Jump to content

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

தூரமாகத்தான் இருக்கிறாய்,

அதிகமாக மூச்சடைக்க வைக்கிறது......!!

~உன் நினைவுகள்.....

 

Kajal_Aggarwal_at_LFW_2017.jpg

Link to comment
Share on other sites

  • Replies 266
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2020 at 04:11, குமாரசாமி said:

எங்கடை திரிஷா செல்லம் வேலைவெட்டியில்லாமல் பூக்கண்டு வைச்சு தண்ணி ஊத்திக்கொண்டு நிக்கிது....மருதர்ரை அருமை பெருமையளை சொல்லி ஒருக்கால் கேட்டு பாக்கட்டே? 😎

வேண்டாம் அது நாயோட சுத்தி திரியுது அப்பவாச்சும் விளங்கி இருக்கவேண்டும்  திரிசாவுக்கு எதுவும் சரிப்பட்டு வராது என்று 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வேண்டாம் அது நாயோட சுத்தி திரியுது அப்பவாச்சும் விளங்கி இருக்கவேண்டும்  திரிசாவுக்கு எதுவும் சரிப்பட்டு வராது என்று 🤣

பாருமைய்யா......அந்த பால் வடியும் பச்சை முகத்தை பாருமையா? அதை பாத்து எப்பிடி கூடாமல் சொல்ல மனம் வருது? நாயையும் பிள்ளை மாதிரித்தானே வளர்க்கினம். புருசன் மாதிரியாயாயாயா வளர்க்கினம்?

Ethir Katchi در توییتر "அடுத்தது சென்னைக்கு போறேன், திரிசாவ கல்யாணம்  பன்றேன்!! #ஐயோ திரிசா திரிசா, ModernDressல பாத்தா ஒரு மார்கமா இருக்க, பாவாட  தாவணில ...

கையில் வைத்திருக்கும் கத்தி தேங்காய் உடைக்கவே தவிர வேறொன்றுக்குமில்லை...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பாருமைய்யா......அந்த பால் வடியும் பச்சை முகத்தை பாருமையா? அதை பாத்து எப்பிடி கூடாமல் சொல்ல மனம் வருது? நாயையும் பிள்ளை மாதிரித்தானே வளர்க்கினம். புருசன் மாதிரியாயாயாயா வளர்க்கினம்?

Ethir Katchi در توییتر "அடுத்தது சென்னைக்கு போறேன், திரிசாவ கல்யாணம்  பன்றேன்!! #ஐயோ திரிசா திரிசா, ModernDressல பாத்தா ஒரு மார்கமா இருக்க, பாவாட  தாவணில ...

கையில் வைத்திருக்கும் கத்தி தேங்காய் உடைக்கவே தவிர வேறொன்றுக்குமில்லை...😎

நானும் எதையோ நறுக்க வச்சிருக்கு என நினச்சிட்டன் எதுக்கும் மருதர் காஜலுடன் மட்டுப்படுத்திக்கொள்வது நல்லது என நான் நினைக்கிறன் இங்க வாலாட்டினால் வெட்டி கைல கொடுத்துவிடும் என

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

 

என் மேல் கோபமா?
எந்தன் இதயம் தாங்குமா?
இனிதாய் நலமாய் 
வளமாய் வாழ 
அருள்வாயா காஜா ......  

இரவை பகலில் புகுத்துகிறாய் 
நல்ல பகலில் இரவை புகுத்துகிறாய் 
உருவாய் யாவும் அறிகின்றாய் 
மிக உன்னதமாய் காதல் புரிக்கின்றாய் 

என் மேல் கோபமா? 
என் மேல் கோபமா ..........? 

பரிவுடன் என்னை பார்ப்பவளே 
நிதம் பாங்கை நினைக்க செய்பவளே
கருணை மழையை பொழிபவளே  
மஹா கண்ணியம் வாய்ந்த தூயவளே 

என் மேல் கோபமா ? 
என் இதயம் தாங்குமா? 

