Jump to content

இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தமிழ்சிறியர் உந்த ஆனைப்பந்தி இலுப்பையடி சந்தி, கணவாய் கந்தையர்.... கணவாயும்.... ரொட்டியும்.... மொக்கன் கடை  ரொட்டியும்.... பீவ்ப் ரோஸ்டும்.... மாதிரி வருமே எண்டுவார்.

பழைய ஆட்களிடம் கேட்டால்.... கொட்டடி நாகலிங்கம் போசனசாலை, கஸ்தூரியார் வீதி சிங்கப்பூர் போசனசாலை.... அந்த மாதிரி எண்டுவினம். உந்த நாகலிங்கம் போசனசாலையில, ஊத்தை நாலுமுழம், மடிச்சு கட்டி இருப்பினம்.... மேல ஒண்டும் இராதாம்.... எப்பன் குழப்பு ஊத்தண்ண, எண்டால், உள்ள போய் மண்சட்டியோடை வந்து கடந்து போய்.... வெளியாலை.... வெத்திலை எச்சிலை துப்பிப்போட்டு வந்து ஊத்துவீனமாம்...

  

🤣  யாழில நான் சாப்பிட்ட நல்ல கடையள் கேகேஎஸ் ரோட்டில காவேரி. சுன்னாகத்தில கே கே எஸ் ரோட்டிலும் ஸ்டேசன் ரோட்டிலும் ரெண்டு நானாமாரிண்ட கடை. பிறகு நெல்லியடில ஒரு கடை மேல் மாடியோட பெயர் மறந்து போச்சு.

ஆனால் கொத்தெண்டால் அது காத்தான் குடிலதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

🤣  யாழில நான் சாப்பிட்ட நல்ல கடையள் கேகேஎஸ் ரோட்டில காவேரி. சுன்னாகத்தில கே கே எஸ் ரோட்டிலும் ஸ்டேசன் ரோட்டிலும் ரெண்டு நானாமாரிண்ட கடை. பிறகு நெல்லியடில ஒரு கடை மேல் மாடியோட பெயர் மறந்து போச்சு.

ஆனால் கொத்தெண்டால் அது காத்தான் குடிலதான்.

 

அங்கை தானே ஏதோ குளுசை கலந்தது எண்டு சி மார் குழம்பினவையள்? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣  யாழில நான் சாப்பிட்ட நல்ல கடையள் கேகேஎஸ் ரோட்டில காவேரி. சுன்னாகத்தில கே கே எஸ் ரோட்டிலும் ஸ்டேசன் ரோட்டிலும் ரெண்டு நானாமாரிண்ட கடை. பிறகு நெல்லியடில ஒரு கடை மேல் மாடியோட பெயர் மறந்து போச்சு.

ஆனால் கொத்தெண்டால் அது காத்தான் குடிலதான்.

 

சாப்பிட முதல் அந்த கடைகளில் ஒன்னுக்கு போக போவது போல் போய்  கிச்சன் அறையை நோட்டம்  பார்த்தபின் சாப்பிடவே மனம் வராது பேசாமல் கோலாவை வாங்கி குடித்துவிட்டு போக சொல்லும் முக்கியமாய் நனமாரின் கடைகள் அசுத்தத்தின் சிகரமாய் இருக்கும் 90 களில்  நாணமாரின்  கடைகளில் ஏன் முஸ்லீம் மக்கள் குடும்பமாய் வந்து சாப்பிடுவதில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கணக்க  வேண்டாம் வெம்பிளி பக்கம் உள்ள உணவகங்களில் மட்டின் டெவில் எடுத்து பாருங்க வித்தியாசமாய் இருக்கும் டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும் கேட்டால் அவுஸ்டேலியன் மட்டன் என்பினம் .🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அங்கை தானே ஏதோ குளுசை கலந்தது எண்டு சி மார் குழம்பினவையள்? 🤔

உது ஞானசார வகையறாக்களின் பேய்கதை. இப்ப கோத்தா மகிந்த வந்த பிறகு உந்த தூள், பவுடர் கதை எல்லாம் துண்டற இல்லை கண்டியளோ.

உலகத்தில எத்தனை மல்டி பில்லியன் வருமானம் வரும் தொழில் உந்த கருத்தடை மருந்து வியாபாரம். நானாமார் இவ்வளவு சிம்பிளா குளிசை அடிகிறெண்டா உந்த அஸ்ரா செனிக்கா, கிளஸ்கோ ஸ்மித் கிளைன் எல்லாம் பேசாம காத்தான்குடில எல்லே போய் ரிசேச் கம்பஸ் துறந்திருப்பாங்கள்🤪

46 minutes ago, பெருமாள் said:

சாப்பிட முதல் அந்த கடைகளில் ஒன்னுக்கு போக போவது போல் போய்  கிச்சன் அறையை நோட்டம்  பார்த்தபின் சாப்பிடவே மனம் வராது பேசாமல் கோலாவை வாங்கி குடித்துவிட்டு போக சொல்லும் முக்கியமாய் நனமாரின் கடைகள் அசுத்தத்தின் சிகரமாய் இருக்கும் 90 களில்  நாணமாரின்  கடைகளில் ஏன் முஸ்லீம் மக்கள் குடும்பமாய் வந்து சாப்பிடுவதில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை .

