Jump to content

அற்புதமான சுவையில் திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் ஈழத்து மீன் குழம்பு


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, suvy said:

அவங்கள் பக்குவமாய் செய்துதரும் கறியை ரசித்து ருசித்து சாப்பிடத் தெரிந்தால் போதும். அதுக்காக மீன் இனமெல்லாம் தெரிய வேணும் என்று அவசியமில்லை கோஷான்....... கார் ஓடுறதுக்கு காருக்குள் இருக்கும் பார்ட்ஸ் எல்லாம் தெரியவேணும் என்ற அவசியமா என்ன......!  😁

அதுதானே. எல்லாரும் சமைக்க வெளிகிட்டா ? சாப்பிடவும் ஆக்கள் வேணும்தானே🤣

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, உடையார் said:

இந்த பாறை மீன் சமைத்து சாப்பிடனீர்களா? அடுத்த முறை சந்தைக்கு போகும் போது தேடிப்பார்க்கனும் 

 

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

Kadancha நன்றி அறிய தந்ததிற்கு

எப்படி இவ்வளவு விபரங்களை நுனி விரலில் வைத்திருக்கின்றீகள்🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

உடையார் போலவே எனக்கும் பிரமிப்பாகவே இருக்கிறது. முந்திய பதிவிலும் பல தகவல்களை பதிந்தீர்கள். 

கடற் சூழலியல் சார் துறையில் நிபுணத்துவமா? அல்லது இயற்கையான தேடலின் பயனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது. 

கும்பிளாவாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

18 hours ago, உடையார் said:

இந்த பாறை மீன் சமைத்து சாப்பிடனீர்களா? அடுத்த முறை சந்தைக்கு போகும் போது தேடிப்பார்க்கனும் 

 

இது என்ன மீன். அறக்குளாவா.

16 hours ago, Kadancha said:

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

மிகச் சிறப்பான தகவல்கள். அம்மா இதுதான் பார மீன் என்று சொல்லி என்ன நம்ப வைத்திட்டா,நானும் அப்படியே நம்பீற்றன். இதை நான் அம்மாக்கு வாசித்து காட்டின்னான். விளக்கத்திற்கு நன்றி ...

Link to comment
Share on other sites

On 30/9/2020 at 03:20, suvy said:

மீன் குழம்புக்கு நல்ல வாசனையையும் சுவையையும் தருவது நீங்கள் கடைசியில் இடித்துபோட்ட  நற்சீரகத் தூள்தான் .....! பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!  🐠

உண்மைதான் suvi. நன்றி

On 29/9/2020 at 22:03, Kapithan said:

இந்த மீன் கறியில் உள்ள பிரதன குறைபாடு ........இந்த மீன் இலங்கைக் கடற்பர்ப்பிற்குரியது அல்ல.

ஆனால் இந்த மீன் சுவையானது என்பது 100%மும் உண்மை.

அதெல்லாம் தெரியாது. இங்கு இலங்கை மீன் எல்லாம் பெரிதாக கிடைப்பதில்லை. ஏதோ கிடைப்பதை சாப்பிட வேண்டியதுதான் ....கருத்திற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 12:30, ஈழப்பிரியன் said:

கும்பிளாவாக இருக்குமோ?

கும்பிளா கூட்டமாக இருப்பது, அதனால் பிடிபட்டால் நூற்று அல்லது ஆயிரக் கணக்கில் பிடிபடும்.

மற்றது, கும்பிளா செதில் இல்லாதது, வெள்ளி போன்ற மினுமினுப்பு, கறுப்பு ஆயின் வரி வரியாக.

இவை ஒன்று, இரண்டு ஆக பிடிபடும் என்பது, ஓர் territorial (தமது இடம்) என்று இருப்பதும் அதை பாதுகாப்பதும், அநேகமான rock அல்லது reef மீன்களின் தன்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கல் எதோ ஓர் பதிவில் US என்று வாசித்த நினைவு

பசிபிக் இற்கு அண்மையாக இருந்தால், எமக்கு பழக்கப்பட்ட மீன்கள் இல்ல விட்டாலும், நல்ல மீன்கள் கிடைக்கும்.

எந்த மீனும், தசை வெள்ளை அல்லது rose கலந்த வெள்ளை என்றால் பொதுவாக வெடுக்கு இராது அல்லது குறைவு. 

உங்களுக்கு வெடுக்கு என்று இருந்தால், தோலை நீக்கி பொரித்து பாருங்கள். 

பொரியல் என்றால் எல்லோருக்கும் அநேகமாக விருப்பம் தானே.  

பின்பு குழம்பில் இறங்கலாம்.

