Jump to content

எரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

இன்னும் பார்க்கவில்லை அதனால் சம்பாசணை பற்றிய கருத்தை பின்பு வைக்கிறேன்.

1.  இந்தியா மீது எனக்கும் கடுங்கோபமே. அது சுக்கலாக உடைந்தால் மகிழ்சியே. ஆனால் எமது கோபம் ஆற்றாமை எமக்கு இருக்கும் இருக்கும் ஒரு சிறு வழியைத்தானும் அடைத்து விடக்கூடாது என்பதும் உண்மையே.

2. சீனாவின் ஒரு முன்னாள் அரசியல்வாதி, அல்லது இந்தியாவின் பாஜக/காங்கிரஸ் அரசியல்வாதி உருதிரகுமாருடன் இப்படி பொது விவாதத்துக்கு வருவார்களா? இல்லை. ஆகவே எரிக் மீதான, நோர்வே மீதான, மேற்குலகு மீதான எம் கோபத்தை ஒரு புறம் வைத்துவிட்டு, இவர்களுடன் டீல் பண்ண வேண்டியது காலத்தின் நிர்பந்தம்.

3. இலங்கையுடன் தனியே பேசி எமக்கு ஒரு அங்குல முன்னேற்றமும் கிடையாது. சீனா, ரஸ்யா நம்மை திரும்பியும் பாராது. ஆகவே இந்தியா, மேற்குலகை முடிந்தளவு அழுத்துவது (கெஞ்சுவதை) தவிர வேறு வழியில்லை. 

இதுதான் யதார்தம்.

இல்லை என்றால் மாற்று வழியை பிரேரியுங்கள்

1)

2)

3) ⁉️

4) இந்தியா, மேற்கின் தேவையும் பலவீனமும் எதுவோ அதனை எமது பலமாக மாற்றுவது ( உ+ம்; நாம் சீனாவின் பக்கம் எமது பார்வையைத் திருப்புவது. )

இன்னும் சில வருடங்களின் பின்னர்,  எமது பலம் என நாம் கருதும் பூர்வீக நிலம், சிறுபான்மையில் பெரும்பான்மை எனும் நிலை மாற்றம் காண்டுவிடும். அப்போதும் இப்போதும் எம்மிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை. முயன்றுபார்த்தால் என்ன ? 

வந்தால் மலை. போனால் மயிர். அம்புட்டுதே 😂

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

1)

2)

3) ⁉️

4) இந்தியா, மேற்கின் தேவையும் பலவீனமும் எதுவோ அதனை எமது பலமாக மாற்றுவது ( உ+ம்; நாம் சீனாவின் பக்கம் எமது பார்வையைத் திருப்புவது. )

இன்னும் சில வருடங்களின் பின்னர்,  எமது பலம் என நாம் கருதும் பூர்வீக நிலம், சிறுபான்மையில் பெரும்பான்மை எனும் நிலை மாற்றம் காண்டுவிடும். அப்போதும் இப்போதும் எம்மிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை. முயன்றுபார்த்தால் என்ன ? 

வந்தால் மலை. போனால் மயிர். அம்புட்டுதே 😂

4. இது தியரியாக ஓகே. ஆனால் செயல்பாட்டில் அத்துணை சாத்தியமில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர வேறு யாருடனும் கதைக்க இந்தியா தயார் இல்லை. சீனாவும், ரஷ்யாவும் எந்த தமிழ் தரப்புடனும் கதைக்க தயாரில்லை

உங்களுக்கு ஒருவருடன் (இலங்கை) பிரச்சனை. அவருடன் நீங்கள் நேரடியாக பேசி தீர்க்கமுடியாது என்பது உங்கள் பட்டறிவு ( உங்களை ஏமாற்றிவிடுவார்).

பக்கத்து வீட்டில் ஒருவர் இருக்கிறார் (நபர்1- இந்தியா). அவர் கொஞ்சம் influential ஆள். அவருக்கு ஊர் பணக்காரனும் (US) அவனின் நண்பர்களும் (UK,EU) சப்போர்ட் . 

நபர்1இன் கொள்கை உங்களுக்கும், இலங்கைக்கும் இடையான பிரச்சனையை தீர்க கூடாது, ஆனால் அதை manage பண்ணி எப்போதும் நீங்களும் இலங்கையும் தன்னில் தங்கி இருக்கும் படி செய்வது.

அடுத்தடுத்த வீடுகளில் நபர் 2, 3 வசிக்கிறார்கள். இவர்கள் இலங்கையின் பால்ய சினேகிதர்கள்.

இவர்களுக்கும் நபர் 1க்கும் இடையே பனிப்போர். 

இலங்கைக்கும் நபர்கள் 2, 3 க்கும் இடையே இருப்பது உறுதியான நட்பு.

நபர் 1 கடுப்பாகா மாட்டார் என்றால் எப்போதோ இலங்கை நபர்கள் 2, 3 இன் வட்டத்துள் போயிருக்கும்.

இது இலங்கைக்கும், நபர்கள் 1,2,3 எல்லாருக்கும் தெரியும்

நபர்கள் 2,3 க்கு தேவையான சகலதையும் இலங்கை இப்பவே வழங்குகிறது. ஆகவே இந்த குறிச்சியில், இலங்கையை தாண்டி இன்னொரு தரப்பை அரவணைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.

நபர்கள் 2,3 உங்களுடன் பேசவே தயாரில்லை. உங்களை ஒரு தரப்பாக அங்கீகரிக்கவே அவர்கள் தயாரில்லை.

நீங்கள் என்ன கேட்டாலும் அவர்கள் பதில் - போய் இலங்கையோடு பேசி முடிவெடுங்கள் என்பதாகவே இருக்க போகிறது.

எனவே சீனா, ரஸ்யாவுடன் நாம் பேசுவது எனக்கு ஒரு non option ஆகவே படுகிறது.

ஆனால் இதை வைத்து இந்தியாவை கொஞ்சம் நகர்ந்த முயலலாம். ஆனால் அதை கூட்டமைப்பு செய்தால் இந்தியாவின் கோபத்தில் முடியலாம்.  

உண்மையில் சீனாவுடன் பேச முயல வேண்டியவர்கள் கூட்டமைப்பல்ல, தமிழ் தேசிய மக்கள் முண்ணனியினர். 

ஏலவே இந்திய எதிர் நிலைபாட்டில் உள்ள இவர்கள் இந்த நகர்வை எடுத்தால், அதன் மூலம் கூட்டமைப்புக்கு ஏதாவது கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்படலாம்.

இதை முண்ணனி மட்டும் அல்ல உருத்திரகுமாரும் கூட செய்யலாம்.

ஆனால் எனது கணிப்பில்,

இதை ஆங்கிலத்தில் சொன்னால் அதன் முழுத் தார்பரியமும் தொனிக்கும் என்பதால் சொல்கிறேன்,

China or Russia wouldn't even entertain an attempt from the Tamil side to speak to them.

இந்த யதார்தம் சுமந்திரன், சீவி, கஜேந்திரகுமார், உருத்திரகுமார் எல்லாருக்கும் கூட விளங்குகிறது. ஏனென்றால் அவர்கள்தான் களத்தில் தூதுவராலயங்களோடு தொடர்பில் உள்ளவர்கள். 

ஆகவேதான் எந்த சின்ன தமிழ் தலைவரும் கூட இதை ஒரு option ஆக சொல்லுவதில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

4. இது தியரியாக ஓகே. ஆனால் செயல்பாட்டில் அத்துணை சாத்தியமில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர வேறு யாருடனும் கதைக்க இந்தியா தயார் இல்லை. சீனாவும், ரஷ்யாவும் எந்த தமிழ் தரப்புடனும் கதைக்க தயாரில்லை

உங்களுக்கு ஒருவருடன் (இலங்கை) பிரச்சனை. அவருடன் நீங்கள் நேரடியாக பேசி தீர்க்கமுடியாது என்பது உங்கள் பட்டறிவு ( உங்களை ஏமாற்றிவிடுவார்).

பக்கத்து வீட்டில் ஒருவர் இருக்கிறார் (நபர்1- இந்தியா). அவர் கொஞ்சம் influential ஆள். அவருக்கு ஊர் பணக்காரனும் (US) அவனின் நண்பர்களும் (UK,EU) சப்போர்ட் . 

நபர்1இன் கொள்கை உங்களுக்கும், இலங்கைக்கும் இடையான பிரச்சனையை தீர்க கூடாது, ஆனால் அதை manage பண்ணி எப்போதும் நீங்களும் இலங்கையும் தன்னில் தங்கி இருக்கும் படி செய்வது.

அடுத்தடுத்த வீடுகளில் நபர் 2, 3 வசிக்கிறார்கள். இவர்கள் இலங்கையின் பால்ய சினேகிதர்கள்.

இவர்களுக்கும் நபர் 1க்கும் இடையே பனிப்போர். 

இலங்கைக்கும் நபர்கள் 2, 3 க்கும் இடையே இருப்பது உறுதியான நட்பு.

நபர் 1 கடுப்பாகா மாட்டார் என்றால் எப்போதோ இலங்கை நபர்கள் 2, 3 இன் வட்டத்துள் போயிருக்கும்.

இது இலங்கைக்கும், நபர்கள் 1,2,3 எல்லாருக்கும் தெரியும்

நபர்கள் 2,3 க்கு தேவையான சகலதையும் இலங்கை இப்பவே வழங்குகிறது. ஆகவே இந்த குறிச்சியில், இலங்கையை தாண்டி இன்னொரு தரப்பை அரவணைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.

நபர்கள் 2,3 உங்களுடன் பேசவே தயாரில்லை. உங்களை ஒரு தரப்பாக அங்கீகரிக்கவே அவர்கள் தயாரில்லை.

நீங்கள் என்ன கேட்டாலும் அவர்கள் பதில் - போய் இலங்கையோடு பேசி முடிவெடுங்கள் என்பதாகவே இருக்க போகிறது.

எனவே சீனா, ரஸ்யாவுடன் நாம் பேசுவது எனக்கு ஒரு non option ஆகவே படுகிறது.

ஆனால் இதை வைத்து இந்தியாவை கொஞ்சம் நகர்ந்த முயலலாம். ஆனால் அதை கூட்டமைப்பு செய்தால் இந்தியாவின் கோபத்தில் முடியலாம்.  

உண்மையில் சீனாவுடன் பேச முயல வேண்டியவர்கள் கூட்டமைப்பல்ல, தமிழ் தேசிய மக்கள் முண்ணனியினர். 

ஏலவே இந்திய எதிர் நிலைபாட்டில் உள்ள இவர்கள் இந்த நகர்வை எடுத்தால், அதன் மூலம் கூட்டமைப்புக்கு ஏதாவது கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்படலாம்.

இதை முண்ணனி மட்டும் அல்ல உருத்திரகுமாரும் கூட செய்யலாம்.

ஆனால் எனது கணிப்பில்,

இதை ஆங்கிலத்தில் சொன்னால் அதன் முழுத் தார்பரியமும் தொனிக்கும் என்பதால் சொல்கிறேன்,

China or Russia wouldn't even entertain an attempt from the Tamil side to speak to them.

இந்த யதார்தம் சுமந்திரன், சீவி, கஜேந்திரகுமார், உருத்திரகுமார் எல்லாருக்கும் கூட விளங்குகிறது. ஏனென்றால் அவர்கள்தான் களத்தில் தூதுவராலயங்களோடு தொடர்பில் உள்ளவர்கள். 

ஆகவேதான் எந்த சின்ன தமிழ் தலைவரும் கூட இதை ஒரு option ஆக சொல்லுவதில்லை.

 

 

ஆகவே 

எங்களுக்கு ஒரு தெரிவும் இல்லை. இந்தியனுடைய காலில் விழுவதைவிட வேறு வழி இல்லை. 🤔

அப்படியானால் நாங்கள் ஏன் இந்தியனின் காலில் விழ வேண்டும். சிங்களவனிடம் விழலாமே... 

சாட்சிக் காறன் காலில் விழுவதைவிட சண்டைக்காறன் காலில் விழலாம்தானே 🤔

குரங்கு அப்பம்பிட்ட அனுபவம் எங்களுக்கு இருக்கிறதல்லவா 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

ஆகவே 

எங்களுக்கு ஒரு தெரிவும் இல்லை. இந்தியனுடைய காலில் விழுவதைவிட வேறு வழி இல்லை. 🤔

அப்படியானால் நாங்கள் ஏன் இந்தியனின் காலில் விழ வேண்டும். சிங்களவனிடம் விழலாமே... 

சாட்சிக் காறன் காலில் விழுவதைவிட சண்டைக்காறன் காலில் விழலாம்தானே 🤔

குரங்கு அப்பம்பிட்ட அனுபவம் எங்களுக்கு இருக்கிறதல்லவா 😀

1. ஆம் இப்போதைக்கு வேறு வழியில்லை. இதை சொல்வதால் நான் இங்கே பலமுறை ரோ என்றெல்லாம் தூற்றப் பட்டிருக்கிறேன்.  ஆனால் ஒரு வைத்தியர் “நீ உயிர் வாழ வேண்டுமாயின் காலை அகற்ற வேண்டும்” என்று சொல்லுவாரே? அதை போல ஒரு விருப்பு வெறுப்பை தவிர்த்து விட்டு பார்த்த objective opinion இது.

2. இலங்கையின் காலில் விழலாம். அது நிச்சயமாக ஒரு தெரிவுதான். ஆனால் அதனால் - நாம் ஒன்றையும் பெற முடியாது. மாகாண சபையும் இல்லை, சம மொழி அந்தஸ்தும் இல்லை. பழையபடி சிங்களம் மட்டும் நிலைக்கு கூட காலப்போக்கில் இட்டு செல்வார்கள். ஆகவே இந்த தெரிவு நாம் இப்போதே தண்டவாளத்தில் தலையை  வைத்து படுப்பதற்கு சமனானது. பேரினவாதம் விரும்பிய பொழுதில் ரெயினை இயக்கி தலைய துண்டாக்கி விடும். இன்னொரு வகையில் சொன்னால் - இது ஒரு option போல தோற்றம் அளிக்கும் false option.

3. ஆக எவ்வளவு மோசமான option ஆக இருந்தாலும் இந்தியா/மேற்கை அளுத்துவது அல்லது கெஞ்சுவதுதான் எமக்கு முன் இருக்கும் ஒரே தெரிவு. இதை எப்படி, செய்ய போகிறோம் என்பதுதான் நாம் ஆராய வேண்டிய தந்திரோபாயம்.

பிகு: தமிழர்களுக்கு தம்மை விட்டால் வேறு நாதியில்லை என்பது இந்தியா/மேற்குக்கும் தெரியும். அதனால் தாம் நம்மை கிள்ளு கீரை போல நடத்துகிறார்கள். ஆயுத போராட்ட காலத்தில் கொஞ்சம் மரியாதை தந்தார்கள். அந்த மரியாதை கொடுக்கும் அளவுக்கு தமிழர் தரப்பு நீண்ட காலம் நிலைத்து நிற்பது தம் நலனுக்கு உகந்ததல்ல என்பதால்தான் போரட்டத்தை முடித்தும் வைத்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலமைகள் அனைத்தும் புவிசார் அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு, இலங்கை இந்தியாவா சீனாவா என்ற முடிவு எடுக்கும் நிர்பந்தத்துக்கு உள்ளாகினால் தலை கீழாக மாறலாம். 

எமக்கான டிமாண்ட்டும், எமது stock price உம் பல மடங்கு கூடலாம்.

ஆனால் அப்படி ஒரு பெரு வெடிப்பு உலகரசியலில் வருமா? என்பது கேள்வி குறியே.

இன்னும் ஒரு 30 ஆண்டுகளுக்கு பின் அப்படி ஒரு வெடிப்பு வந்தாலும் எமக்கு பயனில்லை (நாமும் மண்ணும் சிங்கள மயப்பட்டிருப்போம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்த நிலமைகள் அனைத்தும் புவிசார் அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு, இலங்கை இந்தியாவா சீனாவா என்ற முடிவு எடுக்கும் நிர்பந்தத்துக்கு உள்ளாகினால் தலை கீழாக மாறலாம். 

எமக்கான டிமாண்ட்டும், எமது stock price உம் பல மடங்கு கூடலாம்.

ஆனால் அப்படி ஒரு பெரு வெடிப்பு உலகரசியலில் வருமா? என்பது கேள்வி குறியே.

இன்னும் ஒரு 30 ஆண்டுகளுக்கு பின் அப்படி ஒரு வெடிப்பு வந்தாலும் எமக்கு பயனில்லை (நாமும் மண்ணும் சிங்கள மயப்பட்டிருப்போம்).

இந்த முடிவிலிருந்துதான் எனது கருத்தை முன்வைத்து வருகிறேன். 

இது இந்தியாவுக்கு தற்போது புரிந்துவிட்டது போல அதனது நடவடிக்கைகள் காட்டுகிறது. நோர்வே புலம்பெயர் தமிழரை தங்கள் வழிக்குக் கொண்டுவரும் வேலையைத் திரும்பவும் ஆரம்பித்திருக்கிறார்கள். 

 

நாம் என்ன செய்யப்போகிறோம். திரும்பவும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கு ஆயத்தமாக வேண்டியதுதானா ? 

 

😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இந்த முடிவிலிருந்துதான் எனது கருத்தை முன்வைத்து வருகிறேன். 

இது இந்தியாவுக்கு தற்போது புரிந்துவிட்டது போல அதனது நடவடிக்கைகள் காட்டுகிறது. நோர்வே புலம்பெயர் தமிழரை தங்கள் வழிக்குக் கொண்டுவரும் வேலையைத் திரும்பவும் ஆரம்பித்திருக்கிறார்கள். 

 

நாம் என்ன செய்யப்போகிறோம். திரும்பவும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கு ஆயத்தமாக வேண்டியதுதானா ? 

 

😢

இலங்கையை சீனாவின் பக்கம் சாயவிடாமல் மேற்குலகு போடும், நாடகம், இதை எம்மவர்கள் சரியாக கையாண்டால் நல்லது, அப்படி திறைமையாக கையாளக் கூடிய ஒரு தலைவரும் இப்போ இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

நோபல் பரிசு வழங்கப்படுவது நோர்வே அரசாங்கத்தால் அல்ல. அலபிரட் நோபல் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட சுவீடிஷ் நோர்வேஜிய அறக்கட்டளை  நிறுவனம் ஒன்றினாலேயே வழங்கப்படுகிறது. 

The Nobel Peace Prize winner is chosen by the Norwegian Nobel Committee, which consists of five members appointed by the Norwegian parliament. These members are fiercely independent. For example, since 1936, Norwegian government officials have been prohibited from sitting on the committee to avoid any hint that the committee's choice is influenced by the current political climate

 

கோடிட்ட இடங்களை கவனிக்கவும் ஆனால் தற்பாதைய உலகில் அரசியல் பின்புலம் இல்லாது எங்கும் எதையும் தீர்மானிக்க முடியாது.

 

"சமாதானத்துக்கான நோபல் விருதாளரைத் தீர்மானிக்கும் தார்மீக உரிமை நோர்வேக்கு இனிமேல் இல்லை காரணம் இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் நோர்வேயின் பங்களிப்பும் இருந்தது"

என அமைந்தால் நல்லம். 

மேலும் மோகன் அவர்கள் தொடர்பு எனக்கில்லை ஆனால் பல வருடங்களுக்கு முன்பு அவர் எனக்கு ஒரு பதாகை வடிவமைத்துத் தந்தது நினைவிருக்கு நன்றி.

யாராவது உதவவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இந்த நிலமைகள் அனைத்தும் புவிசார் அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு, இலங்கை இந்தியாவா சீனாவா என்ற முடிவு எடுக்கும் நிர்பந்தத்துக்கு உள்ளாகினால் தலை கீழாக மாறலாம். 

எமக்கான டிமாண்ட்டும், எமது stock price உம் பல மடங்கு கூடலாம்.

ஆனால் அப்படி ஒரு பெரு வெடிப்பு உலகரசியலில் வருமா? என்பது கேள்வி குறியே.

இன்னும் ஒரு 30 ஆண்டுகளுக்கு பின் அப்படி ஒரு வெடிப்பு வந்தாலும் எமக்கு பயனில்லை (நாமும் மண்ணும் சிங்கள மயப்பட்டிருப்போம்).

2005 இல் மகிந்த வென்றிருந்தால் இந்த நிலைமை வந்திருக்கும்.
இதற்காக மறைமுகமாக வேலை செய்த முன்னணியினரை இகழ்ந்தது தான் மிச்சம்.

3 hours ago, Elugnajiru said:

மேலும் மோகன் அவர்கள் தொடர்பு எனக்கில்லை ஆனால் பல வருடங்களுக்கு முன்பு அவர் எனக்கு ஒரு பதாகை வடிவமைத்துத் தந்தது நினைவிருக்கு நன்றி.

யாராவது உதவவும்.

திருப்பதியில் நின்று லட்டுக்கு அழுவுற மாதிரி இருக்கு.
யாழில் களஉறவுகள் யாருக்கேனும் தனிமடல் அனுப்பலாம்.
முயன்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Elugnajiru said:

The Nobel Peace Prize winner is chosen by the Norwegian Nobel Committee, which consists of five members appointed by the Norwegian parliament. These members are fiercely independent. For example, since 1936, Norwegian government officials have been prohibited from sitting on the committee to avoid any hint that the committee's choice is influenced by the current political climate

 

கோடிட்ட இடங்களை கவனிக்கவும் ஆனால் தற்பாதைய உலகில் அரசியல் பின்புலம் இல்லாது எங்கும் எதையும் தீர்மானிக்க முடியாது.

 

"சமாதானத்துக்கான நோபல் விருதாளரைத் தீர்மானிக்கும் தார்மீக உரிமை நோர்வேக்கு இனிமேல் இல்லை காரணம் இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் நோர்வேயின் பங்களிப்பும் இருந்தது"

என அமைந்தால் நல்லம். 

மேலும் மோகன் அவர்கள் தொடர்பு எனக்கில்லை ஆனால் பல வருடங்களுக்கு முன்பு அவர் எனக்கு ஒரு பதாகை வடிவமைத்துத் தந்தது நினைவிருக்கு நன்றி.

யாராவது உதவவும்.

 

கூகிள் translate பண்ணி விட்டு, தெரிந்த ஒருவரிடம் அதை கொடுத்து சரி பார்க்கலாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

இந்த முடிவிலிருந்துதான் எனது கருத்தை முன்வைத்து வருகிறேன். 

இது இந்தியாவுக்கு தற்போது புரிந்துவிட்டது போல அதனது நடவடிக்கைகள் காட்டுகிறது. நோர்வே புலம்பெயர் தமிழரை தங்கள் வழிக்குக் கொண்டுவரும் வேலையைத் திரும்பவும் ஆரம்பித்திருக்கிறார்கள். 

 

நாம் என்ன செய்யப்போகிறோம். திரும்பவும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கு ஆயத்தமாக வேண்டியதுதானா ? 

 

😢

இந்தியாவுக்கும், நோர்வேக்கும் நாம் தேவைபடும் நிலைக்கு வந்து விட்டதே எமது stock prize கொஞ்சம் கூடி விட்டது என்பதுதான் உண்மை. ஆனால் அதிகம் கூடவில்லை. ஒரு 2% மட்டில் 🤣

இலங்கை, இந்தியா பலமாக இருக்கும் வரை ஒரு போதும் முழுதாக சீனாவின் வட்டத்துக்குள் போகாது. 

இலங்கையின் இந்த பலன்சிங் ஆக்ட் பிழைக்க ஒன்றில் சீனா அல்லது இந்தியா தம்மோடு 100% நிற்கும் படி இலங்கையை நெருக்கும் நிலை வரவேண்டும்.

அப்படி ஒரு சூழலை தமிழர் நாம் ஏற்படுத்த முடியாது. அது புவிசார் அரசியல் சம்பந்தபட்டது. இதில் எந்த பலமும் இல்லாத நாம் ஒரு நிர்ணயிக்கும் சக்தி அல்ல.

அது சீனா, இந்தியா, மேற்கு என்பற்றின் எதிர்கால உறவு நிலையை ஒட்டியே ஏற்படும்.

எனக்கு இப்போதைக்கு தெற்காசியாவில் இந்திய-சீன இழுபறி இப்படியே தொடரும் என்றே படுகிறது. 

ஒரு பெரு வெடிப்பு கிட்டடியில் நிகழாது என்றே படுகிறது.

ஆகவே இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி இந்தியாதான்.

35 minutes ago, ஈழப்பிரியன் said:

2005 இல் மகிந்த வென்றிருந்தால் இந்த நிலைமை வந்திருக்கும்.
இதற்காக மறைமுகமாக வேலை செய்த முன்னணியினரை இகழ்ந்தது தான் மிச்சம்.

 

இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் சீன-இந்திய வெளியுறவு கொள்கை மாறாது.

மகிந்த வந்தால் 55% சீனா, 45% இந்தியா

யுஎன் பி வந்தால் 55% இந்தியா 45% சீனா.

ஆனா எவரும் இந்தியாவையோ சீனாவையோ முழுதாக பகைக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் எதோ தாம்தான் விஞ்ஞானிகள் 
தாம்தான் தலைசிறந்த அரசியல்வாதிகள் 
தாம்தான் பௌதிகத்தில் நோபல் பரிசுபெற்ற மேதைகள் 
என்ற போக்கில் கருத்து எழுதும் மற்றவர்களுக்கு 
உங்களுக்கு அது தெரியாது இது தெரியாது 

அல்லது அவர்கள் கூறும் பொய்களை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற 
மனநோயில் வாழ்கிறார்கள் நான் நினைக்கிறன் அந்த மனநோய்தான் அவர்களை 
யாழ் களத்தில் எழுத தூண்டுகிறது என்று. 
எதோ ஒரு நோயால் அவதிப்படுவதால் நாம் அவர்களை புண்படுத்துவது ஆகாது 
எந்த அறிஞனும் தான்தான் மேதாவி என்று ஒருநாளும் உலகில் கூறியது கிடையாது 
அதாவது நிறைகுடம் ஒருபோதும் தளும்பாது. தமிழ்ப்பும்போதே யாவருக்கும் அது வெறும் குறைகுடம் என்ற 
உண்மை தெரியும். 

இங்கு சக கருத்தாளர்கள் புரியவேண்டியது 
புலிகளுக்கு எந்த காலத்திலும் அரசியல் அரங்கில் எந்த உரிமையும் இருக்கவில்லை 
இது திம்பு பேச்சுமுதல் சந்திரிக்கா பூநகரி பாதையை திறக்காது இழுத்து அடித்ததுவரை ஒரே கதைதான் 
புலிகளுடன் இதுவரையில் ஓரளவேனும் மன சுத்தியுடன் பேசிய ஒரே அரசியல்வாதி பிரேமதாச ஒருவர்தான்  
அதாவது உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்த ஒருவர்.
மற்ற எல்லா பேச்சும் இராணுவத்தை மெருகூட்டி வளர்க்க தமக்கு சாதகமாக பயன்படுத்திய இடைவெளிகள்தான். இதில் புலிகளின் தவறு என்பது உள்கட்டுமானத்தை உடைப்பதில் அவர்கள் தீட்டிய திட்டங்களில்  தோற்றதுதான். ராஜீவின் கொலை அமிர்தலிங்கத்தின் கொலை இவைகளை  திட்டம் தீட்டி புலிகளுக்கு கொடுத்தது இந்திய றோ தான். மாத்தையா மூலம் பிரபாகரனை கொலைசெய்ய முயன்றது ஒரு நூல் இழையில் தப்பினாலும் கிட்டு பலியானார். கருணாவின் பிரதேசவாதுமும் பிளவும். இவைகள் புலிகளின் படு தோல்விகள் அவர்களின் கட்டுப்பாடில் இருந்தவை.
அரசியல் அரங்கு என்பது ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டத்தில் புலிகள் ஒரு பாத்திரம் ஏற்பதுதான் 
அந்த பாத்திரத்தை எழுதுவதே அவர்கள்தான்.

புலிகள் ஆயுதங்களை கைவிட்டு 
அகிம்சையில் போராடி 
பேச்சுக்களில் முன்வைத்த வற்றுக்கு விட்டுக்கொடுப்பு செய்தாலும் 
எதுவுமே கைகொடுத்ததில்லை 
காரணம் எல்லாம் ஏற்கனவே தீட்டிய திட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள்தான் 

இதை நான் ஒரு தமிழன் என்ற உணர்விலாவது பேசசுவார்த்தைகளில் என்ன 
நடந்தது என்று அன்றாட செய்திகளை என்றாலும் வாசித்து வந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அகங்கார தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு தெருவின் ஓரத்தில் நின்று குரைத்து கொண்டுதான் 
இருக்கிறார்கள் அவர்கள் குரைத்துவிட்டு பின்பு இறந்துபோவார்கள் அதை ஒரு சமூகம் பொருட்டாக எடுக்க தேவை இல்லை ஆனந்தசங்கரி போல ஆயுள்காலம் முடிய அவர்கள் இறந்துவிடுவார்கள் அவளவுதான்.

ஈழத்தமிழருக்கு எதிர்காலம் பொருளாதார ரீதியாக இருக்கிறது 
இலங்கை தீவில் ஒரு பலமிக்க சக்தியாக வியாபாரம் அரசியலில் 
பங்குகொள்ள கூடிய அனைத்து சாத்தியமும் இருக்கிறது.
இன்றுவரை ஒரு சிங்கள யூடுப் சணல் கூட தமிழர்களால் சிங்களத்தில் 
உருவாக்க படாததுதான் எண்களின் குறைபாடு. சிங்கள இளம்தலைமுறை ஜனநாயகம் பற்றி சிந்திக்கிறது 
ஆனால் அந்த பாதையை திறந்து பேச வேண்டிய பங்கு எங்களுடையது. 
இதில்தான் நாம் தோற்றுக்கொண்டு இருக்கிறோம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

இங்கு சிலர் எதோ தாம்தான் விஞ்ஞானிகள் 
தாம்தான் தலைசிறந்த அரசியல்வாதிகள் 
தாம்தான் பௌதிகத்தில் நோபல் பரிசுபெற்ற மேதைகள் 
என்ற போக்கில் கருத்து எழுதும் மற்றவர்களுக்கு 
உங்களுக்கு அது தெரியாது இது தெரியாது 

அல்லது அவர்கள் கூறும் பொய்களை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற 
மனநோயில் வாழ்கிறார்கள் நான் நினைக்கிறன் அந்த மனநோய்தான் அவர்களை 
யாழ் களத்தில் எழுத தூண்டுகிறது என்று. 
எதோ ஒரு நோயால் அவதிப்படுவதால் நாம் அவர்களை புண்படுத்துவது ஆகாது 
எந்த அறிஞனும் தான்தான் மேதாவி என்று ஒருநாளும் உலகில் கூறியது கிடையாது 
அதாவது நிறைகுடம் ஒருபோதும் தளும்பாது. தமிழ்ப்பும்போதே யாவருக்கும் அது வெறும் குறைகுடம் என்ற 
உண்மை தெரியும். 

இங்கு சக கருத்தாளர்கள் புரியவேண்டியது 
புலிகளுக்கு எந்த காலத்திலும் அரசியல் அரங்கில் எந்த உரிமையும் இருக்கவில்லை 
இது திம்பு பேச்சுமுதல் சந்திரிக்கா பூநகரி பாதையை திறக்காது இழுத்து அடித்ததுவரை ஒரே கதைதான் 
புலிகளுடன் இதுவரையில் ஓரளவேனும் மன சுத்தியுடன் பேசிய ஒரே அரசியல்வாதி பிரேமதாச ஒருவர்தான்  
அதாவது உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்த ஒருவர்.
மற்ற எல்லா பேச்சும் இராணுவத்தை மெருகூட்டி வளர்க்க தமக்கு சாதகமாக பயன்படுத்திய இடைவெளிகள்தான். இதில் புலிகளின் தவறு என்பது உள்கட்டுமானத்தை உடைப்பதில் அவர்கள் தீட்டிய திட்டங்களில்  தோற்றதுதான். ராஜீவின் கொலை அமிர்தலிங்கத்தின் கொலை இவைகளை  திட்டம் தீட்டி புலிகளுக்கு கொடுத்தது இந்திய றோ தான். மாத்தையா மூலம் பிரபாகரனை கொலைசெய்ய முயன்றது ஒரு நூல் இழையில் தப்பினாலும் கிட்டு பலியானார். கருணாவின் பிரதேசவாதுமும் பிளவும். இவைகள் புலிகளின் படு தோல்விகள் அவர்களின் கட்டுப்பாடில் இருந்தவை.
அரசியல் அரங்கு என்பது ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டத்தில் புலிகள் ஒரு பாத்திரம் ஏற்பதுதான் 
அந்த பாத்திரத்தை எழுதுவதே அவர்கள்தான்.

புலிகள் ஆயுதங்களை கைவிட்டு 
அகிம்சையில் போராடி 
பேச்சுக்களில் முன்வைத்த வற்றுக்கு விட்டுக்கொடுப்பு செய்தாலும் 
எதுவுமே கைகொடுத்ததில்லை 
காரணம் எல்லாம் ஏற்கனவே தீட்டிய திட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள்தான் 

இதை நான் ஒரு தமிழன் என்ற உணர்விலாவது பேசசுவார்த்தைகளில் என்ன 
நடந்தது என்று அன்றாட செய்திகளை என்றாலும் வாசித்து வந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அகங்கார தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு தெருவின் ஓரத்தில் நின்று குரைத்து கொண்டுதான் 
இருக்கிறார்கள் அவர்கள் குரைத்துவிட்டு பின்பு இறந்துபோவார்கள் அதை ஒரு சமூகம் பொருட்டாக எடுக்க தேவை இல்லை ஆனந்தசங்கரி போல ஆயுள்காலம் முடிய அவர்கள் இறந்துவிடுவார்கள் அவளவுதான்.

ஈழத்தமிழருக்கு எதிர்காலம் பொருளாதார ரீதியாக இருக்கிறது 
இலங்கை தீவில் ஒரு பலமிக்க சக்தியாக வியாபாரம் அரசியலில் 
பங்குகொள்ள கூடிய அனைத்து சாத்தியமும் இருக்கிறது.
இன்றுவரை ஒரு சிங்கள யூடுப் சணல் கூட தமிழர்களால் சிங்களத்தில் 
உருவாக்க படாததுதான் எண்களின் குறைபாடு. சிங்கள இளம்தலைமுறை ஜனநாயகம் பற்றி சிந்திக்கிறது 
ஆனால் அந்த பாதையை திறந்து பேச வேண்டிய பங்கு எங்களுடையது. 
இதில்தான் நாம் தோற்றுக்கொண்டு இருக்கிறோம்.   

மருதர், 

உங்களுக்கு என்னையா பிரச்சனை? இந்த திரியில் யார், யாரை மட்டம் தட்டி எழுதினார்கள்?

யார் தம்மை மேதாவிகள் என எழுதினார்கள்?

அதை விட யாருமே புலிகளை பற்றியும் பெரிதாக கதைக்கவில்லை - 

ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியபடி தம் கருத்தை எழுதுகிறார்கள். 

இதற்கு ஏன் 3/4 பகுதி தனி மனித தாக்குதல் செய்து ஒரு பதிவு?

உங்கள் கடைசி பந்தியில் நானும் உடன்படுகிறேன்.

அது மட்டுமே தனியே உதவாது ஆனால் ஓரளவுக்கு கைகொடுக்கும்.

இந்த திரியில் தேவையில்லாமல் புலிகளை இழுத்து அவர்களை விமர்சித்தும் ஆதரித்தும் கதைத்து குழப்பி அடிக்காமல், எல்லாரும் திரியோடு ஒட்டி மிகவும் கண்ணியமாகவே இதுவரை கருத்தாடி வந்துள்ளார்கள்.

தயவு செய்து அதை இந்த திரியில் மட்டுமாவது கடைபிடிப்போம். 

இது எனக்கும் சேர்த்த வேண்டுகோள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Maruthankerny said:

இங்கு சிலர் எதோ தாம்தான் விஞ்ஞானிகள் 
தாம்தான் தலைசிறந்த அரசியல்வாதிகள் 
தாம்தான் பௌதிகத்தில் நோபல் பரிசுபெற்ற மேதைகள் 
என்ற போக்கில் கருத்து எழுதும் மற்றவர்களுக்கு 
உங்களுக்கு அது தெரியாது இது தெரியாது 

அல்லது அவர்கள் கூறும் பொய்களை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற 
மனநோயில் வாழ்கிறார்கள் நான் நினைக்கிறன் அந்த மனநோய்தான் அவர்களை 
யாழ் களத்தில் எழுத தூண்டுகிறது என்று. 
எதோ ஒரு நோயால் அவதிப்படுவதால் நாம் அவர்களை புண்படுத்துவது ஆகாது 
எந்த அறிஞனும் தான்தான் மேதாவி என்று ஒருநாளும் உலகில் கூறியது கிடையாது 
அதாவது நிறைகுடம் ஒருபோதும் தளும்பாது. தமிழ்ப்பும்போதே யாவருக்கும் அது வெறும் குறைகுடம் என்ற 
உண்மை தெரியும். 

இங்கு சக கருத்தாளர்கள் புரியவேண்டியது 
புலிகளுக்கு எந்த காலத்திலும் அரசியல் அரங்கில் எந்த உரிமையும் இருக்கவில்லை 
இது திம்பு பேச்சுமுதல் சந்திரிக்கா பூநகரி பாதையை திறக்காது இழுத்து அடித்ததுவரை ஒரே கதைதான் 
புலிகளுடன் இதுவரையில் ஓரளவேனும் மன சுத்தியுடன் பேசிய ஒரே அரசியல்வாதி பிரேமதாச ஒருவர்தான்  
அதாவது உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்த ஒருவர்.
மற்ற எல்லா பேச்சும் இராணுவத்தை மெருகூட்டி வளர்க்க தமக்கு சாதகமாக பயன்படுத்திய இடைவெளிகள்தான். இதில் புலிகளின் தவறு என்பது உள்கட்டுமானத்தை உடைப்பதில் அவர்கள் தீட்டிய திட்டங்களில்  தோற்றதுதான். ராஜீவின் கொலை அமிர்தலிங்கத்தின் கொலை இவைகளை  திட்டம் தீட்டி புலிகளுக்கு கொடுத்தது இந்திய றோ தான். மாத்தையா மூலம் பிரபாகரனை கொலைசெய்ய முயன்றது ஒரு நூல் இழையில் தப்பினாலும் கிட்டு பலியானார். கருணாவின் பிரதேசவாதுமும் பிளவும். இவைகள் புலிகளின் படு தோல்விகள் அவர்களின் கட்டுப்பாடில் இருந்தவை.
அரசியல் அரங்கு என்பது ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டத்தில் புலிகள் ஒரு பாத்திரம் ஏற்பதுதான் 
அந்த பாத்திரத்தை எழுதுவதே அவர்கள்தான்.

புலிகள் ஆயுதங்களை கைவிட்டு 
அகிம்சையில் போராடி 
பேச்சுக்களில் முன்வைத்த வற்றுக்கு விட்டுக்கொடுப்பு செய்தாலும் 
எதுவுமே கைகொடுத்ததில்லை 
காரணம் எல்லாம் ஏற்கனவே தீட்டிய திட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள்தான் 

இதை நான் ஒரு தமிழன் என்ற உணர்விலாவது பேசசுவார்த்தைகளில் என்ன 
நடந்தது என்று அன்றாட செய்திகளை என்றாலும் வாசித்து வந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அகங்கார தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு தெருவின் ஓரத்தில் நின்று குரைத்து கொண்டுதான் 
இருக்கிறார்கள் அவர்கள் குரைத்துவிட்டு பின்பு இறந்துபோவார்கள் அதை ஒரு சமூகம் பொருட்டாக எடுக்க தேவை இல்லை ஆனந்தசங்கரி போல ஆயுள்காலம் முடிய அவர்கள் இறந்துவிடுவார்கள் அவளவுதான்.

ஈழத்தமிழருக்கு எதிர்காலம் பொருளாதார ரீதியாக இருக்கிறது 
இலங்கை தீவில் ஒரு பலமிக்க சக்தியாக வியாபாரம் அரசியலில் 
பங்குகொள்ள கூடிய அனைத்து சாத்தியமும் இருக்கிறது.
இன்றுவரை ஒரு சிங்கள யூடுப் சணல் கூட தமிழர்களால் சிங்களத்தில் 
உருவாக்க படாததுதான் எண்களின் குறைபாடு. சிங்கள இளம்தலைமுறை ஜனநாயகம் பற்றி சிந்திக்கிறது 
ஆனால் அந்த பாதையை திறந்து பேச வேண்டிய பங்கு எங்களுடையது. 
இதில்தான் நாம் தோற்றுக்கொண்டு இருக்கிறோம்.   

நீங்கள் கூற விரும்பும் விடயம் மேலே அடிக் கோடிட்ட கருத்துக்களால் பலமிழந்து போகின்றன. உங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டும்போது அது பலமிழக்காமல் பார்க்கலாமே 🤔

11 hours ago, goshan_che said:

1. ஆம் இப்போதைக்கு வேறு வழியில்லை. இதை சொல்வதால் நான் இங்கே பலமுறை ரோ என்றெல்லாம் தூற்றப் பட்டிருக்கிறேன்.  ஆனால் ஒரு வைத்தியர் “நீ உயிர் வாழ வேண்டுமாயின் காலை அகற்ற வேண்டும்” என்று சொல்லுவாரே? அதை போல ஒரு விருப்பு வெறுப்பை தவிர்த்து விட்டு பார்த்த objective opinion இது.

2. இலங்கையின் காலில் விழலாம். அது நிச்சயமாக ஒரு தெரிவுதான். ஆனால் அதனால் - நாம் ஒன்றையும் பெற முடியாது. மாகாண சபையும் இல்லை, சம மொழி அந்தஸ்தும் இல்லை. பழையபடி சிங்களம் மட்டும் நிலைக்கு கூட காலப்போக்கில் இட்டு செல்வார்கள். ஆகவே இந்த தெரிவு நாம் இப்போதே தண்டவாளத்தில் தலையை  வைத்து படுப்பதற்கு சமனானது. பேரினவாதம் விரும்பிய பொழுதில் ரெயினை இயக்கி தலைய துண்டாக்கி விடும். இன்னொரு வகையில் சொன்னால் - இது ஒரு option போல தோற்றம் அளிக்கும் false option.

3. ஆக எவ்வளவு மோசமான option ஆக இருந்தாலும் இந்தியா/மேற்கை அளுத்துவது அல்லது கெஞ்சுவதுதான் எமக்கு முன் இருக்கும் ஒரே தெரிவு. இதை எப்படி, செய்ய போகிறோம் என்பதுதான் நாம் ஆராய வேண்டிய தந்திரோபாயம்.

பிகு: தமிழர்களுக்கு தம்மை விட்டால் வேறு நாதியில்லை என்பது இந்தியா/மேற்குக்கும் தெரியும். அதனால் தாம் நம்மை கிள்ளு கீரை போல நடத்துகிறார்கள். ஆயுத போராட்ட காலத்தில் கொஞ்சம் மரியாதை தந்தார்கள். அந்த மரியாதை கொடுக்கும் அளவுக்கு தமிழர் தரப்பு நீண்ட காலம் நிலைத்து நிற்பது தம் நலனுக்கு உகந்ததல்ல என்பதால்தான் போரட்டத்தை முடித்தும் வைத்தார்கள்.

இதனை மேலும் தெளிவுபட விரிவாக எழுத முடியுமா 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

மருதர், 

உங்களுக்கு என்னையா பிரச்சனை? இந்த திரியில் யார், யாரை மட்டம் தட்டி எழுதினார்கள்?

யார் தம்மை மேதாவிகள் என எழுதினார்கள்?

அதை விட யாருமே புலிகளை பற்றியும் பெரிதாக கதைக்கவில்லை - 

ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியபடி தம் கருத்தை எழுதுகிறார்கள். 

இதற்கு ஏன் 3/4 பகுதி தனி மனித தாக்குதல் செய்து ஒரு பதிவு?

உங்கள் கடைசி பந்தியில் நானும் உடன்படுகிறேன்.

அது மட்டுமே தனியே உதவாது ஆனால் ஓரளவுக்கு கைகொடுக்கும்.

உங்களுக்கு என்னையா பிரச்சனை? இந்த திரியில் யார், யாரை மட்டம் தட்டி எழுதினார்கள்?

நீங்கள் எழுதும் கருத்துக்களையும் அதுக்குவரும் பதிலையும் வைத்துதான் 
நீங்கள் இதை எழுதுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். 
எல்லா கருத்துக்களையும் வாசித்தால் சக கருத்தாளர்கள் எப்படி மட்டம் தட்ட படுகிறார்கள் என்பது தெரியும். 

யார் தம்மை மேதாவிகள் என எழுதினார்கள்?

எந்த தவறும் இல்லாத உங்கள் கருத்தை அல்லது சுட்டிக்காட்ட கூட 
ஒரு தவறும் இல்லாத உங்கள் கருத்தை. எனது கருத்தை ஏற்றுக்கொள்ளாத உங்கள் 
போக்கு கண்டிக்கத்தக்கது போன்று நான் எழுதுவது எனது மேதாவி தனம்தானே ?
 

அதை விட யாருமே புலிகளை பற்றியும் பெரிதாக கதைக்கவில்லை - 

ஒரு தண்ணீர் தொட்டிக்குள் கலப்பதுக்கு அதே அளவு விஷம் தேவை இல்லை 
போதுமான அளவு கலந்தால் போதும் 

ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியபடி தம் கருத்தை எழுதுகிறார்கள். 

இந்த புரிதல் எல்லோரிடமும் இல்லை 
பலவீனமானவர்களை தாக்கி சுகம்காணும் போக்கு 
குறிப்பிட்ட யாழ் மக்களிடம் இருந் ஒன்று அது இன்னமும் சிலரிடம் இருக்கிறது 

இந்தியாபோல துண்டை எடுத்து இடுப்பில் கட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது 
மாறாக கத்தி எடுத்த்து அவர்கள் காட்டியதால் பம்பிப்போனார்கள் தவிர அந்த மனநிலை மாறவில்லை 

 

இதற்கு ஏன் 3/4 பகுதி தனி மனித தாக்குதல் செய்து ஒரு பதிவு?

தனிமனித தாக்குதல் அல்ல இப்படி வரும் எல்லா திரியிலும் எந்த ஒரு ஆக்கபூர்வமான 
உரையாடலும் தடுக்கப்பட்டு புலிகள்தான் எல்லாம் போன்ற ஒரு தோரணை தொடர்ந்தும் 
ஒரு சிலரால் செய்யப்படுகிறது. எனது 3/4 பங்கு வீடியோ இணைப்பு இதை எவ்வாறு மழுங்கடித்து 
பொய்பரப்பி வருகிறார்கள் என்பதுதான் கீழ் இருக்கும் எழுத்து 

 

உங்கள் கடைசி பந்தியில் நானும் உடன்படுகிறேன்.

அது மட்டுமே தனியே உதவாது ஆனால் ஓரளவுக்கு கைகொடுக்கும்.

இல்லை மேற்கு அரசியலை பிரான்ஸ் அமெரிக்கா கனடா போன்ற நாடுகளின் அரசியல் பொருளாதார 
கலாச்சார சினிமா பொழுதுபோக்கு போன்ற அனைத்தையும் எவ்வாறு யூதர்கள் கைப்பற்றினார்களோ 
அதனிலும் கூடிய சாத்தியப்படும் வளமும் ஏமாத்தி கையில் இப்போ நெய் போல குவிந்து கிடக்கிறது 
நாம்தான் வீணாக எண்ணெய்க்கு அலைகிறோம். 
எதிரி எதிர்பார்க்கும் களத்துக்கு போனால் தோல்விக்கு சாத்தியம் உண்டு 
களத்தை எதிரி எதிர்பார்க்காத விதத்தில் நாம் உருவாக்க வேண்டும் அங்கு வெற்றி மட்டுமே சாத்தியம் 

 

17 minutes ago, Kapithan said:

நீங்கள் கூற விரும்பும் விடயம் மேலே அடிக் கோடிட்ட கருத்துக்களால் பலமிழந்து போகின்றன. உங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டும்போது அது பலமிழக்காமல் பார்க்கலாமே 🤔

இதனை மேலும் தெளிவுபட விரிவாக எழுத முடியுமா 🤔

தமிழர்கள் சாண் ஏறும்போதெல்லாம் கூடி இருந்து குழிபறித்து முழம் கணக்காக 
வீழ்த்துவது நீங்கள் குறிப்பிட்ட பகுதிதான்.
எவ்வளவுதான் அழகிய கோலம் என்றாலும் நீரில் போடுவது வீண் நேர விரயம் மட்டுமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

நீங்கள் விரும்புவதை கூறுவது உங்கள் தெரிவு. ஆனால் கூறிய முறை பிழை ☹️

உங்களுக்குச் சீமான் மீதும் அவர்தம் கட்சியினர் மீதும் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதனை ஒருவரும் குற்றம் காண முடியாது. ஆனால் யாழ் களத்திலுள்ள  பிற கருத்தாளர்களை இழிவுபடுத்துவது உங்கள் மீதான மரியாதையை மிகவும் குறைக்கும். 

☹️

 

ஊமைக்குத்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா கபித்தான்....?

இது வேற ...உங்களுக்கு புரியாட்டிலும் ஹிட்லரிலும் சீமானை காண்பவர்களுக்கு இலகுவில் புரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஊமைக்குத்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா கபித்தான்....?

இது வேற ...உங்களுக்கு புரியாட்டிலும் ஹிட்லரிலும் சீமானை காண்பவர்களுக்கு இலகுவில் புரியும்

இது ஊமை குத்தில்ல அக்னி இருட்டு அறையில் முரட்டு குத்து🤣

ஆனா நீங்கள் எங்ககிட்ட கனக்க எதிர்பாக்கிறியள். நாங்கள் சும்மா இங்க வந்து எழுதுறது, சீமானின் பின்னால திரியுறது இப்படித்தான் செய்வம்.  இதுக்கு மேல எதுவும் செய்யமாட்டம், ஏன்னா முடியாது🤣

சீமானை எதிர்ப்பதும் ஆதரிப்பதும் இப்படி வம்பு கதைக்கத்தான் நாங்கள் சரி:

ஆனால் இதனால் ஊரில் இருக்கும் மக்களுக்கு பிரச்சனை இல்லை. அவர்களுக்குதான் பிள்ளையான் போன்ற பல திறமையான தலைவர்கள் இருக்கிறார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2020 at 13:45, Kapithan said:

அந்த மரியாதை கொடுக்கும் அளவுக்கு தமிழர் தரப்பு நீண்ட காலம் நிலைத்து நிற்பது தம் நலனுக்கு உகந்ததல்ல என்பதால்தான் போரட்டத்தை முடித்தும் வைத்தார்கள்.

