Jump to content

தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை உயர்வடையும் அபாயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2020 at 06:16, தனிக்காட்டு ராஜா said:

இதுவரை புலம்பெயர்ந்தோர் செய்தது என்ன ??  ஏதாவது மிகப்பெரிய அபிவிருத்தி திட்டங்கள் , முதலீடுகள் , செய்தது என்ன ஒன்று இல்லை ஐ. நாவரைக்கும்  நீதி கேட்டு குளிருலயும்  வெயிலிலையும் நடந்ததுதான் மிச்சம் பல நாடுகளை முதலிட சொல்கிறது இலங்கை அரசு அதில் புலம்பெயர்ந்த பணக்காரர்கள் இருக்கிறார்கள் அவர்களால் மக்களுக்கு நன்மை கிடைக்கலாம் ( வேலைவாய்ப்பு ) அரசுக்கு வருமானம் இதைதான் அரசு யோசிக்கிறது . ஆனால் புலத்தமிழர்கள் இலங்கையில் முதலிட மாட்டார்கள் முதலிட போவதுமில்லை ஆனால்  இலங்கையில் முதலிட முடியாது பாதுகாப்புமில்லை என்பார்கள் 

முதலிட வேண்டாம் எத்தனை பேர் மீண்டும் குடியேற நினைக்கிறார்கள் காரணம் சொல்வார்கள் இலங்கையில் வாழமுடியாது அரசு எங்களை கொலை செய்து விடும் என்று போராடிய போராளிகளே இங்கு வாழும் போது பொய்ய சொல்லி விசா பெற்றவர்களால் இங்கு வாழமுடியாது அது அவர்களுக்கு தெரியும் . இங்கு வாழ்வதும் மனிதர்கள்தான் . 

இப்படி சொல்லும் நீங்கள் ஏன் இலங்கைக்கு வந்து அரசை எதிர்த்து போராட  முடியாது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முடியாது சொல்லுங்கள் பார்ப்பம் ஆக இருக்கும் இடத்தில் இருந்து அல்வா மட்டும்கொடுப்பம்  சும்மா போங்க சார் பழைய புராணத்தைப் பாடமல் 

உப்பின் அருமை அப்பன் இருக்கும் போது தெரிவதில்லை. அது போல் புலம்பெயர் மக்கள் தாயக மக்களுக்கு செய்தவைகள் பெரிதாகவோ அருமையாகவோ தெரிவதில்லை.வெகு சுலபமாக பல வசனங்களை எழுதி விட்டீர்கள்.

மாத வருமானங்களையே தங்கள் ஊருக்காக மக்களுக்காக அர்ப்பணித்தவர்கள் பலர்.இன்னுமொன்றை சொல்வதானால் உங்களைப்போல் சாதாரண வாழ்க்கைகூட என்னால் வாழ முடியவில்லை.என்னைப்போல் பலர் புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றார்கள். அவர்கள் என்னைப்போல் பகிரங்க வாழ்க்கை வாழ்பவர்கள் அல்ல.அதனால் உங்களைப் போன்றவர்களுக்கு பல முகங்கள் தெரிவதில்லை. தெரிய வேண்டிய அவசியமுமில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தனி போன்றவர்களோடு இனி வரும் காலத்தில் அவதானமாகவே யாழ் கள உறவுகள் இருக்க வேண்டிய சூழ் நிலையை அவரது எழுத்து சொல்லி செல்கிறது..என்ன எப்போ பதிந்த திரியில் இப்போ இருந்து அடி படுகிறார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம்.சில திரிகளுக்குள்  நான் அவ்வளவாக வருவதில்லை..ஆனாலும் தனியின் கருத்தை பார்த்ததும்...எழுதுகிறேன்.எனது கருத்தை எடுக்க வேண்டும் என்றாலும் எடுக்கலாம்..

வெளியிலிருந்து போன உறவுகளோடு ஊர் ஊராக நின்று சோ காட்டியதையும் இப்போ  இவர் எழுதியிருப்பதையும் நினைக்க மிகவும் வெறுப்பாக இருக்கிறது..புலம் பெயர்ந்தவர்கள் கொடுத்தார்கள் கொடுக்கவிலை அல்லது கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் குடுக்கப் போகிறார்கள் என்பது எல்லாம் பறை அடித்து சொல்லிக் கொண்டு செய்தவர்களல்ல நாங்கள்.வீடுகளில் மாத இறுதியில்  பண பற்றாக்குறையினால்  பிரச்சனை ஏற்படுகிறது என்றால் எத்தனை விதமான கள்ளக் கணக்கு காட்டி இருப்போம்..போய் பிரண்ட் இருக்காடி அப்படியானவர்வர்களுக்கு குடுத்தாயா என்று கேடடு திட்டு வாங்கிய காலங்களும் எங்களுக்கு உண்டு.. அது எல்லாம்  வேற்று கிரக மக்களுக்கா அனுப்பினோம்..ஆ..

 

.அது மட்டுமல்ல நாடு நாடாக தெரு தெருவாக நின்று போராடங்கள் நடத்தியதை விட அங்கு வந்து வேறு போராட வேண்டுமா..ஏன் ஊரில் உள்ள உறவுகளுக்காக சுவிசில் உயிரோடு எரிந்தவர்களை மறந்து விட்டீர்களா இந்தியாவில் ஆண் பெண் என நினைத்தவுடன் எரிந்தார்களே மறந்துட்டீர்களா..புலம் பெயர்ந்தவர்கள் என்றால் என்ன அவ்வளவு கிள்ளுக் கீரைகளாகி விட்டோமா..சொல்லப் போனால் அங்குள்ள அனேகரின் சுக போக வாழ்க்கைக்கு பச்சை பச்சையா அனுப்பி வைக்கிறதே எங்கள் கைகள் தான்.யாயினி ஏன் இதற்குள் எழுதுது என்று யாரும் நினைக்க வேண்டாம்..பட் எழுத வேண்டிய சூழ் நிலை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

தனி போன்றவர்களோடு இனி வரும் காலத்தில் அவதானமாகவே யாழ் கள உறவுகள் இருக்க வேண்டிய சூழ் நிலையை அவரது எழுத்து சொல்லி செல்கிறது..என்ன எப்போ பதிந்த திரியில் இப்போ இருந்து அடி படுகிறார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம்.சில திரிகளுக்குள்  நான் அவ்வளவாக வருவதில்லை..ஆனாலும் தனியின் கருத்தை பார்த்ததும்...எழுதுகிறேன்.எனது கருத்தை எடுக்க வேண்டும் என்றாலும் எடுக்கலாம்..

