Jump to content

அற்புதமான சுவையில் திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் ஈழத்து மீன் குழம்பு


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, suvy said:

அவங்கள் பக்குவமாய் செய்துதரும் கறியை ரசித்து ருசித்து சாப்பிடத் தெரிந்தால் போதும். அதுக்காக மீன் இனமெல்லாம் தெரிய வேணும் என்று அவசியமில்லை கோஷான்....... கார் ஓடுறதுக்கு காருக்குள் இருக்கும் பார்ட்ஸ் எல்லாம் தெரியவேணும் என்ற அவசியமா என்ன......!  😁

அதுதானே. எல்லாரும் சமைக்க வெளிகிட்டா ? சாப்பிடவும் ஆக்கள் வேணும்தானே🤣

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, உடையார் said:

இந்த பாறை மீன் சமைத்து சாப்பிடனீர்களா? அடுத்த முறை சந்தைக்கு போகும் போது தேடிப்பார்க்கனும் 

 

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

Kadancha நன்றி அறிய தந்ததிற்கு

எப்படி இவ்வளவு விபரங்களை நுனி விரலில் வைத்திருக்கின்றீகள்🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

உடையார் போலவே எனக்கும் பிரமிப்பாகவே இருக்கிறது. முந்திய பதிவிலும் பல தகவல்களை பதிந்தீர்கள். 

கடற் சூழலியல் சார் துறையில் நிபுணத்துவமா? அல்லது இயற்கையான தேடலின் பயனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது. 

கும்பிளாவாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

18 hours ago, உடையார் said:

இந்த பாறை மீன் சமைத்து சாப்பிடனீர்களா? அடுத்த முறை சந்தைக்கு போகும் போது தேடிப்பார்க்கனும் 

 

இது என்ன மீன். அறக்குளாவா.

16 hours ago, Kadancha said:

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

மிகச் சிறப்பான தகவல்கள். அம்மா இதுதான் பார மீன் என்று சொல்லி என்ன நம்ப வைத்திட்டா,நானும் அப்படியே நம்பீற்றன். இதை நான் அம்மாக்கு வாசித்து காட்டின்னான். விளக்கத்திற்கு நன்றி ...

Link to comment
Share on other sites

On 30/9/2020 at 03:20, suvy said:

மீன் குழம்புக்கு நல்ல வாசனையையும் சுவையையும் தருவது நீங்கள் கடைசியில் இடித்துபோட்ட  நற்சீரகத் தூள்தான் .....! பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!  🐠

உண்மைதான் suvi. நன்றி

On 29/9/2020 at 22:03, Kapithan said:

இந்த மீன் கறியில் உள்ள பிரதன குறைபாடு ........இந்த மீன் இலங்கைக் கடற்பர்ப்பிற்குரியது அல்ல.

ஆனால் இந்த மீன் சுவையானது என்பது 100%மும் உண்மை.

அதெல்லாம் தெரியாது. இங்கு இலங்கை மீன் எல்லாம் பெரிதாக கிடைப்பதில்லை. ஏதோ கிடைப்பதை சாப்பிட வேண்டியதுதான் ....கருத்திற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 12:30, ஈழப்பிரியன் said:

கும்பிளாவாக இருக்குமோ?

கும்பிளா கூட்டமாக இருப்பது, அதனால் பிடிபட்டால் நூற்று அல்லது ஆயிரக் கணக்கில் பிடிபடும்.

மற்றது, கும்பிளா செதில் இல்லாதது, வெள்ளி போன்ற மினுமினுப்பு, கறுப்பு ஆயின் வரி வரியாக.

இவை ஒன்று, இரண்டு ஆக பிடிபடும் என்பது, ஓர் territorial (தமது இடம்) என்று இருப்பதும் அதை பாதுகாப்பதும், அநேகமான rock அல்லது reef மீன்களின் தன்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கல் எதோ ஓர் பதிவில் US என்று வாசித்த நினைவு

பசிபிக் இற்கு அண்மையாக இருந்தால், எமக்கு பழக்கப்பட்ட மீன்கள் இல்ல விட்டாலும், நல்ல மீன்கள் கிடைக்கும்.

எந்த மீனும், தசை வெள்ளை அல்லது rose கலந்த வெள்ளை என்றால் பொதுவாக வெடுக்கு இராது அல்லது குறைவு. 

உங்களுக்கு வெடுக்கு என்று இருந்தால், தோலை நீக்கி பொரித்து பாருங்கள். 

பொரியல் என்றால் எல்லோருக்கும் அநேகமாக விருப்பம் தானே.  

பின்பு குழம்பில் இறங்கலாம்.

