Jump to content

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது

கம்பஹாவில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது என்று இன்று சற்றுமுன்னர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதேவேளை கம்பஹாவில் தனியார் கல்வி நிலையங்களும் நாளை முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.இதன்படி 9ம் திகதி முதல் ஆரம்பிக்க இருந்த 2ம் தவணை விடுமுறை நாளை (05) ஆரம்பிக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொரோனா தொற்று நோயின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தயவு செய்து பீதி அடைய வேண்டாம், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் அவர் பொது மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/நாட்டின்-அனைத்து-பாடசாலை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹம்பகாவில்.. கொரோனா என்றால்.. எதுக்கு நாடு பூராவும் பாடசாலைகளை மூட வேண்டும்.

எதிலும் பொய் பித்தலாட்டம்.. இதுவே சிங்களவர்களின் வாடிக்கையாகிவிட்டது. கொரோனா அபாயம் சொறீலங்காவில் பலமாக உள்ளது. அதை மறைத்து மகிந்த கோத்தா கும்பல் ஆடிய ஆட்டத்தின் விளைவு மிக விரைவில் வெளி வரும். 

கொரோனா புலிகள் அல்ல. கொரோனா புலிகளை விஞ்சியது. பாவ புண்ணியம்.. தர்மம்.. அதர்மம் எல்லாம் பார்க்காது.. சிங்களவன் மிக விரைவில் புரிந்து கொள்வான். 

Link to comment
Share on other sites

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இரண்டாவதாக இருக்கும் சிறிலங்கா முதலாமிடத்தை நோக்கி செல்கிறது. ஆனாப்பட்ட நியூசிலாந்து எல்லாம்  எந்த மூலைக்கு??🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்டவர்களுடைய கொண்டாட்டங்களினாலும்
அதன் விளைவாக மாணவர்கள் மூலம் பாடசாலைகள் பலவற்றிலும் கொரோனாத் தொற்று இன்றைய நிலைமையில் மோசமாக இருக்கின்றது.
பாடசாலைகள் சில வாரங்கள் கூடுதலாக மூடப்படுவது கொரோனாவைக் குறைப்பதற்கு வழி செய்யாலாம்.
இலங்கை அரசு எடுத்த முடிவு பாராட்டத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

தனிப்பட்டவர்களுடைய கொண்டாட்டங்களினாலும்
அதன் விளைவாக மாணவர்கள் மூலம் பாடசாலைகள் பலவற்றிலும் கொரோனாத் தொற்று இன்றைய நிலைமையில் மோசமாக இருக்கின்றது.
பாடசாலைகள் சில வாரங்கள் கூடுதலாக மூடப்படுவது கொரோனாவைக் குறைப்பதற்கு வழி செய்யாலாம்.
இலங்கை அரசு எடுத்த முடிவு பாராட்டத்தக்கது.

உண்மைதான்.

இலங்கை போன்ற மருத்துவ ஆளணி வளம், படுக்கைகள், வெண்டிலேட்டர் போன்ற இதர சாதனங்கள் குறைவான நாட்டில் வரமுன் காப்பதே ஒரே வழியாக இருக்கும். தொற்று பெருகினால் கட்டு படுத்தல், நோய் பராமரிப்பு கஸ்டமாக இருக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நாளை க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பிப்பதாக சொன்னார்களே. 

வாயிலை அல்வா 

பிழையான முடிவுகளை எடுத்து செல்கிறது கோத்தா அரசு என்கிறம் யார் கேட்டார்கள் இன்று அந்த மாணவர்கள் நிலை ?

Link to comment
Share on other sites

15 hours ago, nedukkalapoovan said:

ஹம்பகாவில்.. கொரோனா என்றால்.. எதுக்கு நாடு பூராவும் பாடசாலைகளை மூட வேண்டும்.

எதிலும் பொய் பித்தலாட்டம்.. இதுவே சிங்களவர்களின் வாடிக்கையாகிவிட்டது. கொரோனா அபாயம் சொறீலங்காவில் பலமாக உள்ளது. அதை மறைத்து மகிந்த கோத்தா கும்பல் ஆடிய ஆட்டத்தின் விளைவு மிக விரைவில் வெளி வரும். 

கொரோனா புலிகள் அல்ல. கொரோனா புலிகளை விஞ்சியது. பாவ புண்ணியம்.. தர்மம்.. அதர்மம் எல்லாம் பார்க்காது.. சிங்களவன் மிக விரைவில் புரிந்து கொள்வான். 