வெளியிலிருந்து போன உறவுகளோடு ஊர் ஊராக நின்று சோ காட்டியதையும் இப்போ  இவர் எழுதியிருப்பதையும் நினைக்க மிகவும் வெறுப்பாக இருக்கிறது..புலம் பெயர்ந்தவர்கள் கொடுத்தார்கள் கொடுக்கவிலை அல்லது கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் குடுக்கப் போகிறார்கள் என்பது எல்லாம் பறை அடித்து சொல்லிக் கொண்டு செய்தவர்களல்ல நாங்கள்.வீடுகளில் மாத இறுதியில்  பண பற்றாக்குறையினால்  பிரச்சனை ஏற்படுகிறது என்றால் எத்தனை விதமான கள்ளக் கணக்கு காட்டி இருப்போம்..போய் பிரண்ட் இருக்காடி அப்படியானவர்வர்களுக்கு குடுத்தாயா என்று கேடடு திட்டு வாங்கிய காலங்களும் எங்களுக்கு உண்டு.. அது எல்லாம்  வேற்று கிரக மக்களுக்கா அனுப்பினோம்..ஆ..

 

.அது மட்டுமல்ல நாடு நாடாக தெரு தெருவாக நின்று போராடங்கள் நடத்தியதை விட அங்கு வந்து வேறு போராட வேண்டுமா..ஏன் ஊரில் உள்ள உறவுகளுக்காக சுவிசில் உயிரோடு எரிந்தவர்களை மறந்து விட்டீர்களா இந்தியாவில் ஆண் பெண் என நினைத்தவுடன் எரிந்தார்களே மறந்துட்டீர்களா..புலம் பெயர்ந்தவர்கள் என்றால் என்ன அவ்வளவு கிள்ளுக் கீரைகளாகி விட்டோமா..சொல்லப் போனால் அங்குள்ள அனேகரின் சுக போக வாழ்க்கைக்கு பச்சை பச்சையா அனுப்பி வைக்கிறதே எங்கள் கைகள் தான்.யாயினி ஏன் இதற்குள் எழுதுது என்று யாரும் நினைக்க வேண்டாம்..பட் எழுத வேண்டிய சூழ் நிலை..

மிக்க நன்றி யாயினி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தில் எதுவுமே செய்யவில்லை என்கின்ற தொனியில் சிலர் எழுதுவது தெரிகிறது. அவர்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

செய்யும் உதவிகளை சொல்லிக் காட்டுதல் அழகில்லை. ஆனால், சிலவிடயங்களைப் பகிரலாம் என்று நினைக்கிறேன். 

நான் 2002 இல் இங்கு புலம்பெயர்ந்து வந்த காலத்திலிருந்து அவுஸ்த்திரேலிய மருத்துவ உதவிகள் நிதியம் (ஒஸ்ட்ரேலியன் மெடிகல் எயிட் பண்ட்) எனும் புலம்பெயர் அமைப்பின் மூலம் தாயகத்திற்கு தொடர்ச்சியாக உதவிவரும் பல தன்னார்வ நன்கொடையாளர்களில் ஒருவராக இருக்கிறேன். தாயகத்தின் (வடக்கிலும் கிழக்கிலும்) உள்ள பல்வேறுபட்ட வைத்தியசாலைகள், சுகாதார பராமரிப்பு நிலையங்கள், பாடசாலைகள் என்று பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கு வருடந்தோறும் பணமாகவும், மருத்துவ உபகரணங்களாகவும், எக்ஸ்ட்ரே கருவிகள், ஸ்கானர்கள், வைத்தியசாலைப் படுக்கைகள், ஊனமுற்றவர்களுக்கான நான்கு சக்கர வண்டிகள் என்றும், மருத்துவ ஆலோசனைகள், பயிற்சிப் பட்டறைகள் என்கிற சேவைகள் வடிவிலும் இந்த நிறுவனம் பெருமளவு தொண்டுகளை ஆற்றி வருகிறது. வருடம் தோறும் பெரிய வெள்ளியன்று இங்கிருக்கும் தமிழ் வானொலிகள் ரேடியோதொன் எனும் நேரலை நிகழ்ச்சிமூலம் தன்னார்வத் தொண்டர்கள் மக்களை நன்கொடைகளுக்கு ஊக்குவித்துவருவதுடன் பெருமளவு நிதியினைச் சேகரித்தும் அனுப்பிவருகிறார்கள்.

சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு ஆயர் வணக்கத்திற்குறிய பொன்னையா ஆண்டகை அவர்கள் இங்கு வந்திருந்தபொழுது இந்த நிறுவனத்தின் அமைப்பாளர்களில் இருவரான வைத்திய கலாநிதிகள் மனோமோகன் மற்றும் கேதீஸ்வரன் அவர்கள் ஆயருடன் கிழக்கிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை அனுப்புவதுதொடர்பாகக் கலந்துரையாடியபோது நானும் அவ்விடத்தில் இருந்தேன். 

இன்றுவரை இந்த நிறுவனத்தின் தொண்டுகள் வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக நடந்தே வருகிறது. 

நான் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டதன் ஒரே நோக்கம் நாம் செய்யும் உதவிகளைச் சொல்லிக் காட்டவல்ல, மாறாக புலம்பெயர்ந்தோர் என்னத்தைப் பிடுங்கினர் என்று சகட்டுமேனிக்குக் கேட்டுவிட்டுச் செல்லும் சிலர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.

அடுத்தது, இக்களத்திலேயே நேசக்கரம் (சாந்தி) எனும் புலம்பெயர் உதவி அமைப்புப் பற்றி அறியாதவர்கள் இருக்கமுடியாது. அதே போல தனிப்பட்ட ரீதியில் தம்மாலான உதவிகளைச் செய்துவரும் விவசாயி விக், ஜூட் அண்ணா (கற்பகதரு), குசா (குமாரசாமி), விசுகு (குகன் அண்ணா), மோஹன் அண்ணாவின் முயற்சிகள் உள்ளிட்ட பலர் தனியாகவும் அமைப்பு ரீதியாகவும் உதவுகிறார்கள்.

