Jump to content

யாரு பார்த்த வேலைடா இது...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாரு பார்த்த வேலைடா இது...

குடிகார பெருமக்களின் சாபத்துக்கு உள்ளாகியுள்ள, இந்த வேலையை செய்த்து யாரு என்று இலங்கை குடிகாரர்கள் கத்தி கலங்கி நிக்கிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து கொள்கலனில் வந்த 1200 லிட்டர் மது, மினரல் தண்ணீர் போத்தல்களாக மாறி உள்ள அதிசயத்தினை நடத்திய மந்திர, தந்திர வாதிகளை தேடி போலீஸ் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.

கொண்டு போனவர்கள் அப்படியே கறுப்பு சந்தைக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்தால் ஏன் குடிகாரர்கள் கலக்கம் அடைய போகின்றார்கள்.

அவர்கள் அதனை மெல்லிய ஊசி மூலம் அரைவாசியை வெளியே எடுத்து, லோக்கல் ஐட்டத்தினை உள்ள அதே ஊசியால் விட்டு கலந்து, ஒரிஜினல் போலவே விற்பது தானே இவர்களது கலக்கம், கவலை. 

large_CL.jpg.8f9bc0bf6cfe5cb7f41fcce11e6cc8b4.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்,

யு ஆர் ஓகே?

நிகழ்வும் அகழ்வும்ல வந்து அடியும் நுனியும் விளங்காமா ஏதேதோ எழுதுறியள்?

அல்லது எனக்குத்தான் விளங்கேல்லையோ?🤔

2 hours ago, Nathamuni said:

யாரு பார்த்த வேலைடா இது...

குடிகார பெருமக்களின் சாபத்துக்கு உள்ளாகியுள்ள, இந்த வேலையை செய்த்து யாரு என்று இலங்கை குடிகாரர்கள் கத்தி கலங்கி நிக்கிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து கொள்கலனில் வந்த 1200 லிட்டர் மது, மினரல் தண்ணீர் போத்தல்களாக மாறி உள்ள அதிசயத்தினை நடத்திய மந்திர, தந்திர வாதிகளை தேடி போலீஸ் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.

கொண்டு போனவர்கள் அப்படியே கறுப்பு சந்தைக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்தால் ஏன் குடிகாரர்கள் கலக்கம் அடைய போகின்றார்கள்.

அவர்கள் அதனை மெல்லிய ஊசி மூலம் அரைவாசியை வெளியே எடுத்து, லோக்கல் ஐட்டத்தினை உள்ள அதே ஊசியால் விட்டு கலந்து, ஒரிஜினல் போலவே விற்பது தானே இவர்களது கலக்கம், கவலை. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

நாதம்,

யு ஆர் ஓகே?

நிகழ்வும் அகழ்வும்ல வந்து அடியும் நுனியும் விளங்காமா ஏதேதோ எழுதுறியள்?

அல்லது எனக்குத்தான் விளங்கேல்லையோ?🤔

 

அடக் கடவுளே....

இந்த பதிவை கொண்டு வந்து ஒட்டிப் போட்டு.... படத்தை ஏத்திக் கொண்டிருக்கும் போது.... இன்ரநெற் மக்கர் பணண.... அப்படியே விட்டுட்டு போனுக்கு வந்துட்டேன்.

இது எப்படி பதிந்தது... எங்க போயிருகிகிறது எண்டு தலையை

சொறிந்து கொண்டே பார்க்கிறேன்..

திருப்பி கம்பீயூட்டர் பக்கம் போனா படத்தை போடுறன்.

சரி... உங்க பிரச்சணை..... தண்ணியா, எந்த தண்ணி........ இதுக்கும் ரென்சனா? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

அடக் கடவுளே....

இந்த பதிவை கொண்டு வந்து ஒட்டிப் போட்டு.... படத்தை ஏத்திக் கொண்டிருக்கும் போது.... இன்ரநெற் மக்கர் பணண.... அப்படியே விட்டுட்டு போனுக்கு வந்துட்டேன்.

