Jump to content

இருப்பதென்றால் சிங்களவரை கோபப்படுத்தாமல் இருங்கள்... அல்லது செவ்வாய்க்கிரகத்திற்கு சென்று தீர்வை கேளுங்கள்': தமிழர்களிற்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் தினேஷ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரஞ்சித் said:

இதைவிட்டால் வேறு வழி என்ன இருக்கிறது.

ஆயுதப் போராட்டமும் சாத்தியமில்லை. எமது அரசியல்ப் பலமும் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. சிங்களவன் நாளுக்கு நாள் பலமடைந்துகொண்டு வருகிறான், அவனது சிங்கள பெளத்த தேசியம் உருவேற்றப்பட்டுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியா தனது நலனுக்காக எமக்கு ஒரு தீர்வைத் தருமாக இருந்தால் அதைதவிர மேலான எதுவும் எமக்கு இப்போதைக்கு இல்லை. இந்தியாவை மீறி எம்மால் தீர்வொன்றைப் பெறமுடியாது. இன்று சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடியாக இந்தியாவை முன்னிறுத்தி அமெரிக்காவும், மேற்குலகும் செய்யும் நகர்வுகள் எமக்கான ஒரு தீர்வையும் கூடவே வழங்குமென்றால், அதில் தவறென்ன? இந்தியாவையும், அமெரிக்காவையும் தாண்டி எமக்குத் தீர்வொன்றைத்தர வேறு யார் இருக்கிறார்கள். 

எனக்கு இப்போ எமது அரசியலை முன் தள்ள 3 வழிகள் இருப்பதாகபடுகிறது.

1. இந்திய வழி - மேலே நானும் நீங்களும் சிலாகித்த, வேறு வழியில்லை இதையாவது செய்வோம் என்ற வகையில் அணுகுவது. பரந்தன் ராஜன், கூட்டமைப்பு, விக்கி, மணி போன்றோர் இதை செய்ய விழைவதாக படுகிறது.

2. இதையே சற்று ஆக்ரோஷமாக கிட்டதட்ட இந்தியாவை புறம்தள்ளி ஒரு பலஸ்தீன இண்டிபாடா போல தொடர் போராட்டம், சர்வதேச அழுத்தம் மூலம் தீர்வை வேண்டுவது. மக்கள் முண்ணனி செய்வது இந்த அரசியல். யாழில் கருத்தெழுதுபவர்கள் பலர் இதை விரும்புவதாக படுகிறது. 

3. சகித்து கொண்டு, நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மேலே தூக்கி விடுவோம் எனும் “வரப்புயர நீருயரும்” அரசியல். இதன் தொடர்சியாகவே உள்ளூர் அரசசார் கட்சிகளின் தேர்வும் வருகிறது. தனி, அக்னி, இன்னும் பல ஊர்வாசிகள் இதை விரும்புவதாக படுகிறது.

முதல்வன் என்று நினக்கிறேன் இன்னொரு திரியில் சொன்னார் இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் கைகொள்ளலாம் என்று.

இப்போது அதுதான் நடக்கிறது. ஆனால் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாமல்.

இதை ஒருங்கிணைக்கவும் முடியுமா தெரியவில்லை. 3ம் பிரிவினரை 1,2 உடன் ஒருங்கிணைப்பது முடியாததாகவே படுகிறது.

இது எனது கோழைதனத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு 2ம் வழி அவ்வளவு பயன் கொடுக்கும் வழியாக தெரியவில்லை. ஒரு மாற்று அழுத்தம் என்றவகையில் இந்தியாவுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க இந்த வழியும் முண்ணனியும் பயன்படலாம்.

தீர்வு என்பது 1ம், 3ம் வழிகளுக்கு இடையேதான் இருக்கிறது என்பதே நான் நினைப்பது.

 

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கற்பகதரு said:

அப்படி என்ன கனகாலம் எடுக்க போகுது? பிரான்ஸ், ஜேர்மனி, கனடா எண்டு வந்து சேர்ந்தால் உங்களுக்கு தெளிஞ்சது போல அவருக்கும் உடனேயே தெளிஞ்சிடும். எல்லாம் இருக்கும் இடத்தை பொறுத்தது.

 

இந்தாளின்ற அலப்பறை தாங்கமுடியவில்லை, எப்ப எடுத்தாலும் வெளிநாடுகளில் புகலிடம் என்று அழுகுரல். இந்தபுகலிடம் நிராகரிக்கப்பட்ட mr கற்பத்தை யாராவது sponsor பண்ணிக்கூப்பிட இயலுமா? 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

தீர்வு என்பது 1ம், 3ம் வழிகளுக்கு இடையேதான் இருக்கிறது என்பதே நான் நினைப்பது.

 


மக்களும் ஒருபோதும் இனி இழப்புக்களை சந்திக்க தயாரில்லை
மக்களுக்காவே உரிமைகள் தொடர்பான
போராட்டங்கள் நடந்தன
ஆகவே அவர்கள்தான் தங்கள் நிலைப்பாட்டை தீர்மானிக்கவேண்டும்  

புலம்பெயர்ந்தவர்கள் எவ்வளவு குத்தி முறிந்தாலும் நாட்டில் வாழும் மக்களை மீறி எதையும் சாதித்துவிட முடியாது

இலங்கையில் அனைத்துத் தமிழ் அரசியல் அமைப்புக்களும் கடைசிவரை ஒருமித்த கொள்கையுடன் சேரப்போவதில்லை

சிங்கள பௌத்த நாடாக இலங்கை வளர்ந்துவரும் நிலையில் வடகிழக்குத் தமிழர்கள் மட்டுமே அதனை எதிர்ப்பதில் பயனில்லை.
 .
இலங்கைவாழ் இஸ்லாமியர்கள் மலையகத்தமிழர்கள் என ஏல்லோரும் ஒருமித்த கோட்டில் பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் கூட
சிங்கள அரசிடமிருந்து ஒரு தீர்வு கிடைப்பது கேள்விக்குறியே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

எனக்கு இப்போ எமது அரசியலை முன் தள்ள 3 வழிகள் இருப்பதாகபடுகிறது.

1. இந்திய வழி - மேலே நானும் நீங்களும் சிலாகித்த, வேறு வழியில்லை இதையாவது செய்வோம் என்ற வகையில் அணுகுவது. பரந்தன் ராஜன், கூட்டமைப்பு, விக்கி, மணி போன்றோர் இதை செய்ய விழைவதாக படுகிறது.

2. இதையே சற்று ஆக்ரோஷமாக கிட்டதட்ட இந்தியாவை புறம்தள்ளி ஒரு பலஸ்தீன இண்டிபாடா போல தொடர் போராட்டம், சர்வதேச அழுத்தம் மூலம் தீர்வை வேண்டுவது. மக்கள் முண்ணனி செய்வது இந்த அரசியல். யாழில் கருத்தெழுதுபவர்கள் பலர் இதை விரும்புவதாக படுகிறது. 

3. சகித்து கொண்டு, நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மேலே தூக்கி விடுவோம் எனும் “வரப்புயர நீருயரும்” அரசியல். இதன் தொடர்சியாகவே உள்ளூர் அரசசார் கட்சிகளின் தேர்வும் வருகிறது. தனி, அக்னி, இன்னும் பல ஊர்வாசிகள் இதை விரும்புவதாக படுகிறது.