 

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

 


வெள்ளி திரையில் 
வண்ணமாக தோன்றி 
தந்த இனப்பத்துக்கே 
போதுமான நன்றி 
கூறவில்லை இன்னும் 

இதில் இன்னும் 
வேண்டும் என்று 
கேட்க அஞ்சுதடி 
என் நெஞ்சம் 

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

எனக்கு பிடித்தது 
எல்லாம் காதல்-என்று 
எண்ணி இருந்தேன் 

உன்னை கண்ட-பின் 
நீ மட்டுமே காதல் 
என்று கண்டேன் 

92635489_10157628559314079_6805556756333199360_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=fuodBECIA2QAX9IlfQX&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=f96d0809f83d1b92f56a0f1f698980e0&oe=5FA8FEE5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

விதிமுறையை
ஓரம் வைத்து
விளையாட
விரும்புகிறேன்..!!
வித்தியாசம்
கண்டறியும்
விளையாட்டை
தொடங்குகிறேன்..!!
தேன்மலருக்கும் 
தேன் இதழுக்கும் 

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2020 at 23:29, உடையார் said:

Beautiful and how! Kajal Aggarwal gives out a powerful message by sharing  no makeup photos flaunting her freckles

இதையா😁

 

Kajal Aggarwal No Make-Up | Indian heroine photo, Without makeup, Heroine  photos

Kajal Aggarwal No Make-Up | Indian heroine photo, Without makeup, Heroine  photos

உடையார் அண்ணா இதை இணைத்ததுக்கு மிக்க நன்றி 
இதைத்தான் ரத்தியக்கா மற்றும் ராஜவன்னியர் அண்ணா நிழலி 
போன்றவர்கள் அவர் மேக்கப் make-up இல்லாமல் பார்த்தல் அழகு இல்லை 
என்று சொன்னார்கள் என்று  நினைக்கிறன். நீங்களும் அவ்வாறுதான் 
இதை இணைத்து இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் .

உண்மையில் பார்க்க போனால் காஜலுக்கு பெரும் மார்க்கெட்டை 
உருவாக்கியதே இந்த படம்தான் இந்த அழகின் அதிர்ஷ்ட்டம் 
எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை இதுதான் அழகின் உச்சம் 
நாம் தொப்புளில் முட்டைப்பொரிக்கும் சாக்கடை சினிமா ஊடாக 
வளர்ந்தவர்கள் ஆதலால் அழகுக்கு வரைவிலக்கணம் தெரியாது 
குஸ்புவுக்கு கோவில் கட்டும் நிலைக்கு போகிறோம் 

காஜல் மாடலிங் ஊடாக சினிமா வாய்ப்பு பெற்றவர் 
மாடலிங்குக்கு சரியான அழகு தோற்றம் பார்த்துதான் தகுதி பெற முடியும் 
அங்கு எல்லாம் குஸ்புவை கொண்டு சென்று மாடல் ஆக்க முடியாது 
இவருடைய முகத்தின் அழகை உற்றுப்பாருங்கள் ஓர் அடிமட்டம் இருந்தால் 
அளந்து பாருங்கள் ஒரு செமெட்ரிக்கல் symmetrical அழகு தெரியும் 
கேமராவின் எந்த கோணத்தில் இருந்து படம் ஆக்கினாலும் 
இந்த முகத்தின் அழகு அங்கு பளிச்சிட்டு தெரியும் ஆகவே 
போட்டொ எடுப்பவர்கள் சினிமாகிராபி செய்பவர்களை இவ்வாறான 
முக தோற்றம் எளிதாக கவர்ந்துவிடும் காரணம் அவர்கள் வேலையை 
எளிதாக்குவதோடு அவர்களின் படைப்புகளுக்கு ஒரு ஈர்ப்பை உருவாக்கி கொள்ளும் 

