Jump to content

களுத்து வெட்டு' பிரிகேடியர் வழக்கை முன்னெடுத்த தமிழ் வழக்கறிஞர் மீது லண்டனில் கொலை முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கழுத்தறுப்பு சமிக்கை மூலம் கொலைமிரட்டல் விடுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னெடுத்த பிரித்தானியாவின் பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் மீது நேற்று ஒரு கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.

அதில் அவர் அதிஸ்டவசமாக உயிர்தப்பித்துள்ள போதும் அவரது கார் படுசேதம் அடைந்துள்ளது.

இது அவர் மீது அண்மையில் நடாத்தப்பட்டுள்ள மூன்றாவது கொலை முயற்சி சம்பவம் என்று கூறப்படுகின்றது.

லண்டனில் சட்ட ஆலோசகராகவும் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளமாக பணியாற்றிவருகிற கீத் குலசேகரம், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் கடமையாற்றி வருகின்றார்.

தமிழ்மக்களுக்கான பல்வேறு மனித உரிமை செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் இவர் குறிப்பாக இலங்கையில் புதிய அரசின்கீழ் தொடரும் ஆள் கடத்தல், காணாமல் போதல், சித்திரவதை மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்களை அல்ஜசீரா தொலைக்காட்சியில் யுடினரஉவழn ஐளடயனெ என்ற ஆவணப்படம் மூலம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தார்.

இதுமட்டுமன்றி இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு எதிரான முறைப்பாடுகளை ஐநாவிற்கு எடுத்து செல்வதில் பெரும்பங்கு வகிக்கும் இவர் அண்மையில் இலங்கையில் ஆட்கொணர்வுமனுக்களை தாக்கல் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக கீத் நாங்கள் தொடர்புகொண்ட பொழுது, ‘லண்டனில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கழுத்தறுப்பு சமிக்கை மூலம் கொலைமிரட்டல் விடுத்த சிறிலங்கா பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை தான் முன்னெடுத்து, வழிநடத்தி வெற்றிபெறச்செய்ததைத் தொடர்ந்து தன்; மீதான கொலை முயற்சிகள், மிரட்டல்கள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு என்பது இராஜதந்திர பாதுக்காப்பு உள்ள அதியுயர் மட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரை முதல் முதலாக குற்றவாளியாக நிரூபித்த வழக்கு என்ற காரணத்தால், இது சர்வதேச மட்டத்தில் பிரபல்யம் அடைந்தது மட்டுமன்றி, தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முதல் சட்ட வெற்றியாகவும் அந்த வழக்கு கருதப்படுகிறது.

இதனால் பிரியங்க பெர்னாண்டோ பதவியிழந்து லண்டனைவிட்டு இலங்கை திரும்ப நேரிட்டது மட்டுமன்றி, சிறிலங்கா அரசாங்கத்திற்கு இராஜதந்திர அரங்கில் பாரிய தலைகுனிவையும் ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, தன் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தான் சந்தேகிப்பதாகவும் கீத் தெரிவித்தார்.

கடந்த யூன் மாதம் நள்ளிரவிலும் இதேபோன்றதொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவரது பிரத்தியேக அலுவலகத்தினுள் புகுந்த ஒரு நபர் இவரை தாக்கவும் ஆவணங்களை திருடவும் முயற்சி செய்துள்ளார். தற்போது, இவரது கார் மீது இலக்குவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற விதம், நேரம் என்பன இது வெறும் களவு முயற்சி அல்ல என்பதையும், நீண்டநாட்களாக இவரை பின்தொடர்த்து, கண்காணித்து திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய பொலிசார் இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.png

https://www.tamilwin.com/uk/01/257941?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

லண்டனில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கழுத்தறுப்பு சமிக்கை மூலம் கொலைமிரட்டல் விடுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னெடுத்த பிரித்தானியாவின் பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் மீது நேற்று ஒரு கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.

அதில் அவர் அதிஸ்டவசமாக உயிர்தப்பித்துள்ள போதும் அவரது கார் படுசேதம் அடைந்துள்ளது.

இது அவர் மீது அண்மையில் நடாத்தப்பட்டுள்ள மூன்றாவது கொலை முயற்சி சம்பவம் என்று கூறப்படுகின்றது.

லண்டனில் சட்ட ஆலோசகராகவும் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளமாக பணியாற்றிவருகிற கீத் குலசேகரம், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் கடமையாற்றி வருகின்றார்.

தமிழ்மக்களுக்கான பல்வேறு மனித உரிமை செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் இவர் குறிப்பாக இலங்கையில் புதிய அரசின்கீழ் தொடரும் ஆள் கடத்தல், காணாமல் போதல், சித்திரவதை மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்களை அல்ஜசீரா தொலைக்காட்சியில் யுடினரஉவழn ஐளடயனெ என்ற ஆவணப்படம் மூலம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தார்.

இதுமட்டுமன்றி இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு எதிரான முறைப்பாடுகளை ஐநாவிற்கு எடுத்து செல்வதில் பெரும்பங்கு வகிக்கும் இவர் அண்மையில் இலங்கையில் ஆட்கொணர்வுமனுக்களை தாக்கல் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக கீத் நாங்கள் தொடர்புகொண்ட பொழுது, ‘லண்டனில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கழுத்தறுப்பு சமிக்கை மூலம் கொலைமிரட்டல் விடுத்த சிறிலங்கா பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை தான் முன்னெடுத்து, வழிநடத்தி வெற்றிபெறச்செய்ததைத் தொடர்ந்து தன்; மீதான கொலை முயற்சிகள், மிரட்டல்கள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு என்பது இராஜதந்திர பாதுக்காப்பு உள்ள அதியுயர் மட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரை முதல் முதலாக குற்றவாளியாக நிரூபித்த வழக்கு என்ற காரணத்தால், இது சர்வதேச மட்டத்தில் பிரபல்யம் அடைந்தது மட்டுமன்றி, தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முதல் சட்ட வெற்றியாகவும் அந்த வழக்கு கருதப்படுகிறது.

இதனால் பிரியங்க பெர்னாண்டோ பதவியிழந்து லண்டனைவிட்டு இலங்கை திரும்ப நேரிட்டது மட்டுமன்றி, சிறிலங்கா அரசாங்கத்திற்கு இராஜதந்திர அரங்கில் பாரிய தலைகுனிவையும் ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, தன் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தான் சந்தேகிப்பதாகவும் கீத் தெரிவித்தார்.

கடந்த யூன் மாதம் நள்ளிரவிலும் இதேபோன்றதொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவரது பிரத்தியேக அலுவலகத்தினுள் புகுந்த ஒரு நபர் இவரை தாக்கவும் ஆவணங்களை திருடவும் முயற்சி செய்துள்ளார். தற்போது, இவரது கார் மீது இலக்குவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற விதம், நேரம் என்பன இது வெறும் களவு முயற்சி அல்ல என்பதையும், நீண்டநாட்களாக இவரை பின்தொடர்த்து, கண்காணித்து திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய பொலிசார் இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.png

https://www.tamilwin.com/uk/01/257941?ref=home-latest

ஆக சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக செயற்படுவோருக்கு பிரித்தானியாவிலேயே பாதுகாப்பில்லை 
இந்த லட்சணத்தில் இலங்கையில்   சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக  செயற்பட்டால் இலங்கையில் உள்ளவர்கள் நிலைமை....?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட ஆலோசகர் திரு. கீத் குலசேகரம் அவர்கள் தனது வீடு, வாகனம் போன்றவற்றில் கண்காணிப்பு கமெரா போன்றவற்ரை பொருத்தி... அதிக கவனமாக இருப்பது நல்லது.

Link to comment
Share on other sites

பிரித்தானிய அரசு கீத் குலசேகரம் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது.  2019  மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார்.  போட்டி என்பதே இருக்காது😂
    • ஏது முதல் இலங்கைத் தமிழரா?  டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதானலை பெரிசா போட்டுக்காட்டுராங்கள்.  வேறொன்டுமில்லை!
    • சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣
    • அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ  😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽 
    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.