முதல்வன் என்று நினக்கிறேன் இன்னொரு திரியில் சொன்னார் இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் கைகொள்ளலாம் என்று.

இப்போது அதுதான் நடக்கிறது. ஆனால் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாமல்.

இதை ஒருங்கிணைக்கவும் முடியுமா தெரியவில்லை. 3ம் பிரிவினரை 1,2 உடன் ஒருங்கிணைப்பது முடியாததாகவே படுகிறது.

இது எனது கோழைதனத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு 2ம் வழி அவ்வளவு பயன் கொடுக்கும் வழியாக தெரியவில்லை. ஒரு மாற்று அழுத்தம் என்றவகையில் இந்தியாவுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க இந்த வழியும் முண்ணனியும் பயன்படலாம்.

தீர்வு என்பது 1ம், 3ம் வழிகளுக்கு இடையேதான் இருக்கிறது என்பதே நான் நினைப்பது.

 

2009 இல் இந்தியாவின் உதவியின்மூலம் தமிழரின் விடுதலை வேட்கையினை அழித்தாலும்கூட, சிங்கள ஆட்சியாளர்களின் ஆழ்மனதில் இந்தியாவென்பது எப்போதாவது தனது நலனுக்காக இலங்கையில் மீண்டும் உள்நுழையலாம் என்கிற பயம் இருந்துகொண்டே இருக்கிறது. 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இந்தியா இன்று குரல் கொடுப்பதும், தமிழர்கள் அதே சட்டத்தை அமுல்ப்படுத்தும்படி கேட்பதும் சிங்களவர்களைக் கடுப்பாக்கியிருக்கிறது. மகிந்தவின் "பெரும்பான்மையின மக்களின் விருப்பங்களுக்கூடாக, அனைத்து மக்களின் நலன்களும் கருத்தில் எடுக்கப்பட்டு ஒரு தீர்வு" என்பதோ, அல்லது மாகாணசபைகளுக்கான அமைச்சரின் "இலங்கையில் என்னவகையான தீர்வொன்றை வழங்கவென்று இந்தியாவாலோ மோடியாலோ தமக்கு நிர்ப்பந்தம் கொடுக்கமுடியாது" என்று கர்ஜிப்பதோ கூறும் விடயம் என்னவென்றால் இந்தியா மீண்டும் தலையிடுவதுபற்றி இலங்கை கவலைப்படுகிறது என்பதைத்தான். இது எம்மைப்பொறுத்தவரையில் நல்லதொரு விடயமே. எம்மையழித்த இந்தியாவஏ எமக்கான தீர்வினை வழங்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது விசித்திரமாக இருந்தாலும்கூட, வேறு தெரிவுகள் எதுவுமேயில்லாத நிலையில், இதைக் கைவிட தமிழர் தயாரில்லையென்பதே உண்மை.

உங்களின் மூன்று தெரிவுகளுக்கும் வந்தால், முதலாவது தெரிவே எனது தெரிவும். ஆனால், இந்தியா இன்னும் அதிகமாக இதுபற்றி அழுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இப்போது இந்தியாவின் மென்மையான போக்கு இலங்கையினை பெரிதாகப் பயங்கொள்ளவைக்கப் போதுமானதாக இல்லையென்பதே எனது கருத்து. அல்லது, திரைக்குப் பின்னால் நடக்கும் பல விடயங்களை அடக்கிவாசித்து இந்தியா மென்போக்கினைக் கடைப்பிடிக்கிறதோ என்றும் சந்தேகம் இருக்கிறது.

அடுத்தது கஜேந்திரக்குமார் தலைமையிலான முன்னெடுப்பு. இன்டிபாடாவுக்கு நிகரான மக்கள் போராட்டங்களை ஒழுங்குபடுத்துவது சுலபமானதா? இந்தியாவினை விலத்தி முன்னெடுக்கப்படும் எந்த மக்கள் போராட்டமும், வெளியுலக கவனத்தினை ஈர்க்கப்போவதில்லை. இதற்கு நல்ல உதாரணம் 2008 - 2009 இல் சர்வதேசத்தின் வீதிகளில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட கவனயீர்ப்புப் போராட்டங்கள். 2009 இல் என்று நினைக்கிறேன். அவுஸ்த்திரேலிய தமிழ்ப் பிரதிநிதிகள் சிலரை சந்திக்க அப்போதைய பிரதமர் கெவின் ரட் பல அழுத்தங்களுக்குப் பிறகு சம்மதித்திருந்தார். வன்னியில் நடைபெறும் அழிவுகளைத் தடுத்து நிறுத்த அவுஸ்த்திரேலிய அரசு தலையிடவேண்டும் என்று கோரியபோது, "உங்களின் பிராந்திய வல்லரசு இந்தியா, நீங்கள் சொல்லுவதுபோல இந்தியாவே இந்தப் போரினை நடத்துகிறதென்றால், இதில் நாம் செய்வதற்கு ஏதுமில்லை" என்றி கைவிரித்துவிட்டார். ஆகவே, இந்தியாவினை விலத்தி மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் வெளியுலக ஆதரவும் கிடைக்காது, சிங்களப் பேரினவாதம் மீண்டும் ஒருமுறை எம்மீது இனக்கொலையொன்றினைப் புரியும், இது நடக்கும்.

மூன்றாவது வழிமுறை. நீங்கள் எதையும் செய்யாமலிருந்தாலேயே இது நடக்கும். அப்படியே எம்மையும், எம்மைச் சுற்றியிருப்போரையும் அபிவிருத்தி செய்துவிட்டு, தாயகம், உரிமை , தீர்வு பற்றிப் பேசாமலிருப்பது. இன்னும் சொல்லப்போனால், சிங்கள பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்குள் விரும்பியே உள்வாங்கப்படுவது. புலம்பெயர் தமிழர்கள் அழுத்தம் கொடுப்பது தவறென்பதோ, இந்தியாவை கடுமையாக எதிர்ப்பதென்பதோ அல்லது இந்திய தலையீட்டினைக் கோரும் தமிழ்க் கட்சிகளை தேசிக்காய்கள் என்று கடிந்துகொள்வதோ சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுடனேயே பார்க்கப்படல் வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட சிலரின் அண்மைக்கால அரசியல் நிலைப்பாடு தாம் ஆதரிக்கும் அரசியல்ப் பிரமுகர்களின் அரசியல் நடவடிக்கைகளால் உந்தப்பட்டது என்றுதான் இதுவரை எண்ணியிருந்தேன். ஆனால், தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் நான் நினைத்தது தவறென்று புகட்டுவதுடன், இது நான் நினைப்பதைக் காட்டிலும் தீர்க்கமான, நீண்ட பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடாக இப்போது தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

உங்களின் மூன்று தெரிவுகளுக்கும் வந்தால், முதலாவது தெரிவே எனது தெரிவும். ஆனால், இந்தியா இன்னும் அதிகமாக இதுபற்றி அழுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இப்போது இந்தியாவின் மென்மையான போக்கு இலங்கையினை பெரிதாகப் பயங்கொள்ளவைக்கப் போதுமானதாக இல்லையென்பதே எனது கருத்து. அல்லது, திரைக்குப் பின்னால் நடக்கும் பல விடயங்களை அடக்கிவாசித்து இந்தியா மென்போக்கினைக் கடைப்பிடிக்கிறதோ என்றும் சந்தேகம் இருக்கிறது.

இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் எந்தச் செயற்பாட்டிலும் இந்திய மத்திய அரசு இறங்காமல் இந்தியக் கொள்கைவகுப்பாளர்கள் பார்த்துக்கொள்வார்கள்
13  ஜக் கூட முழுமையாக அமுல்படுத்துவதில்  இந்தியாவின்
நிலைப்பாடு அரைமனதாகவே இருக்கின்றது
இந்திய அரசு தேவைக்கேற்ப ஈழத்தமிழர்களை பயன்படுத்தி வரும்
அது சிங்கள அரசிற்கும் தெரியும்
இலங்கையைப் பிரிக்கும் நோக்கில் இனிமேல் இந்தியா இலங்கைக்குள் உள்நுழையும் என்பது நிலாவைக் காட்டிக் குழந்தைக்கு சோறு ஊட்டுவது போன்றதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

இலங்கையைப் பிரிக்கும் நோக்கில் இனிமேல் இந்தியா இலங்கைக்குள் உள்நுழையும் என்பது நிலாவைக் காட்டிக் குழந்தைக்கு சோறு ஊட்டுவது போன்றதே

நிச்சயமாக இல்லை வாத்தியார். நான் கூறவந்தது 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதைத்தான். இதைத்தாண்டிச் சிந்திக்கும் நிலையில் தமிழர்கள் கூட இப்போது இல்லையென்பதே உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

நிச்சயமாக இல்லை வாத்தியார். நான் கூறவந்தது 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதைத்தான். இதைத்தாண்டிச் சிந்திக்கும் நிலையில் தமிழர்கள் கூட இப்போது இல்லையென்பதே உண்மை.

காணி மற்றும் போலீஸ் அதிகாரம் இந்த இரண்டையும் வைத்தே
தமிழ் அரசியல்வாதிகளும் இந்தியாவும் சிங்கள அரசும்
மக்களை காய்களாகப் பயன்படுத்துகின்றனர்
மக்களும் தங்களின்  நிலைப்பாட்டில் ஒருமித்த கருத்துடன் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

இதற்கான அணுகுமுறையே வேறானது. அமைதியாக, சர்வதேச புவிசார் அரசியல் மாறும் நிலையை அவதானித்து, வாழு, வாழ விடு என்ற அடிப்படையில், எதிரிகளை உருவாக்காத தீர்வை, அது உடையும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் கடும் பாதிப்பை உருவாக்கும் பிடி-22 போன்ற ஒன்றாக அடையாளம் கண்டு, அதை நிறைவேற்றி கரைசேர்க்கத்தக்க சாணக்கியம் தேவை.

இப்பொழுது ஏதோ ஆயதப்போராட்டம் நடப்பது போலல்லவா இருக்கிறது உங்களது  பேச்சு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

காணி மற்றும் போலீஸ் அதிகாரம் இந்த இரண்டையும் வைத்தே

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதென்பது இவற்றினையும் சேர்த்துத்தானே? ஆனால் 1987 இல் இந்தியாவின் இறையாண்மைக்கு இருந்த ஆபத்தினைக் காட்டிலும் இன்று அதிகமான ஆபத்து இருக்கிறது. ஆகவே, அன்று கண்டும் காணமல் இருந்ததுபோன்று இந்தியா இப்பொழுதும் இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. தனக்குத் தேவையென்றால், 13 ஆம் திருத்தத்தினை காணி மற்றும் போலீஸ் அதிகாரங்களோடு முற்றாக அமுல்ப்படுத்தும்படி இந்தியா கேட்கலாம். 

இவையெல்லாமே எனது அனுமானம்தான். நடந்தால் நல்லது, இல்லாவிட்டால் என்ன செய்வது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரஞ்சித் said:

2009 இல் இந்தியாவின் உதவியின்மூலம் தமிழரின் விடுதலை வேட்கையினை அழித்தாலும்கூட, சிங்கள ஆட்சியாளர்களின் ஆழ்மனதில் இந்தியாவென்பது எப்போதாவது தனது நலனுக்காக இலங்கையில் மீண்டும் உள்நுழையலாம் என்கிற பயம் இருந்துகொண்டே இருக்கிறது. 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இந்தியா இன்று குரல் கொடுப்பதும், தமிழர்கள் அதே சட்டத்தை அமுல்ப்படுத்தும்படி கேட்பதும் சிங்களவர்களைக் கடுப்பாக்கியிருக்கிறது. மகிந்தவின் "பெரும்பான்மையின மக்களின் விருப்பங்களுக்கூடாக, அனைத்து மக்களின் நலன்களும் கருத்தில் எடுக்கப்பட்டு ஒரு தீர்வு" என்பதோ, அல்லது மாகாணசபைகளுக்கான அமைச்சரின் "இலங்கையில் என்னவகையான தீர்வொன்றை வழங்கவென்று இந்தியாவாலோ மோடியாலோ தமக்கு நிர்ப்பந்தம் கொடுக்கமுடியாது" என்று கர்ஜிப்பதோ கூறும் விடயம் என்னவென்றால் இந்தியா மீண்டும் தலையிடுவதுபற்றி இலங்கை கவலைப்படுகிறது என்பதைத்தான். இது எம்மைப்பொறுத்தவரையில் நல்லதொரு விடயமே. எம்மையழித்த இந்தியாவஏ எமக்கான தீர்வினை வழங்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது விசித்திரமாக இருந்தாலும்கூட, வேறு தெரிவுகள் எதுவுமேயில்லாத நிலையில், இதைக் கைவிட தமிழர் தயாரில்லையென்பதே உண்மை.

உங்களின் மூன்று தெரிவுகளுக்கும் வந்தால், முதலாவது தெரிவே எனது தெரிவும். ஆனால், இந்தியா இன்னும் அதிகமாக இதுபற்றி அழுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இப்போது இந்தியாவின் மென்மையான போக்கு இலங்கையினை பெரிதாகப் பயங்கொள்ளவைக்கப் போதுமானதாக இல்லையென்பதே எனது கருத்து. அல்லது, திரைக்குப் பின்னால் நடக்கும் பல விடயங்களை அடக்கிவாசித்து இந்தியா மென்போக்கினைக் கடைப்பிடிக்கிறதோ என்றும் சந்தேகம் இருக்கிறது.