இது எப்படி பதிந்தது... எங்க போயிருகிகிறது எண்டு தலையை

சொறிந்து கொண்டே பார்க்கிறேன்..

திருப்பி கம்பீயூட்டர் பக்கம் போனா படத்தை போடுறன்.

சரி... உங்க பிரச்சணை..... தண்ணியா, எந்த தண்ணி........ இதுக்கும் ரென்சனா? 😁

இல்லையப்பா,

உந்த படமும் ஏறீட்டு. ஆனா படத்தை பார்த்தும் செய்தி விளங்கேல்ல.

என்ன நடந்தது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

இல்லையப்பா,

உந்த படமும் ஏறீட்டு. ஆனா படத்தை பார்த்தும் செய்தி விளங்கேல்ல.

என்ன நடந்தது ?

நம்ம ஜோனி வால்கேர் வந்த கொள்கலனிற்குள், ஆட்டய போட்டு, பதிலாக தண்ணீர்போத்தலாக வைத்துவிட்டு போன கில்லாடிகளை போலீஸ் தேடுது.

போன போத்தல்கள் அப்படியே கறுப்பு சந்தைப் பக்கம் வந்தால் குடிகாரருக்கு கவலை இல்லை.

போத்தல் மூடிக்குள்ளால், மெல்லிய ஊசி அடித்து, அரைவாசியை வெளியே எடுத்து, மிச்ச அரைவாசிக்கு லோக்கல் ஐட்டத்தினை அதே ஊசி மூலமா ஏத்தி, மூடி ஓட்டையினை லாவகமாக சீல் பண்ணி.... அந்த கொடுமையை.... கொழும்பில ஜோன்னி வால்கெர் அடிக்க இருந்தியல் எண்டால் தானே தெரியும்.

ஆஸ்பத்திரியிலை சேலைன் அடிப்பது கேள்விப்பட்டிருப்பியல்.... இது தண்ணிக்கு சேலைன் ஏத்துற வேலை பாருங்கோ.

இந்தியாவில இது ஒரிஜினல் டீலர்களே செய்கிறார்கள்.

நான் பிப்ரவரி வரை சொல்லாமல், கொள்ளாமல் தான் கொழும்பு போவது.... யாருக்கும் சொன்னால்.....கட்டுநாயக்காவில் இறங்கும் போது... உந்த படம் மாதிரி தான் தண்ணி போத்தல்கள் தொங்கும்...  

large.74F7CA32-3541-4D37-9020-448C536FB6FB.jpeg.30a7adea4d69dc438e8c466b29471f8e.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நம்ம ஜோனி வால்கேர் வந்த கொள்கலனிற்குள், ஆட்டய போட்டு, பதிலாக தண்ணீர்போத்தலாக வைத்துவிட்டு போன கில்லாடிகளை போலீஸ் தேடுது.

போன போத்தல்கள் அப்படியே கறுப்பு சந்தைப் பக்கம் வந்தால் குடிகாரருக்கு கவலை இல்லை.

போத்தல் மூடிக்குள்ளால், மெல்லிய ஊசி அடித்து, அரைவாசியை வெளியே எடுத்து, மிச்ச அரைவாசிக்கு லோக்கல் ஐட்டத்தினை அதே ஊசி மூலமா ஏத்தி, மூடி ஓட்டையினை லாவகமாக சீல் பண்ணி.... அந்த கொடுமையை.... கொழும்பில ஜோன்னி வால்கெர் அடிக்க இருந்தியல் எண்டால் தானே தெரியும்.

ஆஸ்பத்திரியிலை சேலைன் அடிப்பது கேள்விப்பட்டிருப்பியல்.... இது தண்ணிக்கு சேலைன் ஏத்துற வேலை பாருங்கோ.

இந்தியாவில இது ஒரிஜினல் டீலர்களே செய்கிறார்கள்.

