Jump to content

மீண்டும் இலண்டனில் 3 வயது குழந்தை, தாய் மற்றும் தந்தை உட்பட மூவர் பலி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Poorna Kaameshwari Sivaraj, 36, and her son Kailash Kuha Raj

A three-year-old boy and his parents have died at a flat in west London.

The bodies of Poorna Kaameshwari Sivaraj, 36, and son Kailash Kuha Raj were found at Golden Mile House on Clayponds Lane, Brentford.

Scotland Yard said it believed both had been dead for some time. They were last seen on 21 September.

It is thought Kuha Raj Sithamparanathan, Kalish's father and Ms Sivaraj's husband, fatally injured himself when officers forced entry.

The 42-year-old was found with stab injuries and pronounced dead by paramedics at the scene.

The family's deaths mean London has recorded 100 violent deaths this year.

https://www.bbc.co.uk/news/uk-england-london-54427223

மீண்டும் இலண்டனில் 3 வயது குழந்தை, தாய் மற்றும் தந்தை உட்பட மூவர் பலி.

தந்தையே தனது மனைவியையும் குழந்தையையும் குத்திக் கொன்று பின் தன்னைத் தானே குத்திக் கொன்றுள்ளார்.. என செய்திகள் கூறுகின்றன.

Link to comment
Share on other sites

  • nedukkalapoovan changed the title to மீண்டும் இலண்டனில் 3 வயது குழந்தை, தாய் மற்றும் தந்தை உட்பட மூவர் பலி.
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு லண்டனின் பிரெண்ட்போர்ட் பகுதியை சேர்ந்த தமிழ் பெற்றார் 3 வயது பிள்ளையையும் கொன்று தாமும் தற்கொலை செய்துள்ளதாக அஞ்சப்படுகிறது.

https://www.dailymail.co.uk/news/article-8810349/Boy-three-woman-30s-man-40s-die-incident-west-London-house.html 

இறந்தவர்கள் குகராஜ் சிதம்பரநாதன்(42), பூர்ணகாமேஸ்வரி (36), கைகாஷ் (3) எனவும் மலேசிய பிண்ணணியுடையோர் எனவும் தெரிகிறது.

ஆழ்ந்த இரங்கல்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ எல்லாம் இப்படியான செய்திகளை காணும் போது மிகவும் மனதுக்கு கஸ்ரமாக இருக்கிறது..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

LONDON MURDERS 2020

LONDON MURDERS 2020

Where the 95 murders across the capital this year have happened

34053306-0-image-m-13_1601992325832.jpg

எதோ நகர பஸ் சேவை இலக்கங்கள் மாதிரி போட்டிருக்கு?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Maruthankerny said:

LONDON MURDERS 2020

LONDON MURDERS 2020

Where the 95 murders across the capital this year have happened

34053306-0-image-m-13_1601992325832.jpg

எதோ நகர பஸ் சேவை இலக்கங்கள் மாதிரி போட்டிருக்கு?
 

எல்லாம் ரெஞ்சன் வாழ்க்கை தரும் பரிசுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்கள் எத்தனையாவது கொலை சம்பவம் என்பதை குறிக்கிறது.

35 minutes ago, Maruthankerny said:

எதோ நகர பஸ் சேவை இலக்கங்கள் மாதிரி போட்டிருக்கு?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் கடித்து குதறும் அளவுக்கு வாக்கு வாதப்பட்டுள்ளார்கள் என்று செய்தியில் இருக்கிறது.

மனைவி கணவனை ஏதோ  மருந்தை ஒழுங்காக எடுக்குமாறு வற்புறுத்தி   வாக்கு வாதப்பட்டுள்ளார்கள் என்றும் இருக்கிறது.

கணவன் ஒரு முறை மருந்தை  எறிந்து விட்டதை அயலவர் கண்டதாக சொல்கிறார்.

இந்த furlough (அரசு ஒரு பகுதி சம்பளத்தை கொடுப்பது) உம்  முடிகிறது, எதாவது வேலை இழப்பும் ஏற்கனவே இருந்த அழுத்தத்தை கூட் டி விட்டதாகவும் இருக்கலாம்.

இவர்களின் வீட்டை  பார்க்கும் போது, இந்த நேரத்தில் அது சுமையானதாகவும் மாறி இருக்கலாம். 

