Jump to content

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

1. முரளிதரன் ஒரு சாதனையாளரே அல்ல. லக்ஸ்மன் கதிர்காமர், அர்ஜுன ரணதுங்க முயற்சியால்- தெற்காசிய நாடுகள் அனைதினதும் கூட்டு பலத்தை ஒன்று திரட்டி - இலங்கை மிக கச்சிதமாக காய் நகர்தி, பந்து வீசும் போது கைகளை மடக்குதல் ஆகவே ஆகாது, என்ற விதியை முரளிக்காக, கைகளை குறித்த பாகை வரை மடக்கலாம் என மாற்ற வைத்தனர். இந்த விதி மாற்றம் பூகோள அரசியலால் மட்டுமே ஏற்பட்டது. விதி இப்படி மாறி இருக்காவிட்டால் - முரளி இன்றைக்கும் chucker தான். எனவே ஒரு ஏமாற்றுகாரனை போற்றத் தேவையில்லை. வேணும் என்றால் Shane Warne ஐ பற்றி படம் எடுக்கலாம்.

2. முரளி தனக்கு தமிழ் தெரியாது என 1992 முதல் சொல்லி வந்தது உண்மை. எனக்கு தனிபட்ட அனுபவம் உண்டு. ஆர்னோல்ட் ஒரு போதும் அப்படி சொன்னதில்லை. முரளி போல் ராஜபக்சேகளுக்கு ஆர்னோல்ட் ஆலவட்டம் பிடிக்கவும் இல்லை. ஆகவே யாழ்பாண வம்சாவழி ஆர்னோல்ட், கண்டி முரளி என்ற பார்வை அபத்தமானது.

3. இலங்கையில் ஒரு பொறுப்பான நிலையில் இருக்கும் எவரும் இன முறுகல் பற்றி வாயே திறக்க முடியாது என்பதே உண்மை. இங்கே எழுதும் பலரும் இலங்கைக்கு கொலிடே போனால் கூட நவதுவாரங்களையும் மூடியபடிதான் போய் வருவார்கள். ஆகவே முரளி கருத்து சொல்லாமல் இருந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் அவர் எதிர் பாட்டு, மிகவும் மோசமாக பாடியவர். ஆகவே அவர் விமர்சனத்துகுரியவரே.

4. புள்ளி 3 இல் சொன்ன காரணதுக்காக முரளி படத்தில் நடிக்க வேண்டாம் என வி.சே யை கேட்பது நியாயமானதே.

5. ஆனால் இனி படத்தை ஓட்டி பார், சினிமா வாழ்கையையே செஞ்சிடுவோம், அவகாசம் தந்தோம் இனி வேலையை காட்டுவோம், என்று எக்காளம் இட்டு, நேற்று வரை தமிழன் என்று கொண்டாடிய ஒருவரை இன்று தெலுங்கன் எனப் பழிப்பது எல்லாம் சுத்த மடமை.  எதிர்ப்பை பதிவு செய்வது வேறு, அநாகரீகமாக ஒருவரின் சிருஸ்டிக்கும் தனியுரிமையில் தலையிடுவது வேறு.

6. இந்த திரியை வெளியில் இருந்து வாசிக்கும் போது இங்கே கருத்து எழுதும் பலரின் முகங்களை காண முடிந்தது. கிட்டதட்ட பிக்பாஸ் பார்த்த உணர்வு. லைக்காவுடன் உறவு வைக்கும் சீமான் விசே யை எதிர்கிறார். சுரேன் ராகவனுக்கு பூச்செண்டு கொடுத்த பாரதிராஜா வி.சே யை எதிர்கிறார். இதைதானே நாமும் செய்தோம் என்ற லஜ்ஜையே இல்லாமல்.

7. இதை போலவே யாழில் தமது நண்பர்கள் குழாமில் இருப்பவர்களின் “இலங்கை விசுவாசத்தை” கண்டும் காணாமல் போபவர்கள், அதை எதிர்த்து ஒரு கேள்வியாயினும் கேட்காதவர்கள் - முரளி சட்டையில் சிங்க கொடி இருந்ததே, நான் முதலில் இலங்கையன் பிறகு தமிழன் என சொன்னாரே என கெம்பி எழுபுகிறார்கள். முரளி கிடக்கட்டும். உங்கள் நட்பு வட்டத்தில் இதை ஒத்த இலங்கை அபிமான கருத்துகள் வந்தபோது, நீங்கள் ஆற்றிய எதிர்வினைதான் என்ன? உங்கள் யாழ் கள நட்புகளுக்கு ஒரு அளவுகோல், முரளிக்கு இன்னொரு அளவு கோலா? அப்போ முரளி உங்களுக்கு நண்பன் என்றால் அதிலும் அடக்கி வாசிப்பீர்கள்!

8. முடிவாக - மேலே புள்ளி 7இல் பார்த்தது போல - யாழ் களத்தில் எழுதுபவர்கள் முதல், சீமான், பாரதிராஜா வரை எல்லார் அணுகுமுறையில் தெறிப்பதும் சுயநலமே. 

இன அபிமானம், தார்மீக கோபம் எதுவுமில்லை. எமக்கு வேண்டபட்டவர் செய்தால் மூடிகொண்டிருப்போம். அதுவே ஒரு நடிகர், பொது வெளியில் உள்ளவர் என்றால் - ஆச்சோ, போச்சோ என்று எழுதுவோம்.

மக்கள் செல்வன், மக்களின் மன ஓட்டத்துக்கு மதிப்பளித்து முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஒரு தாழ்மையான வேண்டுகோள். அவ்வளவுதான்.

மற்றவர்கள் சுயநலத்தோடு முரளிக்கு எதிராய் எழுதுகிறார்கள் என்று சொல்லும் நீங்கள் என்ன மாதிரியான ஆள்?
முரளி சிங்களவராகவே இருந்திட்டு போகட்டும் ....அவரையே அல்லது அவர் விளையாடும் முறை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்  அதற்காக அவர்  பந்து வீச்சாளர் இல்லை என்று சொல்வது கேவலம்.
சர்வதே கிரிக்கெட் சபை , வீரர்கள் ,நடுவர்கள் , அவதானிகள் ,பயிற்சியாளர்கள்,மருத்துவர்கள் ,விஞ்ஞனானிகள்  எல்லோரையும் விட நீங்கள் சொல்வது தான் சரி ...இந்தியா முரளிக்கு ஆதரவு கொடுத்ததா?...உங்களுக்கே இது ஓவராய்த் தெரியவில்லை.
முரளியின் படத்தில் சேதுபதி நடிக்க கூடாது இங்கே குத்தி முறிந்தவர்களை விட நீங்கள் எழுதியது தான்  கேவலத்திலும் கேவலம்.
பி;கு ;  நான் அன்று தொட்டே இலங்கையணியின் தீவிர ரசிகை ...ஆனால் ஆரம்பத்தில் இருந்தே  முரளியை  பிடிக்காது ...எனக்கு பிடிக்காது என்பதற்காய்  அவர் சிறந்த பந்து வீச்சாளர் இல்லை என்றாகி விடாது 

Link to comment
Share on other sites

  • Replies 215
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

மற்றவர்கள் சுயநலத்தோடு முரளிக்கு எதிராய் எழுதுகிறார்கள் என்று சொல்லும் நீங்கள் என்ன மாதிரியான ஆள்?
முரளி சிங்களவராகவே இருந்திட்டு போகட்டும் ....அவரையே அல்லது அவர் விளையாடும் முறை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்  அதற்காக அவர்  பந்து வீச்சாளர் இல்லை என்று சொல்வது கேவலம்.
சர்வதே கிரிக்கெட் சபை , வீரர்கள் ,நடுவர்கள் , அவதானிகள் ,பயிற்சியாளர்கள்,மருத்துவர்கள் ,விஞ்ஞனானிகள்  எல்லோரையும் விட நீங்கள் சொல்வது தான் சரி ...இந்தியா முரளிக்கு ஆதரவு கொடுத்ததா?...உங்களுக்கே இது ஓவராய்த் தெரியவில்லை.
முரளியின் படத்தில் சேதுபதி நடிக்க கூடாது இங்கே குத்தி முறிந்தவர்களை விட நீங்கள் எழுதியது தான்  கேவலத்திலும் கேவலம்.
பி;கு ;  நான் அன்று தொட்டே இலங்கையணியின் தீவிர ரசிகை ...ஆனால் ஆரம்பத்தில் இருந்தே  முரளியை  பிடிக்காது ...எனக்கு பிடிக்காது என்பதற்காய்  அவர் சிறந்த பந்து வீச்சாளர் இல்லை என்றாகி விடாது 

இது திரிக்கு சம்பந்தமற்ற விடயம். ஆனால் நான் சொன்ன விதி மாற்றம் பற்றி கீழே உள்ள லிங்கில் படிக்கலாம்.

http://news.bbc.co.uk/sport1/hi/cricket/3998397.stm 

ஸ்பின் பந்து வீசுபவர்கள் 5 பாகையால் மட்டுமே மடக்கலாம் என்ற விதி 15 பாகை வரை மடக்கலாம் என்று மாற்றப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

 

இவ்வளவு கதைக்கும் முரளி.. தன்னை ஒரு தற்காலிக அணித்தலைவராகக் கூட சொறீலங்கா கிரிக்கெட் அணியோ.. கிரிக்கெட் போட்டோ தெரிவு செய்யாமைக்கு விளக்கம் சொல்லட்டும் பார்க்கலாம்..!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இது திரிக்கு சம்பந்தமற்ற விடயம். ஆனால் நான் சொன்ன விதி மாற்றம் பற்றி கீழே உள்ள லிங்கில் படிக்கலாம்.

http://news.bbc.co.uk/sport1/hi/cricket/3998397.stm 

ஸ்பின் பந்து வீசுபவர்கள் 5 பாகையால் மட்டுமே மடக்கலாம் என்ற விதி 15 பாகை வரை மடக்கலாம் என்று மாற்றப்பட்டது.

ஏன் ஒரு வகையில் ஊனமுற்றவர்கள் சாதிக்க கூடாதா ? ...அவர்களுக்காக விதிமுறை மாற்றியதில் உங்களுக்கு என்ன வந்தது 

காலம் ,காலமாய் கிரிக்கெட் சம்மந்தமான விதி முறைகள் மாறிக் கொண்டே தான் வந்து கொண்டு இருக்குது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஏன் ஒரு வகையில் ஊனமுற்றவர்கள் சாதிக்க கூடாதா ? ...அவர்களுக்காக விதிமுறை மாற்றியதில் உங்களுக்கு என்ன வந்தது 

காலம் ,காலமாய் கிரிக்கெட் சம்மந்தமான விதி முறைகள் மாறிக் கொண்டே தான் வந்து கொண்டு இருக்குது 

ஊனமுற்றோர் ஊனமுற்றோர் கிரிகெட்டில் விளையாட வேண்டும்.

ஊனத்தை காட்டி விதியை மாற்றுவது, அதுவரை விளையாட்டை விதிக்கமைய விளையாடிய அத்தனை பேருக்கும் செய்யும் அநியாயம்.

இதற்கு கிரிகெட்டில் பல உதாரணங்கள் உண்டு. ஒரு கால் இயலாத நல்ல பட்ஸ்மன் ஓட முடியாது என்பதால், ஆட வரும் போதே ரன்னரை கூட்டி வர முடியாது.

வேறு வழியில்லை அவர் ஊனமுற்றோர் கிரிகெட்டில்தான் ஆட வேண்டும்.

அதே போல், முரளியும் “கையை நிமிர்த முடியாத குறை உள்ளவர்”- அவரும் ஊனமுற்றோர் கிரிகெட்டில்தான் ஆட வேண்டும்.

நான் முரளியை அவரின் பாடசாலை நாட்கள், சிறிலங்கா A க்கு தென்னாபிரிக்கா போன காலம் தொட்டு அவதானிப்பவன்.

அவரின் அரசியலை அவரின் விளையாட்டோடு ஒரு போதும் குழப்பியதில்லை. 

சொல்லப்போனால், ருவான் கல்பகேயை பின் தள்ளி முரளி முன்னுக்கு வர வேண்டும் என ஒரு இனமானம் மிக்க தமிழ் சிறுவனாக வேண்டியவனும் கூட.

மார்டின் குரோ, டரல் ஹாப்பர் சொன்ன போது கூட அவர்கள் மீது கோபம்தான் வந்தது.

ஆனால் என்றைக்கு முரளி கையை மடக்கித்தான் எறிகிறார் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து அதற்கு அவரின் தோள்மூட்டை காரணம் என சொல்லி, விதியையும் மாற்றினார்களோ, அன்றில் இருந்து ஆதரிப்பதில்லை.

ஏனென்றால் அது இதுவரை விதியின் படி விளையாடியவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.

தொண்டமான் இல்லாமல் இருந்தால் முரளிக்கு அணியில் இடம் கிடைத்திராது.

கதிர்காமர் இல்லாமல் இருந்தால் 95ல் கதை முடிந்திருக்கும்.

எல்பி டபிள்யூ உட்பட பல விதிகள் காலம் காலமாக மாறினாலும், எந்த காரணமும் இன்றி ஒரு குறித்த நாடுகளின் அழுத்தத்தால் இந்த விதி மாற்றப்பட்டது அநீதியானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

சங்கா இப்ப நல்லவரா அண்ணா:unsure: கொஞ்ச காலத்திற்கு முந்தி இதே யாழில் அவரை துரோகி என்று எழுதின நினைவு 

 

யுத்தம் எப்படா முடியும் என்று காத்திருந்த புலி ஆதரவு தேசியவாதிகள் யுத்தம் முடிந்த கையேடு ஓடிப் போய் ஊரில் சொத்துக்கள் வாங்கிக் குவிக்கவில்லை...முரளி வெளிப்படையாய் சொன்னார் ...அவர்கள் சொல்லவில்லை ...யுத்தம் முடிந்த கையேடு மகிந்தாவோடு டீலிங் வைத்திருந்த லைக்கா சுபாஸ்கரனை விட முரளி துரோகி ...ஐயோ ஐயோ 
 

இந்த இணைப்பு சம்பந்தமாய் நான் ஏதாவது எழுதியிருக்கிறனோ இல்லையே...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ragaa said:
On 16/10/2020 at 00:06, விளங்க நினைப்பவன் said:

பஞ்சாயத்துத் தலைவியை  சாதி காரணமாக கூட்டங்களில் தரையில் அமர வைத்து திருப்த்திபட்ட தமிழ்நாட்டுக்கு அவசியமான பிரச்சனை தான்

இப்பத்தான் தெரிகின்றது விளக்கம் எந்தளவிலுள்ளது. தமழ்நாட்டில் உள்ளவர்களுக்குள்ள உணர்வின் ஒரு சதவீதமும் இல்லை

சாதி வெறி காரணமாக பெண் தலைவரை தரையில் அமரவைத்து இன்பம் காணும் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்குள்ள அருவருக்க தக்க சாதி வெறி உணர்வின் ஒரு சதவீதமும் என்னிடம்  இல்லை.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

11 hours ago, ரதி said:

 நான் அன்று தொட்டே இலங்கையணியின் தீவிர ரசிகை ...ஆனால் ஆரம்பத்தில் இருந்தே  முரளியை  பிடிக்காது ...எனக்கு பிடிக்காது என்பதற்காய்  அவர் சிறந்த பந்து வீச்சாளர் இல்லை என்றாகி விடாது

சிங்கள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை மட்டும்தான் பிடிக்குமோ?🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஊனமுற்றோர் ஊனமுற்றோர் கிரிகெட்டில் விளையாட வேண்டும்.

ஊனத்தை காட்டி விதியை மாற்றுவது, அதுவரை விளையாட்டை விதிக்கமைய விளையாடிய அத்தனை பேருக்கும் செய்யும் அநியாயம்.

இதற்கு கிரிகெட்டில் பல உதாரணங்கள் உண்டு. ஒரு கால் இயலாத நல்ல பட்ஸ்மன் ஓட முடியாது என்பதால், ஆட வரும் போதே ரன்னரை கூட்டி வர முடியாது.

வேறு வழியில்லை அவர் ஊனமுற்றோர் கிரிகெட்டில்தான் ஆட வேண்டும்.

அதே போல், முரளியும் “கையை நிமிர்த முடியாத குறை உள்ளவர்”- அவரும் ஊனமுற்றோர் கிரிகெட்டில்தான் ஆட வேண்டும்.

நான் முரளியை அவரின் பாடசாலை நாட்கள், சிறிலங்கா A க்கு தென்னாபிரிக்கா போன காலம் தொட்டு அவதானிப்பவன்.

அவரின் அரசியலை அவரின் விளையாட்டோடு ஒரு போதும் குழப்பியதில்லை. 

சொல்லப்போனால், ருவான் கல்பகேயை பின் தள்ளி முரளி முன்னுக்கு வர வேண்டும் என ஒரு இனமானம் மிக்க தமிழ் சிறுவனாக வேண்டியவனும் கூட.

மார்டின் குரோ, டரல் ஹாப்பர் சொன்ன போது கூட அவர்கள் மீது கோபம்தான் வந்தது.

ஆனால் என்றைக்கு முரளி கையை மடக்கித்தான் எறிகிறார் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து அதற்கு அவரின் தோள்மூட்டை காரணம் என சொல்லி, விதியையும் மாற்றினார்களோ, அன்றில் இருந்து ஆதரிப்பதில்லை.

 

அதன் பின்னரும் மனத்தளவில் ஒரு தமிழன் 

அதிலும் மலையகத்தை பிரதிநிதிப்படுத்துபவன்

ஆடுகிறானே என்ற பரிதாபம் காரணமாக எதிராக  எழுதுவதில்லை

ஆனால் என்று  எமது இறப்பு  அல்லது தோல்வி தனக்கு வாழ்வில்  சந்தோசம் என்றாரோ

அன்றுடன் மனிதனாக கூட மரியாதையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

அதன் பின்னரும் மனத்தளவில் ஒரு தமிழன் 

அதிலும் மலையகத்தை பிரதிநிதிப்படுத்துபவன்

ஆடுகிறானே என்ற பரிதாபம் காரணமாக எதிராக  எழுதுவதில்லை

ஆனால் என்று  எமது இறப்பு  அல்லது தோல்வி தனக்கு வாழ்வில்  சந்தோசம் என்றாரோ

அன்றுடன் மனிதனாக கூட மரியாதையில்லை

இதற்காக மட்டுமே இவரை/ இவர் சம்பந்தப்பட்டதை வெறுக்கின்றோம் என்கிறோம்.
விளங்கிக்கொள்ள மறுக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இதற்காக மட்டுமே இவரை/ இவர் சம்பந்தப்பட்டதை வெறுக்கின்றோம் என்கிறோம்.
விளங்கிக்கொள்ள மறுக்கின்றார்கள்.

அவர்கள் நாம்  சொன்ன  எதை  ஏற்றுக்கொண்டார்கள் இதை ஏற்க ?? விளங்க அண்ணா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அதன் பின்னரும் மனத்தளவில் ஒரு தமிழன் 

அதிலும் மலையகத்தை பிரதிநிதிப்படுத்துபவன்

ஆடுகிறானே என்ற பரிதாபம் காரணமாக எதிராக  எழுதுவதில்லை

ஆனால் என்று  எமது இறப்பு  அல்லது தோல்வி தனக்கு வாழ்வில்  சந்தோசம் என்றாரோ

அன்றுடன் மனிதனாக கூட மரியாதையில்லை

இங்கேதான் நாம் அனைவரும் பொதுவாக பிழை விடுகிறோம் என நினைகிறேன்.

தமிழன் என்றால், ஒடுக்கபட்ட சமூகத்தில் இருந்து வருபவன் என்றால் விதியை விரும்பியபடி வளைக்கலாமா? அதை நாம் கண்டும் காணாமல் விடவேண்டுமா?

விதி மீறல், விதி மீறல்தான் அண்ணை, இனம், நிறம், நண்பனா இல்லையா என்பதல்லாம் கருத்திலேயே வரக்கூடாது.

இப்படி தகுதி இல்லாதவர்களை நாமே “தமிழன்” என்ற ஒற்றைகாரத்துக்காக தூக்கி பிடிப்பதால்தான் அவர்கள் பின்னர் எதையும் சொல்ல, செய்ய துணிகிறார்கள்.

இது முரளியோடு நிற்காது. இன்னும் பலரை இப்படி தூக்கி வைத்து ஆடுகிறோம்.

காலம் தெளிவுபடுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இங்கேதான் நாம் அனைவரும் பொதுவாக பிழை விடுகிறோம் என நினைகிறேன்.

தமிழன் என்றால், ஒடுக்கபட்ட சமூகத்தில் இருந்து வருபவன் என்றால் விதியை விரும்பியபடி வளைக்கலாமா? அதை நாம் கண்டும் காணாமல் விடவேண்டுமா?

விதி மீறல், விதி மீறல்தான் அண்ணை, இனம், நிறம், நண்பனா இல்லையா என்பதல்லாம் கருத்திலேயே வரக்கூடாது.

இப்படி தகுதி இல்லாதவர்களை நாமே “தமிழன்” என்ற ஒற்றைகாரத்துக்காக தூக்கி பிடிப்பதால்தான் அவர்கள் பின்னர் எதையும் சொல்ல, செய்ய துணிகிறார்கள்.

இது முரளியோடு நிற்காது. இன்னும் பலரை இப்படி தூக்கி வைத்து ஆடுகிறோம்.

காலம் தெளிவுபடுத்தும்.

இது  தான் நாம் இருவரும் மாறுபடும் இடம்  சகோ

நான் உங்களது  கருத்தை மதிக்கின்றேன்

என்னிடமுள்ள  குறைபாட்டை  உணர்கின்றேன்

இருந்தாலும் என்னால் முடியாத  சில  விடயங்களில் இதுவும்  ஒன்று.

நாம் நாமாகவே இருப்போம்

ஏற்றுக்கொள்வோம் சகோ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விஜே சேதுபதியை கிழித்த ராஜ்கிரண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கதை சொல்லடா சார்... விஜய்சேதுபதிக்கு சண் மாஸ்டர் அதிரடி கேள்வி | 800 | Vijaysethupathi

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

ஊனமுற்றோர் ஊனமுற்றோர் கிரிகெட்டில் விளையாட வேண்டும்.

ஊனத்தை காட்டி விதியை மாற்றுவது, அதுவரை விளையாட்டை விதிக்கமைய விளையாடிய அத்தனை பேருக்கும் செய்யும் அநியாயம்.

இதற்கு கிரிகெட்டில் பல உதாரணங்கள் உண்டு. ஒரு கால் இயலாத நல்ல பட்ஸ்மன் ஓட முடியாது என்பதால், ஆட வரும் போதே ரன்னரை கூட்டி வர முடியாது.

வேறு வழியில்லை அவர் ஊனமுற்றோர் கிரிகெட்டில்தான் ஆட வேண்டும்.

அதே போல், முரளியும் “கையை நிமிர்த முடியாத குறை உள்ளவர்”- அவரும் ஊனமுற்றோர் கிரிகெட்டில்தான் ஆட வேண்டும்.

நான் முரளியை அவரின் பாடசாலை நாட்கள், சிறிலங்கா A க்கு தென்னாபிரிக்கா போன காலம் தொட்டு அவதானிப்பவன்.

அவரின் அரசியலை அவரின் விளையாட்டோடு ஒரு போதும் குழப்பியதில்லை. 

சொல்லப்போனால், ருவான் கல்பகேயை பின் தள்ளி முரளி முன்னுக்கு வர வேண்டும் என ஒரு இனமானம் மிக்க தமிழ் சிறுவனாக வேண்டியவனும் கூட.

மார்டின் குரோ, டரல் ஹாப்பர் சொன்ன போது கூட அவர்கள் மீது கோபம்தான் வந்தது.

ஆனால் என்றைக்கு முரளி கையை மடக்கித்தான் எறிகிறார் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து அதற்கு அவரின் தோள்மூட்டை காரணம் என சொல்லி, விதியையும் மாற்றினார்களோ, அன்றில் இருந்து ