Jump to content

தியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

அண்ணை மிச்சம் எங்கை, சும்மா வெட்டி, ஒட்டி கயிறு திரிக்கின்ற விளையாட்டு வேண்டாம் 

மிச்சத்திலை திலீபனையும் விடுதலைப்புலிகளையும் தியாகிகள் எண்டு சுமந்திரன் சொன்னவர் அதாலைதான் வெட்டி ஒட்டியிருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இது "உசார் ரீம்" ஒருவர் கேட்கும் போது பல உணர்வுகளை ஏற்படுத்தும். "அந்த அளவுக்கு இருப்பதாக தெரியவில்லை!" என்று ஒப்பீட்டு ரீதியில் பேசுகிறார். வழக்கம் போல இது உசார் ரீமின் பிரச்சினை, சும் எப்போதும் போல தான்!

ஒப்பீடுதான் ஒத்துகொள்கிறேன். ஆனால் இந்த ஒப்பீடும் தேவையற்றதுதானே? 

இங்கே சொல்ல வேண்டிய விடயம் என்ன? முள்ளிவாய்க்கால் போலவே திலீபனின் மரணமும் தமிழர்கள் இவை எல்லாவற்றையும் நினைவுகோர உரித்துடையவர்கள் என்பதுதானே.

பாராளுமன்றில் மிக காத்திரமாக பேசி, கஜேந்திரனக்கு ஆதரவாக பேசிய சுமந்திரன் பாராட்டப்பட வேண்டியவர் ஆனால் இந்த பேச்சு தேவையில்லாதது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஒப்பீடுதான் ஒத்துகொள்கிறேன். ஆனால் இந்த ஒப்பீடும் தேவையற்றதுதானே? 

இங்கே சொல்ல வேண்டிய விடயம் என்ன? முள்ளிவாய்க்கால் போலவே திலீபனின் மரணமும் தமிழர்கள் இவை எல்லாவற்றையும் நினைவுகோர உரித்துடையவர்கள் என்பதுதானே.

பாராளுமன்றில் மிக காத்திரமாக பேசி, கஜேந்திரனக்கு ஆதரவாக பேசிய சுமந்திரன் பாராட்டப்பட வேண்டியவர் ஆனால் இந்த பேச்சு தேவையில்லாதது.

 

உசார் ரீம் ஆட்கள் கோபப் படுவரே என்ற sensitivity இல்லைத்தான் ஒத்துக் கொள்கிறேன், ஆனால் அது தான் சும் இல் எனக்குப் பிடித்த ஒரு குணம்! தன் கருத்தை யாரிடமும் நல்ல பெயரெடுக்க வேண்டுமென்ற நடிப்பில்லாமல் சொல்வார்! ஆனால் அதுவே ஆப்பும் தான்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

உசார் ரீம் ஆட்கள் கோபப் படுவரே என்ற sensitivity இல்லைத்தான் ஒத்துக் கொள்கிறேன், ஆனால் அது தான் சும் இல் எனக்குப் பிடித்த ஒரு குணம்! தன் கருத்தை யாரிடமும் நல்ல பெயரெடுக்க வேண்டுமென்ற நடிப்பில்லாமல் சொல்வார்! ஆனால் அதுவே ஆப்பும் தான்!  

உண்மைதான். நான் சுமந்திரனின் ஆதரவாளர் இல்லை. ஆனால் இது உசார் பேர்வழிகளிக்கு மட்டும் அல்ல பெரும் பாலான மக்களுக்கும் உணர்வு பூர்வமான விடயம்.

இந்த கேள்வி கேட்பவர் கூட இந்த கேள்வியை ஒரு மாட்டி விடும் நோக்கில் கேட்பதாகவேபடுகிறது. 

திலிபன் நினைவேந்தலை பற்றி கதைக்கும் போது, ஏன் தேவையில்லாமல் அதை முள்ளிவாய்க்கால் நிகழ்வோடு ஒப்பிட்டு, எதற்கு மக்கள் தன்னெழுச்சி கூட என்ற ஒரு கேள்வி?

இந்த கேள்வியை கேட்டதுமே சும்மின் மண்டையில் சிவப்பு விளக்கு எரிந்திருக்க வேண்டும்.

ஆனால் கேள்வியாளர் கொடுத்த பொல்லை வாங்கி தன் தலையிலே நாலு அடி போட்டு கொள்கிறார். என் போன்றோரை கூட முகம் சுழிக்க வைக்கிறார்.

இது ஒரு சமயோசித தலைமையின் பண்பல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

எனக்குப் பிடித்த ஒரு குணம்! தன் கருத்தை யாரிடமும் நல்ல பெயரெடுக்க வேண்டுமென்ற நடிப்பில்லாமல் சொல்வார்!

சுமந்திரனின் அந்த செயலும் எனக்கு பிடித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பாராளுமன்றில் மிக காத்திரமாக பேசி, கஜேந்திரனக்கு ஆதரவாக பேசிய சுமந்திரன் பாராட்டப்பட வேண்டியவர் ஆனால் இந்த பேச்சு தேவையில்லாதது.

சுமந்திரனின் தந்திரமே அதுதான். ஒரு சமயத்தில் நிஞாயமாக கதைப்பவர் போல் ஜாடை காட்டி கைத்தட்டு வாங்கிக்கொண்டே, மறுபுறத்தில் அதற்கெதிராய் கருத்தாடுவார். இது மக்களை குழப்பி  பிரித்தாண்டு தனக்கு  அணிசேர்க்கும் தந்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சுமந்திரனின் அந்த செயலும் எனக்கு பிடித்தது.

எதிர்காலத்தில் இலங்கை தமிழரின் அரசியல் போக்கு எப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பணிந்தும் நிறைவேறவில்லை.
படையெடுத்தும் நிறைவேறவில்லை.

உங்கள் ஆலோசனை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

எதிர்காலத்தில் இலங்கை தமிழரின் அரசியல் போக்கு எப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பணிந்தும் நிறைவேறவில்லை.
படையெடுத்தும் நிறைவேறவில்லை.

உங்கள் ஆலோசனை?

இப்ப அதுவா முக்கியம்?
அண்ணே எவ்ளவு அழகா பேசுறார் கேட்டு கைதட்டுவம் என்று இல்லை 

தீர்வு முடிவு என்று முனகிறீர்கள்?? 

1 hour ago, satan said:

சுமந்திரனின் தந்திரமே அதுதான். ஒரு சமயத்தில் நிஞாயமாக கதைப்பவர் போல் ஜாடை காட்டி கைத்தட்டு வாங்கிக்கொண்டே, மறுபுறத்தில் அதற்கெதிராய் கருத்தாடுவார். இது மக்களை குழப்பி  பிரித்தாண்டு தனக்கு  அணிசேர்க்கும் தந்திரம்.

இது சுமந்திரன் இல்லை இனத்தை வித்து பிழைக்கும் எல்லோரிடமும் உள்ளதுதான் 
இவர் வக்கீல் என்பதால் கொஞ்ச வார்த்தை ஜாலம் கற்று ஏமாற்றுகிறார் 
டக்கிளஸ் கருணா போன்ற அடிமட்ட ரவுடிகளுக்கு வார்த்தை ஜாலம் தெரியாமல் 
எஜமான விசுவாசத்தை வெளிப்படையாக காட்டி விடுவார்கள்.

ஆனால் காலம் முடிய கணக்கு பார்த்தல் 
குறைந்த பட்ஷம் கருணா டக்கிளஸ் போன்றவர்கள் தமக்கு தெரிந்தவர்களுக்கு 
என்றாலும் சில நல்லதை செய்திருப்பார்கள்.

சுமந்திரன் போன்ற ஏமாற்றுப்பேர்வழி பக்கத்தில் படுத்திருக்கும் 
மாவை போன்றவற்றின் கோவணத்தையும் எவ்வாறு உருவுவது என்றுதான் பார்ப்பார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

இப்ப அதுவா முக்கியம்?
அண்ணே எவ்ளவு அழகா பேசுறார் கேட்டு கைதட்டுவம் என்று இல்லை 

தீர்வு முடிவு என்று முனகிறீர்கள்?? 

இது சுமந்திரன் இல்லை இனத்தை வித்து பிழைக்கும் எல்லோரிடமும் உள்ளதுதான் 
இவர் வக்கீல் என்பதால் கொஞ்ச வார்த்தை ஜாலம் கற்று ஏமாற்றுகிறார் 
டக்கிளஸ் கருணா போன்ற அடிமட்ட ரவுடிகளுக்கு வார்த்தை ஜாலம் தெரியாமல் 
எஜமான விசுவாசத்தை வெளிப்படையாக காட்டி விடுவார்கள்.

ஆனால் காலம் முடிய கணக்கு பார்த்தல் 
குறைந்த பட்ஷம் கருணா டக்கிளஸ் போன்றவர்கள் தமக்கு தெரிந்தவர்களுக்கு 
என்றாலும் சில நல்லதை செய்திருப்பார்கள்.

சுமந்திரன் போன்ற ஏமாற்றுப்பேர்வழி பக்கத்தில் படுத்திருக்கும் 
மாவை போன்றவற்றின் கோவணத்தையும் எவ்வாறு உருவுவது என்றுதான் பார்ப்பார்கள்.  

மிகச் சரியான கருத்து. 

இதை வாசித்த பின்னர் எனது நிலை

முரளீதரன் பின்னால் போவதா

OR

அத்திய்டிக் குத்தியரின் பக்கம் போவதா 

 

🙄🙄🙄...............😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

சுமந்திரன் போன்ற ஏமாற்றுப்பேர்வழி பக்கத்தில் படுத்திருக்கும் 
மாவை போன்றவற்றின் கோவணத்தையும் எவ்வாறு உருவுவது என்றுதான் பார்ப்பார்கள்.

உண்மை! அதுதானே நடந்திருக்கு. மாவையரை வைத்து தனக்கு சவாலானவர்களை எல்லாம் அகற்றி, மாவையரை தனிமைப்படுத்தி, இறுதியாக  அவரை இலகுவாக தாக்கி, அகற்றி கட்சியை கைப்பற்றும் தந்திரத்துடன்அவர்மேல் பாய்ந்தார்,  அது அவருக்கே பாதகமாய் மாறிவிட்டது. விதைத்ததை தானே அறுக்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

முரளீதரன் பின்னால் போவதா

OR

அத்திய்டிக் குத்தியரின் பக்கம் போவதா 

சுய புத்தி இல்லாதவர்கள் மாறி மாறி தாவ வேண்டியான்.

Link to comment
Share on other sites

36 minutes ago, Kapithan said:

மிகச் சரியான கருத்து. 

இதை வாசித்த பின்னர் எனது நிலை

முரளீதரன் பின்னால் போவதா

OR

அத்திய்டிக் குத்தியரின் பக்கம் போவதா 

 

🙄🙄🙄...............😫

நான் முரளீதரனுக்கு பின்னால் தான் போவேன், அங்கே தான் புட்டியும், குட்டியும் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, zuma said:

நான் முரளீதரனுக்கு பின்னால் தான் போவேன், அங்கே தான் புட்டியும், குட்டியும் கிடைக்கும்.

