Jump to content

இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தமிழ்சிறியர் உந்த ஆனைப்பந்தி இலுப்பையடி சந்தி, கணவாய் கந்தையர்.... கணவாயும்.... ரொட்டியும்.... மொக்கன் கடை  ரொட்டியும்.... பீவ்ப் ரோஸ்டும்.... மாதிரி வருமே எண்டுவார்.

பழைய ஆட்களிடம் கேட்டால்.... கொட்டடி நாகலிங்கம் போசனசாலை, கஸ்தூரியார் வீதி சிங்கப்பூர் போசனசாலை.... அந்த மாதிரி எண்டுவினம். உந்த நாகலிங்கம் போசனசாலையில, ஊத்தை நாலுமுழம், மடிச்சு கட்டி இருப்பினம்.... மேல ஒண்டும் இராதாம்.... எப்பன் குழப்பு ஊத்தண்ண, எண்டால், உள்ள போய் மண்சட்டியோடை வந்து கடந்து போய்.... வெளியாலை.... வெத்திலை எச்சிலை துப்பிப்போட்டு வந்து ஊத்துவீனமாம்...

  

🤣  யாழில நான் சாப்பிட்ட நல்ல கடையள் கேகேஎஸ் ரோட்டில காவேரி. சுன்னாகத்தில கே கே எஸ் ரோட்டிலும் ஸ்டேசன் ரோட்டிலும் ரெண்டு நானாமாரிண்ட கடை. பிறகு நெல்லியடில ஒரு கடை மேல் மாடியோட பெயர் மறந்து போச்சு.

ஆனால் கொத்தெண்டால் அது காத்தான் குடிலதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

🤣  யாழில நான் சாப்பிட்ட நல்ல கடையள் கேகேஎஸ் ரோட்டில காவேரி. சுன்னாகத்தில கே கே எஸ் ரோட்டிலும் ஸ்டேசன் ரோட்டிலும் ரெண்டு நானாமாரிண்ட கடை. பிறகு நெல்லியடில ஒரு கடை மேல் மாடியோட பெயர் மறந்து போச்சு.

ஆனால் கொத்தெண்டால் அது காத்தான் குடிலதான்.

 

அங்கை தானே ஏதோ குளுசை கலந்தது எண்டு சி மார் குழம்பினவையள்? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣  யாழில நான் சாப்பிட்ட நல்ல கடையள் கேகேஎஸ் ரோட்டில காவேரி. சுன்னாகத்தில கே கே எஸ் ரோட்டிலும் ஸ்டேசன் ரோட்டிலும் ரெண்டு நானாமாரிண்ட கடை. பிறகு நெல்லியடில ஒரு கடை மேல் மாடியோட பெயர் மறந்து போச்சு.

ஆனால் கொத்தெண்டால் அது காத்தான் குடிலதான்.

 

சாப்பிட முதல் அந்த கடைகளில் ஒன்னுக்கு போக போவது போல் போய்  கிச்சன் அறையை நோட்டம்  பார்த்தபின் சாப்பிடவே மனம் வராது பேசாமல் கோலாவை வாங்கி குடித்துவிட்டு போக சொல்லும் முக்கியமாய் நனமாரின் கடைகள் அசுத்தத்தின் சிகரமாய் இருக்கும் 90 களில்  நாணமாரின்  கடைகளில் ஏன் முஸ்லீம் மக்கள் குடும்பமாய் வந்து சாப்பிடுவதில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கணக்க  வேண்டாம் வெம்பிளி பக்கம் உள்ள உணவகங்களில் மட்டின் டெவில் எடுத்து பாருங்க வித்தியாசமாய் இருக்கும் டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும் கேட்டால் அவுஸ்டேலியன் மட்டன் என்பினம் .🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அங்கை தானே ஏதோ குளுசை கலந்தது எண்டு சி மார் குழம்பினவையள்? 🤔

உது ஞானசார வகையறாக்களின் பேய்கதை. இப்ப கோத்தா மகிந்த வந்த பிறகு உந்த தூள், பவுடர் கதை எல்லாம் துண்டற இல்லை கண்டியளோ.

உலகத்தில எத்தனை மல்டி பில்லியன் வருமானம் வரும் தொழில் உந்த கருத்தடை மருந்து வியாபாரம். நானாமார் இவ்வளவு சிம்பிளா குளிசை அடிகிறெண்டா உந்த அஸ்ரா செனிக்கா, கிளஸ்கோ ஸ்மித் கிளைன் எல்லாம் பேசாம காத்தான்குடில எல்லே போய் ரிசேச் கம்பஸ் துறந்திருப்பாங்கள்🤪

46 minutes ago, பெருமாள் said:

சாப்பிட முதல் அந்த கடைகளில் ஒன்னுக்கு போக போவது போல் போய்  கிச்சன் அறையை நோட்டம்  பார்த்தபின் சாப்பிடவே மனம் வராது பேசாமல் கோலாவை வாங்கி குடித்துவிட்டு போக சொல்லும் முக்கியமாய் நனமாரின் கடைகள் அசுத்தத்தின் சிகரமாய் இருக்கும் 90 களில்  நாணமாரின்  கடைகளில் ஏன் முஸ்லீம் மக்கள் குடும்பமாய் வந்து சாப்பிடுவதில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை .

ஓம். ஆனால் ஊரில எல்லா இடமும் உதுதானே கதை. Out of sight out of mind எண்டு அடிக்க வேண்டியதுதான். 

ஆனால் ஒரு நாளும் இதுவரை food poisoning வந்தது கிடையாது.

உந்த லண்டனில பெரிய ரெஸ்டீரண்டில சாப்பிட்டு - ஆஸ்பத்திரி போகாத குறை 🤣

வெம்பிளி பக்கம் மனிசன் சாப்பிடுவானே🤣

ஆனால் ரெய்னேர்ஸ் லேன் சிங்களவன்ற நண்டு கடை அந்த மாரி. நாதம் அங்கதான் அடிகடி, ஜொனி வோக்கருக்கு சைட் டிஸ் எடுகிறவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பெருமாள் said:

ஏன் கணக்க  வேண்டாம் வெம்பிளி பக்கம் உள்ள உணவகங்களில் மட்டின் டெவில் எடுத்து பாருங்க வித்தியாசமாய் இருக்கும் டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும் கேட்டால் அவுஸ்டேலியன் மட்டன் என்பினம் .🤣

 

பெருமாள்,

உங்க முந்தி பதிந்திருக்கிறேன். ஒருமுறை நண்பர் ஒருவருடன், மெஸ்சுக்கு சமைக்க, மட்டன் வாங்க பாக்கீதுரையர் கடைக்கு போய், கொழுப்பு வேணாம் வெட்டி எறி எண்ட, அவன் பாவி, எறியாமல்.... ஒரு பெட்டில போடுறான். எட்டிப் பார்த்தால், பெட்டிக்குள்ள.... ஒரு 2, 3 கிலோ இருக்கும்....

ஏனப்பா, எறியாமல்.... உதுக்குள்ள போடுறாய் எண்ட..... இந்த கறி ரெஸ்டாரனில்லை, மட்டன் கறி சாப்பிட்டு இருக்கிறியா எண்ட.... சிலநேரம்... என்னவிசயம் என்று கேட்க...

நல்ல ருசியா.... எண்ணெய் தன்மையா....?

இதுதான் விசயம்.... உத கொண்டு போய்.... உருக்கி.... ஊத்தி.... கறியை கொண்டு வந்து வைப்பாங்கள்..... ஒரு 6 மாதம் அடிச்சா..... ஹார்ட் கழட்டி எறியவேண்டியது தான் என்றார்.

அதன் பிறகு, ரெஸ்டூரண்ட் போனால், நோ மட்டன்.

1 hour ago, பெருமாள் said:

சாப்பிட முதல் அந்த கடைகளில் ஒன்னுக்கு போக போவது போல் போய்  கிச்சன் அறையை நோட்டம்  பார்த்தபின் சாப்பிடவே மனம் வராது பேசாமல் கோலாவை வாங்கி குடித்துவிட்டு போக சொல்லும் முக்கியமாய் நனமாரின் கடைகள் அசுத்தத்தின் சிகரமாய் இருக்கும் 90 களில்  நாணமாரின்  கடைகளில் ஏன் முஸ்லீம் மக்கள் குடும்பமாய் வந்து சாப்பிடுவதில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை .

இண்டைக்கு கறி இண்டஸ்ட்ரியே சுருளுது எண்டால் காரணம் இவர்களது சுத்துமாத்து தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் ரெய்னேர்ஸ் லேன் சிங்களவன்ற நண்டு கடை அந்த மாரி. நாதம் அங்கதான் அடிகடி, ஜொனி வோக்கருக்கு சைட் டிஸ் எடுகிறவர்.

ம். க்...க்கும் .... கொப்பிழக்க கூடாது...

நாதர்.... ஜொனி வால்கரை கண்ணெடுத்தும் பாரன்...

ஜொனியிண்ட தங்கச்சி ஜென் வால்கெர் தான் இப்ப என்னை வைச்சிருக்கிறா...

ரச போசன.... நல்லம் தான். நேரத்துக்கு போய்..... ஒரு பிரண்டோட,  மூலையில இருந்து.... தண்ணியும் அடித்து புபேயும் எடுத்தம்.... நல்ல டீல்.... 