ஓம். ஆனால் ஊரில எல்லா இடமும் உதுதானே கதை. Out of sight out of mind எண்டு அடிக்க வேண்டியதுதான். 

ஆனால் ஒரு நாளும் இதுவரை food poisoning வந்தது கிடையாது.

உந்த லண்டனில பெரிய ரெஸ்டீரண்டில சாப்பிட்டு - ஆஸ்பத்திரி போகாத குறை 🤣

வெம்பிளி பக்கம் மனிசன் சாப்பிடுவானே🤣

ஆனால் ரெய்னேர்ஸ் லேன் சிங்களவன்ற நண்டு கடை அந்த மாரி. நாதம் அங்கதான் அடிகடி, ஜொனி வோக்கருக்கு சைட் டிஸ் எடுகிறவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பெருமாள் said:

ஏன் கணக்க  வேண்டாம் வெம்பிளி பக்கம் உள்ள உணவகங்களில் மட்டின் டெவில் எடுத்து பாருங்க வித்தியாசமாய் இருக்கும் டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும் கேட்டால் அவுஸ்டேலியன் மட்டன் என்பினம் .🤣

 

பெருமாள்,

உங்க முந்தி பதிந்திருக்கிறேன். ஒருமுறை நண்பர் ஒருவருடன், மெஸ்சுக்கு சமைக்க, மட்டன் வாங்க பாக்கீதுரையர் கடைக்கு போய், கொழுப்பு வேணாம் வெட்டி எறி எண்ட, அவன் பாவி, எறியாமல்.... ஒரு பெட்டில போடுறான். எட்டிப் பார்த்தால், பெட்டிக்குள்ள.... ஒரு 2, 3 கிலோ இருக்கும்....

ஏனப்பா, எறியாமல்.... உதுக்குள்ள போடுறாய் எண்ட..... இந்த கறி ரெஸ்டாரனில்லை, மட்டன் கறி சாப்பிட்டு இருக்கிறியா எண்ட.... சிலநேரம்... என்னவிசயம் என்று கேட்க...

நல்ல ருசியா.... எண்ணெய் தன்மையா....?

இதுதான் விசயம்.... உத கொண்டு போய்.... உருக்கி.... ஊத்தி.... கறியை கொண்டு வந்து வைப்பாங்கள்..... ஒரு 6 மாதம் அடிச்சா..... ஹார்ட் கழட்டி எறியவேண்டியது தான் என்றார்.

அதன் பிறகு, ரெஸ்டூரண்ட் போனால், நோ மட்டன்.

1 hour ago, பெருமாள் said:

சாப்பிட முதல் அந்த கடைகளில் ஒன்னுக்கு போக போவது போல் போய்  கிச்சன் அறையை நோட்டம்  பார்த்தபின் சாப்பிடவே மனம் வராது பேசாமல் கோலாவை வாங்கி குடித்துவிட்டு போக சொல்லும் முக்கியமாய் நனமாரின் கடைகள் அசுத்தத்தின் சிகரமாய் இருக்கும் 90 களில்  நாணமாரின்  கடைகளில் ஏன் முஸ்லீம் மக்கள் குடும்பமாய் வந்து சாப்பிடுவதில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை .

இண்டைக்கு கறி இண்டஸ்ட்ரியே சுருளுது எண்டால் காரணம் இவர்களது சுத்துமாத்து தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் ரெய்னேர்ஸ் லேன் சிங்களவன்ற நண்டு கடை அந்த மாரி. நாதம் அங்கதான் அடிகடி, ஜொனி வோக்கருக்கு சைட் டிஸ் எடுகிறவர்.

ம். க்...க்கும் .... கொப்பிழக்க கூடாது...

நாதர்.... ஜொனி வால்கரை கண்ணெடுத்தும் பாரன்...

ஜொனியிண்ட தங்கச்சி ஜென் வால்கெர் தான் இப்ப என்னை வைச்சிருக்கிறா...

ரச போசன.... நல்லம் தான். நேரத்துக்கு போய்..... ஒரு பிரண்டோட,  மூலையில இருந்து.... தண்ணியும் அடித்து புபேயும் எடுத்தம்.... நல்ல டீல்.... 

