Jump to content

S P பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம் ஐயா பாடிய‌ தாய‌க‌ பாட‌ல்க‌ள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌ல் ( பொங்கி எழுகின்ற‌ க‌ட‌லலையே  ) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌ல் ( அது யார் அழுகையோ ) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌ல் ( தாய‌க‌ ம‌ண்ணே ) 

 https://eelam.tv/v/5qMniF 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பி ஜ‌யா பாடிய‌ ப‌ல‌ ஈழ‌ பாட‌ல்க‌ள் தொட்டு இன்னும் ப‌ல‌ தாய‌க‌ பாட‌ல்க‌ள் யூடுப்பில் இருந்து நீக்க‌ப் ப‌ட்டு இருக்கு 😢😓, நாளை எல்லா பாட‌ல்க‌ளையும் மீண்டும் ப‌திவேற்ற‌ம் செய்து விட்டு இணைக்கிறேன் இந்த‌ திரியில் 💪🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

பாட‌ல் ( பொங்கி எழுகின்ற‌ க‌ட‌லலையே  ) 

 

நன்றி பையா🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத் தட்ட பத்து பாடல்களுக்கு கிட்டவாக பாடியிருக்கிறார்.நானும் தேடிப் பார்த்தேன் ஒரு சில வற்றை விட மிகுதியை காணக் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, யாயினி said:

கிட்டத் தட்ட பத்து பாடல்களுக்கு கிட்டவாக பாடியிருக்கிறார்.நானும் தேடிப் பார்த்தேன் ஒரு சில வற்றை விட மிகுதியை காணக் கிடைக்கவில்லை.

க‌ட‌ல் க‌ரும்புலிக‌ளுக்கு கூடுத‌லான‌ பாட‌ல்க‌ள் பாடி இருக்கிறார் 🙏🙏🙏 , நாளைக்கு இந்த‌ திரியில் இணைக்கிறேன் ச‌கோத‌ரி , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11 பாடல் அநேகமானவற்றிக்கு பணம் வாங்கியதில்லை என கேள்வி இங்கு வாங்குனது வாங்காதது முக்கியமல்ல அனுராதபுர விமானப்படை தாக்குதலின் ஒளிவடிவத்துக்கு அவர் பாடிய  பாடலின் காலப்பகுதி  சுத்திவர கியூ உளவு பிரிவு எனப்படும் இலங்கைத்தமிழர் எதிர்ப்பு ராணுவம் எனக்கு அப்படி சொல்வதை விட வேறு நல்ல வழி தென்படலை இந்திய மத்திய அரசு சிங்கள அரசுகளின் நெருக்குவாரம்கள் கூடின காலப்பகுதி என்று தெரிந்தும் அவர் உதவி செய்தது .

Link to comment
Share on other sites

  • நிழலி changed the title to S P பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம் ஐயா பாடிய‌ தாய‌க‌ பாட‌ல்க‌ள்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

11 பாடல் அநேகமானவற்றிக்கு பணம் வாங்கியதில்லை என கேள்வி இங்கு வாங்குனது வாங்காதது முக்கியமல்ல அனுராதபுர விமானப்படை தாக்குதலின் ஒளிவடிவத்துக்கு அவர் பாடிய  பாடலின் காலப்பகுதி  சுத்திவர கியூ உளவு பிரிவு எனப்படும் இலங்கைத்தமிழர் எதிர்ப்பு ராணுவம் எனக்கு அப்படி சொல்வதை விட வேறு நல்ல வழி தென்படலை இந்திய மத்திய அரசு சிங்கள அரசுகளின் நெருக்குவாரம்கள் கூடின காலப்பகுதி என்று தெரிந்தும் அவர் உதவி செய்தது .

எல்லாள‌ன் ப‌ட‌ பாட‌லுக்கு காசு வேண்ட‌ வில்லை , 

நீங்க‌ள் சொல்லுவ‌து போல் ம‌ற்ற‌ பாட‌ல்க‌ளுக்கும் காசு வேண்டி இருக்க‌ மாட்டார் ,

மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் வெளியான‌ கூட்டாளி ப‌ட‌த்திலும் ஒரு பாட‌ல் பாடி இருந்தார் ஸ்பி ஜ‌யா  , அந்த‌ ப‌ட‌மும் ஈழ‌ம் ச‌ம்ம‌ந்த‌ப் ப‌ட்ட‌ ப‌ட‌ம் , அந்த‌ ப‌ட‌த்த‌ எடுத்த‌து என‌து அண்ண‌ன் , அண்ண‌ன் தான் ப‌ட‌ க‌தை எழுதி ப‌ட‌த்திலும் ந‌டித்து இருந்தார் , 

ல‌ண்ட‌னிலும் ஓடின‌து ப‌ட‌ம் , 2016ம் ஆண்டுக்கான‌ சிற‌ந்த‌ ப‌ட‌ விருது நோர்வே த‌மிழ‌ர்க‌ளால் அண்ண‌னுக்கு வ‌ழ‌க்க‌ ப‌ட்ட‌து , 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடல் தமிழரசு வேறு ஒரு திரியில் இணைத்திருந்தார் இந்தப் பகுதிக்கு இணைக்கலாமே என்று எடுத்து வந்தேன்.நன்றி தமிழரசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, யாயினி said:

 

 

இணைப்புக்கு ந‌ன்றி ச‌கோத‌ரி , 
மேல‌ நான் எழுதின‌து போல் இது  க‌ட‌ல் க‌ரும்புலிக‌ளுக்காக‌ பாடிய‌ பாட‌ல் 🙏

19 minutes ago, யாயினி said:

இந்தப் பாடல் தமிழரசு வேறு ஒரு திரியில் இணைத்திருந்தார் இந்தப் பகுதிக்கு இணைக்கலாமே என்று எடுத்து வந்தேன்.நன்றி தமிழரசு.

இது எந்த‌ இசைத் த‌ட்டாய் இருக்கும் , இப்ப‌ தான் முத‌ல் முறை கேக்கிறேன் இந்த‌ப் பாட‌லை  , 

கிடைக்கும் அனைத்து பாட‌ல்க‌ளையும் இந்த‌ திரியில் இணையுங்கோ ச‌கோத‌ரி , நாளை நானும் இணைக்கிறேன் ம‌ற்ற‌ பாட‌ல்க‌ளை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

கிட்டத் தட்ட பத்து பாடல்களுக்கு கிட்டவாக பாடியிருக்கிறார்.நானும் தேடிப் பார்த்தேன் ஒரு சில வற்றை விட மிகுதியை காணக் கிடைக்கவில்லை.

https://voca.ro/17LHTYWzErFX பாட‌லை கேக்க‌ இந்த‌ லிங்க‌ கிளி செய்யுங்கோ ச‌கோத‌ரி 

2004ம் ஆண்டு சுனாமி ஈழ‌த்த‌ தாக்கின‌ போது ,ஸ்பி ஜ‌யா பாடிய‌ பாட‌ல் ( விடிய‌ல் வேண்டும் ) 

Screenshot-20200926-192425.png 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌ல் ( வீர‌ம் விளைந்த‌ எங்க‌ள் ஈழ‌த் திரு நாளே  ) 

இசைத் த‌ட்டின் பெய‌ர் ( கூட்டாளி )  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌ல் ( பூக‌ம்ப‌த்தின் வேக‌த்தில‌  பூமி ப‌ட்ட‌ )

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.