அடுத்தது கஜேந்திரக்குமார் தலைமையிலான முன்னெடுப்பு. இன்டிபாடாவுக்கு நிகரான மக்கள் போராட்டங்களை ஒழுங்குபடுத்துவது சுலபமானதா? இந்தியாவினை விலத்தி முன்னெடுக்கப்படும் எந்த மக்கள் போராட்டமும், வெளியுலக கவனத்தினை ஈர்க்கப்போவதில்லை. இதற்கு நல்ல உதாரணம் 2008 - 2009 இல் சர்வதேசத்தின் வீதிகளில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட கவனயீர்ப்புப் போராட்டங்கள். 2009 இல் என்று நினைக்கிறேன். அவுஸ்த்திரேலிய தமிழ்ப் பிரதிநிதிகள் சிலரை சந்திக்க அப்போதைய பிரதமர் கெவின் ரட் பல அழுத்தங்களுக்குப் பிறகு சம்மதித்திருந்தார். வன்னியில் நடைபெறும் அழிவுகளைத் தடுத்து நிறுத்த அவுஸ்த்திரேலிய அரசு தலையிடவேண்டும் என்று கோரியபோது, "உங்களின் பிராந்திய வல்லரசு இந்தியா, நீங்கள் சொல்லுவதுபோல இந்தியாவே இந்தப் போரினை நடத்துகிறதென்றால், இதில் நாம் செய்வதற்கு ஏதுமில்லை" என்றி கைவிரித்துவிட்டார். ஆகவே, இந்தியாவினை விலத்தி மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் வெளியுலக ஆதரவும் கிடைக்காது, சிங்களப் பேரினவாதம் மீண்டும் ஒருமுறை எம்மீது இனக்கொலையொன்றினைப் புரியும், இது நடக்கும்.

மூன்றாவது வழிமுறை. நீங்கள் எதையும் செய்யாமலிருந்தாலேயே இது நடக்கும். அப்படியே எம்மையும், எம்மைச் சுற்றியிருப்போரையும் அபிவிருத்தி செய்துவிட்டு, தாயகம், உரிமை , தீர்வு பற்றிப் பேசாமலிருப்பது. இன்னும் சொல்லப்போனால், சிங்கள பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்குள் விரும்பியே உள்வாங்கப்படுவது. புலம்பெயர் தமிழர்கள் அழுத்தம் கொடுப்பது தவறென்பதோ, இந்தியாவை கடுமையாக எதிர்ப்பதென்பதோ அல்லது இந்திய தலையீட்டினைக் கோரும் தமிழ்க் கட்சிகளை தேசிக்காய்கள் என்று கடிந்துகொள்வதோ சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுடனேயே பார்க்கப்படல் வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட சிலரின் அண்மைக்கால அரசியல் நிலைப்பாடு தாம் ஆதரிக்கும் அரசியல்ப் பிரமுகர்களின் அரசியல் நடவடிக்கைகளால் உந்தப்பட்டது என்றுதான் இதுவரை எண்ணியிருந்தேன். ஆனால், தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் நான் நினைத்தது தவறென்று புகட்டுவதுடன், இது நான் நினைப்பதைக் காட்டிலும் தீர்க்கமான, நீண்ட பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடாக இப்போது தோன்றுகிறது.

வாத்தியார் அண்ணா, ரகு,

ஒரு நல்ல கருத்துபரிமாற்றதுக்கு நன்றி.

ரகு- நீங்கள் நினைப்பது போல அவர்கள் ஒரு நிகழ்சி நிரலுக்குள் உள்வாங்க பட்டதாகவோ, அமைய செயல்படுவதாகவகோ நான் நினைக்கவில்லை. அவர்களின் பெயரை ஒரு உதாரணமாக கூறினேன். அதனால் இதையும் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

நீங்கள் கடைசியாக எப்போ ஊருக்கு போனீர்கள் என்பது தெரியவில்லை ஆனால் வட கிழக்கில் 50% மக்களாவது இந்த நோக்கில்தான் சிந்திக்கிறர்கள். சந்திரகாந்தனுக்கு மட்டும் விழுந்த விருப்பு வாக்கு 50,000 அத்தனை மக்களுமா ஒரு நிக்ழசி நிரலில் இழுபட்டார்கள். வியாழேந்திரன், அங்கயன், திலீபன், இவர்களின் எழுச்சி சொல்லும் செய்தியும் இதுதான்.

மேலே வாத்தியார் கோடிட்டு காட்டுவது கூட இதைத்தானே.

12 minutes ago, வாத்தியார் said:

காணி மற்றும் போலீஸ் அதிகாரம் இந்த இரண்டையும் வைத்தே
தமிழ் அரசியல்வாதிகளும் இந்தியாவும் சிங்கள அரசும்
மக்களை காய்களாகப் பயன்படுத்துகின்றனர்
மக்களும் தங்களின்  நிலைப்பாட்டில் ஒருமித்த கருத்துடன் இல்லை

உண்மைதான். உண்மையில் எமக்கு பொலீஸ் அதிகாரம் கூட இப்போதைக்கு வேண்டாம். போதியளவு தமிழ் பேசும் பொலிசை வட கிழக்கில் போட்டு, இப்போ இருக்கும் நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. போலீஸ் அதிகாரம் வடகுக்கும் கிழக்குக்கும் கொடுப்பது சிங்கள பகுதியில் “விற்க முடியாத” விடயமாகவே இருக்கும்.

தவிரவும் ஒரு நீதியான பொலீஸ் அமைப்பை நடத்துவார்கள் என கைகாட்ட கூடிய ஒரு தமிழ் அரசியல்வாதியும் இல்லை. காவல்துறை போல இருக்காது வடக்கு, கிழக்கு மாகாண பொலீஸ். தமிழ் நாடு போல அரசியல்வாதிகளின் ஒரு ஏவல் துறையாகவே இருக்கும். ஆகவே பொலீஸ் அதிகாரத்தை பற்றி பிறகு பார்க்கலாம் என நினைத்தாலும் சரியே.

நான் கதைத்த மட்டில் மக்கள் அதிகம் அன்றாரட பிரச்சனைக்கு அடுத்து கவலைபடுவது, காணி, குடியேற்ற, இனப்பரம்பல் மாற்றம் பற்றியே.

அடிப்படையிலே நாம் கேட்டது கூட “மண் மீட்புதானே”. ஆனால் இதைதானும் தர பேரினவாதம் தயார் இல்லை என்பது மட்டும் இல்லமால் இதற்கு நேர் எதிர் நடவடிக்கைகளை முடுக்க்கியும் விட்டுள்ளது.

நிச்சயமாக இதை ஏதாவது ஒரு வகையில் checkmate பண்ணாவிட்டால், குடாநாடும், மட்டு நகரை அன்றிய நிலப்பரப்பும் மட்டுமே தமிழர் பெரும்பான்மை மண்ணாக மீதமாகும் நாள் தொலைவில் இல்லை.

மக்கள் கணிசமானோர் நிச்சயமாக இந்த ஆபத்தை உணர்கிறார்கள். தடுக்க விரும்புகிறார்கள்.

ஆனால் எம்மை போல அவர்களுக்கும் வழிதான் தெரியவில்லை.

ஆனால் எம்மை போலன்றி அவர்களுக்கு அன்றாட வாழ்வின் சுமையும் இருக்கிறது.

நாம் கொள்கை ரீதியாக 3 இல் ஒரு வழியை தேர்ந்து விட்டு, நமது பாட்டை பார்க்கலாம். எனது வாழ்வில் அது 1% கூட பாதிக்காது. 

