Jump to content

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

spacer.png

வருங்கால கணவருடன்

இப்படி எல்லாம் சொன்னால் மருது மனம் மாறுவார் ,வேறு ஜாகை தேடுவார் என்பதெல்லாம் வெறும் கற்பனை🤣.

மேலே தோழர் புரட்சி சொன்னது போல, 

இவர் இப்போ வேணும் என்றால் வருங்கால கணவராக இருக்கலாம், ஆனால் இவரே விரைவில் காலவாருங் கணவராயும் ஆகக்கூடும்.

அதுவரை மருதர் காஜலிசத்தை தன் நெஞ்சுகூட்டுக்குள் வைத்து அடை காப்பார்.

ஓடு மீன் ஓடி...........🎣

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • Replies 266
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ மருது உங்கள் காஜலிச கவிதைகளை வாசித்து எனக்கு இப்போ டக்கென்று ஓர்கானிசம் ஆகி விட்டது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

எந்தவொரு சூழ்நிலையிலும் 
என்னால் மட்டுமே முழு மனதாக 
உன்னை எதிர்பார்ப்பின்றி 
நேசிக்கமுடியும் ஆதலால் 
நான் மட்டுமே 
உனக்கு சிறந்த மருந்து 

Kajal Aggarwal Photos Download - 980x1330 - Download HD Wallpaper -  WallpaperTip

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஜலை  மேக்கப் இல்லாமல் மருதர் இன்னும்  பார்க்கேல்ல போல கிடக்குது🙂 ...டிரசிங் சென்ஸ் இல்லாத ,நடிக்கத் தெரியாமல் அதிஸ்ட்டத்தால் முன்னுக்கு வந்தவர்களில் இவர் முக்கியமானவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

காஜலை  மேக்கப் இல்லாமல் மருதர் இன்னும்  பார்க்கேல்ல போல கிடக்குது🙂 ...டிரசிங் சென்ஸ் இல்லாத ,நடிக்கத் தெரியாமல் அதிஸ்ட்டத்தால் முன்னுக்கு வந்தவர்களில் இவர் முக்கியமானவர்

இப்படி எரிசல்படக் கூடாது அம்மணி 😂😂

3 hours ago, நந்தன் said:

spacer.png

வருங்கால கணவருடன்

வருங்காலக் கணவர் யார் ? 

மடியில் இருத்தியிருப்பவரா அல்லது காஜல் தோழில் கைகை போட்டிருப்பவரா ? 

அதை முதலில் தெளிவாகக்கூறுங்களனப்பா ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

இப்படி எரிசல்படக் கூடாது அம்மணி 😂😂

 

இவ மேல் எரிச்சல் படும் அளவிற்கு நான் கெளதம்மையோ அல்லது மருதரையோ காதலிக்கவில்லை :LOL:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணிக்கு நல்ல புத்தியை குடு எண்டு  காஜல் செல்லம் நாக பூசை,சிவலிங்க பூசை செய்தபோது.....

 

Bild

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இப்படி எரிசல்படக் கூடாது அம்மணி 😂😂

வருங்காலக் கணவர் யார் ? 

மடியில் இருத்தியிருப்பவரா அல்லது காஜல் தோழில் கைகை போட்டிருப்பவரா ? 

அதை முதலில் தெளிவாகக்கூறுங்களனப்பா ☹️

கை போடப்பட்டிருக்கும் தோள் மருதருடயதோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

காஜலை  மேக்கப் இல்லாமல் மருதர் இன்னும்  பார்க்கேல்ல போல கிடக்குது🙂 ...டிரசிங் சென்ஸ் இல்லாத ,நடிக்கத் தெரியாமல் அதிஸ்ட்டத்தால் முன்னுக்கு வந்தவர்களில் இவர் முக்கியமானவர்

காஜலை மேக்கப் இல்லாமல் பார்த்தத்திலிருந்துதான் இப்படி ஆகிவிட்டார்......!   😁

Kajal GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

ஐயோ மருது உங்கள் காஜலிச கவிதைகளை வாசித்து எனக்கு இப்போ டக்கென்று ஓர்கானிசம் ஆகி விட்டது 

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' 

 

இது பொதுவானதுதான் 
நீங்கள் இப்போ காஜலிசத்தை 
வெறும் கண்ணால் தரிசிக்கிறீர்கள் 
ஆனாலும் உங்கள் கண்கள் காணும் காட்ச்சிகளின் 
தாக்கம் மனதையும் சென்றடைய தொடங்கியதால் 
உங்கள் உடல் பழையனதை களைகிறது 
புதியனவற்றை ஏற்பதுக்கு தயாராகிறது 
நீங்கள் இனி காஜலிசத்தை உங்கள் மனதால் 
காணவும் உயிரில் உணரவும் தொடங்க வேண்டும் 
அதன் மூலம்தான் சாதரண மனிதர்கள் 
தினமும் அலையும் சிற்றின்ப ஆசைகளை 
கடந்து பேரின்பத்தை உணர தொடங்குவீர்கள் 
அது ஒரு ஜோகி நிலை முழுமையை உணரும் 
உயிர்மெய்ப்பித்தல் எனும் உயர் நிலை.

