Jump to content

பிரான்ஸில் வசிக்கும் இலங்கை குடும்பத்தில் வன்முறை: பெண், 4 குழந்தைகள் வெட்டிக்கொலை!


Recommended Posts

இந்த தகவல்கள் இவரின் மனநிலை பற்றிய மருத்துவ ஆய்வு நடந்த பின்னர் தான் கொலை/தட்கொலை முயறசியின் மூலகாரணிகள் வெளிக்கு வரும். இந்த நிகழ்வுக்கு சிறிது காலம் முன்னர் அவரின் மனநிலை எப்படி இருந்தது இங்கு முக்கியம். ஆண்கள் பெரும்பாலும் தனிமையில் தமது பிரச்சினைகளை மண்டையில் வைத்து குடையும் தன்மை உள்ளவர்கள். எனவே இவரின் மனநிலை பற்றி மற்றவர்கள் தெளிவாக தெரிந்திருக்க வைப்புக்குறைவு தான். உற்ற மனைவியும் இப்ப விசாரணைக்கு உதவ உயிருடன் இல்லை. 😪

சைகோஸிஸ்  (psychosis) மாரடைப்பு போல ஒரு மெண்டல் எமெர்கெனசி (mental emergency). எனது நண்பர், ஆங்கிலேயர், இதனால் பாதிக்கப்பட்டவர். அவர் தனது குடும்பத்தை யாரோ தாக்க முயக்கிறார்கள் என்று நினைத்து குடும்பத்தை பாதுகாக்க கத்தியுடன் படுக்கைக்கு போகும் நிலை வந்த போதுதான் மருத்துவர்களை நாடினார்கள். அவரிடமிருந்து தான் நான் இந்த psychosis பற்றயும் hallucinations, delusions பற்றியும் மேலும் அறிந்துகொண்டேன். அவருக்கு Electroconvulsive Therapy வழங்கியும் அவ்வளவாக முன்னேற்றம் வரவில்லை. பின்னர் ஒவொரு மருந்தாக அவர்கள் ஆராய்ந்து இப்பொழுது அவர் அதை தொடர்ந்து எடுத்து வருகிறார். ஆளை பார்த்தால் இப்படி ஒரு வியாதியும் இல்லாத ஒரு சர்வசாதாரண ஆள் போலத்தான் இருப்பார். அனால் அவரின் பின்னணி இப்படி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உண்மையிலேயே இவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டும்...ஒருத்தருக்குமே இவர்களை பற்றி தெரியாதது ஆச்சரியம் ...இக் கொலைகளில் கணவர் சம்மந்தப்படாமல் யாராவது மூன்றாமர் இருப்பினமோ என்று சந்தேகமாய் இருக்கு 
 

Link to comment
Share on other sites

46 minutes ago, ரதி said:

எனக்கு உண்மையிலேயே இவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டும்...ஒருத்தருக்குமே இவர்களை பற்றி தெரியாதது ஆச்சரியம் ...இக் கொலைகளில் கணவர் சம்மந்தப்படாமல் யாராவது மூன்றாமர் இருப்பினமோ என்று சந்தேகமாய் இருக்கு 
 

அவர் தானே தன் குடும்பத்தை கொலைசெய்த பின்பு அக்கா குடும்பத்தையும் வீட்டிற்கு கூப்பிட்டு அவர்களையும் தாக்கியிருக்கிறார். தப்பி ஓடிய சிறுவன் ஒரு கடையில் போய் எனது மாமா எல்லோரையும் கத்தி சுத்தியலால் தாக்குகின்றார் என்று தானே கூறியுள்ளார். இதில் மூன்றாமவர் வருவதற்கு சாத்தியங்கள் மிகக்குறைவென்றே தெரிகின்றது ரதி.

வைத்தியசாலையில் இருப்பவர்கள் சுகமாகினால் எல்லா உண்மையும் வெளிவரும்.

எது எப்படியோ அநியாயமாக இத்தனை உயிர் இழப்புக்கள் :(:(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[15:19, 10/10/2020] Nadd: Tamils Help Line "ஆற்றுப்படுத்தல்": குழுக் கலந்துரையாடல் - Panel Discussion

வணக்கம் உறவுகளே,
Tamils Help Line இனால் வழங்கபட்ட "ஆற்றுப்படுத்தல்" பயிற்சி, தமிழர் உதவிச் சேவை, எவ்வாறு மக்களுக்கு தொண்டாற்றுவது, எம் மக்கள் எதிர்கொள்ளும் உளவள சவால்களுக்கு எவ்வாறு உதவுவது என்பவை பற்றிய விரிவான ஒரு கலந்துரையாடலும், கேள்வி பதில் நிகழ்ச்சியுமாக இந்த அமர்வு அமையும். இந்த அமர்வில் கூடியவரையில் எமது அனைத்து உளவள பயிற்சியாளர்களும் பங்கு பெறுவார்கள். அவர்களுடன் நீங்களும் இணைந்து ஆரோக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்து எமது சமூகத்திற்கு உதவுவோம்.   

காலம்:10/10/2020 சனிக்கிழமை.
நேரம்: மாலை 5:00-7:00PM(UK), 9:30PM-11:30PM(Sri Lanka)  
Zoom இணைப்பு: https://us02web.zoom.us/j/9170245903

பயிற்சியாளர்கள், அமைப்பாளர்களை, தொண்டர்கள்  மற்றும் பயனாளர்கள் 
அனைவரையும் பங்குபெறுமாறு  அழைக்கின்றோம்      

நன்றி. 
Tamils Help Line

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.