இவர்கள் எல்லாவற்றையும் விட, ஒவ்வொரு புலபெயர் தமிழனும், தமிழிச்சியும் தாயகத்தில் வாழும் தமது உறவுகளுக்காக தவறாது பண உதவிகளைச் செய்தே வருகிறார்கள். புலம்பெயர் உதவிகள் மூலமே பலரது வாழ்வு தாயகத்தில் இன்று நடக்கிறது. 

அரசுக்குச் சோரம்போய், அற்ப சலுகைகளுக்காக புலம்பெயர் தமிழனை வசைபாடும் நபர்கள் "புலம்பெயர் தமிழர்கள் என்னத்தைப் பிடுங்கினார்கள்" என்று கேட்கும் முன்னம் சிந்தித்துக் கேட்பது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2020 at 05:16, தனிக்காட்டு ராஜா said:

முதலிட வேண்டாம் எத்தனை பேர் மீண்டும் குடியேற நினைக்கிறார்கள் காரணம் சொல்வார்கள் இலங்கையில் வாழமுடியாது அரசு எங்களை கொலை செய்து விடும் என்று போராடிய போராளிகளே இங்கு வாழும் போது பொய்ய சொல்லி விசா பெற்றவர்களால் இங்கு வாழமுடியாது அது அவர்களுக்கு தெரியும் . இங்கு வாழ்வதும் மனிதர்கள்தான் . 

இதை உணர்ச்சியாக பார்க்காமல், சமூக, பொருளாதார கட்டமைப்பு என்பதன் அடிப்படையில் சிந்தித்தால், நீங்கள் கூட விரும்ப மாடீர்கள்.

நீங்கள் சொன்னவாறே, பெருமளவில் புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் தமது இடத்தில் வந்து வாழுகிறார்கள் என்று வைப்போம்.

முக்கியமாக, இந்த மீள் குடியேற்றத்தில், தனி மனித விருப்பு, வெறுப்புகள், மற்றும் நடத்தைகள், செயற்றப்பாடுகளே மிகப் பெரிய பங்கை வகிக்கும்.

எவ்வளவு தான் பணம் இருந்தாலும், அடிப்படை வளம் (நிலமும், நீரும் ) அங்கிருந்து தான் வர வேண்டும்.

முதலாவது, பண வீக்கமும், வள மற்றும் வேலைப்  போட்டியும் உருவாகும். 

மீள வந்தவர்கள் முதலிட்டு எதாவது தொடங்கினால், அவர்கள் மீள வந்தவர்களையே பெரும்பாலும் வேளைக்கு அமர்த்துவார்கள். இது வேலை கலாசாரத்துடன் மற்றும் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்டது. 
இதை நான் சொல்வது,  இங்கே விவசாயி விக் எழுதுவதை பார்த்து. 

இந்த போட்டியில் பெரும்பாலும், அவரவர் வேண்டியதை அடையக் கூடிய பணம் மட்டுமல்ல, வேறு பல காரணிகள், இதில் முக்கியமாக அவர்கள் வேறு கலாசாரத்தில், வேறு மொழியில் இரு தலை கொள்ளி எறும்பாக, இரண்டு தோணிகளில் கால் வைத்ததாக  வாழ்ந்த (ஏறத்தாழ சர்வதேச) அனுபத்துக்கு முன் அங்குள்ளவர்களால் போட்டி  போட முடியாது.

மற்றது மொழி, ஆங்கிலமே சர்வதேச மொழியாக (ஏன் இப்பொது கொழும்பூ நிர்வாகத்தை பொறுத்தவரை) இருப்பதால், பல விடயங்களை அவர்கள் இலகுவாக கையாளுவார்கள்.

அங்குள்ள உள்ளூர்  நிர்வாகம் திக்குமுக்காடும், வழமையான கதைகளால் ஏய்ப்பது கடினம். சில வேளைகளில் பகுதி உள்ளூர்  நிர்வாகம் புலம் பெயந்தவரால் நிரப்ப படுவதற்கும் இடம் இருக்கிறது.    
  
இதை கையாள்வதத்திற்கு, அங்குள்ளவர்கள், மீள குடி இருக்க வந்தவர்  மீது பெரும்பாலும் வன்முறைகள் சார்ந்த தெரிவே  உண்டு. ஆனால், அதிலும் அவர்கள் வேண்டியதை பெற்று விட முடியுமா என்பது ஓர் கேள்வி. மேலும், இதே வன்முறையை, மீள வந்தவர்கள் சட்டத்தின் அடிப்படையில் பாவிப்பதற்கும் பெரிய வாய்ப்புகள் இருக்கிறது.

பிரச்னை வேண்டாம் திரும்பி விடுவோம் என்பவர்களும் இருப்பார்கள். 

ஆனால் வந்து விட்டோம், எமது இடம், எதுவாயினும் நின்று பிடிப்போம் என்று ஓர்மம் எடுத்தால், அங்குள்ளவர்கள் மிகவும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டி வரும்.

ஒன்று சொல்கிறேன், புலம் பெயர்வர்களின் வாழ்க்கை கண்ணோட்டமும், சிங்கள ஆட்சி மற்றும் மேல்தட்டு வாழ்க்கை  கண்ணோட்டமும், இந்த இன வேறு  பாட்டை எடுத்து விட்டால், ஏறத்தாழ ஒன்று.

மீள வந்தால், தனி மனித தேவை - இன வேறுபாடு என்பதுக்கிடையிலான பிரிவு மழுங்கி விடும். எது ஓங்கும் இப்பொது சொல்ல முடியாது. ஆனால், எனது ஊகம் தனி மனித தேவைகள், ஏனெனில் திரும்பி வருபவர்கள் இந்த இன வேறுபாடு என்பதை தெரிந்தே வருகிறார்கள்.

அதனால், அங்குள்ளவர்களை விட,   சிங்கள ஆட்சி மற்றும் மேல்தட்டு உடன் ஒத்து போய் தமக்கு வேண்டியதை அடையாக கூடியவர்களாக மீள வந்தவர்களுக்கே  பெரும்பாலும் வாய்ப்புகள் உருவாகும்.

