Jump to content

அற்புதமான சுவையில் திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் ஈழத்து மீன் குழம்பு


nige

Recommended Posts

  • Replies 59
  • Created
  • Last Reply
1 hour ago, Maruthankerny said:

மிச்ச கறி இருக்கா?
 

Ha ha 😀😀

சட்டியும் பிரட்டி சாப்பிட்டாச்சு . 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்க்கு குழம்பு போல வந்திருக்கிறது. செய்முறைக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nige said:

Ha ha 😀😀

சட்டியும் பிரட்டி சாப்பிட்டாச்சு . 

 

ம் நன்றாகத் தான் இருக்கு.
மீன்கறி வைத்தால் உடனேயே பிரட்டி தின்னக் கூடாது.
குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அடுத்த அடுத்த நாட்களில் பிரட்டி(புட்டு நல்லது)தின்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ம் நன்றாகத் தான் இருக்கு.
மீன்கறி வைத்தால் உடனேயே பிரட்டி தின்னக் கூடாது.
குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அடுத்த அடுத்த நாட்களில் பிரட்டி(புட்டு நல்லது)தின்று பாருங்கள்.

சொல்லி வேலையில்லை... ஊரில் அம்மாவின் கையால் சாப்பிட்டது, மண் சட்டியில்லை வைத்து அடுத்தநாள் சாப்பிட ஆகா ஆகா.. 👍

நன்றி பகிர்வுக்கு. 

இந்த மீன் நல்லசுவை, முள்ளுகூட மென்மையானது. 

நான்தான் மீன் குழம்பு வைப்பது, இன்னும் பிடிபடவில்லை பக்குவம்

உங்கள் முறையில் செய்து பார்க்கனும் 

சுவை நல்லாயிருக்கு என்று சொன்னா நம்பமாட்டேன், மருதர் அல்லது ஈழப்பிரியனை கூப்பிட்டு சாப்பாடு கூடுங்கள், அவர்கள் சொன்னாதான் இனிமேல் நம்புவோம்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மீன் கறியில் உள்ள பிரதன குறைபாடு ........இந்த மீன் இலங்கைக் கடற்பர்ப்பிற்குரியது அல்ல.

ஆனால் இந்த மீன் சுவையானது என்பது 100%மும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வீடியோ இல் பாவிக்கும் மீன், பாரை (travelly) இனம்  அல்ல.

அது, மஞ்சள் வௌவால் (golden pomfret) மீனாகும். சமைப்பதற்கு இலகுவானது.  

கரு  வௌவால் பார்வைக்கு சிலருக்கு உவப்பில்லா விட்டாலும், வௌவால் மீனினத்தில் தனித்தன்மையானது. 

 பாரை மீனில், கண்ணாடிப் பாரை, சிலவேளைகளில் வெள்ளிப் பாரை என்றும் அழைக்கப்படும் சுவையானது. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் குழம்புக்கு நல்ல வாசனையையும் சுவையையும் தருவது நீங்கள் கடைசியில் இடித்துபோட்ட  நற்சீரகத் தூள்தான் .....! பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!  🐠

Link to comment
Share on other sites

13 hours ago, நிலாமதி said:

ஊர்க்கு குழம்பு போல வந்திருக்கிறது. செய்முறைக்கு நன்றி

நன்றி அக்கா

13 hours ago, ஈழப்பிரியன் said:

ம் நன்றாகத் தான் இருக்கு.
மீன்கறி வைத்தால் உடனேயே பிரட்டி தின்னக் கூடாது.
குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அடுத்த அடுத்த நாட்களில் பிரட்டி(புட்டு நல்லது)தின்று பாருங்கள்.

அது என்னவோ உண்மைதான். நானும் சாப்பிட்டுருக்கிறேன்.அந்த அழகான நினைவுகள் மறக்க முடியாதவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

இந்த மீன் இலங்கைக் கடற்பர்ப்பிற்குரியது அல்ல.