எனக்கு பக்கத்தில குடுமியர்.... ஈஸ்டர்ன் பயர் பிடிக்கும். நெத்தலிப்பிட்டும்.... ரொட்டியும் மலேசியன் சம்பலும் எண்ட விருப்பம்.

எனக்கு சிங்கள சாப்பாடு எண்டால்... சட்பறி ஹில் பப் முந்தி பிடிக்கும்.... இப்ப இது பரவாயில்லை.

ரெய்னர்ஸ் லேன் பிஸ்சா ஹட் பக்கத்தில் பூட் கோர்னெர், சனி, ஞாயிறு லம்ப்ரைஸ் போடுவார்கள். நல்லா இருக்கும்.

ஹாரோ வீல்ஸ்டோன் ஸ்டேஷனுக்கு முன்னால, டேஸ்ட் ஒப் ஆசியா எண்டு எங்கண்ட நானா கடை. அவர் கட்டினது ஈரான் பக்கம். ஆனா நானா தான் சமையல்.

சபன் எண்டு அவயட (இலங்கை முஸ்லீம்) சாப்பாடு ஓடர் பண்ணி பாருங்ககோ. 7 முதல் 8 பேர் சாப்பிடலாம்.... நல்லா இருக்கும். 

முந்தி ஈஸ்ட் ஹாம் பக்கம், காதரின் ரோட்டில உதயா ரெஸ்டூரண்ட் எண்டு சேட்டன் மாரிண்ட கடை இருந்தது.... அங்க ஒரு மீன் பொழிச்சதும், ரொட்டியும், றால் பிரையும் அடித்தால்.... அந்த மாதிரி.

பிறகு அந்த கடையை ஒரு சிங்களவர் எடுத்து, நாத்தி.... இப்ப வேற மலையாளிகள் எடுத்து பழைய லெவெலிலை செய்யினமாம். போகவில்லை....   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வெம்பிளி பக்கம் மனிசன் சாப்பிடுவானே🤣

நான் ஒருக்கால் வெம்பிளியிலை சாப்பிடு மூண்டு நாள் காணாமலே போயிட்டன்.
நல்லகாலம் இரண்டு கிழமை லீவிலை வந்தபடியாலை தப்பீட்டன்.இனிமேல் பைப் தண்ணியை குடிச்சாலும் பரவாயில்லை வெளியிலை போய் சாப்பிடுறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன் 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

ம். க்...க்கும் .... கொப்பிழக்க கூடாது...

நாதர்.... ஜொனி வால்கரை கண்ணெடுத்தும் பாரன்...

ஜொனியிண்ட தங்கச்சி ஜென் வால்கெர் தான் இப்ப என்னை வைச்சிருக்கிறா...

ரச போசன.... நல்லம் தான். நேரத்துக்கு போய்..... ஒரு பிரண்டோட,  மூலையில இருந்து.... தண்ணியும் அடித்து புபேயும் எடுத்தம்.... நல்ல டீல்.... 

எனக்கு பக்கத்தில குடுமியர்.... ஈஸ்டர்ன் பயர் பிடிக்கும். நெத்தலிப்பிட்டும்.... ரொட்டியும் மலேசியன் சம்பலும் எண்ட விருப்பம்.

எனக்கு சிங்கள சாப்பாடு எண்டால்... சட்பறி ஹில் பப் முந்தி பிடிக்கும்.... இப்ப இது பரவாயில்லை.

ரெய்னர்ஸ் லேன் பிஸ்சா ஹட் பக்கத்தில் பூட் கோர்னெர், சனி, ஞாயிறு லம்ப்ரைஸ் போடுவார்கள். நல்லா இருக்கும்.

ஹாரோ வீல்ஸ்டோன் ஸ்டேஷனுக்கு முன்னால, டேஸ்ட் ஒப் ஆசியா எண்டு எங்கண்ட நானா கடை. அவர் கட்டினது ஈரான் பக்கம். ஆனா நானா தான் சமையல்.

சபன் எண்டு அவயட (இலங்கை முஸ்லீம்) சாப்பாடு ஓடர் பண்ணி பாருங்ககோ. 7 முதல் 8 பேர் சாப்பிடலாம்.... நல்லா இருக்கும். 

முந்தி ஈஸ்ட் ஹாம் பக்கம், காதரின் ரோட்டில உதயா ரெஸ்டூரண்ட் எண்டு சேட்டன் மாரிண்ட கடை இருந்தது.... அங்க ஒரு மீன் பொழிச்சதும், ரொட்டியும், றால் பிரையும் அடித்தால்.... அந்த மாதிரி.

பிறகு அந்த கடையை ஒரு சிங்களவர் எடுத்து, நாத்தி.... இப்ப வேற மலையாளிகள் எடுத்து பழைய லெவெலிலை செய்யினமாம். போகவில்லை....   

