Jump to content

துபாய் எக்ஸ்போ 2020


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

இன்றிலிருந்து சரியாக ஒரு வருடத்தில்(01-10-2021) ஆரம்பிக்கபோகும் "துபாய் எக்ஸ்போ 2020" வர்த்தக பொருட்காட்சி பற்றிய படங்கள் இன்றைய நாளிழில் வந்துள்ளது..

வாய்ப்பிருந்தால் கலந்துகொள்ள வேண்டும்..!  :innocent:

 

Dubai-Expo-2020-AFP1.webp

 

AR-200939882.jpg&MaxH=780&NCS_modified=20200930173449

 

EP-200939882.jpg&MaxH=780&NCS_modified=20200930173449

 

EP-200939882.jpg&MaxH=780&NCS_modified=20200930173449

 

EP-200939882.jpg&MaxH=780&NCS_modified=20200930173449

 

EP-200939882.jpg&MaxH=780&NCS_modified=20200930173449

 

EP-200939882.jpg&MaxH=780&NCS_modified=20200930173449

 

கலீஜ் டைம்ஸ்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா கட்டுபாட்டுக்குள் வந்தால் வருவேன் 

இணைப்பிற்கு நன்றி மேலதிக தகவல்கள் தெரிந்தாலும் இணையுங்கள் 
ஒரு யாழ்கள ஒன்றுகூடலை அங்கு செய்யலாம் 
தமிழ் சிறி அண்ணையும் 
கோசானும் வருவதாக இருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

கொரோனா கட்டுபாட்டுக்குள் வந்தால் வருவேன் 

இணைப்பிற்கு நன்றி மேலதிக தகவல்கள் தெரிந்தாலும் இணையுங்கள் 
ஒரு யாழ்கள ஒன்றுகூடலை அங்கு செய்யலாம் 
தமிழ் சிறி அண்ணையும் 
கோசானும் வருவதாக இருக்கிறார்கள் 

🤣 துபாயில் மணற் சவாரி (desert safari) செய்தபின் பாலைவனத்தின் நடுவில் இருக்கும் கூடாரத்தில் தேனீரும் வாட்டிய இறச்சிகளையும் சுவைத்தபடி இடுப்பு நடனத்தை ரசிக்கும் நிகழ்வுகள் நடக்கும்.

அங்கேயே நமது ஒன்று கூடலை வைக்கலாம்.

ஆனால் உங்கள் கவனம் முழுதும் இடுப்பிலும், நாதமுனியின் கவனம் முழுவதும் அடுப்பிலும் இருப்பதால் கதையில் சுவாரசியம் குறைந்து விடுமோ என யோசிக்கிறேன் 🤣.

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

நானும் வருகிறேன் 

எல்லோரும் திட்டம் போட்டால் 
நல்ல சந்திப்பாக அமையலாம் 

3 hours ago, goshan_che said:

🤣 துபாயில் மணற் சவாரி (desert safari) செய்தபின் பாலைவனத்தின் நடுவில் இருக்கும் கூடாரத்தில் தேனீரும் வாட்டிய இறச்சிகளையும் சுவைத்தபடி இடுப்பு நடனத்தை ரசிக்கும் நிகழ்வுகள் நடக்கும்.

அங்கேயே நமது ஒன்று கூடலை வைக்கலாம்.

ஆனால் உங்கள் கவனம் முழுதும் இடுப்பிலும், நாதமுனியின் கவனம் முழுவதும் அடுப்பிலும் இருப்பதால் கதையில் சுவாரசியம் குறைந்து விடுமோ என யோசிக்கிறேன் 🤣.

 

 

அம்பை விடுவது என்று எண்ணிவிட்டால் 
கண்ணில் கிளி மட்டுமே தெரியவேண்டும் 

இலக்கு தவறாமையின் சூட்ஷமமே அதுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று கூடல் ஏற்பாடு செய்யலாம்..அதற்கு முன் ஷேக் ஒத்துக்கொள்ள வேணும்..! 😜

பெல்லி டான்ஸ் பற்றி ரொம்பவும் எதிர்ப்பார்ப்புடன் இருக்க வேண்டாம்.. பாலைவன கூடார (After Desert Safari) பெல்லி டான்ஸுக்கு நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட்டன.