அவர்களுக்கு அப்படி இல்லையே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயலாத்தனம் எப்படியெல்லாம் குனியும் என்பதனை  இங்கு வரும் கருத்துக்கள்   ஊடாக  காணமுடிகிறது

அண்மையில் ஒரு வீடியோ  பார்த்தேன்

ஒரு பெண் தனது சிநேகிதியிடம் 

அவன்  காதலிக்கச்சொல்லி அடிக்கிறான்  என்பார்

அவனுக்கு உன்  முடிவை  சொல்  என்பார்  நண்பி

அதுக்கு அவன்  உன்னை  காதலிக்கச்சொல்லி என்னை  அடிக்கிறான்  என்பார்  அந்தப்பெண்

அது  போலத்தான் இருக்கு

தாயகத்திலுள்ளவர்கள்  என்ன  செய்யவேண்டும்  என்று சொல்லும்  உரிமை  எமக்கில்லை

அதேபோல்

நாங்க  என்ன  செய்யணும்  செய்யாமல்  இருக்கணும்  என்ற உரிமை  தாயகத்திலுள்ளவர்களுக்கு  மட்டுமல்ல

உலகத்திலுள்ள  எவருக்கும் கிடையாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

இயலாத்தனம் எப்படியெல்லாம் குனியும் என்பதனை  இங்கு வரும் கருத்துக்கள்   ஊடாக  காணமுடிகிறது

அண்மையில் ஒரு வீடியோ  பார்த்தேன்

ஒரு பெண் தனது சிநேகிதியிடம் 

அவன்  காதலிக்கச்சொல்லி அடிக்கிறான்  என்பார்

அவனுக்கு உன்  முடிவை  சொல்  என்பார்  நண்பி

அதுக்கு அவன்  உன்னை  காதலிக்கச்சொல்லி என்னை  அடிக்கிறான்  என்பார்  அந்தப்பெண்

அது  போலத்தான் இருக்கு

தாயகத்திலுள்ளவர்கள்  என்ன  செய்யவேண்டும்  என்று சொல்லும்  உரிமை  எமக்கில்லை

அதேபோல்

நாங்க  என்ன  செய்யணும்  செய்யாமல்  இருக்கணும்  என்ற உரிமை  தாயகத்திலுள்ளவர்களுக்கு  மட்டுமல்ல

உலகத்திலுள்ள  எவருக்கும் கிடையாது

மேலே இருப்பது இயலாத்தனமாக எனக்குத் தெரியவில்லை விசுகர், இது தான் இன்றைய யதார்த்தம். 

புலம் பெயர் தமிழரின் நடவடிக்கைகள் காரணமாக தாயக தமிழருக்கு அடி விழுந்தாலும், தாயக தமிழருக்கு உங்களைக் கேட்க உரிமையில்லையோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

மேலே இருப்பது இயலாத்தனமாக எனக்குத் தெரியவில்லை விசுகர், இது தான் இன்றைய யதார்த்தம். 

புலம் பெயர் தமிழரின் நடவடிக்கைகள் காரணமாக தாயக தமிழருக்கு அடி விழுந்தாலும், தாயக தமிழருக்கு உங்களைக் கேட்க உரிமையில்லையோ? 

ஐனநாயக ரீதியில்

சட்ட ரீதியில்

சர்வதேச ஒழுங்கு ரீதியில்

அவர்கள்  தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டுமே தவிர

எங்களை அடிப்பார்கள்

நீங்கள்  பொத்திக்கொண்டிருங்கள்  என்பது  எந்த வகைக்குள்  வரும்  என்பதனையும் நீங்க சொல்லலாமே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

ஐனநாயக ரீதியில்

சட்ட ரீதியில்

சர்வதேச ஒழுங்கு ரீதியில்

அவர்கள்  தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டுமே தவிர

எங்களை அடிப்பார்கள்

நீங்கள்  பொத்திக்கொண்டிருங்கள்  என்பது  எந்த வகைக்குள்  வரும்  என்பதனையும் நீங்க சொல்லலாமே???

அவர்களுடைய எதிர்பார்ப்பு commonsense வகைக்குள் வரும் என்று தான் நான் நினைக்கிறேன்!

உங்களுக்கு மேற்கு நாடுகளில் சட்டப் பாதுகாப்புண்டு, அங்கே சட்டப் பாதுகாப்பும் இல்லை. இதற்குள் எந்த ஜனநாயக வழியில் தாயக தமிழர் தங்களைத் தாங்களே பாதுகாக்க வேண்டுமென்றும் சொன்னால் உங்கள் பதில் பூரணமடையும்!

அந்தப் பதில் இல்லையென்றால் தாயக தமிழர் "அடக்கி வாசியுங்கள்" என்று சொல்லும் போது கேட்டுக் கொள்ள வேண்டியான் விசுகர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

அவர்களுடைய எதிர்பார்ப்பு commonsense வகைக்குள் வரும் என்று தான் நான் நினைக்கிறேன்!

உங்களுக்கு மேற்கு நாடுகளில் சட்டப் பாதுகாப்புண்டு, அங்கே சட்டப் பாதுகாப்பும் இல்லை. இதற்குள் எந்த ஜனநாயக வழியில் தாயக தமிழர் தங்களைத் தாங்களே பாதுகாக்க வேண்டுமென்றும் சொன்னால் உங்கள் பதில் பூரணமடையும்!

அந்தப் பதில் இல்லையென்றால் தாயக தமிழர் "அடக்கி வாசியுங்கள்" என்று சொல்லும் போது கேட்டுக் கொள்ள வேண்டியான் விசுகர்!

அப்போ அங்கே ஐனநாயகமில்லை

நீதியில்லை

அராயகம் நடக்கிறது

இதை  தானே நாங்க  வெளியில்   சொல்கிறோம்

சொல்லவேண்டிய தேவையும்  கடமையும் எமக்குண்டல்லே?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

இயலாத்தனம் எப்படியெல்லாம் குனியும் என்பதனை  இங்கு வரும் கருத்துக்கள்   ஊடாக  காணமுடிகிறது

அண்மையில் ஒரு வீடியோ  பார்த்தேன்

ஒரு பெண் தனது சிநேகிதியிடம் 

அவன்  காதலிக்கச்சொல்லி அடிக்கிறான்  என்பார்

அவனுக்கு உன்  முடிவை  சொல்  என்பார்  நண்பி

அதுக்கு அவன்  உன்னை  காதலிக்கச்சொல்லி என்னை  அடிக்கிறான்  என்பார்  அந்தப்பெண்

அது  போலத்தான் இருக்கு

தாயகத்திலுள்ளவர்கள்  என்ன  செய்யவேண்டும்  என்று சொல்லும்  உரிமை  எமக்கில்லை

அதேபோல்

நாங்க  என்ன  செய்யணும்  செய்யாமல்  இருக்கணும்  என்ற உரிமை  தாயகத்திலுள்ளவர்களுக்கு  மட்டுமல்ல

உலகத்திலுள்ள  எவருக்கும் கிடையாது

வணக்கம் அண்ணா,

நாம் லண்டன், பிரான்ஸ் அரசியலில் என்ன செய்யவேண்டும் என அவர்கள் சொல்லமுடியாது உண்மை.

ஆனால் நாம் இங்கே இருந்து செய்யும் ஊருக்கான அரசியல் அவர்களுக்கான பிரச்சனை பற்றியது.