நாதம்,

அந்த நண்டு கடைய விட்டுட்டியள். Fat Crab சரவண பவனுக்கு பக்கத்தில. கொஞ்சம் விலை ஆனால் நல்ல உறைப்பா இருக்கும். றாலும்தான். 

டேஸ்ட் ஓப் ஏசியா ஓனர் உண்மையிலேயே தங்கமான மனுசன். உதவி செய்யும் மனபான்மை. சாப்பாடும் நல்லம்தான்.

நான் வருடத்தில் ரெண்டு தரமாவது உண்மையாகவே எனது நண்பர்களோட கூடி இருந்து பெருநாள் “சவன்” சாப்பிடுவதால் - எனக்கு அவர்களின் சவன் பெரிதாக தெரியவில்லை.

முந்தி ஹெண்டன்ல பிரின்ஸ் ஒப் சிலோன் இருந்தது. ஐரோபாவிலேயே முதல் சிறி லங்கன் ரெஸ்டுரண்ட் என்பார்கள். கொத்து பரவாயில்லை. இப்ப மூடீடாங்கள்.

 

.

15 minutes ago, குமாரசாமி said:

நான் ஒருக்கால் வெம்பிளியிலை சாப்பிடு மூண்டு நாள் காணாமலே போயிட்டன்.
நல்லகாலம் இரண்டு கிழமை லீவிலை வந்தபடியாலை தப்பீட்டன்.இனிமேல் பைப் தண்ணியை குடிச்சாலும் பரவாயில்லை வெளியிலை போய் சாப்பிடுறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன் 🙃

அண்ணை வெளிகிட முதல் திண்ணைல கேட்டா எங்க கைய நனைக்கலாம், எங்க நனைக்க கூடாது எண்டு சொல்லி இருப்பன் எல்லே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அண்ணை வெளிகிட முதல் திண்ணைல கேட்டா எங்க கைய நனைக்கலாம், எங்க நனைக்க கூடாது எண்டு சொல்லி இருப்பன் எல்லே.

இல்லை...சோலி வேண்டாம் காய்ஞ்ச பாண் எண்டாலும் நான் சமாளிக்கிறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

Fat Crab சரவண பவனுக்கு பக்கத்தில. கொஞ்சம் விலை ஆனால் நல்ல உறைப்பா இருக்கும். றாலும்தான். 

ஆ... ஒரு நாளும் போகேல்ல... போய் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இல்லை...சோலி வேண்டாம் காய்ஞ்ச பாண் எண்டாலும் நான் சமாளிக்கிறன்...

தெளிவா இருக்கிறியள் 🤣

6 minutes ago, Nathamuni said:

ஆ... ஒரு நாளும் போகேல்ல... போய் பார்ப்போம்.

கு. சா அண்ணை அளவுக்கு நீங்கள் விபரம் இல்லை 🤣

நானும் போய் ஒரு வருசம் இருக்கும். சின்ன கடை. நான் டேக் எவேதான். ஒரு பொலிதீன் பையில கட்டி தருவாங்கள்.

Ministry of Crab ஸ்டைல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இல்லை...சோலி வேண்டாம் காய்ஞ்ச பாண் எண்டாலும் நான் சமாளிக்கிறன்...

உங்க முக்கியமான விசயம் என்ன எண்டா... இந்த பங்களாதேஷ் ஆக்கள் தான் 85% சாப்பிட்டு கடையலை வச்சிருக்கினம்.

தங்கட சமையல் விண்ணர்களுக்கு விசா வேணும் எண்டு வாங்கி கண காலமா பேக்காட்டிக் கொண்டிருந்தவயல்...

டேவிட் காமாரன் எண்ட ஒருத்தர் வந்து.... உள்ளாலை... விசாரித்து பார்த்தால்.... வருறவை ஒருத்தரும் அங்கை அதுகளை சமைச்சோ, சாப்பிடுறதோ இல்லை.... சமையல் விண்ணர் எண்டு விசா எடுத்து வந்து, பிறகு இங்க  தான் சமையலே செய்ய பழகினம் எண்டு தெரிய வந்துது.

அந்தாள், 1.5 மில்லியன் பவுனை போட்டு, ஒரு ட்ரைனிங் சென்டரை துறந்து,  இனி விசா கிடையாது, உங்கண்ட ஆக்கள் கன பேர் வேலை இல்லை எண்டு பெனிபிட் எடுத்துக் கொண்டு இருக்கினம்.... அவயலை இங்க அனுப்பி, அரசாங்க செலவிலை இலவசமா கறி ட்ரைனிங் எடுப்பிச்சு, வேலையை கொடுங்கோ எண்டு சொல்லிப்போட்டார்.

சென்டர் பூட்டியாச்சு.... ஒருத்தரும் போகேல்ல எண்டு...

இப்ப அரசாங்கம்.... நோ விசா பாலிஸி. 