வளர்ப்பு நாயும் கொல்லப்பட்டு இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கக் கடினமான செய்திகளாக இருக்கின்றன. குடியேறிகளுக்கு விசேடமான மன அழுத்தப் பிரச்சினைகள் எல்லா நாடுகளிலும் இருக்கின்றன. இப்படியான சோகங்களை இனியாவது தடுக்க ஒரே வழி, உதவக் காத்திருக்கும் அமைப்புகள் பற்றிய தகவல்களை தமிழ் தளங்களில் பிரபலப் படுத்துவது தான். கீழுள்ள இணைப்பில் UK இல் இருக்கும் பல்வேறு அமைப்புகளின் தொடர்புகள் இருக்கின்றன. 

எம்மக்களிடையே பரப்புங்கள் இயலுமான வழிகளில்:

https://www.nhs.uk/conditions/stress-anxiety-depression/mental-health-helplines/ 

சில சேவைகள் தமிழிலும் வழங்கப் படுகின்றன:

http://www.eachcounselling.org.uk/help-and-information/how-we-can-help-you/mental-health-trauma

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவிலும் லண்டனிலும் உள்ள இந்து கோவில்கள்  வரும் மக்களிடம்  காசு பறிப்பில் உள்ளன .ஆனால்  முஸ்லீம் மதவழிபாட்டு தளம்கள் வெறுமே வழிபடுதல் இன்றி இந்த நாடுகளில் எப்படி இனத்துவேசத்தை எதிர் கொள்வது அப்படி ஒரு துவேஷ தாக்குதல் நடந்தால் கவுன்சிலில் யாரை தொடர்பு கொள்வது என்பன போன்ற விளக்கங்களுடன் குடும்பத்தில் எழும் மன  சம்பந்தமான பிரச்னைகளை எப்படி தீர்ப்பது அதை தடுக்க என்ன வழிகள் சொல்லிக்கொடுக்கிறார்கள் .

ஆனால்  நம்ம கோவில்கள் கூடவே  கிறிஸ்தவ கூட்டு  வழிபாட்டு தினம்களில் என்ன செய்கின்றோம் உங்கள் சிந்தனைக்கு விட்டு செல்கின்றேன் .

குறைந்தபட்சம் யோகா பயிற்சி அதுவாவது சொல்லி கொடுக்கலாமே?

 

சும்மா வீணையும்  பரத  நாட்டியமும் பழகினா சரி என்று நினைக்கினமாக்கும் ?

அதுவும் பழகிறது  வேறை இடத்தில் அரங்கேறுவது கோவில் மண்டபத்தில் .

அநேக கோவில்கள் மதியம் ஒருமணி முதல் ஐந்து மணிவரை பூட்டி போட்டு மதிய நித்திரைக்கு போயிடுவினம் அந்த நேரம்களில் உருப்படியா ஏதாவது செய்யலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஐரோப்பாவிலும் லண்டனிலும் உள்ள இந்து கோவில்கள்  வரும் மக்களிடம்  காசு பறிப்பில் உள்ளன .ஆனால்  முஸ்லீம் மதவழிபாட்டு தளம்கள் வெறுமே வழிபடுதல் இன்றி இந்த நாடுகளில் எப்படி இனத்துவேசத்தை எதிர் கொள்வது அப்படி ஒரு துவேஷ தாக்குதல் நடந்தால் கவுன்சிலில் யாரை தொடர்பு கொள்வது என்பன போன்ற விளக்கங்களுடன் குடும்பத்தில் எழும் மன  சம்பந்தமான பிரச்னைகளை எப்படி தீர்ப்பது அதை தடுக்க என்ன வழிகள் சொல்லிக்கொடுக்கிறார்கள் .

உண்மை பெருமாள். நான் வேலை செய்யும் இடத்துக்கு முன்பு ஒரு மசூதி.
அங்கு காலை 5 மணியிலிருந்து மாலை வரை...
ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள் என்று, 
ஒவ்வொரு வயதினருக்கும்... ஏற்ற படி ஏதாவது நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். 
இந்தக் கொரோனா நேரத்திலும்... கணிசமான ஆட்கள் வந்து கொண்டு இருப்பார்கள்.
அது அவர்களுக்கு... ஒரு மன நிம்மதியை கொடுக்கின்றது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......வேதனையான விடயம்........! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

ஐரோப்பாவிலும் லண்டனிலும் உள்ள இந்து கோவில்கள்  வரும் மக்களிடம்  காசு பறிப்பில் உள்ளன .ஆனால்  முஸ்லீம் மதவழிபாட்டு தளம்கள் வெறுமே வழிபடுதல் இன்றி இந்த நாடுகளில் எப்படி இனத்துவேசத்தை எதிர் கொள்வது அப்படி ஒரு துவேஷ தாக்குதல் நடந்தால் கவுன்சிலில் யாரை தொடர்பு கொள்வது என்பன போன்ற விளக்கங்களுடன் குடும்பத்தில் எழும் மன  சம்பந்தமான பிரச்னைகளை எப்படி தீர்ப்பது அதை தடுக்க என்ன வழிகள் சொல்லிக்கொடுக்கிறார்கள் .

ஆனால்  நம்ம கோவில்கள் கூடவே  கிறிஸ்தவ கூட்டு  வழிபாட்டு தினம்களில் என்ன செய்கின்றோம் உங்கள் சிந்தனைக்கு விட்டு செல்கின்றேன் .

குறைந்தபட்சம் யோகா பயிற்சி அதுவாவது சொல்லி கொடுக்கலாமே?

 

சும்மா வீணையும்  பரத  நாட்டியமும் பழகினா சரி என்று நினைக்கினமாக்கும் ?

அதுவும் பழகிறது  வேறை இடத்தில் அரங்கேறுவது கோவில் மண்டபத்தில் .

அநேக கோவில்கள் மதியம் ஒருமணி முதல் ஐந்து மணிவரை பூட்டி போட்டு மதிய நித்திரைக்கு போயிடுவினம் அந்த நேரம்களில் உருப்படியா ஏதாவது செய்யலாம் .

 

7 hours ago, தமிழ் சிறி said:

உண்மை பெருமாள். நான் வேலை செய்யும் இடத்துக்கு முன்பு ஒரு மசூதி.
அங்கு காலை 5 மணியிலிருந்து மாலை வரை...
ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள் என்று, 
ஒவ்வொரு வயதினருக்கும்... ஏற்ற படி ஏதாவது நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். 
இந்தக் கொரோனா நேரத்திலும்... கணிசமான ஆட்கள் வந்து கொண்டு இருப்பார்கள்.
அது அவர்களுக்கு... ஒரு மன நிம்மதியை கொடுக்கின்றது என நினைக்கின்றேன்.

இருப்பதை வைத்து திருப்திப்பட்டு.....போதுமென்ற மனதோடு வாழ்ந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு வந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தகவல்.

இந்த கொலை/தற்கொலை விசாரணயின் போது வெளிவந்த மேலதிக தகவல்:

கணவனானவர், மனைவி, பிள்ளை மற்றும் செல்ல நாய்குட்டியை சில நாட்களுக்கு (2 கிழமை?) முதலே கொலை செய்துவிட்டு, அதே வீட்டில் இருந்தத்தாயும், பொலிசார் கதை உடைத்து உள்ளே நுழைந்த போது கத்தியால் தன்னைதானே குத்தி கொண்டதாயும் தெரிகிறது.

https://www.dailymail.co.uk/news/article-8813953/Brentford-murder-suicide-Boy-3-mother-dead-two-weeks.html 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது பிரச்னை கோரோனோ, பணம் சம்மந்தப்பட்ட பிரச்னை போல தெரியவில்லை. நல்ல குடும்பத்தை சேர்ந்த பணப்பிரச்சனை இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்று கேள்விப்பட்டேன். 
https://eddieleevideo.wordpress.com/2015/01/21/kuhan-kaamesh-wedding-montage/?fbclid=IwAR0QJOrAecmy7tpGCC4dmrVFE8MKS6jtQ4ZC9wH3YskyxK5MSw6boUvMPJs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

இவர்களது பிரச்னை கோரோனோ, பணம் சம்மந்தப்பட்ட பிரச்னை போல தெரியவில்லை. நல்ல குடும்பத்தை சேர்ந்த பணப்பிரச்சனை இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்று கேள்விப்பட்டேன். 
https://eddieleevideo.wordpress.com/2015/01/21/kuhan-kaamesh-wedding-montage/?fbclid=IwAR0QJOrAecmy7tpGCC4dmrVFE8MKS6jtQ4ZC9wH3YskyxK5MSw6boUvMPJs

பணம் ஒரு பிரச்சனை இல்லை என்றே எனக்கும் படுகிறது.

மாத்திரை எடுக்கும் படி வாக்குவாதம், நாட்கணக்கில் மரணித்த உடலங்களோடு வீட்டில் இருந்தமை என்பன உண்மையாயின் இது வேறு ஆழமான பிரச்சனை போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

பணம் ஒரு பிரச்சனை இல்லை என்றே எனக்கும் படுகிறது.

மாத்திரை எடுக்கும் படி வாக்குவாதம், நாட்கணக்கில் மரணித்த உடலங்களோடு வீட்டில் இருந்தமை என்பன உண்மையாயின் இது வேறு ஆழமான பிரச்சனை போல் உள்ளது.

எனக்கென்னவோ அந்த பெடியன் மீதுதான் சந்தேகம். அடக்குமுறை கூடியவராக மட்டுமல்ல இந்த மாதிரியான ஒரு செயலை செய்யக்கூடிய அளவுக்கு வக்கிரம் உள்ளவராகவும் இருந்திருக்க வேண்டும். இப்படி ஒரு போஸ்ட்டையும் சோசியல் மீடியாவில் கலியாணத்துக்கு முன்பு பகிர்ந்துள்ளார் என்று கேள்விப்பட்டேன் spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் அவர் டிப்பிரசனுக்கு மருந்து எடுத்து வந்து இருக்கிறார் ...இடையில் எடுக்காமல் விட்டு இருக்கிறார் ....திருமணத்திற்கு முந்தியே ஆள் வித்தியாசமாய் இருந்திருப்பார் ...பெண்ணின் உறவுகள் தெரிந்தோ/தெரியாமலோ கட்டி கொடுத்து விட்டார்கள் 😟அழகான பெண்ணும் குழந்தையும் ஆத்மா சாந்தியடையட்டும்...இப்ப கொஞ்ச நாளாய் எங்க பார்த்தாலும் கொலைகளாகவே இருக்குது ..கொரோனா கொண்டு போவதை விட இப்படி அழிந்து போகும் தமிழர் இப்ப அதிகமாய் இருக்கு 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ரதி said:

நான் நினைக்கிறேன் அவர் டிப்பிரசனுக்கு மருந்து எடுத்து வந்து இருக்கிறார் ...இடையில் எடுக்காமல் விட்டு இருக்கிறார் ....திருமணத்திற்கு முந்தியே ஆள் வித்தியாசமாய் இருந்திருப்பார் ...பெண்ணின் உறவுகள் தெரிந்தோ/தெரியாமலோ கட்டி கொடுத்து விட்டார்கள் 😟அழகான பெண்ணும் குழந்தையும் ஆத்மா சாந்தியடையட்டும்...இப்ப கொஞ்ச நாளாய் எங்க பார்த்தாலும் கொலைகளாகவே இருக்குது ..கொரோனா கொண்டு போவதை விட இப்படி அழிந்து போகும் தமிழர் இப்ப அதிகமாய் இருக்கு 
 

உண்மைதான் அக்கா 
ஆசைக்குகளுக்கு அடிபணிந்து 
கோபம் 
பொய்மை பொறாமையால் 
சூழப்பட்டு 
கையில் இருப்பதின் அருமை பெருமை 
தெரியாது அலைந்து 
மன அழுத்தத்துக்கு ஆளாகி 
பிறர் மேல் வெறுப்பும் 
வெட்ப்பும் அடைந்துபோகிறார்கள் 
இன்று உலகில் மில்லியன் கணக்கானவர்கள் 
லண்டனில் வந்து வாழ வாய்ப்பு கிடைக்காத 
என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள் 
இவர்களுக்கு அதற்கு மேலால் இருந்து அதை 
உணர தெரியவில்லை 
இது ஒரு இரவில் நிகழும் மற்றம் இல்லை 
மெது மெதுவாக நிகழ்கிறது 

ரதியாக்க இது உங்களுக்கு நாளை 
நிகழலாம் இந்த உலகை 
புரிவத்துக்கும் 
பொறாமைகள் நீங்கி வாழ்வதுக்கும் 