On 3/10/2020 at 04:09, nige said:

அதெல்லாம் தெரியாது. இங்கு இலங்கை மீன் எல்லாம் பெரிதாக கிடைப்பதில்லை. ஏதோ கிடைப்பதை சாப்பிட வேண்டியதுதான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 12:26, goshan_che said:

கடற் சூழலியல் சார் துறையில் நிபுணத்துவமா? அல்லது இயற்கையான தேடலின் பயனா?

 

On 2/10/2020 at 11:15, உடையார் said:

எப்படி இவ்வளவு விபரங்களை நுனி விரலில் வைத்திருக்கின்றீகள்

 

பொதுவாக தேடல் அக்கறை உண்டு.

ஆனால், மீனை பொறுத்தவரை (வளர்ப்பும், உணவுக்காக தயார் படுத்துவதும் ) மிக இளமையில் தொடங்கி  விட்டேன்.   

வளர்ப்பு 7-8 வயதில். இப்பொது வளர்ப்பை விட்டு விட்டேன்.

மீன் உணவாக தயார் படுத்துவது தொடங்கியது 11-12 இல். ஏனெனில், எந்த அம்மாவுக்கு அடிக்கடி நரம்பை முறுக்கும் கை  உளைவு வரும் போது, சமையலுக்கு ஆயத்தப்படுத்துவது நான்.

சந்தையில் பேரம் பேசி வாங்குவதில் இருந்து,  அரிவாள் கொண்டு வெட்டி, கறிக்காக கூட்டுவது, பின் அம்மாவின்,ஆச்சியின்  மேற் பார்வையில்  சமைப்பது. எனது ஆச்சி இவை ஒவ்வொன்றையும் பழக்கினார்.

இவை எனக்கு எல்லாம் பிடித்தும் இருந்தது. என்னுடைய சகோதரங்களுக்கு கண்ணிலும் காட்ட முடியாததாக இருந்தது. 

எந்த மீனாயினும் (அல்லது அறிமுகமில்லாத உணவு)  அதன் தோற்றுவாய், வாழ்க்கை வட்டம், வாழும்  சூழல் போன்றவற்றை அறிவதில் ஆர்வம்.     

மற்றது, பல விதமான மீன்களை உணவாக எடுப்பது. 

ஒரு முறை Billings gate இல், மீன் விற்றபவருக்கும் தெரியவில்லை போலும், golden snapper என்று சொல்லி மீனை விற்றார், விலையை  எழுதி வைத்ததிலும் குறைத்து. அது திரளி இனம் தான் என்று பார்க்கவே தெரிந்தது, ஆ னால் அது வரை காணவில்லை. gold fish இன் வயிற்றுப் பகுதியில் உள்ள தங்க மினு மினுப்பே  அந்த மீன் முழுவதும். பலர் அந்த கடையில் நின்றாலும், ஒருவரும் வாங்கவில்லை (அதன் தோற்றத்தினால் போலும்), நான் வாங்கினேன்.  வீடு வந்து செந்திலை நீக்கினால், தோலும் தங்க இளம் மஞ்சள் மினுமினுப்பு. சமைத்த  பின்பும் தோலும் தங்கத்தை புடம் போடும் போதுள்ள மினுமினுப்பு. அந்த மீனின், தோலும் சுவை சொல்லி மாளாது. மீண்டும் அவரிடம் சென்றேன், அவர் சொன்னார் தமக்கும் அதற்கு பிறகு அது கிடைக்கவில்லை என்று.

ஆனால், அது உண்மையான golden snapper இல் இருந்து வேறுபட்டது. அதை தேடுகிறேன், இது வரை காணவில்லை.        

இங்கு salmon பற்றி வந்த போதும் (அத்துடன் seaweed உம்), அதை பற்றி தெரிந்ததை சொல்லி இருந்தேன்.  

வேறு வரும் பொது அறிந்தால் சொல்கிறேன்.
 

 

Link to comment
Share on other sites

22 minutes ago, Kadancha said:

 

 

பொதுவாக தேடல் அக்கறை உண்டு.

ஆனால், மீனை பொறுத்தவரை (வளர்ப்பும், உணவுக்காக தயார் படுத்துவதும் ) மிக இளமையில் தொடங்கி  விட்டேன்.   

வளர்ப்பு 7-8 வயதில். இப்பொது வளர்ப்பை விட்டு விட்டேன்.

மீன் உணவாக தயார் படுத்துவது தொடங்கியது 11-12 இல். ஏனெனில், எந்த அம்மாவுக்கு அடிக்கடி நரம்பை முறுக்கும் கை  உளைவு வரும் போது, சமையலுக்கு ஆயத்தப்படுத்துவது நான்.