On 3/10/2020 at 04:09, nige said:

அதெல்லாம் தெரியாது. இங்கு இலங்கை மீன் எல்லாம் பெரிதாக கிடைப்பதில்லை. ஏதோ கிடைப்பதை சாப்பிட வேண்டியதுதான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 12:26, goshan_che said:

கடற் சூழலியல் சார் துறையில் நிபுணத்துவமா? அல்லது இயற்கையான தேடலின் பயனா?

 

On 2/10/2020 at 11:15, உடையார் said:

எப்படி இவ்வளவு விபரங்களை நுனி விரலில் வைத்திருக்கின்றீகள்

 

பொதுவாக தேடல் அக்கறை உண்டு.

ஆனால், மீனை பொறுத்தவரை (வளர்ப்பும், உணவுக்காக தயார் படுத்துவதும் ) மிக இளமையில் தொடங்கி  விட்டேன்.   

வளர்ப்பு 7-8 வயதில். இப்பொது வளர்ப்பை விட்டு விட்டேன்.

மீன் உணவாக தயார் படுத்துவது தொடங்கியது 11-12 இல். ஏனெனில், எந்த அம்மாவுக்கு அடிக்கடி நரம்பை முறுக்கும் கை  உளைவு வரும் போது, சமையலுக்கு ஆயத்தப்படுத்துவது நான்.

சந்தையில் பேரம் பேசி வாங்குவதில் இருந்து,  அரிவாள் கொண்டு வெட்டி, கறிக்காக கூட்டுவது, பின் அம்மாவின்,ஆச்சியின்  மேற் பார்வையில்  சமைப்பது. எனது ஆச்சி இவை ஒவ்வொன்றையும் பழக்கினார்.

இவை எனக்கு எல்லாம் பிடித்தும் இருந்தது. என்னுடைய சகோதரங்களுக்கு கண்ணிலும் காட்ட முடியாததாக இருந்தது. 

எந்த மீனாயினும் (அல்லது அறிமுகமில்லாத உணவு)  அதன் தோற்றுவாய், வாழ்க்கை வட்டம், வாழும்  சூழல் போன்றவற்றை அறிவதில் ஆர்வம்.     

மற்றது, பல விதமான மீன்களை உணவாக எடுப்பது. 

ஒரு முறை Billings gate இல், மீன் விற்றபவருக்கும் தெரியவில்லை போலும், golden snapper என்று சொல்லி மீனை விற்றார், விலையை  எழுதி வைத்ததிலும் குறைத்து. அது திரளி இனம் தான் என்று பார்க்கவே தெரிந்தது, ஆ னால் அது வரை காணவில்லை. gold fish இன் வயிற்றுப் பகுதியில் உள்ள தங்க மினு மினுப்பே  அந்த மீன் முழுவதும். பலர் அந்த கடையில் நின்றாலும், ஒருவரும் வாங்கவில்லை (அதன் தோற்றத்தினால் போலும்), நான் வாங்கினேன்.  வீடு வந்து செந்திலை நீக்கினால், தோலும் தங்க இளம் மஞ்சள் மினுமினுப்பு. சமைத்த  பின்பும் தோலும் தங்கத்தை புடம் போடும் போதுள்ள மினுமினுப்பு. அந்த மீனின், தோலும் சுவை சொல்லி மாளாது. மீண்டும் அவரிடம் சென்றேன், அவர் சொன்னார் தமக்கும் அதற்கு பிறகு அது கிடைக்கவில்லை என்று.

ஆனால், அது உண்மையான golden snapper இல் இருந்து வேறுபட்டது. அதை தேடுகிறேன், இது வரை காணவில்லை.        

இங்கு salmon பற்றி வந்த போதும் (அத்துடன் seaweed உம்), அதை பற்றி தெரிந்ததை சொல்லி இருந்தேன்.  

வேறு வரும் பொது அறிந்தால் சொல்கிறேன்.
 

 

Link to comment
Share on other sites

22 minutes ago, Kadancha said:

 

 

பொதுவாக தேடல் அக்கறை உண்டு.

ஆனால், மீனை பொறுத்தவரை (வளர்ப்பும், உணவுக்காக தயார் படுத்துவதும் ) மிக இளமையில் தொடங்கி  விட்டேன்.   

வளர்ப்பு 7-8 வயதில். இப்பொது வளர்ப்பை விட்டு விட்டேன்.

மீன் உணவாக தயார் படுத்துவது தொடங்கியது 11-12 இல். ஏனெனில், எந்த அம்மாவுக்கு அடிக்கடி நரம்பை முறுக்கும் கை  உளைவு வரும் போது, சமையலுக்கு ஆயத்தப்படுத்துவது நான்.

சந்தையில் பேரம் பேசி வாங்குவதில் இருந்து,  அரிவாள் கொண்டு வெட்டி, கறிக்காக கூட்டுவது, பின் அம்மாவின்,ஆச்சியின்  மேற் பார்வையில்  சமைப்பது. எனது ஆச்சி இவை ஒவ்வொன்றையும் பழக்கினார்.

இவை எனக்கு எல்லாம் பிடித்தும் இருந்தது. என்னுடைய சகோதரங்களுக்கு கண்ணிலும் காட்ட முடியாததாக இருந்தது. 

எந்த மீனாயினும் (அல்லது அறிமுகமில்லாத உணவு)  அதன் தோற்றுவாய், வாழ்க்கை வட்டம், வாழும்  சூழல் போன்றவற்றை அறிவதில் ஆர்வம்.     

மற்றது, பல விதமான மீன்களை உணவாக எடுப்பது. 

ஒரு முறை Billings gate இல், மீன் விற்றபவருக்கும் தெரியவில்லை போலும், golden snapper என்று சொல்லி மீனை விற்றார், விலையை  எழுதி வைத்ததிலும் குறைத்து. அது திரளி இனம் தான் என்று பார்க்கவே தெரிந்தது, ஆ னால் அது வரை காணவில்லை. gold fish இன் வயிற்றுப் பகுதியில் உள்ள தங்க மினு மினுப்பே  அந்த மீன் முழுவதும். பலர் அந்த கடையில் நின்றாலும், ஒருவரும் வாங்கவில்லை (அதன் தோற்றத்தினால் போலும்), நான் வாங்கினேன்.  வீடு வந்து செந்திலை நீக்கினால், தோலும் தங்க இளம் மஞ்சள் மினுமினுப்பு. சமைத்த  பின்பும் தோலும் தங்கத்தை புடம் போடும் போதுள்ள மினுமினுப்பு. அந்த மீனின், தோலும் சுவை சொல்லி மாளாது. மீண்டும் அவரிடம் சென்றேன், அவர் சொன்னார் தமக்கும் அதற்கு பிறகு அது கிடைக்கவில்லை என்று.

ஆனால், அது உண்மையான golden snapper இல் இருந்து வேறுபட்டது. அதை தேடுகிறேன், இது வரை காணவில்லை.        

இங்கு salmon பற்றி வந்த போதும் (அத்துடன் seaweed உம்), அதை பற்றி தெரிந்ததை சொல்லி இருந்தேன்.  

வேறு வரும் பொது அறிந்தால் சொல்கிறேன்.
 

 

wow நான் உங்கள் ரசிகை ஆகிவிட்டேன். நல்ல தகவல்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே முறை கிடைத்த கண்ணாடி பாறை மீன்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kadancha said:

 

 

பொதுவாக தேடல் அக்கறை உண்டு.

ஆனால், மீனை பொறுத்தவரை (வளர்ப்பும், உணவுக்காக தயார் படுத்துவதும் ) மிக இளமையில் தொடங்கி  விட்டேன்.   

வளர்ப்பு 7-8 வயதில். இப்பொது வளர்ப்பை விட்டு விட்டேன்.

மீன் உணவாக தயார் படுத்துவது தொடங்கியது 11-12 இல். ஏனெனில், எந்த அம்மாவுக்கு அடிக்கடி நரம்பை முறுக்கும் கை  உளைவு வரும் போது, சமையலுக்கு ஆயத்தப்படுத்துவது நான்.

சந்தையில் பேரம் பேசி வாங்குவதில் இருந்து,  அரிவாள் கொண்டு வெட்டி, கறிக்காக கூட்டுவது, பின் அம்மாவின்,ஆச்சியின்  மேற் பார்வையில்  சமைப்பது. எனது ஆச்சி இவை ஒவ்வொன்றையும் பழக்கினார்.

இவை எனக்கு எல்லாம் பிடித்தும் இருந்தது. என்னுடைய சகோதரங்களுக்கு கண்ணிலும் காட்ட முடியாததாக இருந்தது. 

எந்த மீனாயினும் (அல்லது அறிமுகமில்லாத உணவு)  அதன் தோற்றுவாய், வாழ்க்கை வட்டம், வாழும்  சூழல் போன்றவற்றை அறிவதில் ஆர்வம்.     

மற்றது, பல விதமான மீன்களை உணவாக எடுப்பது. 