எங்களுடைய கண்கள் சில அளவுகளைத்தான் 
எளிதாக பார்த்து கொள்ளும் அமைப்பை கொண்டது 
நீங்கள் போட்டோ டிவி களை பார்த்தீர்கள் என்றால் 
அவை ஒரு குறிப்பிட்ட அளவு கோளில்தான் எல்லா இடமும் இருக்கும் 
உதாரணத்துக்கு 16:9 அளவு எப்படி சர்வதேச ஸ்டாண்டர்ட் ஆனாது என்றால்?
எங்கள் கண்கள்தான் காரணம் பழைய 4:3யில் சில காடசிகளை எங்கள் கண்கள் 
காணாமல் விட்டு விடுகிறது என்பதை பின்னு கண்டறிந்தார்கள் 
போட்டொக்கள் பார்த்தீர்கள் என்றால் பொதுவாக 10*8  16*20 ............24*36 என்று 
ஒரு குறிப்பிட்ட அளவுகள்தான் ஸ்டாண்டர்டாக இருக்கும் நாம் நீளத்தை 
இவ்வளவு கூட்டும்போது அகலத்தை எவ்வளவு கூட்டினால் எங்கள் கண்கள் 
அதை முழுமையாக பார்க்கிறது? என்ற அடிப்படையை வைத்து வரும் அளவுகள்தான் அவை 

இவ்வாறான ஒரு அழகை இயற்கையாகவே கொண்டவர் காஜல் 
இது எங்களுக்கு புரியாமல் இருப்பதில் தவறு இல்லை 
காரணம் நாம் கூளாம் பாணி சினிமா பார்த்து வளர்ந்தவர்கள் 
உண்மையான அழகை அறிவது என்றால்
காஜலிசம் பழகுங்கள் ................
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

காதலிக்கும் காலங்களில் கூட

எனதாக்க துரத்தவில்லையடி...

எனதானவள் என்றான பின்னரும்

மாலை சூடும் நேரத்தில் மட்டும்

ஏனோ அலையவிடுகிறாய்...

Kajal in dilemma over marriage?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

Kajal Aggarwal No Make-Up | Indian heroine photo, Without makeup, Heroine  photos

உடையார் அண்ணா இதை இணைத்ததுக்கு மிக்க நன்றி 
இதைத்தான் ரத்தியக்கா மற்றும் ராஜவன்னியர் அண்ணா நிழலி 
போன்றவர்கள் அவர் மேக்கப் make-up இல்லாமல் பார்த்தல் அழகு இல்லை 
என்று சொன்னார்கள் என்று  நினைக்கிறன். நீங்களும் அவ்வாறுதான் 
இதை இணைத்து இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் .

உண்மையில் பார்க்க போனால் காஜலுக்கு பெரும் மார்க்கெட்டை 
உருவாக்கியதே இந்த படம்தான் இந்த அழகின் அதிர்ஷ்ட்டம் 
எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை இதுதான் அழகின் உச்சம் 
நாம் தொப்புளில் முட்டைப்பொரிக்கும் சாக்கடை சினிமா ஊடாக 
வளர்ந்தவர்கள் ஆதலால் அழகுக்கு வரைவிலக்கணம் தெரியாது 
குஸ்புவுக்கு கோவில் கட்டும் நிலைக்கு போகிறோம் 

காஜல் மாடலிங் ஊடாக சினிமா வாய்ப்பு பெற்றவர் 
மாடலிங்குக்கு சரியான அழகு தோற்றம் பார்த்துதான் தகுதி பெற முடியும் 
அங்கு எல்லாம் குஸ்புவை கொண்டு சென்று மாடல் ஆக்க முடியாது 
இவருடைய முகத்தின் அழகை உற்றுப்பாருங்கள் ஓர் அடிமட்டம் இருந்தால் 
அளந்து பாருங்கள் ஒரு செமெட்ரிக்கல் symmetrical அழகு தெரியும் 
கேமராவின் எந்த கோணத்தில் இருந்து படம் ஆக்கினாலும் 
இந்த முகத்தின் அழகு அங்கு பளிச்சிட்டு தெரியும் ஆகவே 
போட்டொ எடுப்பவர்கள் சினிமாகிராபி செய்பவர்களை இவ்வாறான 
முக தோற்றம் எளிதாக கவர்ந்துவிடும் காரணம் அவர்கள் வேலையை 
எளிதாக்குவதோடு அவர்களின் படைப்புகளுக்கு ஒரு ஈர்ப்பை உருவாக்கி கொள்ளும் 