சந்தையில் பேரம் பேசி வாங்குவதில் இருந்து,  அரிவாள் கொண்டு வெட்டி, கறிக்காக கூட்டுவது, பின் அம்மாவின்,ஆச்சியின்  மேற் பார்வையில்  சமைப்பது. எனது ஆச்சி இவை ஒவ்வொன்றையும் பழக்கினார்.

இவை எனக்கு எல்லாம் பிடித்தும் இருந்தது. என்னுடைய சகோதரங்களுக்கு கண்ணிலும் காட்ட முடியாததாக இருந்தது. 

எந்த மீனாயினும் (அல்லது அறிமுகமில்லாத உணவு)  அதன் தோற்றுவாய், வாழ்க்கை வட்டம், வாழும்  சூழல் போன்றவற்றை அறிவதில் ஆர்வம்.     

மற்றது, பல விதமான மீன்களை உணவாக எடுப்பது. 

ஒரு முறை Billings gate இல், மீன் விற்றபவருக்கும் தெரியவில்லை போலும், golden snapper என்று சொல்லி மீனை விற்றார், விலையை  எழுதி வைத்ததிலும் குறைத்து. அது திரளி இனம் தான் என்று பார்க்கவே தெரிந்தது, ஆ னால் அது வரை காணவில்லை. gold fish இன் வயிற்றுப் பகுதியில் உள்ள தங்க மினு மினுப்பே  அந்த மீன் முழுவதும். பலர் அந்த கடையில் நின்றாலும், ஒருவரும் வாங்கவில்லை (அதன் தோற்றத்தினால் போலும்), நான் வாங்கினேன்.  வீடு வந்து செந்திலை நீக்கினால், தோலும் தங்க இளம் மஞ்சள் மினுமினுப்பு. சமைத்த  பின்பும் தோலும் தங்கத்தை புடம் போடும் போதுள்ள மினுமினுப்பு. அந்த மீனின், தோலும் சுவை சொல்லி மாளாது. மீண்டும் அவரிடம் சென்றேன், அவர் சொன்னார் தமக்கும் அதற்கு பிறகு அது கிடைக்கவில்லை என்று.

ஆனால், அது உண்மையான golden snapper இல் இருந்து வேறுபட்டது. அதை தேடுகிறேன், இது வரை காணவில்லை.        

இங்கு salmon பற்றி வந்த போதும் (அத்துடன் seaweed உம்), அதை பற்றி தெரிந்ததை சொல்லி இருந்தேன்.  

வேறு வரும் பொது அறிந்தால் சொல்கிறேன்.
 

 

wow நான் உங்கள் ரசிகை ஆகிவிட்டேன். நல்ல தகவல்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே முறை கிடைத்த கண்ணாடி பாறை மீன்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kadancha said:

 

 

பொதுவாக தேடல் அக்கறை உண்டு.

ஆனால், மீனை பொறுத்தவரை (வளர்ப்பும், உணவுக்காக தயார் படுத்துவதும் ) மிக இளமையில் தொடங்கி  விட்டேன்.   

வளர்ப்பு 7-8 வயதில். இப்பொது வளர்ப்பை விட்டு விட்டேன்.

மீன் உணவாக தயார் படுத்துவது தொடங்கியது 11-12 இல். ஏனெனில், எந்த அம்மாவுக்கு அடிக்கடி நரம்பை முறுக்கும் கை  உளைவு வரும் போது, சமையலுக்கு ஆயத்தப்படுத்துவது நான்.

சந்தையில் பேரம் பேசி வாங்குவதில் இருந்து,  அரிவாள் கொண்டு வெட்டி, கறிக்காக கூட்டுவது, பின் அம்மாவின்,ஆச்சியின்  மேற் பார்வையில்  சமைப்பது. எனது ஆச்சி இவை ஒவ்வொன்றையும் பழக்கினார்.

இவை எனக்கு எல்லாம் பிடித்தும் இருந்தது. என்னுடைய சகோதரங்களுக்கு கண்ணிலும் காட்ட முடியாததாக இருந்தது. 

எந்த மீனாயினும் (அல்லது அறிமுகமில்லாத உணவு)  அதன் தோற்றுவாய், வாழ்க்கை வட்டம், வாழும்  சூழல் போன்றவற்றை அறிவதில் ஆர்வம்.     

மற்றது, பல விதமான மீன்களை உணவாக எடுப்பது. 