ஒரு முறை Billings gate இல், மீன் விற்றபவருக்கும் தெரியவில்லை போலும், golden snapper என்று சொல்லி மீனை விற்றார், விலையை  எழுதி வைத்ததிலும் குறைத்து. அது திரளி இனம் தான் என்று பார்க்கவே தெரிந்தது, ஆ னால் அது வரை காணவில்லை. gold fish இன் வயிற்றுப் பகுதியில் உள்ள தங்க மினு மினுப்பே  அந்த மீன் முழுவதும். பலர் அந்த கடையில் நின்றாலும், ஒருவரும் வாங்கவில்லை (அதன் தோற்றத்தினால் போலும்), நான் வாங்கினேன்.  வீடு வந்து செந்திலை நீக்கினால், தோலும் தங்க இளம் மஞ்சள் மினுமினுப்பு. சமைத்த  பின்பும் தோலும் தங்கத்தை புடம் போடும் போதுள்ள மினுமினுப்பு. அந்த மீனின், தோலும் சுவை சொல்லி மாளாது. மீண்டும் அவரிடம் சென்றேன், அவர் சொன்னார் தமக்கும் அதற்கு பிறகு அது கிடைக்கவில்லை என்று.

ஆனால், அது உண்மையான golden snapper இல் இருந்து வேறுபட்டது. அதை தேடுகிறேன், இது வரை காணவில்லை.        

இங்கு salmon பற்றி வந்த போதும் (அத்துடன் seaweed உம்), அதை பற்றி தெரிந்ததை சொல்லி இருந்தேன்.  

வேறு வரும் பொது அறிந்தால் சொல்கிறேன்.
 

 

உங்கள் தேடலின் வீச்சு பிரமிக்க வைக்கிறது.

நாம் சாப்பிடும் சாப்பாட்டின் பின்னான தகவல்களை அறியும் பழக்கம் எனக்கு மிக அண்மையில்தான் ஏற்பட்டது.

பலகாலமாக, சுவையா? புதிய வகை உணவா என்பதை தாண்டி சிந்திப்பதே இல்லை.

பிலிங்கேட்ஸ் போவது எனக்கும் பிடிக்கும். முன்பெல்லாம் வட,மேற்கு லண்டனில் பக்கெட்டில் அடைக்காத மீன் வாங்க காள்ஸ்டன் மட்டுமே. அதைவிட கொஞ்சம் வெள்ளனவாக எழுந்தால் பிலிங்கேட்சில் போய் புதியதாக, மலிவாக வாங்கலாம்.

என்ன வரும் போது பையில் துளை ஏற்பட்டு வாகனத்தில் மணம் வராமல் பார்க்க வேண்டும் 🤣.

முந்தி விற்போர் எல்லாருமே ஆங்கிலேயர் - இப்போ மூன்று நாலு தமிழ் ஆக்களும் கடை போட்டுள்ளார்கள்.

நீங்கள் சாப்பிட்ட பொன் மீன் மிக அரிய ஒன்றாக இருக்க வேண்டும். 

கடலில் உள்ளே வாழும் பல species ஐ நாம் இன்னமும் அடையாளப்படுத்தவே இல்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது திலாப்பியா மீனில் குழம்பு வைத்து உள்ளீர்களா?...எப்படி இருக்கும்?

 

Link to comment
Share on other sites

 

இன்று உங்கள் செய்முறையை பார்த்து கும்பளா மீனில்  நான் சமைத்தது. 

2SLdMP.md.jpg

சின்ன வெங்காயமும் நாட்டு உள்ளியும் (சீன உள்ளி அல்ல) போட்டு சமைத்தேன். மனிசி வேலையால வர முதல் சமைச்சு முடிக்க வேண்டும் என்று கட கடவென்று சமைத்த உணவு.

1. எண்ணெய்க்கு அவகாடோ எண்ணை பாவித்தேன்
2. தாளிக்கும் போது பெரும் சீரகம் போட மறந்து விட்டேன்
3. வீட்டில் இருந்த கருங்கல் உரலை தேடி களைத்து மர உரலில் தான் மிளகு சின்ன சீரகம் இடித்தது.
4. தக்காளியை மிக்சரில் போட்டு அரைக்கும் போது பசையாக வராமல் கொஞ்சம் தண்ணியாக வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

யாராவது திலாப்பியா மீனில் குழம்பு வைத்து உள்ளீர்களா?...எப்படி இருக்கும்?

 

  திலாப்பியா எண்டால் ஊர் ஜப்பான் மீனோ?

Fresh tilapia.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

  திலாப்பியா எண்டால் ஊர் ஜப்பான் மீனோ?