எங்களுடைய கண்கள் சில அளவுகளைத்தான் 
எளிதாக பார்த்து கொள்ளும் அமைப்பை கொண்டது 
நீங்கள் போட்டோ டிவி களை பார்த்தீர்கள் என்றால் 
அவை ஒரு குறிப்பிட்ட அளவு கோளில்தான் எல்லா இடமும் இருக்கும் 
உதாரணத்துக்கு 16:9 அளவு எப்படி சர்வதேச ஸ்டாண்டர்ட் ஆனாது என்றால்?
எங்கள் கண்கள்தான் காரணம் பழைய 4:3யில் சில காடசிகளை எங்கள் கண்கள் 
காணாமல் விட்டு விடுகிறது என்பதை பின்னு கண்டறிந்தார்கள் 
போட்டொக்கள் பார்த்தீர்கள் என்றால் பொதுவாக 10*8  16*20 ............24*36 என்று 
ஒரு குறிப்பிட்ட அளவுகள்தான் ஸ்டாண்டர்டாக இருக்கும் நாம் நீளத்தை 
இவ்வளவு கூட்டும்போது அகலத்தை எவ்வளவு கூட்டினால் எங்கள் கண்கள் 
அதை முழுமையாக பார்க்கிறது? என்ற அடிப்படையை வைத்து வரும் அளவுகள்தான் அவை 

இவ்வாறான ஒரு அழகை இயற்கையாகவே கொண்டவர் காஜல் 
இது எங்களுக்கு புரியாமல் இருப்பதில் தவறு இல்லை 
காரணம் நாம் கூளாம் பாணி சினிமா பார்த்து வளர்ந்தவர்கள் 
உண்மையான அழகை அறிவது என்றால்
காஜலிசம் பழகுங்கள் ................
 

யார் சொன்னது அழகில்லையென்று என்னவெரு காந்த கண்கள், அப்படியே கவர்ந்திழுக்கின்றது, விரைவில் கஜலிசம் பழகி முக்தி அடையனும் 

கஜலிசம் பழகினால் உங்களைபோல் தாரளமாக எழுத வருமா?

எப்படி இப்படி அருவி போல் எழுதுகின்றீர்கள்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

கவிதையே.... காஜலே உன்னை தேடுகிறேன் 
உன் கண்களில்தான் காதலை காணுகிறேன் 
தினமும் நின் நினைவில் நான் வாழுகிறேன் 
வானத்து நிலவிலும் உனையே காணுகிறேன் 

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

உள்ளதினால் உன்னை உறவு -கொண்டேன் 
உன் உள்ளமதை நான் உணர்ந்து கொண்டேன் 
உரிமையுடன் உன்னை அழைக்கின்றேன் 
என் உயிரினிலே உன்னை காண்கின்றேன் 

.................ஆசையுடன் உன்னை நாடுகிறேன் 
அந்த ஆர்வத்தில்தான் நான் வாழுகிறேன் 

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

பேதமில்லாமல் யாவினிலும் -உன் 
பேரழகை நான் பார்க்கின்றேன் 
பேதமையால் நான்.....
மும்பாய் வர மறந்தேன் 
அந்த வேதனையால் தான் 
வாடுகிறேன் 

தூக்கத்திலும் உன்னை யோசிக்கிறேன் 
இந்த துயரத்திலும் உன்னை நேசிக்கிறேன் 

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

அழகு கூட தோற்றுப்போகலாம்..

அன்பு ஒருநாளும் தோற்காது..

நாம் மனதால் நேசித்து

அன்பில் இணைந்த மனங்கள்

அப்படியிருக்க நம் காதல்-

மறைந்திட சாத்தியமேது ..

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

தினமும்
மாறிக்கொண்டே
வரும் உலகில்
என்றும் மாறாமல்
எனக்கு இங்கு கிடைத்த
நிலையான ஓர் உறவு நீ !

Image

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

இப்படியே உன்னை 
சரியான புரிதலோடு நேசித்துக்கொண்டே 
நகர்ந்திட வேண்டும் என் நாட்கள். 