அதை விட,  சிங்கள ஆட்சி மற்றும் மேல்தட்டு மீள வந்தவர்களுடன் ஒத்து போக கூடிய வாய்ப்புகள் உண்டு.

கருணாவே, தமிழர்களுக்கு  துரோகமாக சிங்களத்துடன் சேர்ந்து போக முடியும் என்பது நடந்து இருப்பதால், அப்படியான ஒன்றும் இல்லாமல் மீள வந்தவர்களும்,   சிங்கள ஆட்சி மற்றும் மேல்தட்டும் ஏன் ஒத்து போக முடியாது. சிந்தித்து பாருங்கள்.

இந்த மீள் வரவு விருப்பின் அடிப்படையில் சிறுது சிறிதாக நடந்தால், இந்த விளைவுகள் கண்ணனுக்கு தெரியாது.

ஒரேடியாக, அலை அலையாக புலம் பெயந்தவர்கள் மீள வந்தால் மேலே மேலோட்டகமாக  சொன்னது நடக்காமல் இருபதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்.

அதனால், ஆங்கிலத்திலேயே சொல்கிறேன், be careful about what you wish for and unintended consequences. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே, புலம் பெயர்ந்தவர்கள் வீடு கட்டுவதால் அங்குள்ளவர்கள் இருப்பிடத்தை பெறுவதத்திற்கு அதிக சிரமப்படுகிறார்கள்  என்று   இங்கு சொல்லப்பட்டு, அதை அப்படி இருக்க முடியாது என்பதற்காண காரணத்தை சமூக, பொருளாதார அடிப்படையில் எழுதி இருக்கிறேன்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kadancha said:

ஒன்று சொல்கிறேன், புலம் பெயர்வர்களின் வாழ்க்கை கண்ணோட்டமும், சிங்கள ஆட்சி மற்றும் மேல்தட்டு வாழ்க்கை  கண்ணோட்டமும், இந்த இன வேறு  பாட்டை எடுத்து விட்டால், ஏறத்தாழ ஒன்று.

நான் சொல்வது, liberal outlook in  life. 

அங்கு இருப்பவர்கள் கொண்டிருப்பது இன்னமும் conservative outlook in life.

இது இரண்டிலுமே சரியோ, தவறோ அல்ல, ஏனெனில் இது வாழ்க்கை அனுபவம்.

அனால், conservative outlook உள்ளவர்கள், liberal outlook உள்ளவர்களை முகம் சுளித்து கோபம் அடைவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தனியை நொந்து எழுதக்  கூடாது என்பதே நான் சொல்வது.

ஏனெனில், ஓர் அனுபவத்திற்கு (புலம் பெயர்ந்து) ஊடக சென்று வரமால், அந்த அனுபவத்தின் எல்லைகளை அறிய முடியாது. அது  போலவே சிந்தனைகளும்.

இங்கே தனியின் ஆற்றலையோ, திறமையையோ விமர்சிக்கவில்லை.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தமான ஒன்றை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 

15 hours ago, யாயினி said:

தனி போன்றவர்களோடு இனி வரும் காலத்தில் அவதானமாகவே யாழ் கள உறவுகள் இருக்க வேண்டிய சூழ் நிலையை அவரது எழுத்து சொல்லி செல்கிறது..என்ன எப்போ பதிந்த திரியில் இப்போ இருந்து அடி படுகிறார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம்.சில திரிகளுக்குள்  நான் அவ்வளவாக வருவதில்லை..ஆனாலும் தனியின் கருத்தை பார்த்ததும்...எழுதுகிறேன்.எனது கருத்தை எடுக்க வேண்டும் என்றாலும் எடுக்கலாம்..

வெளியிலிருந்து போன உறவுகளோடு ஊர் ஊராக நின்று சோ காட்டியதையும் இப்போ  இவர் எழுதியிருப்பதையும் நினைக்க மிகவும் வெறுப்பாக இருக்கிறது..புலம் பெயர்ந்தவர்கள் கொடுத்தார்கள் கொடுக்கவிலை அல்லது கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் குடுக்கப் போகிறார்கள் என்பது எல்லாம் பறை அடித்து சொல்லிக் கொண்டு செய்தவர்களல்ல நாங்கள்.வீடுகளில் மாத இறுதியில்  பண பற்றாக்குறையினால்  பிரச்சனை ஏற்படுகிறது என்றால் எத்தனை விதமான கள்ளக் கணக்கு காட்டி இருப்போம்..போய் பிரண்ட் இருக்காடி அப்படியானவர்வர்களுக்கு குடுத்தாயா என்று கேடடு திட்டு வாங்கிய காலங்களும் எங்களுக்கு உண்டு.. அது எல்லாம்  வேற்று கிரக மக்களுக்கா அனுப்பினோம்..ஆ..

 

.அது மட்டுமல்ல நாடு நாடாக தெரு தெருவாக நின்று போராடங்கள் நடத்தியதை விட அங்கு வந்து வேறு போராட வேண்டுமா..ஏன் ஊரில் உள்ள உறவுகளுக்காக சுவிசில் உயிரோடு எரிந்தவர்களை மறந்து விட்டீர்களா இந்தியாவில் ஆண் பெண் என நினைத்தவுடன் எரிந்தார்களே மறந்துட்டீர்களா..புலம் பெயர்ந்தவர்கள் என்றால் என்ன அவ்வளவு கிள்ளுக் கீரைகளாகி விட்டோமா..சொல்லப் போனால் அங்குள்ள அனேகரின் சுக போக வாழ்க்கைக்கு பச்சை பச்சையா அனுப்பி வைக்கிறதே எங்கள் கைகள் தான்.யாயினி ஏன் இதற்குள் எழுதுது என்று யாரும் நினைக்க வேண்டாம்..பட் எழுத வேண்டிய சூழ் நிலை..

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஞாபகத்திற்கு படம் எடுத்தோம் ஆனால் நாங்கள் எங்கு சுற்றினோம் எந்த சிறுவர் இல்லங்களுக்கு சென்றோம், எத்தனை ஏழை சிறார்கள் கல்விக்கு உதவினோம் என்பதை தம்பட்டம் அடிக்க வில்லை அது உங்களுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. 