 ஆபத்து எல்லா இடத்திலும் இருக்கிறது; ஆனால் கொரனாவை கட்டுப்படுத்தியதில் சிறப்பாக செயற்ப்டது என்பது மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை.

Link to comment
Share on other sites

15 hours ago, nedukkalapoovan said:

 

கொரோனா புலிகள் அல்ல. கொரோனா புலிகளை விஞ்சியது. பாவ புண்ணியம்.. தர்மம்.. அதர்மம் எல்லாம் பார்க்காது.. சிங்களவன் மிக விரைவில் புரிந்து கொள்வான். 

கொரொனா என்ன சிங்களவனை மட்டுமா கொல்லும்? அது தமிழனையும் கொல்லும்...அதே போல் பொருளாராத. ரீதியில் உயர்ந்த நிலையில் இருக்கும் சிங்களவனின் பொருளாதாரம் கொரோனா பாதிப்பை தாங்கும்..... ஆனால் ஏற்னவே வங்குரொத்து நிலையில் இருக்கும் எமது பொருளாதாரம் என்னவாகும்? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசை  எல்லாவற்றிற்கும் ஏசுவது தவறு. இது ஒரு பிரபல ஆடை தொழில்சாலை நிறுவனம். இங்கு புங்குடுதீவிலிருந்து தமிழ் பெண்களும் வந்து வேலை செய்கின்றார்கள். அரசு எடுத்தது சரியான முடிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தொற்றல், அங்கே வேலை செய்த இரு புங்குடுதீவு இளம்பெண்கள் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். அவர்களோடு தொடர்பில் வந்த சிலர் பின்னர் வேறு வடபகுதி பிரதேசங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். 

நவீன தொழில் நுட்பம், பயங்கரவாத தடுப்பிற்காக மக்களைப் பின் தொடர்தல் என்று அசத்தும் சில மேற்கு நாடுகளிலேயே செய்ய இயலாத contact tracing ஐ இலங்கையில் மனித வளத்தை மட்டும் பாவித்து இதெல்லாம் நடக்கிறது. இங்க இருந்து சிங்களவர்கள் என்ன செய்தாலும் அது சொத்தை தான் என்று குற்றம் சொல்லும் ஆட்களின் புகுந்த நாட்டிலோ தொற்றும் குறைந்த பாடில்லை, பொருளாதாரமும் சாக்கடையில்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் சிலர் நல்லா மகிந்த கோத்தா சிங்களப் பயங்கரவாத அரசுக் கும்பலுக்கு வக்காளத்து வாங்கினம்...

ஆனால்.. பிபிசியில் பிரசுரமாகியிருக்கும்.. இந்தப் படம் சொல்லும் சேதியை உலகிற்கு..

ஆயுத முனையில்.. கொரோனாவோடு அடிபடும் ஒரே நாடு சொறீலங்கா ஆகும்..

Sri Lanka shuts schools after 'mystery' Covid case

 

Curfew has been imposed in the town of Divulapitiya

Image caption: Curfew has been imposed in the town of Divulapitiya

Sri Lanka has announced an early end to school terms after a factory worker in the town of Divulapitiya - on the outskirts of the capital Colombo - tested positive for Covid-19. Curfew has been imposed in the town.

The unidentified woman's daughter has since tested positive, along with at least 69 other workers at the factory.

It is unclear how the woman contracted the virus. Sri Lanka's cases of Covid-19 have been contained to specific clusters so far. The health ministry says there have been 3,471 cases and 13 deaths recorded there since March. Since then, the country has shut down the airport for commercial flights and has only been allowing in repatriated citizens - who have to spend a month in quarantine. This is the first reported case in weeks.

Officials are now conducting more tests, and have placed more than 1,000 people in quarantine. They are also attempting to trace where and how the woman may have contracted the virus.

The news sent has shockwaves through a country where life had resumed pre-pandemic normalcy. Officials have asked people to suspend all non-essential travel. Panic buying has been reported in some areas.

https://www.bbc.co.uk/news/live/world-54382914/page/2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்வது போல கடும் ஆயுதம் தரித்த பொலிஸும் ஆமியும் தான் ஊரடங்கை அமல் படுத்துதாம்!  இப்படி செய்யாமல் மக்களை சாதாரணமாக இருக்க விட்டால் கொஞ்சம் சனம் சாகலாம் கொரனாவால, பிறகு இங்க திரும்ப வந்து "சொறிலங்கா பொறுப்பில்லாமல் மக்களைச் சாக விட்டு விட்டது" என்று தீ கக்க வசதி தான்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nedukkalapoovan said:

ஹம்பகாவில்.. கொரோனா என்றால்.. எதுக்கு நாடு பூராவும் பாடசாலைகளை மூட வேண்டும்.