இப்ப அவையிண்ட சுத்துமாத்து கதை முடிஞ்சார்.... இனி எங்கண்ட ஆக்கள் தான் மார்க்கெட்டை பிடிக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

அப்ப இனி கொழும்புக்கு போனால் தெஹிவளையில் இருக்கும் ஹோட்டல் டி இம்பாலாவின் மாட்டு இறைச்சிக் கொத்து வாங்கி சாப்பிட முடியாதா?

ஊருக்கு போனால் மாமி எப்படியும் எங்காவது வாங்கி தானே சமைத்து வைப்பார் என்பதால் ரெசிப்பி தேவையில்லை

நான் வான்கோழி முட்டையையே வாங்கி பொரித்துப் பார்த்தவன். மில்ரன் நகருக்கு அருகில் இருந்த ostrich farm இல் வாங்கி பொரித்துப் பார்த்தனான் (நூற்றுக்கணக்கான வான்கோழிகள் இருந்தன..இப்ப அதை நிரந்தரமாக மூடி விட்டார்கள்)

வந்த புதிதில் தீக்கோழி முட்டை இங்கு வாங்கி பொரித்தனான் ஒரு முட்டை பத்து பேருக்கு காணும் 😂

The ostrich legend | நெருப்புக்கோழி புராணம் | Dinakaran

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இப்ப அவையிண்ட சுத்துமாத்து கதை முடிஞ்சார்.... இனி எங்கண்ட ஆக்கள் தான் மார்க்கெட்டை பிடிக்க வேணும்.

எங்கட கூட்டம் மற்ற துறைகளில் விண்ணர்களா இருந்தாலும் இந்த சாப்பாட்டு கடை விடயத்தில் படுமோசம் சொல்லி வைத்தது போல் வெஸ்டேர்ன் இரவு மரக்கறி மார்க்கட்டில் வித்து மீதமாகும் பன்னிகளுக்கு போடும் மரக்கறி வகைகளை வாங்க பதுங்கி பதுங்கி நிப்பினம் இப்படி எது மலிவோ அதை தேடி வாங்கி சாப்பாடு எனும் பெயரில் கட்டி அடிப்பினம் பிறகு விலைபோகாமல் ஒரு பவுனுக்கு நாலு ரோல்  எண்டு போட்டு அதையும் குளிர் பெட்டியில் முடியும்மட்டும் நாலு ஐந்து நாளைக்கு வைத்து  விப்பினம் வாங்கி சாப்பிடுறவனுக்கும் உபத்திரவம் தாங்களும் நட்டப்பட்டு ஏன் இப்படி என்று தெரியவில்லை .

அதை விட்டு நல்லதாய் செய்து ஒரு பவுன் என்று வித்தாலும் தரமாய் இருந்தால் வெளிமார்கட் இலகுவாக அவர்கள் கையில் சிறிய லாபம் தரமான பொருள் அதிக விற்பனையால் லாப வருமானம் நிரந்தரம் அதைவிட்டு  அதிக உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு தரமற்ற பொருள் விற்பனை சரிவை நோக்கி பயணித்து வியாபாரம் மூடு விழாவில்  போய் நிற்கும் . 

இந்த கொரனோ வரமுதல் சம்பல் எக்ஸ்பிரஸ் என்று சவுத் கரோவில் ரெஸ்டோரண்ட் உள்ளே போனால் சிங்கள சனம் கூட்டமாய் இருந்து சாப்பிடுதுகள் மதிய நேரம் இருக்க இடமில்லாமல் இருந்தது அநேக டேபிள்கள் சொறிலங்கன் பியர் ஸ்டவுட் இருந்தன சாப்பாடு ஓரளவுக்கு ஓகே   அசைவ உணவு வீட்டை விட்டு வெளியில் வந்தால் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன் அதனால் நம்மை பொறுத்தவரை சரவணபவன் தாளி விலை கூட அவர்களிடம் என்றாலும் நல்ல டேஸ்ட் .

லண்டனில் ஒரு ரெஸ்டாரன் ஆட்களுக்கும் டீ  போட ஒழுங்கா தெரியாது டீ என்றால் பிரான்ஸ் லா சப்பல் கணேசா தான் இயூரோப்புக்குள் எந்த நாட்டுக்கு போனாலும் லாசப்பல் தேநீர் இல்லாமல் கார் நகராது ஊர் போல் சுடு தண்ணி சிலிண்டரும் வைத்து அடித்து ஆத்தி தருவார்கள் .

