Jump to content

அற்புதமான சுவையில் திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் ஈழத்து மீன் குழம்பு


nige

Recommended Posts

  • Replies 59
  • Created
  • Last Reply
1 hour ago, Maruthankerny said:

மிச்ச கறி இருக்கா?
 

Ha ha 😀😀

சட்டியும் பிரட்டி சாப்பிட்டாச்சு . 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்க்கு குழம்பு போல வந்திருக்கிறது. செய்முறைக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nige said:

Ha ha 😀😀

சட்டியும் பிரட்டி சாப்பிட்டாச்சு . 

 

ம் நன்றாகத் தான் இருக்கு.
மீன்கறி வைத்தால் உடனேயே பிரட்டி தின்னக் கூடாது.
குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அடுத்த அடுத்த நாட்களில் பிரட்டி(புட்டு நல்லது)தின்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ம் நன்றாகத் தான் இருக்கு.
மீன்கறி வைத்தால் உடனேயே பிரட்டி தின்னக் கூடாது.
குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அடுத்த அடுத்த நாட்களில் பிரட்டி(புட்டு நல்லது)தின்று பாருங்கள்.

சொல்லி வேலையில்லை... ஊரில் அம்மாவின் கையால் சாப்பிட்டது, மண் சட்டியில்லை வைத்து அடுத்தநாள் சாப்பிட ஆகா ஆகா.. 👍

நன்றி பகிர்வுக்கு. 

இந்த மீன் நல்லசுவை, முள்ளுகூட மென்மையானது. 

நான்தான் மீன் குழம்பு வைப்பது, இன்னும் பிடிபடவில்லை பக்குவம்

உங்கள் முறையில் செய்து பார்க்கனும் 

சுவை நல்லாயிருக்கு என்று சொன்னா நம்பமாட்டேன், மருதர் அல்லது ஈழப்பிரியனை கூப்பிட்டு சாப்பாடு கூடுங்கள், அவர்கள் சொன்னாதான் இனிமேல் நம்புவோம்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மீன் கறியில் உள்ள பிரதன குறைபாடு ........இந்த மீன் இலங்கைக் கடற்பர்ப்பிற்குரியது அல்ல.

ஆனால் இந்த மீன் சுவையானது என்பது 100%மும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வீடியோ இல் பாவிக்கும் மீன், பாரை (travelly) இனம்  அல்ல.

அது, மஞ்சள் வௌவால் (golden pomfret) மீனாகும். சமைப்பதற்கு இலகுவானது.  

கரு  வௌவால் பார்வைக்கு சிலருக்கு உவப்பில்லா விட்டாலும், வௌவால் மீனினத்தில் தனித்தன்மையானது. 

 பாரை மீனில், கண்ணாடிப் பாரை, சிலவேளைகளில் வெள்ளிப் பாரை என்றும் அழைக்கப்படும் சுவையானது. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் குழம்புக்கு நல்ல வாசனையையும் சுவையையும் தருவது நீங்கள் கடைசியில் இடித்துபோட்ட  நற்சீரகத் தூள்தான் .....! பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!  🐠

Link to comment
Share on other sites

13 hours ago, நிலாமதி said:

ஊர்க்கு குழம்பு போல வந்திருக்கிறது. செய்முறைக்கு நன்றி

நன்றி அக்கா

13 hours ago, ஈழப்பிரியன் said:

ம் நன்றாகத் தான் இருக்கு.
மீன்கறி வைத்தால் உடனேயே பிரட்டி தின்னக் கூடாது.
குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அடுத்த அடுத்த நாட்களில் பிரட்டி(புட்டு நல்லது)தின்று பாருங்கள்.

அது என்னவோ உண்மைதான். நானும் சாப்பிட்டுருக்கிறேன்.அந்த அழகான நினைவுகள் மறக்க முடியாதவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

இந்த மீன் இலங்கைக் கடற்பர்ப்பிற்குரியது அல்ல.