சுமேயிடமும் இருக்கு 1000 பேருக்கு பாட்டி வைத்தவருக்கு, இதெல்லாம் தூசு,

என்ன இது சுமேயின் விசிலடிச்சான் கிழடுகள் எல்லாம் இப்ப முரளியிடம் பாய்கினம், இதுதான் ஒரு நிலையற்றவர்கள் என்பதா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

இது "உசார் ரீம்" ஒருவர் கேட்கும் போது பல உணர்வுகளை ஏற்படுத்தும். "அந்த அளவுக்கு இருப்பதாக தெரியவில்லை!" என்று ஒப்பீட்டு ரீதியில் பேசுகிறார். வழக்கம் போல இது உசார் ரீமின் பிரச்சினை, சும் எப்போதும் போல தான்!

மேட்டுக்குடி ரீமிற்கு இதெல்லாம் சாதாரண விடயம்😎.

சும்மின் அண்மைகால செயற்பாடுகள் எமது போரட்டத்திற்கு ஏதிராகவே கருத்துகளை வைக்கின்றார். போக போக தெரியும் இவரின் உண்மை முகம் 

சிங்கள அரசு சுத ந்திரமாக தமிழ் மக்களை விட்டிருந்தால் எழுச்சி பார்த்திருக்கலாம், எத்தனை புலநாய்கள் அடக்குமுறைகள், தடைகள் அதற்குள் மக்களைப்பற்றி பின் கதவு சொல்கின்றார். அதை அமோதிக்க ஒரு மேட்டு குடி ரீம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சுய புத்தி இல்லாதவர்கள் மாறி மாறி தாவ வேண்டியான்.

இதில் உள் குத்து எதுவும் இல்லையே 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, உடையார் said:

மேட்டுக்குடி ரீமிற்கு இதெல்லாம் சாதாரண விடயம்😎.

சும்மின் அண்மைகால செயற்பாடுகள் எமது போரட்டத்திற்கு ஏதிராகவே கருத்துகளை வைக்கின்றார். போக போக தெரியும் இவரின் உண்மை முகம் 

சிங்கள அரசு சுத ந்திரமாக தமிழ் மக்களை விட்டிருந்தால் எழுச்சி பார்த்திருக்கலாம், எத்தனை புலநாய்கள் அடக்குமுறைகள், தடைகள் அதற்குள் மக்களைப்பற்றி பின் கதவு சொல்கின்றார். அதை அமோதிக்க ஒரு மேட்டு குடி ரீம்

உற்றுக் கவனியுங்கள்,

மேட்டுக்குடி என்பது எப்போதுமே அதிகாரத்தின் பக்கமே நிற்கும். அவர்களுக்கு இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கது கவலையில்ல..... என்கின்ற நிலைதான். அவர்கள் தங்களுக்குள் சகலவிதமான சமரசங்களையும் செய்துகொள்வார்கள். No இனம், No மதம், No பிரதேசம் , No பிரதேசம். உலகெங்கும் இதே நிலைதான். 

ஆனால் மேட்டுக்குடிக் கனவில் தொங்குபவர்கள் அடிக்கும் கூத்திற்கு அளவே இராது ... 😫😫

..................................................................

முப்பது வருடங்களுக்கு முன் நோன்பிருந்து  உயிர் நீத்த திலீபனுக்குரிய மாண்பை கொடுக்க வேண்டும் என்பது சுமந்திரனுக்குப் புரியாதது ஏன்.. ... 🙄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இதை வாசித்த பின்னர் எனது நிலை

முரளீதரன் பின்னால் போவதா

OR

அத்திய்டிக் குத்தியரின் பக்கம் போவதா 

 

அடப்பாவி! மருதரின் கருத்தோடு, சுமந்திரனை அம்போ என்று விட்டிட்டு இப்படித்தான் கட்சி மாறுவதா?

இல்லையில்லை வேறு காரணம்.

28 minutes ago, Kapithan said:

முப்பது வருடங்களுக்கு முன் நோன்பிருந்து  உயிர் நீத்த திலீபனுக்குரிய மாண்பை கொடுக்க வேண்டும் என்பது சுமந்திரனுக்குப் புரியாதது ஏன்.