முன்மெல்லாம் பெல்லி டான்ஸரோடு மேடையில் ஏறி ஆடலாம், இப்பொழுது மீறினால் கட்.. கட்.. என கேள்வி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

கொரோனா கட்டுபாட்டுக்குள் வந்தால் வருவேன் 

இணைப்பிற்கு நன்றி மேலதிக தகவல்கள் தெரிந்தாலும் இணையுங்கள் 
ஒரு யாழ்கள ஒன்றுகூடலை அங்கு செய்யலாம் 
தமிழ் சிறி அண்ணையும் 
கோசானும் வருவதாக இருக்கிறார்கள் 

நான்...   நிச்சயம்,  வருவேன். :)
கோசான் வந்தால்... ஒன்று கூடலில் கலந்து கொள்ளாமல்,
தூர இருந்து, "நோட்டம்" 👁️ விட்டுக் கொண்டு இருப்பார் என்று நினைக்கின்றேன். :grin:

டிஸ்கி: தகவலுக்கு, நன்றி ரதி. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

ஒன்று கூடல் ஏற்பாடு செய்யலாம்..அதற்கு முன் ஷேக் ஒத்துக்கொள்ள வேணும்..! 😜

பெல்லி டான்ஸ் பற்றி ரொம்பவும் எதிர்ப்பார்ப்புடன் இருக்க வேண்டாம்.. பாலைவன கூடார (After Desert Safari) பெல்லி டான்ஸுக்கு நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட்டன.

முன்மெல்லாம் பெல்லி டான்ஸரோடு மேடையில் ஏறி ஆடலாம், இப்பொழுது மீறினால் கட்.. கட்.. என கேள்வி..!

நாங்கள் மேடையில் எல்லாம் ஏறி ஆட என்ன பிரபுதேவாவா🤣. சிறி அண்ணர் சொன்னது போல நோட்டம் மட்டும்தான்🤣.

நீங்கள் “கட் கட்” என்றது, ஆடலை நிறுத்தி விடுவார்கள் என்பதைதான் என நம்புகிறேன்.

6 hours ago, தமிழ் சிறி said:

நான்...   நிச்சயம்,  வருவேன். :)
கோசான் வந்தால்... ஒன்று கூடலில் கலந்து கொள்ளாமல்,
தூர இருந்து, "நோட்டம்" 👁️ விட்டுக் கொண்டு இருப்பார் என்று நினைக்கின்றேன். :grin:

டிஸ்கி: தகவலுக்கு, நன்றி ரதி. 🤣

துபாய் என்பதால் ஒரு பர்தாவில் கலந்து கொள்ளும் எண்ணம் உண்டு🤣

large.04F54415-A1F0-47A1-914F-E4FA4F269AA1.jpeg.2dc07d59003af80677fe2658b9ad641b.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நாங்கள் மேடையில் எல்லாம் ஏறி ஆட என்ன பிரபுதேவாவா🤣. சிறி அண்ணர் சொன்னது போல நோட்டம் மட்டும்தான்🤣

தண்ணி போட்டுவிட்டு அங்கு பரிமாறப்படும் அரபிய உணவுகளை சுவைத்துக்கொண்டு மேடையை சுற்றி திண்டுகளில் அமர்ந்துகொண்டு பெல்லி டான்ஸ் பார்த்துக்கொண்டிருக்கையில் சிலர் மப்பு ஏறி மேடையில் ஆடும் பெண்ணோடு அளவோடு தான் ஆடுவதும் உண்டு.

இப்பொழுது அப்படி ஆட இயலாது.

6 hours ago, goshan_che said:

நீங்கள் “கட் கட்” என்றது, ஆடலை நிறுத்தி விடுவார்கள் என்பதைதான் என நம்புகிறேன்.

இது 'சனநாயக' கட் இல்லை..! 🤭

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

தண்ணி போட்டுவிட்டு அங்கு பரிமாறப்படும் அரபிய உணவுகளை சுவைத்துக்கொண்டு மேடையை சுற்றி திண்டுகளில் அமர்ந்துகொண்டு பெல்லி டான்ஸ் பார்த்துக்கொண்டிருக்கையில் சிலர் மப்பு ஏறி மேடையில் ஆடும் பெண்ணோடு அளவோடு தான் ஆடுவதும் உண்டு.

இப்பொழுது அப்படி ஆட இயலாது.

 

மருதர் நோட் திஸ் பொயிண்ட்.

7 minutes ago, ராசவன்னியன் said:

இது 'சனநாயக' கட் இல்லை..! 🤭

மருதர், 

பிளிஸ் நோட் திஸ் பொயிண்ட் ஓல்சோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

மருதர் நோட் திஸ் பொயிண்ட்.

மருதர், 

பிளிஸ் நோட் திஸ் பொயிண்ட் ஓல்சோ🤣

 

25 minutes ago, ராசவன்னியன் said:

தண்ணி போட்டுவிட்டு அங்கு பரிமாறப்படும் அரபிய உணவுகளை சுவைத்துக்கொண்டு மேடையை சுற்றி திண்டுகளில் அமர்ந்துகொண்டு பெல்லி டான்ஸ் பார்த்துக்கொண்டிருக்கையில் சிலர் மப்பு ஏறி மேடையில் ஆடும் பெண்ணோடு அளவோடு தான் ஆடுவதும் உண்டு.

இப்பொழுது அப்படி ஆட இயலாது.