இங்கு தேநீர் என்றால் வெறுப்புடன் ஒரு பார்வை பார்ப்பார்கள் நடக்காமல் சிலோ மோஷனில் போவது போல் போய் கேத்திலை தட்டி பிளாஷ்டிக் கப்பில் மலிந்த தேயிலை பையை போட்டு சுடுதண்ணியை விட்டு பாலையும் சீனியையும் போட்டு கரண்டியால் கலக்கி விட்டு டொக் எண்டு டேபிளில் வைத்து விட்டு போவார்கள் பொறுமையிழந்து இன்னொரு கப் வேண்டி நாங்கள்தான் அடிச்சு ஆத்தனும் அதுக்குள்ள சூடு இறங்கிவிடும் பிரிட்ச் பச்சை பாலின் வேலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

நான் வான்கோழி முட்டையையே வாங்கி பொரித்துப் பார்த்தவன். மில்ரன் நகருக்கு அருகில் இருந்த ostrich farm இல் வாங்கி பொரித்துப் பார்த்தனான் (நூற்றுக்கணக்கான வான்கோழிகள் இருந்தன..இப்ப அதை நிரந்தரமாக மூடி விட்டார்கள்)

ஏன் மூடினார்கள் என்று தெரியுமா.ஏன் என்றால் வான் கோழி இப்ப ஊரில் நல்ல மதிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

எங்கட கூட்டம் மற்ற துறைகளில் விண்ணர்களா இருந்தாலும் இந்த சாப்பாட்டு கடை விடயத்தில் படுமோசம் சொல்லி வைத்தது போல் வெஸ்டேர்ன் இரவு மரக்கறி மார்க்கட்டில் வித்து மீதமாகும் பன்னிகளுக்கு போடும் மரக்கறி வகைகளை வாங்க பதுங்கி பதுங்கி நிப்பினம் இப்படி எது மலிவோ அதை தேடி வாங்கி சாப்பாடு எனும் பெயரில் கட்டி அடிப்பினம் பிறகு விலைபோகாமல் ஒரு பவுனுக்கு நாலு ரோல்  எண்டு போட்டு அதையும் குளிர் பெட்டியில் முடியும்மட்டும் நாலு ஐந்து நாளைக்கு வைத்து  விப்பினம் வாங்கி சாப்பிடுறவனுக்கும் உபத்திரவம் தாங்களும் நட்டப்பட்டு ஏன் இப்படி என்று தெரியவில்லை .

அதை விட்டு நல்லதாய் செய்து ஒரு பவுன் என்று வித்தாலும் தரமாய் இருந்தால் வெளிமார்கட் இலகுவாக அவர்கள் கையில் சிறிய லாபம் தரமான பொருள் அதிக விற்பனையால் லாப வருமானம் நிரந்தரம் அதைவிட்டு  அதிக உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு தரமற்ற பொருள் விற்பனை சரிவை நோக்கி பயணித்து வியாபாரம் மூடு விழாவில்  போய் நிற்கும் . 

இந்த கொரனோ வரமுதல் சம்பல் எக்ஸ்பிரஸ் என்று சவுத் கரோவில் ரெஸ்டோரண்ட் உள்ளே போனால் சிங்கள சனம் கூட்டமாய் இருந்து சாப்பிடுதுகள் மதிய நேரம் இருக்க இடமில்லாமல் இருந்தது அநேக டேபிள்கள் சொறிலங்கன் பியர் ஸ்டவுட் இருந்தன சாப்பாடு ஓரளவுக்கு ஓகே   அசைவ உணவு வீட்டை விட்டு வெளியில் வந்தால் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன் அதனால் நம்மை பொறுத்தவரை சரவணபவன் தாளி விலை கூட அவர்களிடம் என்றாலும் நல்ல டேஸ்ட் .

லண்டனில் ஒரு ரெஸ்டாரன் ஆட்களுக்கும் டீ  போட ஒழுங்கா தெரியாது டீ என்றால் பிரான்ஸ் லா சப்பல் கணேசா தான் இயூரோப்புக்குள் எந்த நாட்டுக்கு போனாலும் லாசப்பல் தேநீர் இல்லாமல் கார் நகராது ஊர் போல் சுடு தண்ணி சிலிண்டரும் வைத்து அடித்து ஆத்தி தருவார்கள் .

இங்கு தேநீர் என்றால் வெறுப்புடன் ஒரு பார்வை பார்ப்பார்கள் நடக்காமல் சிலோ மோஷனில் போவது போல் போய் கேத்திலை தட்டி பிளாஷ்டிக் கப்பில் மலிந்த தேயிலை பையை போட்டு சுடுதண்ணியை விட்டு பாலையும் சீனியையும் போட்டு கரண்டியால் கலக்கி விட்டு டொக் எண்டு டேபிளில் வைத்து விட்டு போவார்கள் பொறுமையிழந்து இன்னொரு கப் வேண்டி நாங்கள்தான் அடிச்சு ஆத்தனும் அதுக்குள்ள சூடு இறங்கிவிடும் பிரிட்ச் பச்சை பாலின் வேலை .