எனக்கு பக்கத்தில குடுமியர்.... ஈஸ்டர்ன் பயர் பிடிக்கும். நெத்தலிப்பிட்டும்.... ரொட்டியும் மலேசியன் சம்பலும் எண்ட விருப்பம்.

எனக்கு சிங்கள சாப்பாடு எண்டால்... சட்பறி ஹில் பப் முந்தி பிடிக்கும்.... இப்ப இது பரவாயில்லை.

ரெய்னர்ஸ் லேன் பிஸ்சா ஹட் பக்கத்தில் பூட் கோர்னெர், சனி, ஞாயிறு லம்ப்ரைஸ் போடுவார்கள். நல்லா இருக்கும்.

ஹாரோ வீல்ஸ்டோன் ஸ்டேஷனுக்கு முன்னால, டேஸ்ட் ஒப் ஆசியா எண்டு எங்கண்ட நானா கடை. அவர் கட்டினது ஈரான் பக்கம். ஆனா நானா தான் சமையல்.

சபன் எண்டு அவயட (இலங்கை முஸ்லீம்) சாப்பாடு ஓடர் பண்ணி பாருங்ககோ. 7 முதல் 8 பேர் சாப்பிடலாம்.... நல்லா இருக்கும். 

முந்தி ஈஸ்ட் ஹாம் பக்கம், காதரின் ரோட்டில உதயா ரெஸ்டூரண்ட் எண்டு சேட்டன் மாரிண்ட கடை இருந்தது.... அங்க ஒரு மீன் பொழிச்சதும், ரொட்டியும், றால் பிரையும் அடித்தால்.... அந்த மாதிரி.

பிறகு அந்த கடையை ஒரு சிங்களவர் எடுத்து, நாத்தி.... இப்ப வேற மலையாளிகள் எடுத்து பழைய லெவெலிலை செய்யினமாம். போகவில்லை....   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வெம்பிளி பக்கம் மனிசன் சாப்பிடுவானே🤣

நான் ஒருக்கால் வெம்பிளியிலை சாப்பிடு மூண்டு நாள் காணாமலே போயிட்டன்.
நல்லகாலம் இரண்டு கிழமை லீவிலை வந்தபடியாலை தப்பீட்டன்.இனிமேல் பைப் தண்ணியை குடிச்சாலும் பரவாயில்லை வெளியிலை போய் சாப்பிடுறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன் 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

ம். க்...க்கும் .... கொப்பிழக்க கூடாது...

நாதர்.... ஜொனி வால்கரை கண்ணெடுத்தும் பாரன்...

ஜொனியிண்ட தங்கச்சி ஜென் வால்கெர் தான் இப்ப என்னை வைச்சிருக்கிறா...

ரச போசன.... நல்லம் தான். நேரத்துக்கு போய்..... ஒரு பிரண்டோட,  மூலையில இருந்து.... தண்ணியும் அடித்து புபேயும் எடுத்தம்.... நல்ல டீல்.... 

எனக்கு பக்கத்தில குடுமியர்.... ஈஸ்டர்ன் பயர் பிடிக்கும். நெத்தலிப்பிட்டும்.... ரொட்டியும் மலேசியன் சம்பலும் எண்ட விருப்பம்.

எனக்கு சிங்கள சாப்பாடு எண்டால்... சட்பறி ஹில் பப் முந்தி பிடிக்கும்.... இப்ப இது பரவாயில்லை.

ரெய்னர்ஸ் லேன் பிஸ்சா ஹட் பக்கத்தில் பூட் கோர்னெர், சனி, ஞாயிறு லம்ப்ரைஸ் போடுவார்கள். நல்லா இருக்கும்.

ஹாரோ வீல்ஸ்டோன் ஸ்டேஷனுக்கு முன்னால, டேஸ்ட் ஒப் ஆசியா எண்டு எங்கண்ட நானா கடை. அவர் கட்டினது ஈரான் பக்கம். ஆனா நானா தான் சமையல்.

சபன் எண்டு அவயட (இலங்கை முஸ்லீம்) சாப்பாடு ஓடர் பண்ணி பாருங்ககோ. 7 முதல் 8 பேர் சாப்பிடலாம்.... நல்லா இருக்கும். 

முந்தி ஈஸ்ட் ஹாம் பக்கம், காதரின் ரோட்டில உதயா ரெஸ்டூரண்ட் எண்டு சேட்டன் மாரிண்ட கடை இருந்தது.... அங்க ஒரு மீன் பொழிச்சதும், ரொட்டியும், றால் பிரையும் அடித்தால்.... அந்த மாதிரி.

பிறகு அந்த கடையை ஒரு சிங்களவர் எடுத்து, நாத்தி.... இப்ப வேற மலையாளிகள் எடுத்து பழைய லெவெலிலை செய்யினமாம். போகவில்லை....   