நான் தற்போது  நாட்டில் நடந்து வருவதை ,ஜதார்த்தத்தை எழுதும் போது அதை ஏற்க பலரால் முடியவில்லை . நான் இங்கு சொகுசு வாழ்க்கை வாழவில்லை விடுமுறையில் தினக்கூலி வேலைக்கு செல்கிறேன் நம்புவீர்களா? நம்ம மாட்டீர்கள் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்றால் இந்த முகம் தெரியாத இணையத்தில் பல லட்சம் சம்பாதித்து இருப்பேன் அது இங்கு எனக்கு உதவி செய்கிறோம் என்று சொன்ன உள்ளங்கள் அறியும் யாயினி

 

பலருக்கு வெறுப்பு வந்திருக்கு, கவனமாக பழக சொல்லியும் எழுதி உள்ளீர்கள் நீங்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் இருக்கலாம் அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இத்தனை காலம் பயணித்துள்ளோம் . நான் அரச கைக்கூலியும் அல்ல அனைைவருக்கும் நன்றி .

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

 

 

22 hours ago, சுவைப்பிரியன் said:

இனி தனியை புறக்கனிக்க வேணும்.தனி இனி நீங்கள் தனியதான்.😀

சொன்னாலும் குற்றம் சொல்லா விட்டாலும் குற்றம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யதார்த்தமான ஒன்றை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஞாபகத்திற்கு படம் எடுத்தோம் ஆனால் நாங்கள் எங்கு சுற்றினோம் எந்த சிறுவர் இல்லங்களுக்கு சென்றோம், எத்தனை ஏழை சிறார்கள் கல்விக்கு உதவினோம் என்பதை தம்பட்டம் அடிக்க வில்லை அது உங்களுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. 

நான் தற்போது  நாட்டில் நடந்து வருவதை ,ஜதார்த்தத்தை எழுதும் போது அதை ஏற்க பலரால் முடியவில்லை . நான் இங்கு சொகுசு வாழ்க்கை வாழவில்லை விடுமுறையில் தினக்கூலி வேலைக்கு செல்கிறேன் நம்புவீர்களா? நம்ம மாட்டீர்கள் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்றால் இந்த முகம் தெரியாத இணையத்தில் பல லட்சம் சம்பாதித்து இருப்பேன் அது இங்கு எனக்கு உதவி செய்கிறோம் என்று சொன்ன உள்ளங்கள் அறியும் யாயினி

 

பலருக்கு வெறுப்பு வந்திருக்கு, கவனமாக பழக சொல்லியும் எழுதி உள்ளீர்கள் நீங்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் இருக்கலாம் அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இத்தனை காலம் பயணித்துள்ளோம் . நான் அரச கைக்கூலியும் அல்ல அனைைவருக்கும் நன்றி .

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

 

 

சொன்னாலும் குற்றம் சொல்லா விட்டாலும் குற்றம் 

நிற்பதும் போவதும் உங்களின் தனிப்பட்ட விடையம்..ஆனால் தனியை கலைத்ததில் யாயினிக்கும் பஙகுண்டு என்று இந்தக் களத்தில் யாரும் சொல்லிக் கொள்ள வேண்டாம்..மெளனிகளாக இருப்பவர்கள் அப்படி ஒரு குற்றச் சாட்டையும் என் மேல் வைப்பார்கள்.ஏன் எனில் ஏற்கனவே வேண்டாத ஒருத்தி போல் தான் இங்கு நட மாடிக் கொண்டு திரிகிறேன்..நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யதார்த்தமான ஒன்றை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஞாபகத்திற்கு படம் எடுத்தோம் ஆனால் நாங்கள் எங்கு சுற்றினோம் எந்த சிறுவர் இல்லங்களுக்கு சென்றோம், எத்தனை ஏழை சிறார்கள் கல்விக்கு உதவினோம் என்பதை தம்பட்டம் அடிக்க வில்லை அது உங்களுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. 

நான் தற்போது  நாட்டில் நடந்து வருவதை ,ஜதார்த்தத்தை எழுதும் போது அதை ஏற்க பலரால் முடியவில்லை . நான் இங்கு சொகுசு வாழ்க்கை வாழவில்லை விடுமுறையில் தினக்கூலி வேலைக்கு செல்கிறேன் நம்புவீர்களா? நம்ம மாட்டீர்கள் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்றால் இந்த முகம் தெரியாத இணையத்தில் பல லட்சம் சம்பாதித்து இருப்பேன் அது இங்கு எனக்கு உதவி செய்கிறோம் என்று சொன்ன உள்ளங்கள் அறியும் யாயினி

 

லருக்கு வெறுப்பு வந்திருக்கு, கவனமாக பழக சொல்லியும் எழுதி உள்ளீர்கள் நீங்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் இருக்கலாம் அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இத்தனை காலம் பயணித்துள்ளோம் . நான் அரச கைக்கூலியும் அல்ல அனைைவருக்கும் நன்றி .

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

 

 

சொன்னாலும் குற்றம் சொல்லா விட்டாலும் குற்றம் 

தனி, இது மாற்றாக ஒரு கருத்தும் வரக் கூடாது என்போர் பல காலங்களாக கடைப்பிடிக்கும் ஒரு உத்தி! கான்சல் கலாச்சாரம் (cancel culture) ! இதை ஏற்றுக் கொண்டு நீங்க விலகினால் இவர்களுக்கு வெற்றி, இதையே பதில் சொல்ல இயலாத கேள்வி கேட்கும் ஏனையோரிலும் பிரயோகித்து யாழை வட கொரியா லெவலுக்கு மாத்தி விடுவர். 

தயவு செய்து இணைந்திருங்கள்! 

2 minutes ago, யாயினி said:

நிற்பதும் போவதும் உங்களின் தனிப்பட்ட விடையம்..ஆனால் தனியை கலைத்ததில் யாயினிக்கும் பஙகுண்டு என்று இந்தக் களத்தில் யாரும் சொல்லிக் கொள்ள வேண்டாம்..மெளனிகளாக இருப்பவர்கள் அப்படி ஒரு குற்றச் சாட்டையும் என் மேல் வைப்பார்கள்.ஏன் எனில் ஏற்கனவே வேண்டாத ஒருத்தி போல் தான் இங்கு நட மாடிக் கொண்டு திரிகிறேன்..நன்றி.