வௌவால்  மீன், உலர் வலய பெருங்கடலில் உள்ளது. பசிபிக் மற்றும் அதலாந்திக் சமுத்திரத்தில் உள்ள   வௌவால் இனத்தை விட என்னை தன்மை குறைவானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nige said:

அது என்னவோ உண்மைதான். நானும் சாப்பிட்டுருக்கிறேன்.அந்த அழகான நினைவுகள் மறக்க முடியாதவை

ஆனபடியால் அடுத்தவன் வந்திடுவானே என்று அவசரப்பட்டு முள்ளு குத்த குத்த வழித்து திண்டு கழுவி கவுக்காதீங்க பிளீஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நான் நல்ல உசார்.உங்கள் பதிவுக்கு பச்சையும் குத்தி பதிலும் போட்டால் நீங்கள் மற்ற பிரியனுக்கு நன்றி சொல்வீர்கள்.எனக்கு என்ன விசரே.😀

Link to comment
Share on other sites

19 hours ago, ஈழப்பிரியன் said:

ம் நன்றாகத் தான் இருக்கு.
மீன்கறி வைத்தால் உடனேயே பிரட்டி தின்னக் கூடாது.
குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அடுத்த அடுத்த நாட்களில் பிரட்டி(புட்டு நல்லது)தின்று பாருங்கள்.

மண் சட்டியில் வைத்து, வெப்ப நாட்களில் ஓர் இலங்கை மாதிரி நாட்டில் வைத்து, அடுத்த நாள் கொஞ்சம் புளிச்ச மாதிரியும் இருக்க வேணும்.

Link to comment
Share on other sites

17 hours ago, உடையார் said:

சொல்லி வேலையில்லை... ஊரில் அம்மாவின் கையால் சாப்பிட்டது, மண் சட்டியில்லை வைத்து அடுத்தநாள் சாப்பிட ஆகா ஆகா.. 👍

நன்றி பகிர்வுக்கு. 

இந்த மீன் நல்லசுவை, முள்ளுகூட மென்மையானது. 

நான்தான் மீன் குழம்பு வைப்பது, இன்னும் பிடிபடவில்லை பக்குவம்

உங்கள் முறையில் செய்து பார்க்கனும் 

சுவை நல்லாயிருக்கு என்று சொன்னா நம்பமாட்டேன், மருதர் அல்லது ஈழப்பிரியனை கூப்பிட்டு சாப்பாடு கூடுங்கள், அவர்கள் சொன்னாதான் இனிமேல் நம்புவோம்😁

கொறோனாவை நினைத்தால்தான் பயமாய் இருக்கு. parcel ல வேணுமெண்டால் அனுப்பி விடலாம். ஆண்பிள்ளைகளிற்கு எப்பவும் அம்மா சமையல்தான் பிடிக்கும்..பகிர்வுக்கு நன்றி உடையார்..

Link to comment
Share on other sites

2 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப நான் நல்ல உசார்.உங்கள் பதிவுக்கு பச்சையும் குத்தி பதிலும் போட்டால் நீங்கள் மற்ற பிரியனுக்கு நன்றி சொல்வீர்கள்.எனக்கு என்ன விசரே.😀

என்ன சொல்லுறீங்கள் என்று விளங்கேல்ல சுவைப்பிரியன். நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப நான் நல்ல உசார்.உங்கள் பதிவுக்கு பச்சையும் குத்தி பதிலும் போட்டால் நீங்கள் மற்ற பிரியனுக்கு நன்றி சொல்வீர்கள்.எனக்கு என்ன விசரே.😀

அடபாவி அண்ணனுக்கு தந்தால் என்ன தம்பிக்கு தந்தால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கறிய பாக்க வாயூறுது. ஆனால் இந்த பக்கெட் மீன் என்னதான் வடிவா சமைச்சாலும் டேஸ்ட் வராது. இங்க பிரஸ் இந்தியன் ஓசன் மீனும் விக்கினம். ஆனால் எப்படியும் இந்தியன் ஓசனில் இருந்து வர ஒரு நாளாவது போகும்தானே.

ஊரில மாரி கடக்கரையில போய் துள்ள துடிக்க வாங்கிற மீனின் சுவையில் 70% கூட வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

ஊரில மாரி கடக்கரையில போய் துள்ள துடிக்க வாங்கிற மீனின் சுவையில் 70% கூட வராது.

தல! ஊரிலை எந்த கடற்கரையிலை மீன் துள்ள துடிக்க வாங்கினது? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

தல! ஊரிலை எந்த கடற்கரையிலை மீன் துள்ள துடிக்க வாங்கினது? :cool:

பொன்னாலை பாலம், நாவாந்துறை, மாதகல், கல்லடி கடற்கரை வாடி, காத்தான்குடி பீச் ரோட் தொங்கல்,  முல்லைதீவு பீட்டர்ஸ் சேர்ச்சுக்கு முன்னால, சிலாவத்துறை - இப்படி வள்ளம் ஏறுற எந்த கடற்கரையிலும் 5-6 போனால் வாங்கலாமே?