எதிலும் பொய் பித்தலாட்டம்.. இதுவே சிங்களவர்களின் வாடிக்கையாகிவிட்டது. கொரோனா அபாயம் சொறீலங்காவில் பலமாக உள்ளது. அதை மறைத்து மகிந்த கோத்தா கும்பல் ஆடிய ஆட்டத்தின் விளைவு மிக விரைவில் வெளி வரும். 

கொரோனா புலிகள் அல்ல. கொரோனா புலிகளை விஞ்சியது. பாவ புண்ணியம்.. தர்மம்.. அதர்மம் எல்லாம் பார்க்காது.. சிங்களவன் மிக விரைவில் புரிந்து கொள்வான். 

சில நாட்களாக நெஉக்கரின் கருத்தை பார்க்க எனக்கென்னமோ கைலாசாவில் இருக்கிறமாதிரித்தான் இருக்கு நாட்டு நில,ஐயே தெரியாமல் இருக்கிறார் அதற்க்காக சொன்னேன்

 

1 hour ago, Justin said:

நெடுக்கர் சொல்வது போல கடும் ஆயுதம் தரித்த பொலிஸும் ஆமியும் தான் ஊரடங்கை அமல் படுத்துதாம்!  இப்படி செய்யாமல் மக்களை சாதாரணமாக இருக்க விட்டால் கொஞ்சம் சனம் சாகலாம் கொரனாவால, பிறகு இங்க திரும்ப வந்து "சொறிலங்கா பொறுப்பில்லாமல் மக்களைச் சாக விட்டு விட்டது" என்று தீ கக்க வசதி தான்!😎

அவருக்கு ஊர் நிலை தெரியாது ஆளை விடுங்கள் 

19 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நாளை க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பிப்பதாக சொன்னார்களே. 

பரீட்சைகள் அறிவித்த திகதியில் நடக்குமென அரசு கூறியுள்ளது ஆனாலும் அது நிலயை பொறுத்து தடைப்படலாம் அல்லது பிற்போடப்படலாம் 11.10.2020 தரம் 5 மாணவர்களுக்கு புலமை பரீட்சை 12 .10.2020 உயர்த்தர பரீட்சை என 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சில நாட்களாக நெடுக்கரின் கருத்தை பார்க்க எனக்கென்னமோ கைலாசாவில் இருக்கிறமாதிரித்தான் இருக்கு நாட்டு நிலையே தெரியாமல் இருக்கிறார் அதற்காக சொன்னேன்.

 

எனக்கென்னவோ.. நீங்கள் எல்லாம் மகிந்த கோத்தா தரப்புக்கு யுத்த காலத்தில் பயப்பிட்ட அதே பயத்தில் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. மக்களை ஒரு பய பீதியில் வைத்திருப்பது தான் மகிந்த கோத்தாவின் சிங்களப் பேரினவாத பாசிச அரசியலாகும். அது உங்கள் கருத்தில் அப்படியே தொனிக்கிறது.

சிங்கப்பூர்.. தென்கொரியா.. ஜப்பான்.. மேலும் வறிமைக் கோட்டில் உள்ள ஆபிரிக்க நாடுகள் கொரோனாவை இராணுவம்.. ஆயுதம் இன்றி கட்டுப்படுத்தி வருகின்றன. 

மேற்கு நாடுகளில்.. இருக்கும் அதீத சமூகச் சுதந்திரம்.. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தாமதங்களை காட்டினும்.. இறப்பு வீதம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில்.. இவ்வளவு சாவுகள் இருப்பினும்.. தொற்றுக்கள் இருப்பினும்.. இராணுவம்.. ஆயுதம்.. பாவிக்கப்படவில்லை.. மக்களை அச்சுறுத்த. ஆனால்.. சொறீலங்காவில்.. எடுத்ததற்கும் ஆயுதத்தை இராணுவத்தை கொண்டு திரிவது சிங்கள பேரினவாத அரச பாசிச பயங்கரவாத ஆட்சியாளர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. மக்களும் இந்த அடக்குமுறைக்கு அடங்கி வாழப் பழகிவிட்டனர். 

இது உங்களின் தப்பல்ல.. அரசின் தவறை உணர முடியாதபடிக்கு அவர்கள் அங்கு மக்களை அடக்கி ஆண்டு வருவதன் விளைவு.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.