யாயினி, உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் எல்லாத் திரிகளும் பார்ப்பதில்லை. எனக்கும் சிலருக்கும் விழாத கல்லெறியா உங்களுக்கு இங்கே விழுகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கண பேர் தனி சொன்ன கருத்தை சரியாய் விளங்கிக் கொள்ளவில்லை ....வெளி நாட்டில் இருந்து நம்மால் பணத்தை மட்டும் தான் அனுப்ப முடியும் ...எங்களிடம் இருக்கும் பணம் போனால் நாளைக்கே அதை உழைத்து கொள்ள முடியும்...ஆனால் இங்கே இருந்து காசை அனுப்பி போட்டு அரசிற்கு எதிராய் போராடு ,ஆர்ப்பாட்டம் செய் என்று தூண்டி விடுவது அவர்களது உயிர்களோடு சம்மந்தப்பட்ட விசயம்...இவ்வளது நாளும் அப்படி செய்து தான் புலியையே அழித்தீர்கள் ...மீதம் இருக்கும் தமிழரையும் அழிக்க வேண்டாம் ...உயிர் போனால் திரும்ப வராது 

12 minutes ago, யாயினி said:

நிற்பதும் போவதும் உங்களின் தனிப்பட்ட விடையம்..ஆனால் தனியை கலைத்ததில் யாயினிக்கும் பஙகுண்டு என்று இந்தக் களத்தில் யாரும் சொல்லிக் கொள்ள வேண்டாம்..மெளனிகளாக இருப்பவர்கள் அப்படி ஒரு குற்றச் சாட்டையும் என் மேல் வைப்பார்கள்.ஏன் எனில் ஏற்கனவே வேண்டாத ஒருத்தி போல் தான் இங்கு நட மாடிக் கொண்டு திரிகிறேன்..நன்றி.

ஒரு கருத்தை எழுதினால் அதற்கான விமர்சனத்தை எதிர் நோக்க பழகிக் கொள்ளுங்கள் ...கருத்திற்கு கருத்தால் பதில் சொல்லாமல் துரோகி என்பதும் ,யாழை விட்டு ஒருவரை துரத்தும் நிலைக்கும் வர பண்ணுவது எந்த வகையான செயல் யாயினி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யதார்த்தமான ஒன்றை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஞாபகத்திற்கு படம் எடுத்தோம் ஆனால் நாங்கள் எங்கு சுற்றினோம் எந்த சிறுவர் இல்லங்களுக்கு சென்றோம், எத்தனை ஏழை சிறார்கள் கல்விக்கு உதவினோம் என்பதை தம்பட்டம் அடிக்க வில்லை அது உங்களுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. 

நான் தற்போது  நாட்டில் நடந்து வருவதை ,ஜதார்த்தத்தை எழுதும் போது அதை ஏற்க பலரால் முடியவில்லை . நான் இங்கு சொகுசு வாழ்க்கை வாழவில்லை விடுமுறையில் தினக்கூலி வேலைக்கு செல்கிறேன் நம்புவீர்களா? நம்ம மாட்டீர்கள் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்றால் இந்த முகம் தெரியாத இணையத்தில் பல லட்சம் சம்பாதித்து இருப்பேன் அது இங்கு எனக்கு உதவி செய்கிறோம் என்று சொன்ன உள்ளங்கள் அறியும் யாயினி

 

பலருக்கு வெறுப்பு வந்திருக்கு, கவனமாக பழக சொல்லியும் எழுதி உள்ளீர்கள் நீங்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் இருக்கலாம் அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இத்தனை காலம் பயணித்துள்ளோம் . நான் அரச கைக்கூலியும் அல்ல அனைைவருக்கும் நன்றி .

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

 

 

சொன்னாலும் குற்றம் சொல்லா விட்டாலும் குற்றம் 

கருத்துக்களம்  என்றால் பிரச்சனை வருவது இயல்புதான் இந்த உரசல்களை விட்டுத்தள்ளி தனியொருவன் தொடர்ந்து இணைத்திருங்கள் தயவு செய்து உங்கள் முடிவை மாற்றுவீர்கள் என்று நம்பிக்கையுடன் பெருமாள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரதி said:

இங்கே கண பேர் தனி சொன்ன கருத்தை சரியாய் விளங்கிக் கொள்ளவில்லை ....வெளி நாட்டில் இருந்து நம்மால் பணத்தை மட்டும் தான் அனுப்ப முடியும் ...எங்களிடம் இருக்கும் பணம் போனால் நாளைக்கே அதை உழைத்து கொள்ள முடியும்...ஆனால் இங்கே இருந்து காசை அனுப்பி போட்டு அரசிற்கு எதிராய் போராடு ,ஆர்ப்பாட்டம் செய் என்று தூண்டி விடுவது அவர்களது உயிர்களோடு சம்மந்தப்பட்ட விசயம்...இவ்வளது நாளும் அப்படி செய்து தான் புலியையே அழித்தீர்கள் ...மீதம் இருக்கும் தமிழரையும் அழிக்க வேண்டாம் ...உயிர் போனால் திரும்ப வராது 

ஒரு கருத்தை எழுதினால் அதற்கான விமர்சனத்தை எதிர் நோக்க பழகிக் கொள்ளுங்கள் ...கருத்திற்கு கருத்தால் பதில் சொல்லாமல் துரோகி என்பதும் ,யாழை விட்டு ஒருவரை துரத்தும் நிலைக்கும் வர பண்ணுவது எந்த வகையான செயல் யாயினி ?