நான் பிப்ரவரி வரை சொல்லாமல், கொள்ளாமல் தான் கொழும்பு போவது.... யாருக்கும் சொன்னால்.....கட்டுநாயக்காவில் இறங்கும் போது... உந்த படம் மாதிரி தான் தண்ணி போத்தல்கள் தொங்கும்...  

large.74F7CA32-3541-4D37-9020-448C536FB6FB.jpeg.30a7adea4d69dc438e8c466b29471f8e.jpeg

ஓமப்பா. வரேக்கயும் உதே பிரச்சனை. போத்தலுக்கு பதிலா மிளகாய் தூப ஏத்தி விட்டுட்டும் சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ் கொள்கலன் சீல் பண்ணப்பட்டால் மற்றவர்கள் எப்படி ஆட்டைய போடுவது? 

எனக்கென்னவோ ஜொனி வோர்க்ர் கொள்கலனுக்குள் ஏற்றப்படவில்லை போல் தெரிகிறது

29 minutes ago, Nathamuni said:

நம்ம ஜோனி வால்கேர் வந்த கொள்கலனிற்குள், ஆட்டய போட்டு, பதிலாக தண்ணீர்போத்தலாக வைத்துவிட்டு போன கில்லாடிகளை போலீஸ் தேடுது.

போன போத்தல்கள் அப்படியே கறுப்பு சந்தைப் பக்கம் வந்தால் குடிகாரருக்கு கவலை இல்லை.

போத்தல் மூடிக்குள்ளால், மெல்லிய ஊசி அடித்து, அரைவாசியை வெளியே எடுத்து, மிச்ச அரைவாசிக்கு லோக்கல் ஐட்டத்தினை அதே ஊசி மூலமா ஏத்தி, மூடி ஓட்டையினை லாவகமாக சீல் பண்ணி.... அந்த கொடுமையை.... கொழும்பில ஜோன்னி வால்கெர் அடிக்க இருந்தியல் எண்டால் தானே தெரியும்.

ஆஸ்பத்திரியிலை சேலைன் அடிப்பது கேள்விப்பட்டிருப்பியல்.... இது தண்ணிக்கு சேலைன் ஏத்துற வேலை பாருங்கோ.

இந்தியாவில இது ஒரிஜினல் டீலர்களே செய்கிறார்கள்.

நான் பிப்ரவரி வரை சொல்லாமல், கொள்ளாமல் தான் கொழும்பு போவது.... யாருக்கும் சொன்னால்.....கட்டுநாயக்காவில் இறங்கும் போது... உந்த படம் மாதிரி தான் தண்ணி போத்தல்கள் தொங்கும்...  

large.74F7CA32-3541-4D37-9020-448C536FB6FB.jpeg.30a7adea4d69dc438e8c466b29471f8e.jpeg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

நாதம்ஸ் கொள்கலன் சீல் பண்ணப்பட்டால் மற்றவர்கள் எப்படி ஆட்டைய போடுவது? 

எனக்கென்னவோ ஜொனி வோர்க்ர் கொள்கலனுக்குள் ஏற்றப்படவில்லை போல் தெரிகிறது

 

இல்லை, இது உள்ளே நடந்த திருட்டு வேலை. அதிகாரிகள் சேர்ந்து செய்திருக்கிறார்கள். போலீஸ் விசாரணை நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

 

large_CL.jpg.8f9bc0bf6cfe5cb7f41fcce11e6cc8b4.jpg

 

Containerplombe | TransPack-Krumbach  Günstig Containerplomben für Container kaufen - Plomben-Shop

நாதம்ஸ்... இப்படியான, கொள்கலனில் வரும் பொருட்களை, 
படத்தில் காட்டியுள்ள  மாதிரி, சீல்  வைத்துத்தான் ஏற்றுமதி செய்வார்கள்.
அதனை... இறக்குமதி செய்த, உரிமையாளர் முன்பு தான், வெட்டி எடுக்க முடியும்.
அது,  உடைந்திருந்தால்... அந்தக் கொள்கலனை நிராகரிக்க முடியும்.
இது சர்வதேச நடைமுறை.  இலங்கையில் இவை கடைப்பிடிக்கப் படுகின்றனவா... என்பது சந்தேகமே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.