நாதம்,

அந்த நண்டு கடைய விட்டுட்டியள். Fat Crab சரவண பவனுக்கு பக்கத்தில. கொஞ்சம் விலை ஆனால் நல்ல உறைப்பா இருக்கும். றாலும்தான். 

டேஸ்ட் ஓப் ஏசியா ஓனர் உண்மையிலேயே தங்கமான மனுசன். உதவி செய்யும் மனபான்மை. சாப்பாடும் நல்லம்தான்.

நான் வருடத்தில் ரெண்டு தரமாவது உண்மையாகவே எனது நண்பர்களோட கூடி இருந்து பெருநாள் “சவன்” சாப்பிடுவதால் - எனக்கு அவர்களின் சவன் பெரிதாக தெரியவில்லை.

முந்தி ஹெண்டன்ல பிரின்ஸ் ஒப் சிலோன் இருந்தது. ஐரோபாவிலேயே முதல் சிறி லங்கன் ரெஸ்டுரண்ட் என்பார்கள். கொத்து பரவாயில்லை. இப்ப மூடீடாங்கள்.

 

.

15 minutes ago, குமாரசாமி said:

நான் ஒருக்கால் வெம்பிளியிலை சாப்பிடு மூண்டு நாள் காணாமலே போயிட்டன்.
நல்லகாலம் இரண்டு கிழமை லீவிலை வந்தபடியாலை தப்பீட்டன்.இனிமேல் பைப் தண்ணியை குடிச்சாலும் பரவாயில்லை வெளியிலை போய் சாப்பிடுறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன் 🙃

அண்ணை வெளிகிட முதல் திண்ணைல கேட்டா எங்க கைய நனைக்கலாம், எங்க நனைக்க கூடாது எண்டு சொல்லி இருப்பன் எல்லே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அண்ணை வெளிகிட முதல் திண்ணைல கேட்டா எங்க கைய நனைக்கலாம், எங்க நனைக்க கூடாது எண்டு சொல்லி இருப்பன் எல்லே.

இல்லை...சோலி வேண்டாம் காய்ஞ்ச பாண் எண்டாலும் நான் சமாளிக்கிறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

Fat Crab சரவண பவனுக்கு பக்கத்தில. கொஞ்சம் விலை ஆனால் நல்ல உறைப்பா இருக்கும். றாலும்தான். 

ஆ... ஒரு நாளும் போகேல்ல... போய் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இல்லை...சோலி வேண்டாம் காய்ஞ்ச பாண் எண்டாலும் நான் சமாளிக்கிறன்...

தெளிவா இருக்கிறியள் 🤣

6 minutes ago, Nathamuni said:

ஆ... ஒரு நாளும் போகேல்ல... போய் பார்ப்போம்.

கு. சா அண்ணை அளவுக்கு நீங்கள் விபரம் இல்லை 🤣

நானும் போய் ஒரு வருசம் இருக்கும். சின்ன கடை. நான் டேக் எவேதான். ஒரு பொலிதீன் பையில கட்டி தருவாங்கள்.

Ministry of Crab ஸ்டைல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இல்லை...சோலி வேண்டாம் காய்ஞ்ச பாண் எண்டாலும் நான் சமாளிக்கிறன்...

உங்க முக்கியமான விசயம் என்ன எண்டா... இந்த பங்களாதேஷ் ஆக்கள் தான் 85% சாப்பிட்டு கடையலை வச்சிருக்கினம்.

தங்கட சமையல் விண்ணர்களுக்கு விசா வேணும் எண்டு வாங்கி கண காலமா பேக்காட்டிக் கொண்டிருந்தவயல்...

டேவிட் காமாரன் எண்ட ஒருத்தர் வந்து.... உள்ளாலை... விசாரித்து பார்த்தால்.... வருறவை ஒருத்தரும் அங்கை அதுகளை சமைச்சோ, சாப்பிடுறதோ இல்லை.... சமையல் விண்ணர் எண்டு விசா எடுத்து வந்து, பிறகு இங்க  தான் சமையலே செய்ய பழகினம் எண்டு தெரிய வந்துது.

அந்தாள், 1.5 மில்லியன் பவுனை போட்டு, ஒரு ட்ரைனிங் சென்டரை துறந்து,  இனி விசா கிடையாது, உங்கண்ட ஆக்கள் கன பேர் வேலை இல்லை எண்டு பெனிபிட் எடுத்துக் கொண்டு இருக்கினம்.... அவயலை இங்க அனுப்பி, அரசாங்க செலவிலை இலவசமா கறி ட்ரைனிங் எடுப்பிச்சு, வேலையை கொடுங்கோ எண்டு சொல்லிப்போட்டார்.

சென்டர் பூட்டியாச்சு.... ஒருத்தரும் போகேல்ல எண்டு...

இப்ப அரசாங்கம்.... நோ விசா பாலிஸி. 