நமக்கு இதில் இருக்கும் அக்கறையும், உணர்வுபூர்வ முதலீடும் (emotional investment) மறுக்க முடியாதது. 

எமது வதிவிடங்களில் எம்மை 100% பாதிக்கும், கல்வி சீர்திருத்தம், வரி, இலவச மருத்துவம், இன்னும் பல விடயங்களை இங்கும் வேறு தளங்களிலும் இலகுவாக கடந்து செல்லும் நாம், எம்மையோ எம் சந்ததிகளையோ 1% கூட பாதிக்காத ஊர் அரசியலுக்கு அதிக நேரம் செலவிடுகிறோம். குத்தி முறிகிறோம். இது எமது தனி நலன்களுக்கு உகந்ததா என்பதற்கப்பால், எமது அக்கறை போற்றபட வேண்டிய விடயமே.

ஆனால் - அவர்களுக்கான அரசியலை - அவர்கள் தீர்மானித்த திசைக்கு எதிர் திசையில் நாம் நடத்த விழைந்தால். இது வெளிநாட்டில் இருக்கும் டயாஸ்போராவின் சதி என்ற கூற்றை நாமே உண்மையாக்கும் ஆபத்தும் இருக்கிறது.

என்னை பொறுத்தவரை புலம் பெயர் சக்திகள் ஒருங்கிணைந்து, ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒரு கெளரவமான தீர்வு என்பதை நோக்கி நகர்ந்தால் ஊரில் வாழும் மக்கள் அதை வரவேற்பார்கள் என நினைக்கிறேன்.

அதற்கு முன் புலம் பெயர் நெல்லிகாய் மூட்டையை ஒன்றாக வேண்டும். அதை விட ஊரில் மேலே சொன்ன 3 பகுதியையும் இணைப்பது இலகுவாக இருக்கும்😩

பிகு:

நீங்கள் சொன்ன இயாலாமையின் வெளிப்பாடு என்பதை நான் முற்றாக ஏற்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

வணக்கம் அண்ணா,

நாம் லண்டன், பிரான்ஸ் அரசியலில் என்ன செய்யவேண்டும் என அவர்கள் சொல்லமுடியாது உண்மை.

ஆனால் நாம் இங்கே இருந்து செய்யும் ஊருக்கான அரசியல் அவர்களுக்கான பிரச்சனை பற்றியது.

நமக்கு இதில் இருக்கும் அக்கறையும், உணர்வுபூர்வ முதலீடும் (emotional investment) மறுக்க முடியாதது. 

எமது வதிவிடங்களில் எம்மை 100% பாதிக்கும், கல்வி சீர்திருத்தம், வரி, இலவச மருத்துவம், இன்னும் பல விடயங்களை இங்கும் வேறு தளங்களிலும் இலகுவாக கடந்து செல்லும் நாம், எம்மையோ எம் சந்ததிகளையோ 1% கூட பாதிக்காத ஊர் அரசியலுக்கு அதிக நேரம் செலவிடுகிறோம். குத்தி முறிகிறோம். இது எமது தனி நலன்களுக்கு உகந்ததா என்பதற்கப்பால், எமது அக்கறை போற்றபட வேண்டிய விடயமே.

ஆனால் - அவர்களுக்கான அரசியலை - அவர்கள் தீர்மானித்த திசைக்கு எதிர் திசையில் நாம் நடத்த விழைந்தால். இது வெளிநாட்டில் இருக்கும் டயாஸ்போராவின் சதி என்ற கூற்றை நாமே உண்மையாக்கும் ஆபத்தும் இருக்கிறது.

உங்களது கருத்தோடு முரண்பாடில்லை

ஆனால் இந்தவகை முடிவை 

தாயகமும் புலமும்  சேர்ந்து எடுக்கவேண்டுமே அன்றி

புற சக்தியோ

எதிரியின் அழுத்தங்களோ அல்ல

அது தான்  உண்மையில் நிரந்தரமாகவோ நீதியாகவோ தேவையானதாகவோ இருக்கும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ரகு- நீங்கள் நினைப்பது போல அவர்கள் ஒரு நிகழ்சி நிரலுக்குள் உள்வாங்க பட்டதாகவோ, அமைய செயல்படுவதாகவகோ நான் நினைக்கவில்லை. அவர்களின் பெயரை ஒரு உதாரணமாக கூறினேன். அதனால் இதையும் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

நீங்கள் கடைசியாக எப்போ ஊருக்கு போனீர்கள் என்பது தெரியவில்லை ஆனால் வட கிழக்கில் 50% மக்களாவது இந்த நோக்கில்தான் சிந்திக்கிறர்கள். சந்திரகாந்தனுக்கு மட்டும் விழுந்த விருப்பு வாக்கு 50,000 அத்தனை மக்களுமா ஒரு நிக்ழசி நிரலில் இழுபட்டார்கள். வியாழேந்திரன், அங்கயன், திலீபன், இவர்களின் எழுச்சி சொல்லும் செய்தியும் இதுதான்.

நீங்கள் அப்படி நினைத்ததாக நான் கூறவில்லை. அவர்களின் அண்மைக்கால கருத்துக்களை வைத்தே அப்படிக் கூறினேன். 

நான் சிங்கள பேரினவாத நிகழ்ச்சிநிரல் என்று கூறியது தமிழ்த் தேசியத்திற்கும், அதனை ஆதரிக்கும் சக்திகளுக்கும் எதிரான தொடர்ச்சியான அடக்குமுறை, உரிமைகள் தீர்வுகளற்ற அல்லது மறுக்கப்பட்ட வெற்று அபிவிருத்தி அரசியல், தாயகத்தில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு மற்றும் கலாசார ரீதியிலான ஆக்கிரமிப்பு உள்ளடங்கிய விடயங்களைத்தான். 

இவை எதுபற்றியுமே சிலர் பேசுவதில்லை. ஒற்றைக் கேள்வியாக கூட்டமைப்பு அதிகாரத்தில் இருந்த காலத்தில் இவை நடக்கவில்லையா என்பதுடன் இவை அனைத்துமே நொடிப்பொழுதில் கடந்துபோகின்றன. உண்மையாகச் சொன்னால், நான் கிழக்கு மாகாண வாக்காளர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகவும், சிங்களப் பேரினவாத அரசின் பினாமிகளுக்குச் சார்பாகவும் தேர்தலில் வக்களித்ததை இன்றுவரை விளங்கிக்கொள்ள முடியாமலிருக்கிறேன். சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு கிழக்கில் எதுவுமே செய்யவில்லையென்றால், அதற்குப் பிரதியீடாக சிங்களப் பேரினவாதத்தினை ஏற்றுக்கொள்வது சரியானதா? பேரினவாதத்தினை ஆதரிப்பது எந்தவிதத்தில் தமிழர்களுக்கு நண்மையினைப் பெற்றுத்தரப்போகிறது? இவையெல்லாவற்றையும் அபிவிருத்தி எனும் ஒற்றைச் சொல்லில் கூறிவிட்டு கடந்துபோவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முஸ்லீம்களுக்கெதிரான அரசியல் என்றால்க் கூட, அது சிங்களப் பேரினவாதத்தின் கீழ் செயற்படும் தமிழ் முஸ்லீம் பினாமிகளுக்கிடையே ஒருவருக்கொருவர் சண்டித்தனம் காட்டுவதென்பது சாத்தியாமனது அல்ல என்பதுடன் ஒரு பினாமிக்குச் சார்பாக மற்றைய பினாமியை பேரினவாதம் எதிர்க்கும் என்பதும் நம்பும்படியாக இல்லை. 