கற்பிதன்,

இந்திய/மேற்கின் இலங்கை பற்றிய அணுகுமுறை ஒன்றுதான்.

அதாவது இலங்கை மீது தமக்கு ஒரு பிடி இருக்கும் வரைதான் இலங்கை முற்றாக சீனாவின் வலைக்குள் போகாமல் இருக்கும்.

இலங்கைக்கு நிகரான சமபல அமைப்பு ஒன்றை தமிழர்கள் அதே தீவில் நிறுவினால் காலப்போகில் அது ஒரு தனியரசாக கூடும்.

அப்படி நடந்தால் - அந்த தனியரசு இந்தியாவுடன் இருந்தால், இலங்கை சீனாவுடன் இருக்கும். 

இலங்கை இந்தியாவுடன் இருந்தால் அந்த தனியரசு சீனாவுடன் இருக்க நிர்பந்திக்கப்படும்.

ஆகவே இந்த தீவில் ஏதாவது ஒரு அரசு தமது எதிர் முகாமுக்கு செல்வதை தவிர்க முடியாததாகி விடும்.

87 இல் இருந்து விடுதலை புலிகளை ஒரு அளவுக்கு மேல் வளர விட கூடாது என்பதில் இந்தியாவும் மேற்கும் அதி அக்கறையாய் இருந்தமைக்கு இதுவே பிரதான காரணம் என்பது என் கணிப்பு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஆனால் இதனால் ஊரில் இருக்கும் மக்களுக்கு பிரச்சனை இல்லை. அவர்களுக்குதான் பிள்ளையான் போன்ற பல திறமையான தலைவர்கள் இருக்கிறார்களே?

அதுதானே அண்ணை ...
தமிழ் தேசிய தேசிக்காய்களை  கலாய்த்து உண்மையான கூத்தமைப்பு தேசிக்காய்களை Promote பண்ணி ,மூலையில் சுருண்டு கிடந்த பிள்ளையானையும், கும்மானையும் கூடவே வியாளனையும் இழுத்து கொண்டுவந்து   கிழக்கில் தலைவர்களாக்கி விட்ட பெருமையில் ஒரு பங்கு சும்மா கருத்தெழுதும் அணியினருக்கும் உண்டு என்று நான் நினைக்கிறன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ..? கூத்தமைப்பு தேசிக்காய்களுக்கு அடுத்த அடி சாணக்கியன் உருவில் பியசேன ஸ்டைலில் இருக்குமாம்  ஊரிலிருந்து பட்சி சொல்லுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுதானே அண்ணை ...
தமிழ் தேசிய தேசிக்காய்களை  கலாய்த்து உண்மையான கூத்தமைப்பு தேசிக்காய்களை Promote பண்ணி ,மூலையில் சுருண்டு கிடந்த பிள்ளையானையும், கும்மானையும் கூடவே வியாளனையும் இழுத்து கொண்டுவந்து   கிழக்கில் தலைவர்களாக்கி விட்ட பெருமையில் ஒரு பங்கு சும்மா கருத்தெழுதும் அணியினருக்கும் உண்டு என்று நான் நினைக்கிறன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ..? கூத்தமைப்பு தேசிக்காய்களுக்கு அடுத்த அடி சாணக்கியன் உருவில் பியசேன ஸ்டைலில் இருக்குமாம்  ஊரிலிருந்து பட்சி சொல்லுது 

அக்கினி,

நான் என்ன நினைக்கிறன் எண்டா, இந்த தமிழ் தேசிய தேசிக்காய்கள், கிழக்கு தேசிய கொச்சிகாய்கள், அபிவிருத்தி அரசியல் அவரைக்காய்கள் என எல்லாரையும் முன்னுக்கு கொண்டு வாரது நமது யாழ் களத்தில் கருத்தெழும் அணியினர்தான்.

ஒவ்வொரு திரியையும் 200-300 சனம் சராசரியா பாக்குதெண்டு நினைக்கிறன். 

இது எவ்வளவு பெரிய மாஸ் ரீச் 🤪

இலங்கையில் சுருண்டு கிடந்த அரசியல்வாதிகள், சூம்பி கிடந்த அரசியல்வாதிகள் காலைல எழும்பி பல்லு தீட்டுறாங்களோ, கோப்பி குடிக்கிறாங்களோ இல்லையோ, யாழ் களத்தில் கருத்தாளர்கள் என்ன எழுதியுள்ளார்கள் என பார்ப்பதுதானாம் முதல் வேலை.

அந்த வகையில் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களுக்கு அடுத்து இலங்கை அரசியலை தீர்மானிக்கும் பிரதான சக்தி யாழ் களம்தான் என்பது என் தாழ்மையான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

அக்கினி,

நான் என்ன நினைக்கிறன் எண்டா, இந்த தமிழ் தேசிய தேசிக்காய்கள், கிழக்கு தேசிய கொச்சிகாய்கள், அபிவிருத்தி அரசியல் அவரைக்காய்கள் என எல்லாரையும் முன்னுக்கு கொண்டு வாரது நமது யாழ் களத்தில் கருத்தெழும் அணியினர்தான்.

ஒவ்வொரு திரியையும் 200-300 சனம் சராசரியா பாக்குதெண்டு நினைக்கிறன். 

இது எவ்வளவு பெரிய மாஸ் ரீச் 🤪

இலங்கையில் சுருண்டு கிடந்த அரசியல்வாதிகள், சூம்பி கிடந்த அரசியல்வாதிகள் காலைல எழும்பி பல்லு தீட்டுறாங்களோ, கோப்பி குடிக்கிறாங்களோ இல்லையோ, யாழ் களத்தில் கருத்தாளர்கள் என்ன எழுதியுள்ளார்கள் என பார்ப்பதுதானாம் முதல் வேலை.

அந்த வகையில் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களுக்கு அடுத்து இலங்கை அரசியலை தீர்மானிக்கும் பிரதான சக்தி யாழ் களம்தான் என்பது என் தாழ்மையான கருத்து.

நீங்கள் பெரிய ஞானியப்பா ! உண்மையாகத்தான், சொன்னால்  நம்பவேணும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

அக்கினி,

நான் என்ன நினைக்கிறன் எண்டா, இந்த தமிழ் தேசிய தேசிக்காய்கள், கிழக்கு தேசிய கொச்சிகாய்கள், அபிவிருத்தி அரசியல் அவரைக்காய்கள் என எல்லாரையும் முன்னுக்கு கொண்டு வாரது நமது யாழ் களத்தில் கருத்தெழும் அணியினர்தான்.

ஒவ்வொரு திரியையும் 200-300 சனம் சராசரியா பாக்குதெண்டு நினைக்கிறன். 

இது எவ்வளவு பெரிய மாஸ் ரீச் 🤪

இலங்கையில் சுருண்டு கிடந்த அரசியல்வாதிகள், சூம்பி கிடந்த அரசியல்வாதிகள் காலைல எழும்பி பல்லு தீட்டுறாங்களோ, கோப்பி குடிக்கிறாங்களோ இல்லையோ, யாழ் களத்தில் கருத்தாளர்கள் என்ன எழுதியுள்ளார்கள் என பார்ப்பதுதானாம் முதல் வேலை.

அந்த வகையில் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களுக்கு அடுத்து இலங்கை அரசியலை தீர்மானிக்கும் பிரதான சக்தி யாழ் களம்தான் என்பது என் தாழ்மையான கருத்து.

ஆக யாழ் களத்தால் ஈழதமிழர் அரசியலில் ஒரு சல்லிக்கு பிரயோசனமில்லை என்பது உங்கள் கொள்கை 
....நோட்டட்
ஆனாலும் யாழில் கருத்துக்கள் எழுதும் பலபேர் இன்னும் தாயகத்தில் உள்ள உறவுகளுடன் தொடர்பிலிருப்பதால் இங்கு அலசப்படும் கருத்துக்கள் அவர்கள் மூலம் அவர்களது உறவுகளுக்கு சென்று 
தேசிக்காய் அவரைக்காய்களின் அரசியல்களில் (சில நூறு வாக்குகளில் ஏற்றம்/இறக்கமே போதும் வெற்றி தோல்வியை தீர்மானிக்க ) குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்த வாய்ப்புள்ளதாக தான் எனக்கு படுகிறது ,


நாமளும் சும்மா ஒரு கல்குலேட் பண்ணிப்பார்த்தோம் (யாழில் வீண் கருத்தெழுதுபவர் தானே) 
மதில் மேல் பூனைபோல கூத்தமைப்பு தேசிக்காய்களா இல்ல கும்மானா என்று இருந்த எத்தனை  நெருங்கிய தூரத்து உறவினர்கள் மண்டையை கழுவி கும்மானுக்கு வாக்கு போட வைத்தேன் என்று ஒரு 60-70 
வருது, இவர்கள் நான் சொன்னதை கேட்டுத்தான் வாக்கு போட்டார்கள் என்று சொல்லவில்லை ஆனால் கும்மானுக்கு தான் வாக்கு போட்டார்கள் எப்படியோ நான் கேட்டது நடந்தது, எனது கழுவல்களும் தூண்டியிருக்கலாம் (இரசாயன தாக்கத்தில் ஊக்கி போல ), மனிசியோட பக்கத்தையும்  பார்த்தால் ஒரு 120 தேறும், இவையனைத்தும் ஒருகாலத்தில் கூத்தமைப்பு தேசிக்காய்களுக்கான சொலிட்  வாக்குகள், 
அதுவும் நான் சிங்கையிலிருந்துகொண்டு கழுவியது, ஊரிலிருந்தால் இன்னும் கழுவியிருக்கலாம் 
ஆக கருத்தெழுதுபவர்களால் டொங்கான் கொண்டு அடிக்கமுடியாட்டியும் 9mm ஓட்டையாவது போடலாம்   

 

நோட் பண்ணுங்கோ ஆரம்பம் முதல் தேசிக்காய்களின் அரசியல் தான் பேச்சுப்பொருளே 
அஸ்கிரிய மல்வத்து மாடுகளை இழுத்துகொண்டுவந்து தேசிக்காய் ஆடுகளிடையே விடாதீங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஆக யாழ் களத்தால் ஈழதமிழர் அரசியலில் ஒரு சல்லிக்கு பிரயோசனமில்லை என்பது உங்கள் கொள்கை 
....நோட்டட்
ஆனாலும் யாழில் கருத்துக்கள் எழுதும் பலபேர் இன்னும் தாயகத்தில் உள்ள உறவுகளுடன் தொடர்பிலிருப்பதால் இங்கு அலசப்படும் கருத்துக்கள் அவர்கள் மூலம் அவர்களது உறவுகளுக்கு சென்று 
தேசிக்காய் அவரைக்காய்களின் அரசியல்களில் (சில நூறு வாக்குகளில் ஏற்றம்/இறக்கமே போதும் வெற்றி தோல்வியை தீர்மானிக்க ) குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்த வாய்ப்புள்ளதாக தான் எனக்கு படுகிறது ,


நாமளும் சும்மா ஒரு கல்குலேட் பண்ணிப்பார்த்தோம் (யாழில் வீண் கருத்தெழுதுபவர் தானே) 
மதில் மேல் பூனைபோல கூத்தமைப்பு தேசிக்காய்களா இல்ல கும்மானா என்று இருந்த எத்தனை  நெருங்கிய தூரத்து உறவினர்கள் மண்டையை கழுவி கும்மானுக்கு வாக்கு போட வைத்தேன் என்று ஒரு 60-70 
வருது, இவர்கள் நான் சொன்னதை கேட்டுத்தான் வாக்கு போட்டார்கள் என்று சொல்லவில்லை ஆனால் கும்மானுக்கு தான் வாக்கு போட்டார்கள் எப்படியோ நான் கேட்டது நடந்தது, எனது கழுவல்களும் தூண்டியிருக்கலாம் (இரசாயன தாக்கத்தில் ஊக்கி போல ), மனிசியோட பக்கத்தையும்  பார்த்தால் ஒரு 120 தேறும், இவையனைத்தும் ஒருகாலத்தில் கூத்தமைப்பு தேசிக்காய்களுக்கான சொலிட்  வாக்குகள், 
அதுவும் நான் சிங்கையிலிருந்துகொண்டு கழுவியது, ஊரிலிருந்தால் இன்னும் கழுவியிருக்கலாம் 
ஆக கருத்தெழுதுபவர்களால் டொங்கான் கொண்டு அடிக்கமுடியாட்டியும் 9mm ஓட்டையாவது போடலாம்   

 

நோட் பண்ணுங்கோ ஆரம்பம் முதல் தேசிக்காய்களின் அரசியல் தான் பேச்சுப்பொருளே 
அஸ்கிரிய மல்வத்து மாடுகளை இழுத்துகொண்டுவந்து தேசிக்காய் ஆடுகளிடையே விடாதீங்கோ 

அட போங்கப்பா,

நம்மட ஞானம் அண்ணர், மங்களேஸ்வரி அக்கா, பிரசாந்தன் அண்ணா, கோபலகிருஸ்ணன் அங்கிள் இப்படி பல பேர் மாடாய் உழைச்சு கெளரவ சந்திரகாந்தனுக்கு, கெளரவ முரளிதரனுக்கு பெற்று கொடுத்த வெற்றிய உங்கட 120 வோட்டை காட்டி தட்டி பறிக்க நினைக்க கூடாது🤣.

உங்களை விட மெண்டிஸ், அதி விசேசம் காட்டிய தாக்கம் அதிகம்😝

கூட எவ்வளவு சனம் இறங்கி வேலை செய்தது. முக புத்தகம் சும்மா கதறிச்சு. வாட்சாப் மெச்செஜ் அழிச்சே என்ர பாதி நாள் வீணா போய்டு🤣

நீங்கள் மாத்தின 120 வோட் கூட நீங்களா போன் எடுத்து கதைத்து மண்டையை கழுவி மாத்தினதுதானே, 120 ல ஒன்று கூட நேரடியா யாழை வாசித்து மாறிய வோட்டா இருக்காது என நினைகிறன்.

அது கூட நீங்கள் ஒரு கடினமான கொள்கை பிடிப்பாளர் என்பதால், சிங்கபூரில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், அவர்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டோணும் என்ற உந்துதலால் செய்தது.

ஆகவே யாழ் களம் 9 mm இல்லை மல்டிபரல் ஆட்டிலறி🤣 (திருவிழாவில் விக்கிற ஆமி செட் நியாபகம் வந்தா நான் பொறுப்பில்லை).

8 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் பெரிய ஞானியப்பா ! உண்மையாகத்தான், சொன்னால்  நம்பவேணும் !

ஒரு திரில ஒரு ஆள் ஊமை குத்து குத்ததான் அலவுட்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நீங்கள் மாத்தின 120 வோட் கூட நீங்களா போன் எடுத்து கதைத்து மண்டையை கழுவி மாத்தினதுதானே, 120 ல ஒன்று கூட நேரடியா யாழை வாசித்து மாறிய வோட்டா இருக்காது என நினைகிறன்.

நானும் யாழில் கருத்தெழுதும் வெத்து வேட்டுத்தானே...

3 hours ago, goshan_che said:

நம்மட ஞானம் அண்ணர், மங்களேஸ்வரி அக்கா, பிரசாந்தன் அண்ணா, கோபலகிருஸ்ணன் அங்கிள் இப்படி பல பேர் மாடாய் உழைச்சு கெளரவ சந்திரகாந்தனுக்கு, கெளரவ முரளிதரனுக்கு பெற்று கொடுத்த வெற்றிய உங்கட 120 வோட்டை காட்டி தட்டி பறிக்க நினைக்க கூடாது

அதெப்பிடி  இவிங்க மட்டும் இதில் நம்மடை மாமாவும் இருக்கிறார்(அதிகமாக கிண்டாதைங்கோ அண்ணை பிறகு எல்லாவற்றையும் உளறி கொட்டிருவன்)

மென்டீஸ் மட்டுமல்ல 250 ஓவா சோட்டியும் தாக்கம் அதிகமாக காட்ட ரெடியாக இருந்தபோதும் நல்லவேளை கூத்தமைப்பு தேசிக்காய்களுக்கு கொடுத்த வைத்தியம் இன்னுமோர் தமிழ் நாட்டு அரசியல் பாரம்பரியத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நானும் யாழில் கருத்தெழுதும் வெத்து வேட்டுத்தானே...

நீங்க மட்டும் இல்ல சிங்கம். நமெல்லாரும்தான். வெத்து வேட்டிலயாவது சத்தம் வரும்🤣. நம்ம கிட்ட வெறும் காத்துதான். எந்த பக்க காற்று என கேட்க வேண்டாம் கற்பிதன் கடுப்பாகிடுவார்.

நீங்க மாத்தின 120 வோட்டும், ஒரு நல்ல மனிசன், விசயம் தெரிஞ்சவன், ஊரானுக்கு சிங்கபூர்ல வேலை குடுக்கிறவன் ஆகவே அந்தாள் சொன்னா சரியா இருக்கும் எண்டு போட்ட வோட்தான்.

யாழை வாசிச்சு போட்ட ஒரே வோட் ( நீங்கள் போட்டிருந்தால்) உங்கள் வோட் மட்டும்தான்🤣.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.