இங்கு நான் மட்டும் கருத்தை பகிர வில்லை..இன்னும் நிறைய பேர் பகிர்ந்து இருக்கிறார்கள்..நான் தனியை களத்தை விட்டு போக சொலல்லவில்லை..அப்படி ஒரு திருவுபடுத்தலை உண்டாக்குவது உங்களின் கருத்தாடலே..கொஞ்சம் நலிந்தவர்கள் என்றால் போல் ஒரேயடியாக மட்டம் தட்டாதீரகள் ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, யாயினி said:

இங்கு நான் மட்டும் கருத்தை பகிர வில்லை..இன்னும் நிறைய பேர் பகிர்ந்து இருக்கிறார்கள்..நான் தனியை களத்தை விட்டு போக சொலல்லவில்லை..அப்படி ஒரு திருவுபடுத்தலை உண்டாக்குவது உங்களின் கருத்தாடலே..கொஞ்சம் நலிந்தவர்கள் என்றால் போல் ஒரேயடியாக மட்டம் தட்டாதீரகள் ரதி.

யார் இங்கே நலிந்தவர் ?....ஏன் அப்படி சொல்கிறீர்கள்?...முதலில் உங்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டுத் தொலையுங்கள் ...இது கருத்துக்களும் ...இங்கு எல்லோரும் சமம் ...ஏழை ,பணக்காரன் ,படித்தவன் படிக்காதவன் பேதம் இங்கு இல்லை ...அப்படி ஒரு பேதம் இருக்க கூடாது என்று தான் எத்தனையோ பேர் கேட்டும் மோகன் காசு உறுப்பினர்களிடம் வேண்டவில்லை ஒரு பெண்ணான நீங்கள் மனவுறுதி கொண்டவராக இருக்க வேண்டும் ,இருங்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

இதற்கெல்லாம் விலத்தினால், எதிலுமே விலத்தி ஓடிக் கொண்டு இருக்கத்  தான் வேண்டும் வாழ்க்கையில். 

சிங்களத்துக்கு விலத்தி ஓடாத நீங்கள், ஏன் விலத்துகிறீர்கள்?

இங்கே என்னை இந்திய RAW ஆக இருப்பாரோ என்று கேள்வி எழுப்பப்பட்டதும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

யார் இங்கே நலிந்தவர் ?....ஏன் அப்படி சொல்கிறீர்கள்?...முதலில் உங்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டுத் தொலையுங்கள் ...இது கருத்துக்களும் ...இங்கு எல்லோரும் சமம் ...ஏழை ,பணக்காரன் ,படித்தவன் படிக்காதவன் பேதம் இங்கு இல்லை ...அப்படி ஒரு பேதம் இருக்க கூடாது என்று தான் எத்தனையோ பேர் கேட்டும் மோகன் காசு உறுப்பினர்களிடம் வேண்டவில்லை ஒரு பெண்ணான நீங்கள் மனவுறுதி கொண்டவராக இருக்க வேண்டும் ,இருங்கள் 

 

முதலில் இந்த திரியை பப்பிளிக்கிலிருந்து எடுப்பது நன்று.நான்(ம்)மோகன் அண்ணா பற்றி ஒரு வார்த்தை கூட பேச வில்லை..ஆகவே அவரை அவராகவே இருக்க விடுதல் நன்று.
இதற்கு மேல் எழுத ஒன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பு பல தடவை எழுதியது தான்.தயவு செய்து தாயகத்தில் உள்ளவர்களின் நிலமையையும் புரிந்து கொள்ள வேண்டும்.இல்லா விட்டால் இந்தக்களம் வெறும் புலத்தாருக்கான களமாகி விடும்.தனிக்கு புலம் பெயர் மக்களின் உதவிகள் பற்றி தனிப்பட்ட முறையிலும் தெரியும்.முன்பு ஒரு தாயக உறவு ஒன்று எழுதியது எங்களையும் வெளியில் எடுத்து விடுங்கள் நாங்களும் உங்களுக்கு இணையாக தேசியம் கதைக்கிறம் என்டு.தனி தயவு செய்து உங்கள் முடிவை மாற்றுங்கள்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனி, சகோதரா இந்த சலசலப்புகளை சிறிது தவிர்த்து விட்டு தொடர்ந்து இணைந்திருங்கள்.......இது எல்லாம் கடந்து போகும்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யதார்த்தமான ஒன்றை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஞாபகத்திற்கு படம் எடுத்தோம் ஆனால் நாங்கள் எங்கு சுற்றினோம் எந்த சிறுவர் இல்லங்களுக்கு சென்றோம், எத்தனை ஏழை சிறார்கள் கல்விக்கு உதவினோம் என்பதை தம்பட்டம் அடிக்க வில்லை அது உங்களுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. 

நான் தற்போது  நாட்டில் நடந்து வருவதை ,ஜதார்த்தத்தை எழுதும் போது அதை ஏற்க பலரால் முடியவில்லை . நான் இங்கு சொகுசு வாழ்க்கை வாழவில்லை விடுமுறையில் தினக்கூலி வேலைக்கு செல்கிறேன் நம்புவீர்களா? நம்ம மாட்டீர்கள் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்றால் இந்த முகம் தெரியாத இணையத்தில் பல லட்சம் சம்பாதித்து இருப்பேன் அது இங்கு எனக்கு உதவி செய்கிறோம் என்று சொன்ன உள்ளங்கள் அறியும் யாயினி

 

பலருக்கு வெறுப்பு வந்திருக்கு, கவனமாக பழக சொல்லியும் எழுதி உள்ளீர்கள் நீங்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் இருக்கலாம் அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இத்தனை காலம் பயணித்துள்ளோம் . நான் அரச கைக்கூலியும் அல்ல அனைைவருக்கும் நன்றி .

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

 

 

சொன்னாலும் குற்றம் சொல்லா விட்டாலும் குற்றம் 

சரி.....அங்கை சந்திப்பம் 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2020 at 15:16, தனிக்காட்டு ராஜா said:

ஐ. நாவரைக்கும்  நீதி கேட்டு குளிருலயும்  வெயிலிலையும் நடந்ததுதான் மிச்சம்

விடா முயற்சி ஒருநாள் பலன் தரும். கிழக்குகள் வெளிக்கும் காலை வந்தால், நாம் நினைத்தது நடக்கும் வேளை வந்தால், அதுவரை விடாது தொடர்வோம். எங்களால் இயன்றதை நாங்கள் செய்கிறோம், அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்யட்டும்.