இப்ப அவையிண்ட சுத்துமாத்து கதை முடிஞ்சார்.... இனி எங்கண்ட ஆக்கள் தான் மார்க்கெட்டை பிடிக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

அப்ப இனி கொழும்புக்கு போனால் தெஹிவளையில் இருக்கும் ஹோட்டல் டி இம்பாலாவின் மாட்டு இறைச்சிக் கொத்து வாங்கி சாப்பிட முடியாதா?

ஊருக்கு போனால் மாமி எப்படியும் எங்காவது வாங்கி தானே சமைத்து வைப்பார் என்பதால் ரெசிப்பி தேவையில்லை

நான் வான்கோழி முட்டையையே வாங்கி பொரித்துப் பார்த்தவன். மில்ரன் நகருக்கு அருகில் இருந்த ostrich farm இல் வாங்கி பொரித்துப் பார்த்தனான் (நூற்றுக்கணக்கான வான்கோழிகள் இருந்தன..இப்ப அதை நிரந்தரமாக மூடி விட்டார்கள்)

வந்த புதிதில் தீக்கோழி முட்டை இங்கு வாங்கி பொரித்தனான் ஒரு முட்டை பத்து பேருக்கு காணும் 😂

The ostrich legend | நெருப்புக்கோழி புராணம் | Dinakaran

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இப்ப அவையிண்ட சுத்துமாத்து கதை முடிஞ்சார்.... இனி எங்கண்ட ஆக்கள் தான் மார்க்கெட்டை பிடிக்க வேணும்.

எங்கட கூட்டம் மற்ற துறைகளில் விண்ணர்களா இருந்தாலும் இந்த சாப்பாட்டு கடை விடயத்தில் படுமோசம் சொல்லி வைத்தது போல் வெஸ்டேர்ன் இரவு மரக்கறி மார்க்கட்டில் வித்து மீதமாகும் பன்னிகளுக்கு போடும் மரக்கறி வகைகளை வாங்க பதுங்கி பதுங்கி நிப்பினம் இப்படி எது மலிவோ அதை தேடி வாங்கி சாப்பாடு எனும் பெயரில் கட்டி அடிப்பினம் பிறகு விலைபோகாமல் ஒரு பவுனுக்கு நாலு ரோல்  எண்டு போட்டு அதையும் குளிர் பெட்டியில் முடியும்மட்டும் நாலு ஐந்து நாளைக்கு வைத்து  விப்பினம் வாங்கி சாப்பிடுறவனுக்கும் உபத்திரவம் தாங்களும் நட்டப்பட்டு ஏன் இப்படி என்று தெரியவில்லை .

அதை விட்டு நல்லதாய் செய்து ஒரு பவுன் என்று வித்தாலும் தரமாய் இருந்தால் வெளிமார்கட் இலகுவாக அவர்கள் கையில் சிறிய லாபம் தரமான பொருள் அதிக விற்பனையால் லாப வருமானம் நிரந்தரம் அதைவிட்டு  அதிக உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு தரமற்ற பொருள் விற்பனை சரிவை நோக்கி பயணித்து வியாபாரம் மூடு விழாவில்  போய் நிற்கும் . 

இந்த கொரனோ வரமுதல் சம்பல் எக்ஸ்பிரஸ் என்று சவுத் கரோவில் ரெஸ்டோரண்ட் உள்ளே போனால் சிங்கள சனம் கூட்டமாய் இருந்து சாப்பிடுதுகள் மதிய நேரம் இருக்க இடமில்லாமல் இருந்தது அநேக டேபிள்கள் சொறிலங்கன் பியர் ஸ்டவுட் இருந்தன சாப்பாடு ஓரளவுக்கு ஓகே   அசைவ உணவு வீட்டை விட்டு வெளியில் வந்தால் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன் அதனால் நம்மை பொறுத்தவரை சரவணபவன் தாளி விலை கூட அவர்களிடம் என்றாலும் நல்ல டேஸ்ட் .

லண்டனில் ஒரு ரெஸ்டாரன் ஆட்களுக்கும் டீ  போட ஒழுங்கா தெரியாது டீ என்றால் பிரான்ஸ் லா சப்பல் கணேசா தான் இயூரோப்புக்குள் எந்த நாட்டுக்கு போனாலும் லாசப்பல் தேநீர் இல்லாமல் கார் நகராது ஊர் போல் சுடு தண்ணி சிலிண்டரும் வைத்து அடித்து ஆத்தி தருவார்கள் .