இது 'சனநாயக' கட் இல்லை..! 🤭

யாழ்களம் ஊடக சந்திப்பதால் இவற்றை தவிர்ப்பதுதான் நன்று 
எக்ஸ்போவிற்கு வரும் ஏதாவதொரு தொழிநுட்பத்தை தொழித்துறையை 
தாயகம் நோக்கி நகர்த்துவது எவ்வாறு என்ற ஒரு கருதத்தடலை முன்வைத்து 
கூடுவதுதான் நல்லம் என்று எண்ணுகிறேன். 

இதாவது இரண்டு நாளை இலக்கு வைத்து போகலாம் 
மற்ற நாட்களில் என்ன செய்வது என்பது அவர் அவர் தனிப்பட்ட விடயமாக பார்க்கலாம் 
அவற்றையும் இங்கே பேசலாம் ... ஒருவருக்கு ஓட்டக சவாரி போக ஆசைப்பட்டால் 
அதே ஆசை கொண்ட மற்றவர்களும் அவரோடு கூடி அதை முன்னெடுக்கலாம். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நாங்கள் மேடையில் எல்லாம் ஏறி ஆட என்ன பிரபுதேவாவா🤣. சிறி அண்ணர் சொன்னது போல நோட்டம் மட்டும்தான்🤣.

நீங்கள் “கட் கட்” என்றது, ஆடலை நிறுத்தி விடுவார்கள் என்பதைதான் என நம்புகிறேன்.

துபாய் என்பதால் ஒரு பர்தாவில் கலந்து கொள்ளும் எண்ணம் உண்டு🤣

large.04F54415-A1F0-47A1-914F-E4FA4F269AA1.jpeg.2dc07d59003af80677fe2658b9ad641b.jpeg

கோசான்... நீங்கள், பர்தாவில் வரும் போது...
மருதர், உண்மையான பெண் என நினைத்து, 
"இடுப்பை கிள்ளினால்",  சத்தம் போடவும் முடியாமல்.. :grin:
தர்ம சங்கடமாக போய்விடுமே.... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ராசவன்னியருடன் பேசி 
கேரள பிள்ளைகள் டுபாயில் கூடும் இடங்களில் நேரத்தை செலவிட்டு 
கேரளத்துக்கு யாழ்ப்பாண தமிழருக்கு இருந்த உறவு என்ன?
என்ற ஆய்வை செய்யலாம் என்று இருக்கிறேன் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்... நீங்கள், பர்தாவில் வரும் போது...
மருதர், உண்மையான பெண் என நினைத்து, 
"இடுப்பை கிள்ளினால்",  சத்தம் போடவும் முடியாமல்.. :grin:
தர்ம சங்கடமாக போய்விடுமே.... 🤣

டுபாயில் அதுவும் பர்தாவோட வாறவையள்ர இடுப்பை கிள்ளினால் என்ன ஆகும் என மருதருக்கு வன்னியர் முதலிலேயே சொல்லி விடுவார் எனவே என் இடுப்பு சேப்வ்.

எதுக்கும் கைகாவலா நாட்டாமை படத்தில விஜயகுமார் கட்டிவரும் பெல்ட் மாரி ஒரு ஒன்றை இடுப்பில் கட்டி வருவதாக உத்தேசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் 

இத்துப்போன ஜாதி ஆள் வா நீங்கள்... நான் ஈக்கேன் வா.. சேக்மாருவட வூட்டுக்கு கூட்டிபோரன்வா ஒரே கூஜால் வா. வாறிஙகளாவா...ஒட்டக எறச்சியேட சாப்படுவா...ஹபீபீ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Maruthankerny said:

நான் ராசவன்னியருடன் பேசி 
கேரள பிள்ளைகள் டுபாயில் கூடும் இடங்களில் நேரத்தை செலவிட்டு 
கேரளத்துக்கு யாழ்ப்பாண தமிழருக்கு இருந்த உறவு என்ன?
என்ற ஆய்வை செய்யலாம் என்று இருக்கிறேன் 

ചട്ട എന്നെ എടുത്ത് പോകുക🤣
4 minutes ago, colomban said:

கோசான் 

இத்துப்போன ஜாதி ஆள் வா நீங்கள்... நான் ஈக்கேன் வா.. சேக்மாருவட வூட்டுக்கு கூட்டிபோரன்வா ஒரே கூஜால் வா. வாறிஙகளாவா...ஒட்டக எறச்சியேட சாப்படுவா...ஹபீபீ....

வாணம் வாப்பா, வாணம்.

ஷேய்க் மாருவல நம்ப ஏலாவா, பேசி கொண்டு ஈக்க போல கைய போடுற பழக்கம் ஒண்டு ஈக்கி அவனுவளுக்கு 🤣

நகீஸ் புடிச்சவனுவள். 

இனி ஒட்டக பால்ல போட்ட cappuccino எண்டா குடிச்சி ஈக்கன். ஆனா இறைச்சி தின்னதில்ல. எப்படி ரசையா ஈக்குமா?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.