இவை எல்லாவற்றிற்கும் அப்பால், இந்தியாவை இவர்கள் எதிர்க்கவேண்டிய தேவை என்ன? இவர்கள் நியாயப்படுத்தும் உரிமைகள் /  தீர்வுகள களைந்த அபிவிருத்தி அரசியலுக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு என்ன? இவர்கள் தவிர்ந்து வேறு எவருக்கு இந்தியாவின் தலையீடு சங்கடமாக இருக்கிறது? இலங்கையரசுக்குத்தானே, அப்படியென்றால், இவர்கள் இலங்கையரசிற்குச் சார்பான நிலைப்பாட்டினை ஏற்றுக்கொண்டோ  அல்லது அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலினுள் தெரிந்தோ தெரியாமலோ உள்வாங்கப்பட்டுவிட்டார்கள் என்று நான் நினைப்பது சாத்தியம்தானே? 

அடுத்ததாக, சீமான் மீதான இவர்களது வெறுப்பு. தமிழகத்தில் சீமானின் வளர்ச்சி எவ்வாறு இவர்களைப் பாதிக்கிறது? தமிழ்த் தேசியத்தைப் பேசுவதற்காக இவர்கள் சீமானை எதிர்க்கிறார்கள் என்பது இவர்கள் இதுவரை கூறிவந்த கிழக்கில் செயற்படும் தமிழ்த் தேசியவாதிகள் மீதுதான் எமது வெறுப்பேயன்றி, மொதத் தமிழ்த் தேசியம் மீது அல்ல என்னும் நியாயப்படுத்தலுடன் முரண்படுகிறதே? இந்தியாவிற்கு வெளியே சீமானின் வளர்ச்சியை உற்றுக் கவனிப்பவர்கள் யாரென்று பார்த்தால், இங்கே சீமானை எதிர்க்கும் சிலருக்கும் அவர்களுக்குமான தொடர்பு தெரிந்துவிடும். உடனேயே துல்பனும், ஜஸ்டினும், கோஷானும் ஓடிவந்து நாங்களும்தான் எதிர்க்கிறோம் என்று சொல்லவேண்டாம், நீங்கள் எதிர்ப்பதற்கும், இங்கே சிலர் எதிர்ப்பதற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் எதிர்ப்பது தூய தேசியவாத அரசியலை, ஆனால் வேறு சிலர் எதிர்ப்பதோ தமிழ்த் தேசிய அரசியலை. 

அடுத்ததாக, புலம்பெயர் தமிழரின் அழுத்தங்கள். புலம்பெயர் தமிழரின் அழுத்தங்கள் தேவையற்றவை என்று சொல்வதன்மூலம் லாபம் அடையப்போவது யாரென்று பார்த்தால் அது நிச்சயம் இலங்கையரசாக மட்டும்தான் இருக்கமுடியும். உள்நாட்டில் இருக்கும் தமிழராலும் தமக்கான உரிமைகள் பற்றிப் பேச முடியாது, புலம்பெயர்ந்தவர்களும் பேசக்கூடாதென்றால் எமக்கு முன்னால் இருக்கும் ஒரே தெரிவு நடப்பவை பற்றி எவருமே பேசாமல், அமைதியாக நடப்பவற்றை ஏற்றுக்கொண்டு அனுசரித்துப் போங்கள் என்பதுதானே? புலம்பெயர் தமிழரால் தமக்கு ஆபத்தென்று சிலர் புலம்புவது வேதனை. புலம்பெயர் தமிழர் பேசாது இருந்துவிட்டால்மட்டும் இவ்பர்களுக்கு எல்லாமே கிடைத்துவிடுமா அல்லது சிங்களப் பேரினவாதம் தனது ஆக்கிரமிப்பினை நிறுத்திவிடுமா? அப்படியேதுமே நடக்கப்போவதில்லை. பேரினவாதம் புலம்பெயர் தமிழர்களை அடிபணியவைக்க உள்ளூரில் இருப்பவர்களை அச்சுருத்திவருகிறது, அதைச் சிலரும் தெரிந்தே ஆதரிக்கிறார்கள், புலம்பெயர் தமிழரை பேசாமல் ஒதுங்கிவிடுங்கள் நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்கிறார்கள். அவர்களாலும் எதுவும் முடியப்போவதில்லை, எம்மையும் எதுவும் செய்ய விடப்போவதில்லை. புலம்பெயர் தமிழர் வாய்மூடி மெளனமாக இருக்கவேண்டும் என்பது பேரினவாதத்தின் விருப்பம். ஆகவே அதனையே இங்கு பகிர்வோர் செய்வது அதே நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்த்தான் என்பது எனது எண்ணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

உங்களது கருத்தோடு முரண்பாடில்லை

ஆனால் இந்தவகை முடிவை 

தாயகமும் புலமும்  சேர்ந்து எடுக்கவேண்டுமே அன்றி

புற சக்தியோ

எதிரியின் அழுத்தங்களோ அல்ல

அது தான்  உண்மையில் நிரந்தரமாகவோ நீதியாகவோ தேவையானதாகவோ இருக்கும்???

நிச்சயமாக ஆனால் இதில் ஒரு கோழியா/முட்டையா சிக்கல் இருக்கிறது. 

நிலத்து அமைபுக்களும் புலம்பெயர் அமைப்புகளும் ஒரு பொது நிலைப்பாட்டிற்கு வரும் வண்ணம் ஒரு மாநாட்டை கூட்டி வட்டுக்கோட்டை போல் ஒரு தீர்மானத்தை எடுகிறார்கள் என வைப்போம்.

1. முன்னதாகவே “ஒன்று பட்ட இலங்கைக்குள்” என்பதை அறிவிக்காவிட்டால் - இலங்கையில் இது இன்னுமொரு தனிநாட்டு மாநாடு என பிரச்சாரம் நடக்கும். நாட்டில் இருந்து வர விரும்புவர்களும் வர முடியாது போகும்.

2. முன்னதாகவே “ஒன்று பட்ட இலங்கைகுள்” என அறிவித்தால், புலம்பெயர் தேசத்தில் இதை ஒரு “துரோக மகாநாடு” என சித்தரித்து, பலர் பயத்தில் அந்த பக்கமே போகாமல் விடுவர். என்னை பொறுத்தவரை புலம் பெயர் மக்களில், பலர் என்ன நடந்தாலும் கவலை இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். ஆனால் இன்றும் இதில் ஊக்கமாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் தமது 2009 க்கு முன் முந்திய கொள்கையை கொஞ்சமும் மாற்றவில்லை. 

ஆகவே இப்படி ஒரு ஒன்றிணைந்த வேலைதிட்டமும் சாத்தியமிலாமல் போகிறது.

இது முதல் பிரச்சினை.

