா அல்லது Jaffna zone மீது கோபமா 😀

🤣 உசார் டீம் என்ன செய்யும் பாவங்கள். போய் ஹன்சாட்டை படிக்கவா இயலும்.

பிழை முழுதும் ஜப்னா சோனில்தான்.

ஆனா இப்ப டக்லசுக்கு ஆதரவா பேசுறார் எண்டு ஜஸ்டின் அண்ணையை சுத்தி ஒரு ரவுண்டு வருவார்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் 🤔

அவசரப்படக்கூடாது....அவர் சொன்ன தொனி அப்பிடி இல்லையாம்.
கபிதன்! யூ ஸ்பீக் இங்கிலிஸ்?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

அவசரப்படக்கூடாது....அவர் சொன்ன தொனி அப்பிடி இல்லையாம்.
கபிதன்! யூ ஸ்பீக் இங்கிலிஸ்?
 

நோ, ஐ டோண்ணோ இங்கிலீஸ் 😧

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

நோ, ஐ டோண்ணோ இங்கிலீஸ் 😧

இங்கிலிஸ் விளங்காட்டில் அவையள்  சொல்லுறதை கேட்டு நடக்க வேணும். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நாடாளுமன்றத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் நலன் சார் பிரச்சினைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அப்படி மக்கள் நலன்சார்ந்து டக்கிளஸ் என்ன பேசினார்? அதில் எதைச் சாதித்தார்? என்றும் சுமந்திரன் சொன்னால், நாங்களும்  விளங்கிக்கொள்வதற்கு சுலபமாக  இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

உங்களுக்கு உசார் ரீம் மீது கோபமா அல்லது Jaffna zone மீது கோபமா 😀

உசார் ரீம் மீது கோபமில்லை, அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்! ஆனால், ஆங்கிலம் புரியாமல் செய்தியையே திரித்து விட்ட ரொய்லற் ஊடகங்கள் மீது எப்பவும் ஒரு கோபம் இருக்கும்! 

1 hour ago, குமாரசாமி said:

இங்கிலிஸ் விளங்காட்டில் அவையள்  சொல்லுறதை கேட்டு நடக்க வேணும். 😎

ஒமண்ணை, இணைப்பில இருக்கிற வீடியோவை விளங்க முடியாவிட்டால் ரொய்லற் ஜவ்னா சோன் சொல்வதைக் கேட்டுத் தான் நடக்க வேணும்!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இங்கிலிஸ் விளங்காட்டில் அவையள்  சொல்லுறதை கேட்டு நடக்க வேணும். 😎

அண்ணை,

இதுதான் நடந்ததது.

கஜேந்திரகுமாரை திலீபன் பற்றி பேசவிடாமல் தடுத்த போது.

 சுமந்திரன் எழும்பி.

1. ஒரு கட்சி தலைவர் என்ற ரீதியில் அவருக்கு (கஜன்) பேச உரிமை இருக்கிறது. இதை நான் பாராளுமன்ற அலுவல்கள் குழுவின் அங்கத்தவராக சொல்கிறேன். கடந்த பாராளுமன்றில், அவர் கட்சியின் ஒரே எம்பியாக இருந்த போதும், கட்சி தலைவர் என்ற கோதாவில் டக்லஸ் ஒவ்வொரு முறையும் பேசினார். ஆகவே கஜனும் பேசலாம்.

2. இந்த விடயம் பற்றி மஜிஸ்ரேட் முடிவு சொல்லி விட்டதால், இதை பற்றி பாராளுமன்றில் பேசுவது நீதி மன்ற நடவடிக்கையில் தலையிடுவது ஆகாது.

இதுதான் சுமந்திரன் சொன்னது.

ஜஸ்டின் தந்த இணைப்பில் சூமா இட்ட காணொளியில் இது உண்டு.

இதில் உங்களிலோ, கருத்திட்ட ஏனையோரிலோ தவறில்லை. 

தவறு முழுக்க யாழ் சோனில்தான்.

பிரச்சனை என்னவென்றால் ஹன்சாட்டும் இப்போ மொழி பெயர்ப்பில் வருவதில்லை. அவரவர் பேசிய மொழியில்தான் வருகிறது போல கிடக்கு.

ஜப்னா சோன் காரருக்கு ஒன்றில் ஆங்கிலம்  தகிடு தத் தோம்.

அல்லது பொய் செய்தியை தெரிந்தே எழுதுகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

14 hours ago, satan said:

இவரை த. தே கூட்டமைப்பில் இருந்து களட்டப் போகிறார்கள் என்று உணர்கிறார். அல்லது விக்கினேஸ்வரனுடன் த தே கூட்டமைப்பு இணைந்தால் தான் மகா பிரசங்கியாக பீலா விட முடியாது, இனிமேல் இவரின் பேச்சு  மாவையரிடம் எடுபடாது,  தன்னைப்போல் ஏமாற்றுக்காரருடன் இணைந்து கூட்டுத் தொழிலில் ஈடுபடலாம் என்று எண்ணி புகழுகிறார். அதுவே ஒரு நரி. இவரைச் சேர்த்தால் தன் பிழைப்பு நாறிப் போய்விடும் என்பதும் அதுக்கு தெரியும், எதுக்கும் இருந்து பாப்போம் எப்படி இந்த ஆட்டம் முடியுதென்று.  ஜெனிவா செல்வதற்கு கூட்டணி அமைக்கிறார்கள் போலும்.