காஜலிசம் பழகுவீர் 

அங்கு போட்டி இல்லை 
பொறாமை இல்லை 
எதிர்பார்ப்புகள் இல்லை 
இந்த அழகிய பிரபஞ்சத்தை 
அவ்வாறே நன்றியுணர்வுடன் 
பற்றிக்கொள்ளும் ஒரு அழகியல் அது 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

 

காஜலிசம் பழகுவீர் 

அங்கு போட்டி இல்லை 
பொறாமை இல்லை 
எதிர்பார்ப்புகள் இல்லை 
இந்த அழகிய பிரபஞ்சத்தை 
அவ்வாறே நன்றியுணர்வுடன் 
பற்றிக்கொள்ளும் ஒரு அழகியல் அது 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .... 

 எனக்கிருந்த டவுட் கிளியர் ஆகிட்டுது. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nilmini said:

பணப்பிரச்சனை இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்று கேள்விப்பட்டேன். 
https://eddieleevideo.wordpress.com/2015/01/21/kuhan-kaamesh-wedding-montage/?fbclid=IwAR0QJOrAecmy7tpGCC4dmrVFE8MKS6jtQ4ZC9wH3YskyxK5MSw6boUvMPJs

பணப்பிரச்சனை இல்லாத பெரும் செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் நாங்கள் என்று காட்டுவதற்காக மிகவும் கஷ்டபட்டு ஆடம்பர செலவு செய்து திருமணம் நடத்தி காட்டுவது வெளிநாடுகளில் ஈழதமிழர்களிடம் அதிகமாகிவருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

 எனக்கிருந்த டவுட் கிளியர் ஆகிட்டுது. :cool:

உங்களுக்கு மட்டுமல்ல 
பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது 

இன்று பார்த்தீர்களா ஒரு 
இளம்பெண்ணும் பாவம் அறியாத ஒரு 
பச்சிளம் குழந்தையும் அநியாயமாக 
கொலையுண்டு இருக்கிறார்கள் 
அந்த பெண்ணை பெற்றவர்கள் 
எத்தனை எததனை கனவுகளுடன் 
தமது வாழ்வையே அர்ப்பணித்து 
வளர்த்து இருப்பார்கள் 
எல்லோற்போலவும் அவர்கள் திருமணம் செய்து கொடுத்தார்கள் 
இன்று இந்த செய்தி அவர்கள் காதில்  எட்டும்போது 
எப்படி துடித்திருப்பார்கள்?

இந்த கணவனும் பெருத்த குற்றவாளி அல்ல 
இந்த நுகர்வுசந்தையின் பலி ஆடுகளில் ஒன்று 
இந்த உலகை வாழ்வை புரியாமல் இருப்பதால்தான் 
இந்த மாயைக்குள் சிக்குண்டு அழைக்கிறோம்.

அலைகிறோம்  (இப்போ திருத்தி உள்ளேன் )

உங்களுக்கு இப்போ கொஞ்சம் 
டவுட் கிளியராகிறது 
எல்லோருக்கும் இது நிகழ வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இன்னும் ஒன்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மனம் சம்பந்தமான நோய்கள் சகலதுமே ஆடம்பர வாழ்வுக்கு ஏங்குவதாலும், அளவுக்கு மீறி ஆசைப்படுவதாலும் அதன் வழி வந்த விரக்தியாலும் மட்டுமே வருவதில்லை.

மிக தெளிவாக, யதார்த்தமாக, ஆடம்பர எதிர்பார்ப்பு, விரக்தி இல்லாமல் வாழ்ந்த பலரும் கூட மன நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள்.

Depression,  anxiety, stress disorders போன்றவை ஏற்பட இப்படி வாழ்கை பற்றிய மிகை எதிர்பார்ப்பு காரணிகளில் ஒன்றாக இருந்தாலும் schizophrenia, bipolar போன்ற வியாதிகளுக்கு வாழ்வு பற்றிய மிகையான எதிர்பார்பும், விரக்தியும் அதிக தாக்கம் செலுத்தும் காரணிகளாக எனக்குப் படவில்லை.

நான் ஒன்றும் மனோதத்துவம் படித்தவன் இல்லை. ஆனால் 

மனநோய்= லண்டன் கடுகதி வாழ்கை+  ஆடம்பரம்+மிகை எதிர்பார்பு+விரக்தி எனும் சமன்பாடு எல்லா இடங்களிலும் பொருந்தும் என நான் நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நாங்கள் இன்னும் ஒன்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மனம் சம்பந்தமான நோய்கள் சகலதுமே ஆடம்பர வாழ்வுக்கு ஏங்குவதாலும், அளவுக்கு மீறி ஆசைப்படுவதாலும் அதன் வழி வந்த விரக்தியாலும் மட்டுமே வருவதில்லை.

மிக தெளிவாக, யதார்த்தமாக, ஆடம்பர எதிர்பார்ப்பு, விரக்தி இல்லாமல் வாழ்ந்த பலரும் கூட மன நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள்.

Depression,  anxiety, stress disorders போன்றவை ஏற்பட இப்படி வாழ்கை பற்றிய மிகை எதிர்பார்ப்பு காரணிகளில் ஒன்றாக இருந்தாலும் schizophrenia, bipolar போன்ற வியாதிகளுக்கு வாழ்வு பற்றிய மிகையான எதிர்பார்பும், விரக்தியும் அதிக தாக்கம் செலுத்தும் காரணிகளாக எனக்குப் படவில்லை.

நான் ஒன்றும் மனோதத்துவம் படித்தவன் இல்லை. ஆனால் 

மனநோய்= லண்டன் கடுகதி வாழ்கை+  ஆடம்பரம்+மிகை எதிர்பார்பு+விரக்தி எனும் சமன்பாடு எல்லா இடங்களிலும் பொருந்தும் என நான் நினைக்கவில்லை.

கோசான் சொல்வது போல்... மன வியாதிக்கு, 
வேறு பல காரணிகளும் இருக்கலாம்... என்பதே சரியென்று நினைக்கின்றேன். 
ஆனால்... அது, எது என்பதுதான் தெரியவில்லை.

##########   ##########   ##########   ##########

 

லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ்த் தம்பதி – அதிர்ச்சி தகவல் வெளியானது!  | Athavan News

லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ்த் தம்பதி – அதிர்ச்சி தகவல் வெளியானது!

மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) ஒரு ஆண், பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 12.50 அளவில் கிளேபாண்ட்ஸ் லேனில் (Clayponds Lane) உள்ள ஒரு வீட்டில், குடியிருப்பாளர்களின் தகவல்களைத் தொடர்ந்து அவை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதுடைய நபர் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்டார். அவருக்கு துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால், சம்பவ இடத்தில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவருடன் கண்டுபிடிக்கப்பட்ட பெண் 30 வயது மதிக்கத்தக்கவர் எனவும் குழந்தை 3 வயது மதிக்கத்தக்கது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் உயிரிழந்தவர்கள் குறித்த மேலதிக தகல்கள் சில வெளியாகியுள்ளன.

அயலவர்களின் தகவலின் அடிப்படையில் நள்ளிரவு 1 மணியளவில் குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பொலிசார் 3 வயதான கைலாஷ் குகராஜ் மற்றும் அவரது தாயாரான 36 வயது பூர்ண காமேஷ் சிவராஜ் ஆகியோரின் சடலங்களை கண்டெடுத்துள்ளனர்.

இதில் 42 வயதான குகராஜ் சிதம்பரநாதன் என்பவர் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசிய தமிழர்களான இந்த தம்பதி, அயலவர்களுடன் மிக நெருக்கமாக பழகியதாகவும், சிறந்த குடும்பமாக விளங்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அவ்வப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், பல நாள் நள்ளிரவு தாண்டியும் வாக்குவாதம் நீடித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்த பூர்னாவின் உறவினர் ஒருவரே ஞாயிறன்று பொலிசாரின் உதவியை நாடி, கடந்த ஒரு மாத காலமாக பூர்னா தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார், பூர்னாவின் குடியிருப்புக்கு பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் எந்த பதிலும் கிடைக்காத நிலையில், பொலிசார் வலுக்கட்டாயமாக குடியிருப்புக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் மூன்றாவது நபரின் தலையீடு இருப்பதாக கூற முடியாது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ள பொலிசார், இவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் தகவல் அறிவிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/லண்டனில்-சடலமாக-கண்டெடுக/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.