ஒரு முறை Billings gate இல், மீன் விற்றபவருக்கும் தெரியவில்லை போலும், golden snapper என்று சொல்லி மீனை விற்றார், விலையை  எழுதி வைத்ததிலும் குறைத்து. அது திரளி இனம் தான் என்று பார்க்கவே தெரிந்தது, ஆ னால் அது வரை காணவில்லை. gold fish இன் வயிற்றுப் பகுதியில் உள்ள தங்க மினு மினுப்பே  அந்த மீன் முழுவதும். பலர் அந்த கடையில் நின்றாலும், ஒருவரும் வாங்கவில்லை (அதன் தோற்றத்தினால் போலும்), நான் வாங்கினேன்.  வீடு வந்து செந்திலை நீக்கினால், தோலும் தங்க இளம் மஞ்சள் மினுமினுப்பு. சமைத்த  பின்பும் தோலும் தங்கத்தை புடம் போடும் போதுள்ள மினுமினுப்பு. அந்த மீனின், தோலும் சுவை சொல்லி மாளாது. மீண்டும் அவரிடம் சென்றேன், அவர் சொன்னார் தமக்கும் அதற்கு பிறகு அது கிடைக்கவில்லை என்று.

ஆனால், அது உண்மையான golden snapper இல் இருந்து வேறுபட்டது. அதை தேடுகிறேன், இது வரை காணவில்லை.        

இங்கு salmon பற்றி வந்த போதும் (அத்துடன் seaweed உம்), அதை பற்றி தெரிந்ததை சொல்லி இருந்தேன்.  

வேறு வரும் பொது அறிந்தால் சொல்கிறேன்.
 

 

உங்கள் தேடலின் வீச்சு பிரமிக்க வைக்கிறது.

நாம் சாப்பிடும் சாப்பாட்டின் பின்னான தகவல்களை அறியும் பழக்கம் எனக்கு மிக அண்மையில்தான் ஏற்பட்டது.

பலகாலமாக, சுவையா? புதிய வகை உணவா என்பதை தாண்டி சிந்திப்பதே இல்லை.

பிலிங்கேட்ஸ் போவது எனக்கும் பிடிக்கும். முன்பெல்லாம் வட,மேற்கு லண்டனில் பக்கெட்டில் அடைக்காத மீன் வாங்க காள்ஸ்டன் மட்டுமே. அதைவிட கொஞ்சம் வெள்ளனவாக எழுந்தால் பிலிங்கேட்சில் போய் புதியதாக, மலிவாக வாங்கலாம்.

என்ன வரும் போது பையில் துளை ஏற்பட்டு வாகனத்தில் மணம் வராமல் பார்க்க வேண்டும் 🤣.

முந்தி விற்போர் எல்லாருமே ஆங்கிலேயர் - இப்போ மூன்று நாலு தமிழ் ஆக்களும் கடை போட்டுள்ளார்கள்.

நீங்கள் சாப்பிட்ட பொன் மீன் மிக அரிய ஒன்றாக இருக்க வேண்டும். 

கடலில் உள்ளே வாழும் பல species ஐ நாம் இன்னமும் அடையாளப்படுத்தவே இல்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது திலாப்பியா மீனில் குழம்பு வைத்து உள்ளீர்களா?...எப்படி இருக்கும்?

 

Link to comment
Share on other sites

 

இன்று உங்கள் செய்முறையை பார்த்து கும்பளா மீனில்  நான் சமைத்தது. 

2SLdMP.md.jpg

சின்ன வெங்காயமும் நாட்டு உள்ளியும் (சீன உள்ளி அல்ல) போட்டு சமைத்தேன். மனிசி வேலையால வர முதல் சமைச்சு முடிக்க வேண்டும் என்று கட கடவென்று சமைத்த உணவு.

1. எண்ணெய்க்கு அவகாடோ எண்ணை பாவித்தேன்
2. தாளிக்கும் போது பெரும் சீரகம் போட மறந்து விட்டேன்
3. வீட்டில் இருந்த கருங்கல் உரலை தேடி களைத்து மர உரலில் தான் மிளகு சின்ன சீரகம் இடித்தது.
4. தக்காளியை மிக்சரில் போட்டு அரைக்கும் போது பசையாக வராமல் கொஞ்சம் தண்ணியாக வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

யாராவது திலாப்பியா மீனில் குழம்பு வைத்து உள்ளீர்களா?...எப்படி இருக்கும்?

 

  திலாப்பியா எண்டால் ஊர் ஜப்பான் மீனோ?

Fresh tilapia.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

  திலாப்பியா எண்டால் ஊர் ஜப்பான் மீனோ?