இங்கு தேநீர் என்றால் வெறுப்புடன் ஒரு பார்வை பார்ப்பார்கள் நடக்காமல் சிலோ மோஷனில் போவது போல் போய் கேத்திலை தட்டி பிளாஷ்டிக் கப்பில் மலிந்த தேயிலை பையை போட்டு சுடுதண்ணியை விட்டு பாலையும் சீனியையும் போட்டு கரண்டியால் கலக்கி விட்டு டொக் எண்டு டேபிளில் வைத்து விட்டு போவார்கள் பொறுமையிழந்து இன்னொரு கப் வேண்டி நாங்கள்தான் அடிச்சு ஆத்தனும் அதுக்குள்ள சூடு இறங்கிவிடும் பிரிட்ச் பச்சை பாலின் வேலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

நான் வான்கோழி முட்டையையே வாங்கி பொரித்துப் பார்த்தவன். மில்ரன் நகருக்கு அருகில் இருந்த ostrich farm இல் வாங்கி பொரித்துப் பார்த்தனான் (நூற்றுக்கணக்கான வான்கோழிகள் இருந்தன..இப்ப அதை நிரந்தரமாக மூடி விட்டார்கள்)

ஏன் மூடினார்கள் என்று தெரியுமா.ஏன் என்றால் வான் கோழி இப்ப ஊரில் நல்ல மதிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

எங்கட கூட்டம் மற்ற துறைகளில் விண்ணர்களா இருந்தாலும் இந்த சாப்பாட்டு கடை விடயத்தில் படுமோசம் சொல்லி வைத்தது போல் வெஸ்டேர்ன் இரவு மரக்கறி மார்க்கட்டில் வித்து மீதமாகும் பன்னிகளுக்கு போடும் மரக்கறி வகைகளை வாங்க பதுங்கி பதுங்கி நிப்பினம் இப்படி எது மலிவோ அதை தேடி வாங்கி சாப்பாடு எனும் பெயரில் கட்டி அடிப்பினம் பிறகு விலைபோகாமல் ஒரு பவுனுக்கு நாலு ரோல்  எண்டு போட்டு அதையும் குளிர் பெட்டியில் முடியும்மட்டும் நாலு ஐந்து நாளைக்கு வைத்து  விப்பினம் வாங்கி சாப்பிடுறவனுக்கும் உபத்திரவம் தாங்களும் நட்டப்பட்டு ஏன் இப்படி என்று தெரியவில்லை .

அதை விட்டு நல்லதாய் செய்து ஒரு பவுன் என்று வித்தாலும் தரமாய் இருந்தால் வெளிமார்கட் இலகுவாக அவர்கள் கையில் சிறிய லாபம் தரமான பொருள் அதிக விற்பனையால் லாப வருமானம் நிரந்தரம் அதைவிட்டு  அதிக உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு தரமற்ற பொருள் விற்பனை சரிவை நோக்கி பயணித்து வியாபாரம் மூடு விழாவில்  போய் நிற்கும் . 

இந்த கொரனோ வரமுதல் சம்பல் எக்ஸ்பிரஸ் என்று சவுத் கரோவில் ரெஸ்டோரண்ட் உள்ளே போனால் சிங்கள சனம் கூட்டமாய் இருந்து சாப்பிடுதுகள் மதிய நேரம் இருக்க இடமில்லாமல் இருந்தது அநேக டேபிள்கள் சொறிலங்கன் பியர் ஸ்டவுட் இருந்தன சாப்பாடு ஓரளவுக்கு ஓகே   அசைவ உணவு வீட்டை விட்டு வெளியில் வந்தால் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன் அதனால் நம்மை பொறுத்தவரை சரவணபவன் தாளி விலை கூட அவர்களிடம் என்றாலும் நல்ல டேஸ்ட் .

லண்டனில் ஒரு ரெஸ்டாரன் ஆட்களுக்கும் டீ  போட ஒழுங்கா தெரியாது டீ என்றால் பிரான்ஸ் லா சப்பல் கணேசா தான் இயூரோப்புக்குள் எந்த நாட்டுக்கு போனாலும் லாசப்பல் தேநீர் இல்லாமல் கார் நகராது ஊர் போல் சுடு தண்ணி சிலிண்டரும் வைத்து அடித்து ஆத்தி தருவார்கள் .

இங்கு தேநீர் என்றால் வெறுப்புடன் ஒரு பார்வை பார்ப்பார்கள் நடக்காமல் சிலோ மோஷனில் போவது போல் போய் கேத்திலை தட்டி பிளாஷ்டிக் கப்பில் மலிந்த தேயிலை பையை போட்டு சுடுதண்ணியை விட்டு பாலையும் சீனியையும் போட்டு கரண்டியால் கலக்கி விட்டு டொக் எண்டு டேபிளில் வைத்து விட்டு போவார்கள் பொறுமையிழந்து இன்னொரு கப் வேண்டி நாங்கள்தான் அடிச்சு ஆத்தனும் அதுக்குள்ள சூடு இறங்கிவிடும் பிரிட்ச் பச்சை பாலின் வேலை .