உந்த நாசமறுந்த கொழும்பிலதான் ஒவ்வொரு நாளும் கடல்ல குளிச்சிட்டு, மார்கெட்டில போய் மீன் வாங்கினது 🤣

Link to comment
Share on other sites

4 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவி அண்ணனுக்கு தந்தால் என்ன தம்பிக்கு தந்தால் என்ன?

அதுதானே 

4 hours ago, goshan_che said:

உந்த கறிய பாக்க வாயூறுது. ஆனால் இந்த பக்கெட் மீன் என்னதான் வடிவா சமைச்சாலும் டேஸ்ட் வராது. இங்க பிரஸ் இந்தியன் ஓசன் மீனும் விக்கினம். ஆனால் எப்படியும் இந்தியன் ஓசனில் இருந்து வர ஒரு நாளாவது போகும்தானே.

ஊரில மாரி கடக்கரையில போய் துள்ள துடிக்க வாங்கிற மீனின் சுவையில் 70% கூட வராது.

என்ன செய்வது...ஆலையில்லா ஊரில் இலுப்பம் பூ சக்கரையாம்...என்ற கதைதான் இது ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 06:34, goshan_che said:

உந்த கறிய பாக்க வாயூறுது. ஆனால் இந்த பக்கெட் மீன் என்னதான் வடிவா சமைச்சாலும் டேஸ்ட் வராது. இங்க பிரஸ் இந்தியன் ஓசன் மீனும் விக்கினம். ஆனால் எப்படியும் இந்தியன் ஓசனில் இருந்து வர ஒரு நாளாவது போகும்தானே.

ஊரில மாரி கடக்கரையில போய் துள்ள துடிக்க வாங்கிற மீனின் சுவையில் 70% கூட வராது.

இந்த பாறை மீன் சமைத்து சாப்பிடனீர்களா? அடுத்த முறை சந்தைக்கு போகும் போது தேடிப்பார்க்கனும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, உடையார் said:

இந்த பாறை மீன் சமைத்து சாப்பிடனீர்களா? அடுத்த முறை சந்தைக்கு போகும் போது தேடிப்பார்க்கனும் 

 

உடையார் உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன, எனக்கு gold fish ஐ தவிர வேறு மீனை இனம் பிரிக்கத் தெரியாது🤣.

முந்தி அப்பருடன் போய் பிராக்கு பார்ப்பேன். இப்போ மீன் வாங்க போகும் போது சமைக்க போற உறவினரையும் கையோட கூட்டி போய்விடுவேன்🤣.

றால், நண்டு சைசை பார்த்து ஓரளவுக்கு நானே வாங்கி விடுவேன். இங்கே லண்டனில் என்றால் “வழமையான பக்கற்”🤣. அது கடையில் இல்லை என்றால், கடையில் நின்று ஒரு FaceTime call😂.

சமைத்த பிறகு, கீரி மீன், நெத்தலி, “பெரிய மீன்” என்ற வகையில்தான் பாகுபாடு😂.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

உடையார் உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன, எனக்கு gold fish ஐ தவிர வேறு மீனை இனம் பிரிக்கத் தெரியாது🤣.

முந்தி அப்பருடன் போய் பிராக்கு பார்ப்பேன். இப்போ மீன் வாங்க போகும் போது சமைக்க போற உறவினரையும் கையோட கூட்டி போய்விடுவேன்🤣.

றால், நண்டு சைசை பார்த்து ஓரளவுக்கு நானே வாங்கி விடுவேன். இங்கே லண்டனில் என்றால் “வழமையான பக்கற்”🤣. அது கடையில் இல்லை என்றால், கடையில் நின்று ஒரு FaceTime call😂.

சமைத்த பிறகு, கீரி மீன், நெத்தலி, “பெரிய மீன்” என்ற வகையில்தான் பாகுபாடு😂.

 

அவங்கள் பக்குவமாய் செய்துதரும் கறியை ரசித்து ருசித்து சாப்பிடத் தெரிந்தால் போதும். அதுக்காக மீன் இனமெல்லாம் தெரிய வேணும் என்று அவசியமில்லை கோஷான்....... கார் ஓடுறதுக்கு காருக்குள் இருக்கும் பார்ட்ஸ் எல்லாம் தெரியவேணும் என்ற அவசியமா என்ன......!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
    • இதே போல் அளுத்கடையில் 1000 ரூபா கொத்தை 1900 ரூபாய்க்கு விற்றவர் கைது.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.