Fresh tilapia.jpg

 எனக்குத் தெரியாது அண்ணா ...நான் தமிழ் கடையில் தோல் இல்லாத திலாப்பியா மீனை பார்த்தேன் ...ஒரு நாளும் முந்தி சமைத்ததில்லை 

 

Link to comment
Share on other sites

16 minutes ago, ரதி said:

யாராவது திலாப்பியா மீனில் குழம்பு வைத்து உள்ளீர்களா?...எப்படி இருக்கும்?

 

நாங்கள் குழம்பு வைப்பதில்லை. oven னில் வைத்து bake பண்ணி இரவு உணவாக அதை மட்டும் சாப்பிடுவதுண்டு. அனேகமான திலாப்பியா மீன்கள் Farm மீன் என்பதால் மாசத்தில் ஒரு அல்லது இரு முறை தான் bake செய்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

நாங்கள் குழம்பு வைப்பதில்லை. oven னில் வைத்து bake பண்ணி இரவு உணவாக அதை மட்டும் சாப்பிடுவதுண்டு. அனேகமான திலாப்பியா மீன்கள் Farm மீன் என்பதால் மாசத்தில் ஒரு அல்லது இரு முறை தான் bake செய்வது.

நன்றி ...அதென்ன Farm மீன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

  திலாப்பியா எண்டால் ஊர் ஜப்பான் மீனோ?

Fresh tilapia.jpg

 

8 minutes ago, ரதி said:

நன்றி ...அதென்ன Farm மீன்?

திலாப்பியா இலங்கையில் நன்னீர் மீன் பிடியை பெருப்பிக்கும் வகையில் ஜப்பானில் இருந்து தருவித்து இலங்கை நன்னீர் நிலைகளில் விடப்பட்டது என எங்கோ வாசித்த நினைவு. 

Link to comment
Share on other sites

14 minutes ago, ரதி said:

நன்றி ...அதென்ன Farm மீன்?

நன்னீர் மீன் பண்ணையில் வளர்க்கப்படும் மீன்கள். ஒரு கொத்தாக வளர்ப்பதால், ஒரு மீனுக்கு வருத்தம் / தொற்று நோய் வந்தால் எல்லா மீன்களுக்கும் வந்து இறந்து விடும் என்பதால் அதிகளவு Antibiotics கொடுக்கப்பட்டு வளர்க்கபடும் மீன்கள் இவை. இந்த அன்ரி பயோடிக் எங்கள் உடலாலும் மீனில் இருந்து உறிஞ்சப்படும் அபாயம் உள்ளதால், அதிகமாக உண்ணக் கூடாது என்பர். வியட்னாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் அதிகளவு Antibiotics பாவிப்பதால் இவ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை கனடா போன்ற நாடுகள் கட்டுப்படுத்தி வருகின்றன.


இது திலாப்பியாவுக்கு மட்டுமல்ல சமன் மீன் (Salmon) இற்கும் பொருந்தும். நான் Wild caught என்று குறிப்பிட்டு இருக்கும் சமன் மீனைத் தான் வாங்குவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

திலாப்பியா இலங்கையில் நன்னீர் மீன் பிடியை பெருப்பிக்கும் வகையில் ஜப்பானில் இருந்து தருவித்து இலங்கை நன்னீர் நிலைகளில் விடப்பட்டது என எங்கோ வாசித்த நினைவு. 

ஓ ...நன்றி ...ஒருத்தரும் அந்த மீனில் கறி சமைப்பதில்லையா?...சமைத்தாலும் பச்சை தண்ணியாய் இருக்குமோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஓ ...நன்றி ...ஒருத்தரும் அந்த மீனில் கறி சமைப்பதில்லையா?...சமைத்தாலும் பச்சை தண்ணியாய் இருக்குமோ ?

ஊரிலை நாங்கள் உந்த மீனை சாப்பிடுறேல்லை...அதிலையும் நன்னீர் மீன் வாயிலையும் வைக்கிறேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

ஓ ...நன்றி ...ஒருத்தரும் அந்த மீனில் கறி சமைப்பதில்லையா?...சமைத்தாலும் பச்சை தண்ணியாய் இருக்குமோ ?

ஓம் சமைப்பதில்லை என நினைக்கிறேன்.

Salmon மீனும் இவ்வாறு உவர் மற்றும் நன்னீர் மீன்பிடி farm களில் வளரும் மீன் தான். அதிலும் குழம்பு வைப்பதில்லை. அவுனில் பேக் செய்வார்கள்.

குழந்தைகளுக்கு சொதி வைப்பார்கள்.

நிழலி சொல்வதை பார்த்தால் அப்படி ஒரு மீன் போலவே படுகிறது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.