பெருமாள், சவுத் விம்பிள்டன் வோச் மீ யிலை சாப்பிடேலையோ? முந்தி அந்த மாதிரி இப்ப கொஞ்சம் தரம் குறைவெண்டாலும் சாப்பிடலாம். மிக்ஸ் டெவல் அந்த மாதிரி இப்பவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாதவூரான் said:

பெருமாள், சவுத் விம்பிள்டன் வோச் மீ யிலை சாப்பிடேலையோ? முந்தி அந்த மாதிரி இப்ப கொஞ்சம் தரம் குறைவெண்டாலும் சாப்பிடலாம். மிக்ஸ் டெவல் அந்த மாதிரி இப்பவும்

முன்பு இருந்த ஓனர் தரத்துக்கு முன்னுரிமை கொடுப்பவர் ஐரோப்பிய நண்பர்கள் வந்தால்  லண்டன் சுற்றி முடிய கட்டாயம் இரவு சாப்பாடு அங்குதான் . அவர்களின் நிகழ்ச்சி நிரலில் கட்டாயம் இருக்கும் . போதாக்குறைக்கு புதிதாய் வருபவர்களுக்கும் சொல்லி விடுவார்கள் அந்த ரெஸ்டாரண்டை  பற்றி .

கொரனோ க்கு முதல் அங்கு போன போது  நெத்தலி பொரியல் அவர்களின் ஸ்பெஷல் கருவேப்பிலையை காணவில்லை விசாரித்தபோது விலை கூடிப்போய் விட்டது அதனால் தாங்கள் கருவேப்பிலை ஒரு சாப்பாட்டுக்கும் பாவிப்பது இல்லையாம்  30 வயதுகளில்  இருப்பவர் ஓனர் அனுபவமிண்மை காரணமாக இருக்கலாம் .மிக்ஸ் டெவில் 12க்கு போட்டு மலிந்த  சாமானை போடுவதை விட 20 பவுனுக்கு விலை கூட்டி றால் போன்றவற்றை தாரளமாக போட்டு விற்பது புத்திசாலித்தனம் .ஏனென்றால் அந்த உணவகத்துக்கு செல்பவர்கள் அவர்களின் சுவைக்கு அடிமையானவர்கள் .

இப்பவும் பரவாயில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எங்கட கூட்டம் மற்ற துறைகளில் விண்ணர்களா இருந்தாலும் இந்த சாப்பாட்டு கடை விடயத்தில் படுமோசம் சொல்லி வைத்தது போல் வெஸ்டேர்ன் இரவு மரக்கறி மார்க்கட்டில் வித்து மீதமாகும் பன்னிகளுக்கு போடும் மரக்கறி வகைகளை வாங்க பதுங்கி பதுங்கி நிப்பினம் இப்படி எது மலிவோ அதை தேடி வாங்கி சாப்பாடு எனும் பெயரில் கட்டி அடிப்பினம் பிறகு விலைபோகாமல் ஒரு பவுனுக்கு நாலு ரோல்  எண்டு போட்டு அதையும் குளிர் பெட்டியில் முடியும்மட்டும் நாலு ஐந்து நாளைக்கு வைத்து  விப்பினம் வாங்கி சாப்பிடுறவனுக்கும் உபத்திரவம் தாங்களும் நட்டப்பட்டு ஏன் இப்படி என்று தெரியவில்லை .

அதை விட்டு நல்லதாய் செய்து ஒரு பவுன் என்று வித்தாலும் தரமாய் இருந்தால் வெளிமார்கட் இலகுவாக அவர்கள் கையில் சிறிய லாபம் தரமான பொருள் அதிக விற்பனையால் லாப வருமானம் நிரந்தரம் அதைவிட்டு  அதிக உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு தரமற்ற பொருள் விற்பனை சரிவை நோக்கி பயணித்து வியாபாரம் மூடு விழாவில்  போய் நிற்கும் . 

இந்த கொரனோ வரமுதல் சம்பல் எக்ஸ்பிரஸ் என்று சவுத் கரோவில் ரெஸ்டோரண்ட் உள்ளே போனால் சிங்கள சனம் கூட்டமாய் இருந்து சாப்பிடுதுகள் மதிய நேரம் இருக்க இடமில்லாமல் இருந்தது அநேக டேபிள்கள் சொறிலங்கன் பியர் ஸ்டவுட் இருந்தன சாப்பாடு ஓரளவுக்கு ஓகே   அசைவ உணவு வீட்டை விட்டு வெளியில் வந்தால் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன் அதனால் நம்மை பொறுத்தவரை சரவணபவன் தாளி விலை கூட அவர்களிடம் என்றாலும் நல்ல டேஸ்ட் .

