Jump to content

யாழில் காந்தியின் பிறந்த தினம் அனுஷ்டிப்பு:- தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியின் நினைவு தூபியில் இன்று (02) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாடடில் நடைபெற்ற இந்நிகழவில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்ளான சுரேஸ் பிரேமசந்திரன், ஈ.சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், மாவை சோ.சேனாதிராசா, மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள், மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திரா பிரகாஷ், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது காந்திய வழியை பின்பற்றியதாக மாணவி ஒருவருரை கௌரவித்து துணைதூதுவரால் பாரிசிலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கில் மூலைக்கு மூலை சிலை வைக்கும் கலாச்சாரத்தை(மத, அரசியல், சினிமா) இல்லாமல் செய்ய வேண்டும்..

😏

Link to comment
Share on other sites

எமக்கும் இந்த காந்திக்கும் என்ன சம்பந்தம்? அப்படியானால் நாங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாந்தி பிரித்தானிய காலனித்துவ அடக்குமுறைக்கு எதிராகப் போராடியவர்.. 

திலீபன் சொந்த இன மக்கள் மீதான.. சிங்கள.. ஹிந்திய கூட்டு அடக்குமுறைக்கு எதிராகப் போராடியவர்..

ஹாந்தி உண்ணா நோன்பிருந்ததை... சாத்வீகப் போராட்ட மூலம் எதைச் சாதிக்க முடியும் என்று கேட்கவல்ல.. ஹெகலிய ரம்புக்வல போன்ற பிரித்தானியர்கள் இல்லாததால்... யாரும் குறை சொல்லவில்லை..

திலீபனின் உண்ணா நோன்பிருந்ததையும் அதன் மூலம் வீரச்சாவடைந்ததையும் தமிழர்களின் சாத்வீகப் போராட்டங்களையும்.. ஹாந்தி தேசம் உட்பட சிங்கள தேசம் ஈறாக யாரும் மதிப்பதாக இல்லை.

ஹாந்தியை மகாத்மா என்போர்.. திலீபனை பயங்கரவாதி என்கின்றனர்..

ஹாந்தி சாத்வீக வழியில் போராடி இருப்பினும்.. மக்களின் மரணங்கள் நிகழவே செய்ததது. அதனை யாரும் ஹாந்திக்கு எதிராக எழுதித் தள்ளி ஹாந்திய சுயவிமர்சனம் என்ற போர்வையில்.. கீழ்த்தரமாகச் சித்தரிக்க முயலவில்லை.

ஆனால்.. திலீபனை அவரின் தியாகத்துக்கு அப்பால் சென்று சொந்த இனத்தில் இருக்கும் துரோகிகள்.. ஒட்டுக்குழுக்கள் உட்பட.... கீழ்த்தரமாக விமர்சிப்பதைக் காணலாம்.

ஹாந்தியின் பிறந்த நாள்.. நினைவு தினத்தைக் கொண்டாட யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி தடைவிதிக்கவில்லை..

ஆனால்.. திலீபனுக்கு தடை.

மொத்தத்தில்.. ஈழத்தமிழன்.. சுயமா மூத்திரம் பெய்வதில்லை. ஹிந்தியனுக்கு சிங்களவனுக்காகவே மூத்திரம் பெய்கிறான். இதில்.. யாழ் நீதிமன்ற நீதிபதி என்ற புண்ணாக்கும் அடங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

ஹாந்தி பிரித்தானிய காலனித்துவ அடக்குமுறைக்கு எதிராகப் போராடியவர்.. 

திலீபன் சொந்த இன மக்கள் மீதான.. சிங்கள.. ஹிந்திய கூட்டு அடக்குமுறைக்கு எதிராகப் போராடியவர்..

ஹாந்தி உண்ணா நோன்பிருந்ததை... சாத்வீகப் போராட்ட மூலம் எதைச் சாதிக்க முடியும் என்று கேட்கவல்ல.. ஹெகலிய ரம்புக்வல போன்ற பிரித்தானியர்கள் இல்லாததால்... யாரும் குறை சொல்லவில்லை..

திலீபனின் உண்ணா நோன்பிருந்ததையும் அதன் மூலம் வீரச்சாவடைந்ததையும் தமிழர்களின் சாத்வீகப் போராட்டங்களையும்.. ஹாந்தி தேசம் உட்பட சிங்கள தேசம் ஈறாக யாரும் மதிப்பதாக இல்லை.

ஹாந்தியை மகாத்மா என்போர்.. திலீபனை பயங்கரவாதி என்கின்றனர்..