வௌவால்  மீன், உலர் வலய பெருங்கடலில் உள்ளது. பசிபிக் மற்றும் அதலாந்திக் சமுத்திரத்தில் உள்ள   வௌவால் இனத்தை விட என்னை தன்மை குறைவானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nige said:

அது என்னவோ உண்மைதான். நானும் சாப்பிட்டுருக்கிறேன்.அந்த அழகான நினைவுகள் மறக்க முடியாதவை

ஆனபடியால் அடுத்தவன் வந்திடுவானே என்று அவசரப்பட்டு முள்ளு குத்த குத்த வழித்து திண்டு கழுவி கவுக்காதீங்க பிளீஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நான் நல்ல உசார்.உங்கள் பதிவுக்கு பச்சையும் குத்தி பதிலும் போட்டால் நீங்கள் மற்ற பிரியனுக்கு நன்றி சொல்வீர்கள்.எனக்கு என்ன விசரே.😀

Link to comment
Share on other sites

19 hours ago, ஈழப்பிரியன் said:

ம் நன்றாகத் தான் இருக்கு.
மீன்கறி வைத்தால் உடனேயே பிரட்டி தின்னக் கூடாது.
குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அடுத்த அடுத்த நாட்களில் பிரட்டி(புட்டு நல்லது)தின்று பாருங்கள்.

மண் சட்டியில் வைத்து, வெப்ப நாட்களில் ஓர் இலங்கை மாதிரி நாட்டில் வைத்து, அடுத்த நாள் கொஞ்சம் புளிச்ச மாதிரியும் இருக்க வேணும்.

Link to comment
Share on other sites

17 hours ago, உடையார் said:

சொல்லி வேலையில்லை... ஊரில் அம்மாவின் கையால் சாப்பிட்டது, மண் சட்டியில்லை வைத்து அடுத்தநாள் சாப்பிட ஆகா ஆகா.. 👍

நன்றி பகிர்வுக்கு. 

இந்த மீன் நல்லசுவை, முள்ளுகூட மென்மையானது. 

நான்தான் மீன் குழம்பு வைப்பது, இன்னும் பிடிபடவில்லை பக்குவம்

உங்கள் முறையில் செய்து பார்க்கனும் 

சுவை நல்லாயிருக்கு என்று சொன்னா நம்பமாட்டேன், மருதர் அல்லது ஈழப்பிரியனை கூப்பிட்டு சாப்பாடு கூடுங்கள், அவர்கள் சொன்னாதான் இனிமேல் நம்புவோம்😁

கொறோனாவை நினைத்தால்தான் பயமாய் இருக்கு. parcel ல வேணுமெண்டால் அனுப்பி விடலாம். ஆண்பிள்ளைகளிற்கு எப்பவும் அம்மா சமையல்தான் பிடிக்கும்..பகிர்வுக்கு நன்றி உடையார்..

Link to comment
Share on other sites

2 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப நான் நல்ல உசார்.உங்கள் பதிவுக்கு பச்சையும் குத்தி பதிலும் போட்டால் நீங்கள் மற்ற பிரியனுக்கு நன்றி சொல்வீர்கள்.எனக்கு என்ன விசரே.😀

என்ன சொல்லுறீங்கள் என்று விளங்கேல்ல சுவைப்பிரியன். நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப நான் நல்ல உசார்.உங்கள் பதிவுக்கு பச்சையும் குத்தி பதிலும் போட்டால் நீங்கள் மற்ற பிரியனுக்கு நன்றி சொல்வீர்கள்.எனக்கு என்ன விசரே.😀

அடபாவி அண்ணனுக்கு தந்தால் என்ன தம்பிக்கு தந்தால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கறிய பாக்க வாயூறுது. ஆனால் இந்த பக்கெட் மீன் என்னதான் வடிவா சமைச்சாலும் டேஸ்ட் வராது. இங்க பிரஸ் இந்தியன் ஓசன் மீனும் விக்கினம். ஆனால் எப்படியும் இந்தியன் ஓசனில் இருந்து வர ஒரு நாளாவது போகும்தானே.

ஊரில மாரி கடக்கரையில போய் துள்ள துடிக்க வாங்கிற மீனின் சுவையில் 70% கூட வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

ஊரில மாரி கடக்கரையில போய் துள்ள துடிக்க வாங்கிற மீனின் சுவையில் 70% கூட வராது.

தல! ஊரிலை எந்த கடற்கரையிலை மீன் துள்ள துடிக்க வாங்கினது? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

தல! ஊரிலை எந்த கடற்கரையிலை மீன் துள்ள துடிக்க வாங்கினது? :cool:

பொன்னாலை பாலம், நாவாந்துறை, மாதகல், கல்லடி கடற்கரை வாடி, காத்தான்குடி பீச் ரோட் தொங்கல்,  முல்லைதீவு பீட்டர்ஸ் சேர்ச்சுக்கு முன்னால, சிலாவத்துறை - இப்படி வள்ளம் ஏறுற எந்த கடற்கரையிலும் 5-6 போனால் வாங்கலாமே?

