-
Tell a friend
-
Topics
-
18
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
28
By உடையார்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By தனிக்காட்டு ராஜா · Posted
பிரதம அதிதிகள் முன்வரிசையில் தான் இருப்பார்கள் இவருக்கு மக்கள் தான் வாக்களித்தார்கள் அப்ப அந்த மக்கள் யார் சிங்களவர்களா இல்லையே அம்மக்களின் வாக்கால்தான் அவருக்கு அரசு பதவி அளித்துள்ளது என்பதை கூட உங்களால் விளங்கிள்கொள்ளாமல் இருக்கிறதே -
By தனிக்காட்டு ராஜா · Posted
உண்மையில் அந்த வீட்டுக்கு உரிமை கோரியவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆனால் உறுதிப்பத்திரம் இருந்த்கிருந்தால் பல வருடங்களுக்கு முன்னரே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கும் என்பதை இங்கு பல யோசிக்க வில்லை . எங்கள் ஊரில் ஏன் கிழக்கு மாகாணத்தில் பல இயக்கங்கள் அரசியலுக்காக ஆயுத முனையில் ஆக்கிரமித்த வீடுகள் இப்பவும் பாழடைந்து காணப்படுகிறது எல்லா இயக்கங்களும் ஆயுதம் பதில் சொல்லிய காலம் உடமையாளர்கள் அனைவரும் தற்போது ஐரோப்பாவில் இருக்கிறார்கள் சில இடங்கள் ரியுசன் சென்ராக பயன்படுகிறது . ஒரு பக்கம் மட்டும் பார்க்கப்படாது -
By தனிக்காட்டு ராஜா · Posted
இந்த வருடத்திற்குள் அதற்க்கான எல்லை வரையறுத்து பிரச்சினை தீர்க்கப்படும் என அறிவித்தல் கொடுத்து இருக்கிறார்கள் பார்ப்போம் அதுபோக நீதிபதி மேச்சல் தரை பண்ணையாளர்களுக்கும் மாடுகளுக்கும் கெடு பிடி கொடுக்க வேண்டாம் என அறிக்கை விட்டுருக்கிறார் . -
மக்களையே அபகரிக்கத் தெரிந்தவனுக்கு அவர்கள் வீட்டை அபகரிக்கத் தெரியாதா....? என்னங்க விசுகு அவர்களே.!
-
By தமிழ்நிலா · பதியப்பட்டது
காலச் சூழலினும் கயமை வாழ்விலினும் ஈடுபாடில்லாமல் எச்செயலும் செய்துழன்று ஈடில்லாத் துன்பமாய் பீடுற்று வாழாமல் பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய் திட்டமிட்டு ஈடுபட்டுச் செய்வோர் புலமைச் செவ்வியர் சால்புடைப் பெரியோர் ஞாலத்தின் மீதினில் வாழத் தகுந்தோர்! அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர்! நல்லவராய் நயத்திருந்தால் நன்னலத்துடன் நன்றேயிருப்பர் அல்லவராய் அயர்ந்திருந்தால் அவலத்துடன் அவதியுற்றிருப்பர் வல்லவராய் வாய்மையுடன் வாழ்ந்து உளங் கனிவித்து மெய்மை கொளுத்தி மேலுக்குய்து நன்மையும் தீமையும் நாடியுணர்ந்து தேடியுணர்ந்து மயர்வறு உயர்வறு துயரறு அயர்வறும் நலமுறு வாழ்வை நன்மையிலேயே வாழ்ந்திருத்தல் நன்றே! -தமிழ் நிலா.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.