ஹாந்தி சாத்வீக வழியில் போராடி இருப்பினும்.. மக்களின் மரணங்கள் நிகழவே செய்ததது. அதனை யாரும் ஹாந்திக்கு எதிராக எழுதித் தள்ளி ஹாந்திய சுயவிமர்சனம் என்ற போர்வையில்.. கீழ்த்தரமாகச் சித்தரிக்க முயலவில்லை.

ஆனால்.. திலீபனை அவரின் தியாகத்துக்கு அப்பால் சென்று சொந்த இனத்தில் இருக்கும் துரோகிகள்.. ஒட்டுக்குழுக்கள் உட்பட.... கீழ்த்தரமாக விமர்சிப்பதைக் காணலாம்.

ஹாந்தியின் பிறந்த நாள்.. நினைவு தினத்தைக் கொண்டாட யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி தடைவிதிக்கவில்லை..

ஆனால்.. திலீபனுக்கு தடை.

மொத்தத்தில்.. ஈழத்தமிழன்.. சுயமா மூத்திரம் பெய்வதில்லை. ஹிந்தியனுக்கு சிங்களவனுக்காகவே மூத்திரம் பெய்கிறான். இதில்.. யாழ் நீதிமன்ற நீதிபதி என்ற புண்ணாக்கும் அடங்கும். 

அருமை... நெடுக்ஸ். 
ஒரு, உண்மையான தமிழனின் ஆதங்கத்தை... அழகாக பதிந்தமைக்கு நன்றி. 👍

Link to comment
Share on other sites

10 hours ago, Dash said:

எமக்கும் இந்த காந்திக்கும் என்ன சம்பந்தம்? அப்படியானால் நாங்கள் 

காந்தி மானம்காக்க துண்டாவது கட்டினார். நாங்கள் கோமணத்தையும் இழந்து நிற்கிறோம்.😵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

காந்தி மானம்காக்க துண்டாவது கட்டினார். நாங்கள் கோமணத்தையும் இழந்து நிற்கிறோம்.😵

கோவணத்தை ஏனப்பு உருவ விட்டீர்கள்..? 😒

வடக்கு யாழில் பாருங்கள் எவ்வளவு தமிழர்கள் "பாரத் மாதா கீ ஜே..!" என கூடி கூவுகிறார்கள்..! நாங்கள் கூட அப்படி சொல்வது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர்.... ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஒன்றுகூடிய காந்தி சிலக்கு முன்னால் அமைந்திருக்கும் யாழ் வைத்திய சாலயில்தான் இந்திய ஆமிக்காரன் புகுந்து பலரைக்கொன்று சன்னதமாடினவன். அப்போது இந்தப் படத்தில முன்னாள் இந்தியாக்காரனுடன் சிரிச்சுக்கொண்டு நிக்கிற சுரேசர் மண்டையன் குழு நடத்தினவர்.

டிஸ்கி 

இதேகாலப்பகுதியில் முத்திரச்சந்தியடியில் மண்டலேஸ்வரன் என்பவர் இசைக்குழு வைத்திருந்தான் நல்ல எக்கோடியன் எனும் வாத்தியம் வாசிப்பார் கொஞ்சம் என்ன நல்லாவே அவருக்கு வாக்குக் கண். எதோ ஒரு கோயிலில திருவிழாவுக்கு இசை நிகழ்சிக்குப் போன இடத்தில யாரோ ஒரு மைக் ஜக்சன் ஆர்வக்கோளாறில மைக்கைப் பறிச்சு மண்டலேஸ்வரன் குழு எனச்சொல்வதற்குப்பதிலாக மண்டையன் குழு எனச்சொல்லிப்போட்டார் மண்டலேஸ்வரன் வெலவெலத்துப்போட்டார்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 யாழ்ப்பாணத்திலை என்ன கோதாரிக்கு காந்தி சிலை.அம்பாந்தோட்டை,அனுராதபுரம் பக்கங்களிலை வைக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எங்கள்விடுதலை உணர்வை மழுங்கடித்து, திசை திருப்பத்தான் உந்த ஆரவாரம் எல்லாம்.    

Link to comment
Share on other sites

2 hours ago, ராசவன்னியன் said:

கோவணத்தை ஏனப்பு உருவ விட்டீர்கள்..? 😒

நாங்கள் தனக்கென வாழாப் பிறர்குரியாளர்கள், எங்கள் மானம் போனாலும் பிறர்மானம் காப்பவர்கள். மனிதர்களை மட்டுமல்ல மரம் செடி கொடிகளையும் காப்போம். முல்லைக்கும் தேர்கொடுத்த தமிழ்மன்னர் பரம்பரையில் வந்துவிட்டு இப்படிக் கேள்வியும் கேட்டுவிட்டீர்களே ஐயா! 😭

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.