பெருமாள், சவுத் விம்பிள்டன் வோச் மீ யிலை சாப்பிடேலையோ? முந்தி அந்த மாதிரி இப்ப கொஞ்சம் தரம் குறைவெண்டாலும் சாப்பிடலாம். மிக்ஸ் டெவல் அந்த மாதிரி இப்பவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாதவூரான் said:

பெருமாள், சவுத் விம்பிள்டன் வோச் மீ யிலை சாப்பிடேலையோ? முந்தி அந்த மாதிரி இப்ப கொஞ்சம் தரம் குறைவெண்டாலும் சாப்பிடலாம். மிக்ஸ் டெவல் அந்த மாதிரி இப்பவும்

முன்பு இருந்த ஓனர் தரத்துக்கு முன்னுரிமை கொடுப்பவர் ஐரோப்பிய நண்பர்கள் வந்தால்  லண்டன் சுற்றி முடிய கட்டாயம் இரவு சாப்பாடு அங்குதான் . அவர்களின் நிகழ்ச்சி நிரலில் கட்டாயம் இருக்கும் . போதாக்குறைக்கு புதிதாய் வருபவர்களுக்கும் சொல்லி விடுவார்கள் அந்த ரெஸ்டாரண்டை  பற்றி .

கொரனோ க்கு முதல் அங்கு போன போது  நெத்தலி பொரியல் அவர்களின் ஸ்பெஷல் கருவேப்பிலையை காணவில்லை விசாரித்தபோது விலை கூடிப்போய் விட்டது அதனால் தாங்கள் கருவேப்பிலை ஒரு சாப்பாட்டுக்கும் பாவிப்பது இல்லையாம்  30 வயதுகளில்  இருப்பவர் ஓனர் அனுபவமிண்மை காரணமாக இருக்கலாம் .மிக்ஸ் டெவில் 12க்கு போட்டு மலிந்த  சாமானை போடுவதை விட 20 பவுனுக்கு விலை கூட்டி றால் போன்றவற்றை தாரளமாக போட்டு விற்பது புத்திசாலித்தனம் .ஏனென்றால் அந்த உணவகத்துக்கு செல்பவர்கள் அவர்களின் சுவைக்கு அடிமையானவர்கள் .

இப்பவும் பரவாயில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எங்கட கூட்டம் மற்ற துறைகளில் விண்ணர்களா இருந்தாலும் இந்த சாப்பாட்டு கடை விடயத்தில் படுமோசம் சொல்லி வைத்தது போல் வெஸ்டேர்ன் இரவு மரக்கறி மார்க்கட்டில் வித்து மீதமாகும் பன்னிகளுக்கு போடும் மரக்கறி வகைகளை வாங்க பதுங்கி பதுங்கி நிப்பினம் இப்படி எது மலிவோ அதை தேடி வாங்கி சாப்பாடு எனும் பெயரில் கட்டி அடிப்பினம் பிறகு விலைபோகாமல் ஒரு பவுனுக்கு நாலு ரோல்  எண்டு போட்டு அதையும் குளிர் பெட்டியில் முடியும்மட்டும் நாலு ஐந்து நாளைக்கு வைத்து  விப்பினம் வாங்கி சாப்பிடுறவனுக்கும் உபத்திரவம் தாங்களும் நட்டப்பட்டு ஏன் இப்படி என்று தெரியவில்லை .

அதை விட்டு நல்லதாய் செய்து ஒரு பவுன் என்று வித்தாலும் தரமாய் இருந்தால் வெளிமார்கட் இலகுவாக அவர்கள் கையில் சிறிய லாபம் தரமான பொருள் அதிக விற்பனையால் லாப வருமானம் நிரந்தரம் அதைவிட்டு  அதிக உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு தரமற்ற பொருள் விற்பனை சரிவை நோக்கி பயணித்து வியாபாரம் மூடு விழாவில்  போய் நிற்கும் . 

இந்த கொரனோ வரமுதல் சம்பல் எக்ஸ்பிரஸ் என்று சவுத் கரோவில் ரெஸ்டோரண்ட் உள்ளே போனால் சிங்கள சனம் கூட்டமாய் இருந்து சாப்பிடுதுகள் மதிய நேரம் இருக்க இடமில்லாமல் இருந்தது அநேக டேபிள்கள் சொறிலங்கன் பியர் ஸ்டவுட் இருந்தன சாப்பாடு ஓரளவுக்கு ஓகே   அசைவ உணவு வீட்டை விட்டு வெளியில் வந்தால் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன் அதனால் நம்மை பொறுத்தவரை சரவணபவன் தாளி விலை கூட அவர்களிடம் என்றாலும் நல்ல டேஸ்ட் .