உந்த நாசமறுந்த கொழும்பிலதான் ஒவ்வொரு நாளும் கடல்ல குளிச்சிட்டு, மார்கெட்டில போய் மீன் வாங்கினது 🤣

Link to comment
Share on other sites

4 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவி அண்ணனுக்கு தந்தால் என்ன தம்பிக்கு தந்தால் என்ன?

அதுதானே 

4 hours ago, goshan_che said:

உந்த கறிய பாக்க வாயூறுது. ஆனால் இந்த பக்கெட் மீன் என்னதான் வடிவா சமைச்சாலும் டேஸ்ட் வராது. இங்க பிரஸ் இந்தியன் ஓசன் மீனும் விக்கினம். ஆனால் எப்படியும் இந்தியன் ஓசனில் இருந்து வர ஒரு நாளாவது போகும்தானே.

ஊரில மாரி கடக்கரையில போய் துள்ள துடிக்க வாங்கிற மீனின் சுவையில் 70% கூட வராது.

என்ன செய்வது...ஆலையில்லா ஊரில் இலுப்பம் பூ சக்கரையாம்...என்ற கதைதான் இது ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 06:34, goshan_che said:

உந்த கறிய பாக்க வாயூறுது. ஆனால் இந்த பக்கெட் மீன் என்னதான் வடிவா சமைச்சாலும் டேஸ்ட் வராது. இங்க பிரஸ் இந்தியன் ஓசன் மீனும் விக்கினம். ஆனால் எப்படியும் இந்தியன் ஓசனில் இருந்து வர ஒரு நாளாவது போகும்தானே.

ஊரில மாரி கடக்கரையில போய் துள்ள துடிக்க வாங்கிற மீனின் சுவையில் 70% கூட வராது.

இந்த பாறை மீன் சமைத்து சாப்பிடனீர்களா? அடுத்த முறை சந்தைக்கு போகும் போது தேடிப்பார்க்கனும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, உடையார் said:

இந்த பாறை மீன் சமைத்து சாப்பிடனீர்களா? அடுத்த முறை சந்தைக்கு போகும் போது தேடிப்பார்க்கனும் 

 

உடையார் உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன, எனக்கு gold fish ஐ தவிர வேறு மீனை இனம் பிரிக்கத் தெரியாது🤣.

முந்தி அப்பருடன் போய் பிராக்கு பார்ப்பேன். இப்போ மீன் வாங்க போகும் போது சமைக்க போற உறவினரையும் கையோட கூட்டி போய்விடுவேன்🤣.

றால், நண்டு சைசை பார்த்து ஓரளவுக்கு நானே வாங்கி விடுவேன். இங்கே லண்டனில் என்றால் “வழமையான பக்கற்”🤣. அது கடையில் இல்லை என்றால், கடையில் நின்று ஒரு FaceTime call😂.

சமைத்த பிறகு, கீரி மீன், நெத்தலி, “பெரிய மீன்” என்ற வகையில்தான் பாகுபாடு😂.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

உடையார் உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன, எனக்கு gold fish ஐ தவிர வேறு மீனை இனம் பிரிக்கத் தெரியாது🤣.

முந்தி அப்பருடன் போய் பிராக்கு பார்ப்பேன். இப்போ மீன் வாங்க போகும் போது சமைக்க போற உறவினரையும் கையோட கூட்டி போய்விடுவேன்🤣.

றால், நண்டு சைசை பார்த்து ஓரளவுக்கு நானே வாங்கி விடுவேன். இங்கே லண்டனில் என்றால் “வழமையான பக்கற்”🤣. அது கடையில் இல்லை என்றால், கடையில் நின்று ஒரு FaceTime call😂.

சமைத்த பிறகு, கீரி மீன், நெத்தலி, “பெரிய மீன்” என்ற வகையில்தான் பாகுபாடு😂.

 

அவங்கள் பக்குவமாய் செய்துதரும் கறியை ரசித்து ருசித்து சாப்பிடத் தெரிந்தால் போதும். அதுக்காக மீன் இனமெல்லாம் தெரிய வேணும் என்று அவசியமில்லை கோஷான்....... கார் ஓடுறதுக்கு காருக்குள் இருக்கும் பார்ட்ஸ் எல்லாம் தெரியவேணும் என்ற அவசியமா என்ன......!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.