-
Tell a friend
-
Topics
-
Posts
-
கஷ்டப் படாதீர்கள் விசுகர்! உங்கள் போலியான வரலாற்றுப் பாடம் போராட்ட காலத்தில் தாயகத்தில் இருந்த என் போன்றோருக்கு அவசியமில்லை! கணணி வழி, செவி வழி கேட்டு ஈழவரலாற்றைப் புரிந்து கொள்வோருக்கு மட்டுமே கற்பித்தால் வரவேற்பிருக்கும்!
-
நான் உங்களைச் சுட்டி இதனை எழுதவில்லை. தவறான புரிதலிருந்தால் பொறுத்தருள்க.
-
கருத்தின் முன்பகுதியோடு முரண்பாடில்லை! ஒரு தரப்பை மட்டும் யாரும் குற்றம் சொல்வதை நான் காணவில்லை. தமிழர் தரப்பின் மீது குற்றம் சொன்னால் சிங்களத் தரப்பு சுற்றவாளியாகி விடுகிறது என்ற தவறான புரிதல் இருப்போருக்கு அப்படித் தெரிகிறது.
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
திருகோணமலையில் சோழர் - டாக்டர் ஜீவராஜின் புதிய நூல் இலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில் சோழர்களது ஆட்சி பற்றிய சில கட்டுரைகளை கொண்டு இம்மின்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சோழ இலங்கேஸ்வரன், சோழர்கால தமிழ் பௌத்தம் என்பன அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. வலைப்பதிவில் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகளே இவை. இது திருகோணமலையில் சோழராட்சியின் முழுமையான விபரிப்பாக அமையாது என்றாலும் அது தொடர்பில் ஒரு சிறு அறிமுகத்தை தருகின்ற முயற்சியாகவே இது.. https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2021/01/98288/ டிஸ்கி : இணைப்பு : https://freetamilebooks.com/ebooks/thirikonamalaiyil_chola உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.👍
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.