உண்மையான காரணம் இதுவாக இருக்குமோ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

அடப்பாவி! மருதரின் கருத்தோடு, சுமந்திரனை அம்போ என்று விட்டிட்டு இப்படித்தான் கட்சி மாறுவதா?

இல்லையில்லை வேறு காரணம்.

உண்மையான காரணம் இதுவாக இருக்குமோ?  

திலீபன் என்றால் யார் என்று தெரியாத ஒருவரிடம் திலீபனுக்குரிய மாண்பை கொடுப்பார் என எதிர்பார்ப்பது எமது முட்டாள்தனமே ☹️

திலீபனின் உண்ணாவிரதத்திற்கு நான் பாடசாலை மாணவனாகப் போயிருந்தேன். மாவீரர் வணக்கத்தில் கூட அப்படியானதொரு மனநிலை இருப்பதில்லை. முதுகில் குத்தப்பட்ட அவமானம், கோபம்......

இந்தியாவின் மீதான வெறுப்பிற்கு காரணங்களா இல்லை 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

திலீபன் என்றால் யார் என்று தெரியாத ஒருவரிடம் திலீபனுக்குரிய மாண்பை கொடுப்பார் என எதிர்பார்ப்பது எமது முட்டாள்தனமே ☹️

திலீபனின் உண்ணாவிரதத்திற்கு நான் பாடசாலை மாணவனாகப் போயிருந்தேன். மாவீரர் வணக்கத்தில் கூட அப்படியானதொரு மனநிலை இருப்பதில்லை. முதுகில் குத்தப்பட்ட அவமானம், கோபம்......

இந்தியாவின் மீதான வெறுப்பிற்கு காரணங்களா இல்லை 😡

இவருக்காக அவதாரம் எடுத்து வந்து, அதகளம் ஆடியும் பலனில்லாமற் போயிற்றே என்று விசும்புகிறீர்களா?. மனதை தேற்றிக்கொள்ளுங்கள். "இதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும்." இனத்தின் விடுதலைப்போரை ஆதரிக்காத ஒருவர், போராளிகளை வெறுக்கும் ஒருவர், எதிரி இனத்தோடு வாழ ஆசைப்படும் ஒருவர், எவ்வாறு அந்த இனத்தின் பிரதிநிதியாக இருந்து, விடுதலைக்காய் உழைப்பார் என்று நாம் எதிர்பார்ப்பது? அது நமது மடமையல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, satan said:

இவருக்காக அவதாரம் எடுத்து வந்து, அதகளம் ஆடியும் பலனில்லாமற் போயிற்றே என்று விசும்புகிறீர்களா?. மனதை தேற்றிக்கொள்ளுங்கள். "இதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும்." இனத்தின் விடுதலைப்போரை ஆதரிக்காத ஒருவர், போராளிகளை வெறுக்கும் ஒருவர், எதிரி இனத்தோடு வாழ ஆசைப்படும் ஒருவர், எவ்வாறு அந்த இனத்தின் பிரதிநிதியாக இருந்து, விடுதலைக்காய் உழைப்பார் என்று நாம் எதிர்பார்ப்பது? அது நமது மடமையல்லவா? 

பொறுமை சாத்தான், பொறுமை.

விடயங்களை நீங்கள் நிறமூட்டப்பட்ட கண்ணாடிக்கு வெளியே நின்று நோக்க வேண்டும். 

என்னைக் கிண்டலடிப்பதற்குக் காரணம் தேர்தலின்போது சுமந்திரன் தொடர்பான எனது நிலைப்பாடுதானே காரணம் 😀

அப்படியென்றால் தேர்தலுக்குமுன்னர் சுமந்திரன் தொடர்பாக எனது நிலைப்பாடு என்ன என்று உங்களுக்கு நினைவிலிருக்கிறதா ? இல்லையே 😜