On 15/10/2020 at 22:21, colomban said:

சாட்டையடி

எல்லோரும் ஒன்று சேர்ந்து, தொடர்ந்து ஒரு இலக்கு நோக்கி  முயற்சித்தால் சாதிக்கலாம். தொடர்ந்து தட்டும்போது ஓர்நாள்  கதவு திறக்கும், தொடர்ந்து கேட்கும் போது நமக்கு அருளப்படாவிட்டாலும், நாம் கொடுக்கும் அரிக்கண்டத்திலாவது  (தொல்லையின் பொருட்டாவது) தூக்கி எறியலாம். நாம் நிஞாயம் கேட்பது சாதாரணமானவர்களிடம் அல்ல, பொல்லாத நடுவரிடம்  இருந்து.  நம்மிடம் எல்லாம் இருந்தும், பெறுவதற்கு உரிமம் இருந்தும் பெறமுடியாமல் போனதற்கு பிரதான காரணம் நம்மிடம் ஒற்றுமையில்லை. ஒத்துழைக்காவிட்டாலும் குழப்பியடிக்காமல் இருப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

 

தனி,

இந்த லொல்லுதானே வாணாம் என்கிறது.

“நேக்கு போகணும்னு தோணுறது ஆனா எங்க போகணும்னு தோணலியே” என்ற சிவாஜி ஸ்டைல் வசனம் எல்லாம் போதும் ஐயா, பிலிஸ் கம் பேக்.

பல ஆண்டுகளாக ஊரை விட்டு வந்த எமக்கு 20, 30, 40 வருடங்களின் பின்னான ஊரின் நிலமை புரியாதது வியப்பில்லை தனி.

எங்களுக்கு நீங்கள் சொல்லும் யதாத்தத்தை ஏற்க முடியாமையால் வார்த்தைகளை நாம் விட்டு விடக்கூடும்.

ஆனா நீங்களும் கைவிட்டு விட்டால் எங்களுக்கு யார்தான் இடித்துரைப்பார்?

சுவை, நீங்கள், அக்னி போன்றோர் எழுதும் கருத்து இங்கே எழுதப்படும் மிச்ச 10 கருத்துக்கு சமன். ஏன்னென்றால் நீங்கள்தான் எமக்கும் மண்ணுக்குமான இணைப்பு பாலம்.

இதை ஒரு பொது சேவையாக கருதியாவது தொடருங்கள்.

ஜஸ்ரின், யூட், கோசான். துல்பென் வாங்காத அடியா? 

வேணும் எண்டால் தனி மடலில் கேளுங்கள், அடி வாங்கியும் நோகாத மாதிரி நடிப்பது எப்படி என ஒரு சின்ன டுடோரியல் போட்டு விடுகிறேன்😂

7 hours ago, Justin said:

 எனக்கும் சிலருக்கும் விழாத கல்லெறியா உங்களுக்கு இங்கே விழுகிறது?

ஜஸ்ரின் அண்ணா, 

உங்களுக்கு வேண்டாம் என்றால் அது உங்கள் பிரச்சனை.

நான் இந்த கற்களை நம்பித்தான் அடுத்த சமருக்கு கராஜை இடித்து பெருப்பிப்பதாக உள்ளேன். கெடுத்து விடாதீர்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:
On 16/10/2020 at 19:26, Justin said:

 எனக்கும் சிலருக்கும் விழாத கல்லெறியா உங்களுக்கு இங்கே விழுகிறது?

 

தாங்கள் எழுதுறதெல்லாம் பூ,புஷ்பம்,பூமாலை.அதுக்கு மற்றவன் பதில் கருத்து எழுதினால் கல்லெறிதல்.

வணக்கம் நிர்வாகம்! இனிமேல் கருத்துக்களை வெட்டேக்கை ஒழுங்காய் வெட்டுங்கப்பா.நேற்று ஒழுங்காய் வாசிச்சன். இண்டைக்கு மிச்ச சொச்சம் தொங்குது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனி என்ற முனிவர்ஜீ யாழ் களத்தில் இருந்து விலகுவதாக எழுதிய கருத்தை வாசித்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் யாழ் களத்தில் மிகவும் ஆர்வமுடன் வாசிக்கும் பதிவுகள் தாயகத்தில் இருந்து எழுதும் தனி போன்றவர்களின் கருத்துகளைத்தான். உண்மைநிலைகளை செய்திகளோ, ஆய்வுகளோ தராது. நேர்மையான கருத்துக்கள்தான் தரும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்து, அரசியல் நிலைப்பாட்டு மாற்றங்களின் சிக்கல்களை அறிய விரும்பாமல், தீக்கோழி மண்ணுக்குள் தலையைப் புதைப்பதுபோல, மாயையில் இருப்பவர்களின் கருத்துக்களால் யாழை விட்டு விலகக்கூடாது.

புலம்பெயர் தமிழரில் பலர் இன்னமும் முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்துபோனதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. கடந்த 11 வருடங்களாக நடக்கும் அரசியல் மாற்றங்களைப் பற்றி மனம் திறந்து உரையாடாமல், மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்புக்கொடுக்காமல் அக்குரல்களை ஒடுக்கத்தான் இப்போதும் பலர் விரும்புகின்றார்கள். ஆனால் இது ஆரோக்கியமானது அல்ல.

முனிவர்ஜீயை மீண்டும் களத்தில் காணவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

 

தாங்கள் எழுதுறதெல்லாம் பூ,புஷ்பம்,பூமாலை.அதுக்கு மற்றவன் பதில் கருத்து எழுதினால் கல்லெறிதல்.

வணக்கம் நிர்வாகம்! இனிமேல் கருத்துக்களை வெட்டேக்கை ஒழுங்காய் வெட்டுங்கப்பா.நேற்று ஒழுங்காய் வாசிச்சன். இண்டைக்கு மிச்ச சொச்சம் தொங்குது.

 

அண்ணை, நீங்கள் "தாற்பரியத்தோடு" எழுதும் பதில்களை பதில் கருத்தென்று நீங்கள் நினைப்பது, அகற்ற வேண்டிய கருத்தென்று மட்டூஸ் நினைப்பது. இதனால் நீங்கள் அடிக்கடி மூக்குச் சிந்துவது, இதெல்லாரும் பார்ப்பதும் அறிந்ததும் தானே? இதை அறியாத ஒருவர் நீங்கள் மட்டும் தான்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.