Fresh tilapia.jpg

 எனக்குத் தெரியாது அண்ணா ...நான் தமிழ் கடையில் தோல் இல்லாத திலாப்பியா மீனை பார்த்தேன் ...ஒரு நாளும் முந்தி சமைத்ததில்லை 

 

Link to comment
Share on other sites

16 minutes ago, ரதி said:

யாராவது திலாப்பியா மீனில் குழம்பு வைத்து உள்ளீர்களா?...எப்படி இருக்கும்?

 

நாங்கள் குழம்பு வைப்பதில்லை. oven னில் வைத்து bake பண்ணி இரவு உணவாக அதை மட்டும் சாப்பிடுவதுண்டு. அனேகமான திலாப்பியா மீன்கள் Farm மீன் என்பதால் மாசத்தில் ஒரு அல்லது இரு முறை தான் bake செய்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

நாங்கள் குழம்பு வைப்பதில்லை. oven னில் வைத்து bake பண்ணி இரவு உணவாக அதை மட்டும் சாப்பிடுவதுண்டு. அனேகமான திலாப்பியா மீன்கள் Farm மீன் என்பதால் மாசத்தில் ஒரு அல்லது இரு முறை தான் bake செய்வது.

நன்றி ...அதென்ன Farm மீன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

  திலாப்பியா எண்டால் ஊர் ஜப்பான் மீனோ?

Fresh tilapia.jpg

 

8 minutes ago, ரதி said:

நன்றி ...அதென்ன Farm மீன்?

திலாப்பியா இலங்கையில் நன்னீர் மீன் பிடியை பெருப்பிக்கும் வகையில் ஜப்பானில் இருந்து தருவித்து இலங்கை நன்னீர் நிலைகளில் விடப்பட்டது என எங்கோ வாசித்த நினைவு. 

Link to comment
Share on other sites

14 minutes ago, ரதி said:

நன்றி ...அதென்ன Farm மீன்?

நன்னீர் மீன் பண்ணையில் வளர்க்கப்படும் மீன்கள். ஒரு கொத்தாக வளர்ப்பதால், ஒரு மீனுக்கு வருத்தம் / தொற்று நோய் வந்தால் எல்லா மீன்களுக்கும் வந்து இறந்து விடும் என்பதால் அதிகளவு Antibiotics கொடுக்கப்பட்டு வளர்க்கபடும் மீன்கள் இவை. இந்த அன்ரி பயோடிக் எங்கள் உடலாலும் மீனில் இருந்து உறிஞ்சப்படும் அபாயம் உள்ளதால், அதிகமாக உண்ணக் கூடாது என்பர். வியட்னாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் அதிகளவு Antibiotics பாவிப்பதால் இவ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை கனடா போன்ற நாடுகள் கட்டுப்படுத்தி வருகின்றன.


இது திலாப்பியாவுக்கு மட்டுமல்ல சமன் மீன் (Salmon) இற்கும் பொருந்தும். நான் Wild caught என்று குறிப்பிட்டு இருக்கும் சமன் மீனைத் தான் வாங்குவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

திலாப்பியா இலங்கையில் நன்னீர் மீன் பிடியை பெருப்பிக்கும் வகையில் ஜப்பானில் இருந்து தருவித்து இலங்கை நன்னீர் நிலைகளில் விடப்பட்டது என எங்கோ வாசித்த நினைவு. 

ஓ ...நன்றி ...ஒருத்தரும் அந்த மீனில் கறி சமைப்பதில்லையா?...சமைத்தாலும் பச்சை தண்ணியாய் இருக்குமோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஓ ...நன்றி ...ஒருத்தரும் அந்த மீனில் கறி சமைப்பதில்லையா?...சமைத்தாலும் பச்சை தண்ணியாய் இருக்குமோ ?

ஊரிலை நாங்கள் உந்த மீனை சாப்பிடுறேல்லை...அதிலையும் நன்னீர் மீன் வாயிலையும் வைக்கிறேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

ஓ ...நன்றி ...ஒருத்தரும் அந்த மீனில் கறி சமைப்பதில்லையா?...சமைத்தாலும் பச்சை தண்ணியாய் இருக்குமோ ?

ஓம் சமைப்பதில்லை என நினைக்கிறேன்.

Salmon மீனும் இவ்வாறு உவர் மற்றும் நன்னீர் மீன்பிடி farm களில் வளரும் மீன் தான். அதிலும் குழம்பு வைப்பதில்லை. அவுனில் பேக் செய்வார்கள்.

குழந்தைகளுக்கு சொதி வைப்பார்கள்.

நிழலி சொல்வதை பார்த்தால் அப்படி ஒரு மீன் போலவே படுகிறது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.