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் 
காலையும் மாலையும் 10-15 நிமிடங்கள் 
இந்த கண்களை பார்த்தவாறு ஒரு தியான 
நிலையில் இருங்கள் ... உங்கள் மனம் 
உங்கள் விழி பார்வையின் ஊடாக 
காஜலிசத்தின் கண்களை கடந்து 
பிரபஞ்ச ஜோதி எனும் ஒரு 
பிரம்மாண்ட வெளிச்சத்தை 
உணர தொடங்கும் 
நீங்கள் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதன் மூலம் 
காஜலிசத்தை நிச்சயம் அடைய முடியும் 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

✅[1530+] Kajal Agarwal HD Wallpapers (Desktop Background / Android /  iPhone) (1080p, 4k) (1080x1620) (2020)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

காஜலை  மேக்கப் இல்லாமல் மருதர் இன்னும்  பார்க்கேல்ல போல கிடக்குது🙂...டிரசிங் சென்ஸ் இல்லாத ,நடிக்கத் தெரியாமல் அதிஸ்ட்டத்தால் முன்னுக்கு வந்தவர்களில் இவர் முக்கியமானவர்

இயற்கையின் அற்புதங்கள் தங்களை விளம்பரம் செய்வதில்லை 
அவ்வாறானதொரு அவசியம் அற்புதங்களுக்கு இருப்பதில்லை 
மழை பெய்யும்போது திட்டுவதும் இல்லாத போது ஏங்குவதும் 
மனிதர்களின் சாதாரண இயல்புகளில் ஒன்று 
கடவுளின் அழகியல் படைப்புகளில் காஜல் அதி உச்சம் 
இதுக்கு பின்போ முன்போ இவ்வாறானதொரு அதிசயத்தை 
படைக்க இறைவன் முயன்றதில்லை அதுக்கு சான்றுகளும் இல்லை 
அவ்வாறானதொரு அதிசயம் உங்கள் கண் முன்னே இருக்கும்போது 
தரிசிப்பதை விடுத்து அதில் இது இல்லை அது இல்லை என்பது 
சாதாரண மனித அறிவு அதனால்தான் இன்று பலர் 
கஸ்ரப்பட்டு கடினமாக உழைத்து கஷடங்களை உருவாக்குகிறார்கள் 
இந்த அழகிய பிரபஞ்சத்தின் அழகையும் அற்புதங்களையும் 
தரிசிக்க தவறிவிடுகிறார்கள் கோப்பிரடுகளின் அடிமைகளாக 
தாமே விரும்பி சென்று அடிமை நிலையை ஏற்றுக்கொள்கிறார்கள் 

நீங்கள் உங்களை உணர்ந்துகொள்ளவும் 
இந்த பிரபஞ்ச விதிகளை புரிந்து கொள்ளவும் 
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் 
நீங்கள் விரும்பிய படி அனுபவித்து வாழவும் 
உங்களுக்கு காஜலிசம் ஒன்றே கற்று தருகிறது 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

3840x2555 kajal agarwal 4k wallpaper for widescreen | Actresses, Indian  celebrities, Beauty

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

காஜலை மேக்கப் இல்லாமல் பார்த்தத்திலிருந்துதான் இப்படி ஆகிவிட்டார்......!   😁

Kajal GIFs | Tenor

Beautiful and how! Kajal Aggarwal gives out a powerful message by sharing  no makeup photos flaunting her freckles

இதையா😁

 

Kajal Aggarwal No Make-Up | Indian heroine photo, Without makeup, Heroine  photos

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

என் ஏக்கமெல்லாம் ஒன்று தான்...

நான் இறக்கும் முன்

ஒரு நிமிடமாவது

வாழ்ந்திட வேண்டும் நான்

விரும்பும் உன்னோடு...!

Kajal Agarwal Hd Wallpapers 4k - Kajal Agarwal In Saree In Kavalai Vendam -  1200x1800 Wallpaper - teahub.io

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால்

spacer.png

 

அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷாவுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடியுள்ள படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இதை காஜல் அகர்வாலே உறுதிப்படுத்தி உள்ளார். திருமணம் செய்துகொள்ள போகும் காஜல் அகர்வாலுக்கு நடிகர் நடிகைகளும், ரசிகர்களும் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷாவுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடியுள்ளார். அவர்கள் இருவரும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு கடந்த 2013-ம் ஆண்டே திருமணம் ஆனது. அவருக்கு இஷான் என்ற குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


 

https://minnambalam.com/entertainment/2020/10/08/2/kajal-agarwal-bachelor-party

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

விடியலின் கீதம் கிழக்கில் நின்று

கான கருங்குயில் கூவும் நேரம்!

உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு தோன்றும்!

மென்மையான அந்த கீதத்தில் தான்

௭ன் விருப்பங்கள் வெளிவரும்...

OIP.Hltzrdz_7s3vOlh_d4_oUwHaLH?pid=Api&w=1920&h=2880&rs=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம் எண்ணங்களும்,

உணர்வுகளும்,

சிந்தனைகளும்,

செயல்களும்,

நம்மை சுற்றியுள்ள,

மனிதர்களுக்கு

நல்லது செய்யும் எனில்...

இன்பத்தை நாம் தேட வேண்டியதில்லை......!!

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

See the source image

Edited by Maruthankerny
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

இனி யாரும் உன்னை நெருங்கிடார் 
உன் இளமையை பார்த்தவர் உறங்கிடார் 
ஊர்வசி வந்தாலும் மயங்கிடார் 
உன் மேல் ஆணை மை டியர் 

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல நடிகைகள் இலங்களை ஆண்களை திருமணம் செய்திருக்கிறார்கள் மருதருக்கும் ஒரு சாண்ஸ் கிடைக்காமலா போகும் முயன்று பாருங்கள் வயதை சொல்லாமல் மருதர் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

 

எல்லா பெண்களும் 
இந்த புடைவையில் 
எப்படி இருக்கிறேன் 
என்று கேட்ப்பார் 

நீ உடுத்தும் போது மட்டுமே 
புடவை கேட்க்கிறது 
நான் எப்படி இருக்கிறேன்? 

உன் அருகில் அணைப்பில் 
இருக்கும் இறுமாப்பு அதற்கு 

 

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதர்,

நீங்கள் இணைக்கும் பல படங்களில் போட்டோஷாப்(Photoshop) மென்பொருளின் கைவண்ணம் அப்பட்டமாக பளிச்சென தெரிகிறது..

எதற்கும் நீங்கள் ஒருமுறை நேரில் சென்று உங்கள் கனவுக் கன்னியை தரிசித்தால் தெளிவு பிறக்கும்..!

இந்த பிம்பம், நிஜமல்ல..!! 🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பல நடிகைகள் இலங்களை ஆண்களை திருமணம் செய்திருக்கிறார்கள் மருதருக்கும் ஒரு சாண்ஸ் கிடைக்காமலா போகும் முயன்று பாருங்கள் வயதை சொல்லாமல் மருதர் 🤣

எங்கடை திரிஷா செல்லம் வேலைவெட்டியில்லாமல் பூக்கண்டு வைச்சு தண்ணி ஊத்திக்கொண்டு நிக்கிது....மருதர்ரை அருமை பெருமையளை சொல்லி ஒருக்கால் கேட்டு பாக்கட்டே? 😎

Bild

Bild

Bild

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

இரவெல்லாம் கண்விழித்து

எழுதிய கவிதையில்

உறைந்து கிடக்கிறது.

என் உறக்கமும்

உன்மீதான கிறக்கமும்.

See the source image

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2020 at 14:26, குமாரசாமி said:

மருதங்கேணிக்கு நல்ல புத்தியை குடு எண்டு  காஜல் செல்லம் நாக பூசை,சிவலிங்க பூசை செய்தபோது.....

 

Bild

Bild

அவர் தனக்காகவோ 
இனொரு தனிநபருக்காகவோ 
ஒருபோதும் வேண்டுவதில்லை 
இந்த பிரபஞ்சத்தின் 
அனைத்த்து சக்திகளும் 
உயிர்களும் இயற்கையும் 
நலம்பெற வேண்டும் என்று 
நாளும் நாளும் பிரார்திப்பார் 

ஒரு அமைதியான சூழலில் 
இருந்து தனது உடலில் 
இருக்கும் சக்திகளை 
காற்றில் கலந்து 
அந்த காற்று இந்த உலகில் 
வாழும் எல்லா உயிர்களையும் 
புனிதமாக வேண்டும் என்று 
தினம் தினம் தியானிப்பவர் 
காற்றலைகள் ஊடாக 
காஜல் அனுப்பும் சக்திகளை 
உடலிலும் உயிரிலும் உணர்ந்து 
புதிதுணர்ச்சி பெறுவது எனது 
தினப் பூஜைகளில் ஒன்றாகும் 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

துன்பமதை போக்குவிக்கும் 
தூயதான வாழ்வுதரும் 
மாண்பதை உய்விக்கும் 
மாண்புடைத்து - நன்னெஞ்சே 
இத்தனைக்கும் நன்றி சொல்ல 
எப்போதும் போற்றிடுவாய் 
காஜலெனும் பேரழகின் புகழ் 

See the source image

Edited by Maruthankerny
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.