லண்டனில் ஒரு ரெஸ்டாரன் ஆட்களுக்கும் டீ  போட ஒழுங்கா தெரியாது டீ என்றால் பிரான்ஸ் லா சப்பல் கணேசா தான் இயூரோப்புக்குள் எந்த நாட்டுக்கு போனாலும் லாசப்பல் தேநீர் இல்லாமல் கார் நகராது ஊர் போல் சுடு தண்ணி சிலிண்டரும் வைத்து அடித்து ஆத்தி தருவார்கள் .

இங்கு தேநீர் என்றால் வெறுப்புடன் ஒரு பார்வை பார்ப்பார்கள் நடக்காமல் சிலோ மோஷனில் போவது போல் போய் கேத்திலை தட்டி பிளாஷ்டிக் கப்பில் மலிந்த தேயிலை பையை போட்டு சுடுதண்ணியை விட்டு பாலையும் சீனியையும் போட்டு கரண்டியால் கலக்கி விட்டு டொக் எண்டு டேபிளில் வைத்து விட்டு போவார்கள் பொறுமையிழந்து இன்னொரு கப் வேண்டி நாங்கள்தான் அடிச்சு ஆத்தனும் அதுக்குள்ள சூடு இறங்கிவிடும் பிரிட்ச் பச்சை பாலின் வேலை .

 

1 hour ago, வாதவூரான் said:

பெருமாள், சவுத் விம்பிள்டன் வோச் மீ யிலை சாப்பிடேலையோ? முந்தி அந்த மாதிரி இப்ப கொஞ்சம் தரம் குறைவெண்டாலும் சாப்பிடலாம். மிக்ஸ் டெவல் அந்த மாதிரி இப்பவும்

பிரச்சனை என்னவெண்டால், எங்கட ஆக்கள், குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட நிக்கினம்.... பெரிய சந்தையை விட்டுப்போட்டு.... எங்கட தமிழர்களையே டார்கெட் பண்ணி, வடையும், ரோலும் யாவாரம் செய்தால் சரி வருமே?

ரோல்ஸ் விக்க தொடஙகேக்க ஒன்று 75 பென்ஸ். இப்ப மூன்று ஒரு பவுன். காரணம் போட்டி.

ரெய்னர்ஸ் லேன் பக்கமா சென்னை சில்க் கடை.... ஒரு மைல் தூரத்தில் கிளை. இரண்டு கடையும் காயுது. சரி உந்த கிளை தேவை எண்டால், லண்டன்ல வேற பக்கமா போடிருக்கலாமே.... அநேகமா, மூனா.... இரண்டு இடத்துக்கும் ஓடி, ஓடி யாவாரம் பார்க்க வசதி எண்டு நினைச்சிருக்கலாம். 🤦‍♂️

இவர்கள் கணக்காளர்களை யாவாரம் தொடங்க முதலே சந்திப்பதில்லை. எல்லாம் முடிந்த பிறகு.... போஸ்டமோட்டம் செய்வது போல, சந்திப்பார்கள்.... 

கணக்கியல் துறையில் அடிப்படைக் கல்வி..... பக்கத்து கடையினை எடுத்தால், வாடிக்கையாளர்கள் அதிகரிக்க மாட்டார்கள்.... உள்ளவர்கள் தான்....வருவார்கள். ஆனால் செலவு தான் அதிகரிக்கும்.... அது முதல்கடையினையும் சேர்த்து கவுக்கும்.

பக்கத்துக்கடை வருது.... அதனையும் வாங்கி, குத்தகைக்கு எடுத்து, பெரிசாக்கலாம் எண்டு இருக்கிறன் எண்டு சொல்லும் பெரும் வித்தக யாவரிகள் இருக்கினம். 

இன்று, டெஸ்கோ, சயின்ஸபரி சிறிய கடைகளை திறந்து வைத்ததால், அவர்களது பெரிய கடைகளே வியாபாரம் வீழ்ந்து உள்ளன. இதனால் வாய்ட்ரோஸ், அஷ்டா முழித்துக் கொண்டு சிறிய கடைகளை திறப்பதில்லை என்று முடிவு செய்து விட்டன.

இது cannibalism என்பார்கள். தனது சொந்த யவராத்தினை....கிளைகளை திறந்து செலவை அதிகரித்து, பிரித்துக் கொள்வது.

இந்தியன் ரெஸ்டூரண்ட் கறியலிலும் பார்க்க, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் pre-prepared take away curry நல்லா இருக்குது எண்டு UK பேப்பர்ல வருகுது. அது இலங்கை கறி என்றும் சொல்கின்றன என்று யாராவது எமது ரெஸ்டூரண்ட் காரர்கள் கவனித்ததாக தெரியவில்லை.

நம்மவர்களின் சிக்கல், தம்மை படிப்பித்துக் கொள்வதில்லை. கேட்டு தெரிந்து கொள்வதும் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.