இந்த இரவு சுகமாகுதே 
உன் நெருக்கமான நினைவுகள் மனதோடு நிறைந்திருப்பதாலே..

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதர் உண்மையிலேயே உருகி மருகி எழுதுகிறீர்களா? இல்லை சும்மா ஒரு "பம்பலுக்காக" எழுதுகிறீர்களா?
திஸ் இஸ் ட்டூ ....... மச் யார் ... 🤔😀

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sasi_varnam said:

மருதர் உண்மையிலேயே உருகி மருகி எழுதுகிறீர்களா? இல்லை சும்மா ஒரு "பம்பலுக்காக" எழுதுகிறீர்களா?
திஸ் இஸ் ட்டூ ....... மச் யார் ... 🤔😀

உலகில் கொரோனாவுக்கு கூட மருந்து மாத்திரை வந்துவிடக்கூடும்

ஆனால்  இந்த வருத்தத்துக்கு...?????🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Sasi_varnam said:

மருதர் உண்மையிலேயே உருகி மருகி எழுதுகிறீர்களா? இல்லை சும்மா ஒரு "பம்பலுக்காக" எழுதுகிறீர்களா?
திஸ் இஸ் ட்டூ ....... மச் யார் ... 🤔😀

அண்ணா காஜலிசத்தின் கதவுகளை 
திறந்து உள்ளே வாருங்கள் 
அங்கே கடவுளை காணுவீர்கள் 
அழகினை ஆராதிக்க தொடங்குவீர்கள் 
இந்த பிரபஞ்சம் அழகால் நிறைந்தது 
ஓர் மரத்தின் இலை கூட வர்ணம் கொண்டது 
பல வண்ணம் கொண்டது என உணர்வீர் 

உங்கள் மனைவி காலையில் 
தரும் தேநீரில் பால் தேயிலை சீனி 
மட்டுமே பார்த்த நீங்கள் 
மனைவியின் அன்பை பார்க்க தொடங்குவீர்கள் 
அவர் உழைப்பை காண முயல்வீர்கள் 
அது ஒரு பரஸ்பரத்தை உண்டாக்குவதை உணர்வீர்கள் 
அதனால் பரவசம் ஆகுவீர்கள் 
ஒவ்வரு நொடியிலும் வாழ தொடங்குவீர்கள் 

இந்த வடிவங்களை 
உங்கள் கைகளால் தழுவ தொடங்குங்கள் 
இதை வடிவமைத்தவனின் உணர்வுகளை 
உணர தொடங்குவீர்கள் 
நிலவு பூமியையும் பூமி சூரியனையும் 
எவ்வாறு விலகாமல் இருக்கிறது 
என்ற ஆதி ஈர்ப்புகளில் எல்லாம் 
உங்கள் உள்ளம் சுற்ற தொடங்கும் 
இந்த பிரபஞ்சத்தின் முழுமையே 
கொஞ்சம் புரிய தொடங்கும் 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

காஜலிச தங்கச்சிலைக்கு ஆர் சாறி உடுத்திவிட்டது? :cool:

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

காஜலிச தங்கச்சிலைக்கு ஆர் சாறி உடுத்திவிட்டது? :cool:

நான்தான் சாமியார் என் பெயர் பாஞ். பாஞ்சு பாஞ்சு உடுத்தியதால் சில இடங்கள் தவறிவிட்டது.😩

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னமொ தோழர் தங்களின்ர அனுமதியோடு கவித தொகுப்பை வெளியிடலாம் என்டு உள்ளேன்.. 💐

Untkitled.png

👍..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

 

விலகி செல்ல காத்திருக்கும் நீ
நான்  வரும் வரை காத்திருக்க
தேவையில்லை என்னை  விட்டு
விலகி செல்வதற்கு- சென்றுவிடு 

 

Image

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நந்தன் said:

ஒரு நிலைக்கு மேல் சென்றால் எல்லோருக்கும் கசத்திடும்

விடுங்க...விடுங்க..
உச்சியில் இருக்கும் அமிர்தம் உருகி மூலம் வரும் வரைக்கும் தானே உந்த ஆட்டம்.😁

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.