இரெண்டாவது பிரச்சினை, நாம் விரும்பாவிட்டாலும் வெளியார் தலையீடு தவிர்கவியலாதது. முடிந்தளவு வெட்டி ஆட முயற்சிக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

இதைவிட்டால் வேறு வழி என்ன இருக்கிறது.

ஆயுதப் போராட்டமும் சாத்தியமில்லை. எமது அரசியல்ப் பலமும் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. சிங்களவன் நாளுக்கு நாள் பலமடைந்துகொண்டு வருகிறான், அவனது சிங்கள பெளத்த தேசியம் உருவேற்றப்பட்டுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியா தனது நலனுக்காக எமக்கு ஒரு தீர்வைத் தருமாக இருந்தால் அதைதவிர மேலான எதுவும் எமக்கு இப்போதைக்கு இல்லை. இந்தியாவை மீறி எம்மால் தீர்வொன்றைப் பெறமுடியாது. இன்று சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடியாக இந்தியாவை முன்னிறுத்தி அமெரிக்காவும், மேற்குலகும் செய்யும் நகர்வுகள் எமக்கான ஒரு தீர்வையும் கூடவே வழங்குமென்றால், அதில் தவறென்ன? இந்தியாவையும், அமெரிக்காவையும் தாண்டி எமக்குத் தீர்வொன்றைத்தர வேறு யார் இருக்கிறார்கள்

ஏன்  இல்லை. மேல ஒருவர் சிவலிங்கத்தை வைச்சுக்கொண்டு திரிகிறார் அவரட்டை உது மாதிரி எத்தனை தீர்வுத்திட்டங்கள் இருக்கு தெரியுமே. அடிச்சுவிட்டுக்கொண்டே இருக்கிறார். அவரைக்கொண்டுபோய் ஸ்ரீலங்காவிலே இறக்கிவிட்டீங்கள் என்றால் எமக்கான தீர்வு திட்டத்தை அவர் உடனையே எடுத்து தருவார் போல கிடக்கிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

அப்போ அங்கே ஐனநாயகமில்லை

நீதியில்லை

அராயகம் நடக்கிறது

இதை  தானே நாங்க  வெளியில்   சொல்கிறோம்

சொல்லவேண்டிய தேவையும்  கடமையும் எமக்குண்டல்லே?????

இதைச் சொல்ல வேண்டாமென்று யார் சொன்னது?  வெளியே விளம்பரம் இல்லாமல் வெளிநாட்டு அரசுகளோடு இதைப் பின்கதவு வழியாகப் பகிர்ந்து கொள்வது தான் நான் அறிந்த வரை வினைத்திறனான முறை.

ஆனால், சில அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட கொடி தான் தாயக மக்களை விட முக்கியமாகத் தெரிவதால் செய்வதெல்லாம் அந்தக் கொடிக்கு பின்னால் இருப்போர் என்ற தோற்றம் சிறிலங்காவிலும் வெளிநாட்டிலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது! இது தான் தாயக மக்களால் விரும்பப் படாது என நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

மேலே இருப்பது இயலாத்தனமாக எனக்குத் தெரியவில்லை விசுகர், இது தான் இன்றைய யதார்த்தம். 

 

ஜஸ்ரின் அண்ணா,

நீங்களும் விசுகு அண்ணா இருவரும் சொல்வதுமே உண்மைதான். 

இயலாத்தனமே இப்போ எங்கள் யதார்தம்😔.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Justin said:

இதைச் சொல்ல வேண்டாமென்று யார் சொன்னது?  வெளியே விளம்பரம் இல்லாமல் வெளிநாட்டு அரசுகளோடு இதைப் பின்கதவு வழியாகப் பகிர்ந்து கொள்வது தான் நான் அறிந்த வரை வினைத்திறனான முறை.

ஆனால், சில அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட கொடி தான் தாயக மக்களை விட முக்கியமாகத் தெரிவதால் செய்வதெல்லாம் அந்தக் கொடிக்கு பின்னால் இருப்போர் என்ற தோற்றம் சிறிலங்காவிலும் வெளிநாட்டிலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது! இது தான் தாயக மக்களால் விரும்பப் படாது என நான் நினைக்கிறேன்.

இன்னும் சிங்களவனை மோட்டுச்சிங்களவன் என்ற  நினைப்பிலிருந்து  வருகிறது  இந்த கருத்து????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

 

இயலாத்தனமே இப்போ எங்கள் யதார்தம்😔.

இதைவிட எமது நிலையை சுருக்கமாக சொல்லமுடியாது

இதுவும் கடந்து போகக்கடவது........😪

1 hour ago, goshan_che said:

நிச்சயமாக ஆனால் இதில் ஒரு கோழியா/முட்டையா சிக்கல் இருக்கிறது. 

நிலத்து அமைபுக்களும் புலம்பெயர் அமைப்புகளும் ஒரு பொது நிலைப்பாட்டிற்கு வரும் வண்ணம் ஒரு மாநாட்டை கூட்டி வட்டுக்கோட்டை போல் ஒரு தீர்மானத்தை எடுகிறார்கள் என வைப்போம்.

1. முன்னதாகவே “ஒன்று பட்ட இலங்கைக்குள்” என்பதை அறிவிக்காவிட்டால் - இலங்கையில் இது இன்னுமொரு தனிநாட்டு மாநாடு என பிரச்சாரம் நடக்கும். நாட்டில் இருந்து வர விரும்புவர்களும் வர முடியாது போகும்.

2. முன்னதாகவே “ஒன்று பட்ட இலங்கைகுள்” என அறிவித்தால், புலம்பெயர் தேசத்தில் இதை ஒரு “துரோக மகாநாடு” என சித்தரித்து, பலர் பயத்தில் அந்த பக்கமே போகாமல் விடுவர். என்னை பொறுத்தவரை புலம் பெயர் மக்களில், பலர் என்ன நடந்தாலும் கவலை இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். ஆனால் இன்றும் இதில் ஊக்கமாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் தமது 2009 க்கு முன் முந்திய கொள்கையை கொஞ்சமும் மாற்றவில்லை. 

ஆகவே இப்படி ஒரு ஒன்றிணைந்த வேலைதிட்டமும் சாத்தியமிலாமல் போகிறது.

இது முதல் பிரச்சினை.

இரெண்டாவது பிரச்சினை, நாம் விரும்பாவிட்டாலும் வெளியார் தலையீடு தவிர்கவியலாதது. முடிந்தளவு வெட்டி ஆட முயற்சிக்கலாம்.

 

அதுவரை

விட்டுக்கொடுப்போடு தாயகமும்

விடாது புலமும்  இயங்கணும்

எம்மிடம் முள்ளிவாய்க்கால்  என்றொரு பாரிய கொடுமையும்

அதன் மீதான பொறுப்பும்  இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

இன்னும் சிங்களவனை மோட்டுச்சிங்களவன் என்ற  நினைப்பிலிருந்து  வருகிறது  இந்த கருத்து????

 சிங்களவரின் அமைப்புகள் புத்திசாலித்தனமானவை, தமிழர்களின் அமைப்புகள், குறைந்த பட்சம் புலத்தில், குறைந்த புத்திசாலித்தனமானவை என்ற என் புரிதலில் இருந்து வந்த கருத்து அது! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.