 

2 hours ago, satan said:

அப்படி மக்கள் நலன்சார்ந்து டக்கிளஸ் என்ன பேசினார்? அதில் எதைச் சாதித்தார்? என்றும் சுமந்திரன் சொன்னால், நாங்களும்  விளங்கிக்கொள்வதற்கு சுலபமாக  இருக்கும்.

ஜவ்னா சோனுக்கு மொழிபெயர்ப்பு செய்தவர் எங்கள் சாத்தானோ என்ற சந்தேகம் எனக்கு பலமாக எழுந்துள்ளது. யாராவது  இதை தெளிவுபடுத்துவீர்களா?😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அண்ணை,

இதுதான் நடந்ததது.

கஜேந்திரகுமாரை திலீபன் பற்றி பேசவிடாமல் தடுத்த போது.

 சுமந்திரன் எழும்பி.

1. ஒரு கட்சி தலைவர் என்ற ரீதியில் அவருக்கு (கஜன்) பேச உரிமை இருக்கிறது. இதை நான் பாராளுமன்ற அலுவல்கள் குழுவின் அங்கத்தவராக சொல்கிறேன். கடந்த பாராளுமன்றில், அவர் கட்சியின் ஒரே எம்பியாக இருந்த போதும், கட்சி தலைவர் என்ற கோதாவில் டக்லஸ் ஒவ்வொரு முறையும் பேசினார். ஆகவே கஜனும் பேசலாம்.

2. இந்த விடயம் பற்றி மஜிஸ்ரேட் முடிவு சொல்லி விட்டதால், இதை பற்றி பாராளுமன்றில் பேசுவது நீதி மன்ற நடவடிக்கையில் தலையிடுவது ஆகாது.

இதுதான் சுமந்திரன் சொன்னது.

ஜஸ்டின் தந்த இணைப்பில் சூமா இட்ட காணொளியில் இது உண்டு.

இதில் உங்களிலோ, கருத்திட்ட ஏனையோரிலோ தவறில்லை. 

தவறு முழுக்க யாழ் சோனில்தான்.

பிரச்சனை என்னவென்றால் ஹன்சாட்டும் இப்போ மொழி பெயர்ப்பில் வருவதில்லை. அவரவர் பேசிய மொழியில்தான் வருகிறது போல கிடக்கு.

ஜப்னா சோன் காரருக்கு ஒன்றில் ஆங்கிலம்  தகிடு தத் தோம்.

அல்லது பொய் செய்தியை தெரிந்தே எழுதுகிறார்கள்.

 

உண்மையில் பொய் என்று தெரிந்தேதான் எழுதுகிறார்கள்.

கடந்த தேர்தல் காலத்தின்போது எத்தனை பொய்ச் செய்திகளைப் போட்டு(அனேக ஊடகங்கள் 😏) மக்களைக் குழப்பினார்கள். 

யாழ் களம் அதகளப்பட்டது எல்லோருக்கும் தெரிந்ததுதானே ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

உண்மையில் பொய் என்று தெரிந்தேதான் எழுதுகிறார்கள்.

கடந்த தேர்தல் காலத்தின்போது எத்தனை பொய்ச் செய்திகளைப் போட்டு(அனேக ஊடகங்கள் 😏) மக்களைக் குழப்பினார்கள். 

யாழ் களம் அதகளப்பட்டது எல்லோருக்கும் தெரிந்ததுதானே ☹️

தெரியுதல்லவா? பிறகேன் பிழையைச் சுட்டிக் காட்டிய என்னிடம் "உசார் ரீம்" சார்பாக சந்தேகம் கேட்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

தெரியுதல்லவா? பிறகேன் பிழையைச் சுட்டிக் காட்டிய என்னிடம் "உசார் ரீம்" சார்பாக சந்தேகம் கேட்டீர்கள்?

ஏன் ஐயா எப்போதுமே சீரியசாக கடுகடுப்பாகத்தான் இருப்பீர்களா ? கொஞ்சம் சிரிக்கவும் அதனை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

ஏன் ஐயா எப்போதுமே சீரியசாக கடுகடுப்பாகத்தான் இருப்பீர்களா ? கொஞ்சம் சிரிக்கவும் அதனை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். 😀

அது சுட்டுப்போட்டாலும் வராது. சிரிப்பா - அப்படியென்றால் என்ன ஆடா மாடா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.