லண்டனில் ஒரு ரெஸ்டாரன் ஆட்களுக்கும் டீ  போட ஒழுங்கா தெரியாது டீ என்றால் பிரான்ஸ் லா சப்பல் கணேசா தான் இயூரோப்புக்குள் எந்த நாட்டுக்கு போனாலும் லாசப்பல் தேநீர் இல்லாமல் கார் நகராது ஊர் போல் சுடு தண்ணி சிலிண்டரும் வைத்து அடித்து ஆத்தி தருவார்கள் .

இங்கு தேநீர் என்றால் வெறுப்புடன் ஒரு பார்வை பார்ப்பார்கள் நடக்காமல் சிலோ மோஷனில் போவது போல் போய் கேத்திலை தட்டி பிளாஷ்டிக் கப்பில் மலிந்த தேயிலை பையை போட்டு சுடுதண்ணியை விட்டு பாலையும் சீனியையும் போட்டு கரண்டியால் கலக்கி விட்டு டொக் எண்டு டேபிளில் வைத்து விட்டு போவார்கள் பொறுமையிழந்து இன்னொரு கப் வேண்டி நாங்கள்தான் அடிச்சு ஆத்தனும் அதுக்குள்ள சூடு இறங்கிவிடும் பிரிட்ச் பச்சை பாலின் வேலை .

 

1 hour ago, வாதவூரான் said:

பெருமாள், சவுத் விம்பிள்டன் வோச் மீ யிலை சாப்பிடேலையோ? முந்தி அந்த மாதிரி இப்ப கொஞ்சம் தரம் குறைவெண்டாலும் சாப்பிடலாம். மிக்ஸ் டெவல் அந்த மாதிரி இப்பவும்

பிரச்சனை என்னவெண்டால், எங்கட ஆக்கள், குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட நிக்கினம்.... பெரிய சந்தையை விட்டுப்போட்டு.... எங்கட தமிழர்களையே டார்கெட் பண்ணி, வடையும், ரோலும் யாவாரம் செய்தால் சரி வருமே?

ரோல்ஸ் விக்க தொடஙகேக்க ஒன்று 75 பென்ஸ். இப்ப மூன்று ஒரு பவுன். காரணம் போட்டி.

ரெய்னர்ஸ் லேன் பக்கமா சென்னை சில்க் கடை.... ஒரு மைல் தூரத்தில் கிளை. இரண்டு கடையும் காயுது. சரி உந்த கிளை தேவை எண்டால், லண்டன்ல வேற பக்கமா போடிருக்கலாமே.... அநேகமா, மூனா.... இரண்டு இடத்துக்கும் ஓடி, ஓடி யாவாரம் பார்க்க வசதி எண்டு நினைச்சிருக்கலாம். 🤦‍♂️

இவர்கள் கணக்காளர்களை யாவாரம் தொடங்க முதலே சந்திப்பதில்லை. எல்லாம் முடிந்த பிறகு.... போஸ்டமோட்டம் செய்வது போல, சந்திப்பார்கள்.... 

கணக்கியல் துறையில் அடிப்படைக் கல்வி..... பக்கத்து கடையினை எடுத்தால், வாடிக்கையாளர்கள் அதிகரிக்க மாட்டார்கள்.... உள்ளவர்கள் தான்....வருவார்கள். ஆனால் செலவு தான் அதிகரிக்கும்.... அது முதல்கடையினையும் சேர்த்து கவுக்கும்.

பக்கத்துக்கடை வருது.... அதனையும் வாங்கி, குத்தகைக்கு எடுத்து, பெரிசாக்கலாம் எண்டு இருக்கிறன் எண்டு சொல்லும் பெரும் வித்தக யாவரிகள் இருக்கினம். 

இன்று, டெஸ்கோ, சயின்ஸபரி சிறிய கடைகளை திறந்து வைத்ததால், அவர்களது பெரிய கடைகளே வியாபாரம் வீழ்ந்து உள்ளன. இதனால் வாய்ட்ரோஸ், அஷ்டா முழித்துக் கொண்டு சிறிய கடைகளை திறப்பதில்லை என்று முடிவு செய்து விட்டன.

இது cannibalism என்பார்கள். தனது சொந்த யவராத்தினை....கிளைகளை திறந்து செலவை அதிகரித்து, பிரித்துக் கொள்வது.

இந்தியன் ரெஸ்டூரண்ட் கறியலிலும் பார்க்க, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் pre-prepared take away curry நல்லா இருக்குது எண்டு UK பேப்பர்ல வருகுது. அது இலங்கை கறி என்றும் சொல்கின்றன என்று யாராவது எமது ரெஸ்டூரண்ட் காரர்கள் கவனித்ததாக தெரியவில்லை.

நம்மவர்களின் சிக்கல், தம்மை படிப்பித்துக் கொள்வதில்லை. கேட்டு தெரிந்து கொள்வதும் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.