அந்த வேறுபாட்டை அவதானித்திருப்பீர்களானால் இங்கே கிண்டலடிப்பதற்கு வாய்ப்பிராது 🙄

சுருக்கமாகக் கூறுவதானால் நான் எப்போதுமே நேர்கோடிலெயே நிற்கிறேன். அதனாற்றான் சரி என நம்புவதையும் பிழை என நம்புவதையும் பக்கம் சாராமல் கூறக் கூடியதாக உள்ளது. 👍

இங்கே நான் நேர்கோடு என்பது தமிழ்த் தேசியம் ஆகும்.  💪

நீங்கள் எப்படி 😉

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு சவாலானவர்களின் மீது  சுமந்திரன் அள்ளிவீசிய குற்றச்சாட்டு, பேசிய அவதூறு, அநாகரிகமாக நடந்து கொண்டார்.  அரசியலில் பிரவேசித்த நாளிலிருந்து அவரது விடுதலைக்கெதிரான காய் நகர்த்தல் அவர்மேல் ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தவில்லை. அவர் ஒரு தரகராகவே செயற்பட்டு வந்திருக்கிறார். தமிழ்த் தேசியத்துக்கும், அவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

தனக்கு சவாலானவர்களின் மீது  சுமந்திரன் அள்ளிவீசிய குற்றச்சாட்டு, பேசிய அவதூறு, அநாகரிகமாக நடந்து கொண்டார்.  அரசியலில் பிரவேசித்த நாளிலிருந்து அவரது விடுதலைக்கெதிரான காய் நகர்த்தல் அவர்மேல் ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தவில்லை. அவர் ஒரு தரகராகவே செயற்பட்டு வந்திருக்கிறார். தமிழ்த் தேசியத்துக்கும், அவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

😂😂

தமிழ்த் தேசியத்துடன் தொடர்புடைய ஒரு அரசியல்வாதியை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா 🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

தமிழ்த் தேசியத்துடன் தொடர்புடைய ஒரு அரசியல்வாதியை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா

 

அப்படியென்றால் சுமந்திரன் செய்வது சரி என நிஞாயப்படுத்துகிறீர்களா?  நான் யாரையும் யாருக்கும் அடையாளம் காட்ட தேவையில்லை. அவரவர் செயல் அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டும். சலுகைகளுக்கு விலை போகிறவர்களால் அவர்களை அடையாளம் காண முடியாமல் தடுக்கப்படுகிறார்கள். மக்களும் போலிகளையே விரும்புகிறார்கள். காரணம் போலிகளுக்கே கவர்ச்சி அதிகம். சலுகைகளை அள்ளி வீசி ஏமாற்றுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 

அப்படியென்றால் சுமந்திரன் செய்வது சரி என நிஞாயப்படுத்துகிறீர்களா?  நான் யாரையும் யாருக்கும் அடையாளம் காட்ட தேவையில்லை. அவரவர் செயல் அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டும். சலுகைகளுக்கு விலை போகிறவர்களால் அவர்களை அடையாளம் காண முடியாமல் தடுக்கப்படுகிறார்கள். மக்களும் போலிகளையே விரும்புகிறார்கள். காரணம் போலிகளுக்கே கவர்ச்சி அதிகம். சலுகைகளை அள்ளி வீசி ஏமாற்றுகிறார்கள். 

கூள் டவுண் சாத்தான் 😀

இதனை ஏன் இத்தனை தீவிரமாக எடுத்துக்கொள்கிறீர்கள் ? யாரையாவது அடையாளம் காட்ட முடியுமா என்றால் அதன் அர்த்தம் எல்லோரும் போலிகள் என்பதே. ☹️

நீங்கள் அடையாளம் காட்டாவிட்டாலும் Vடை எல்லோருக்குமே தெரியும். அதற்காக உங்கள் சட்டைக் கொளறைப்பிடித்து நான் கேட்கப்போவதில்லை.  

சுமந்திரனை யார் இங்கே நியாயப்படுத்தியது 🤥

எல்லோரும் ஒரே குட்டை என்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சுமந்திரன் மட்டும் என்றா 😂

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.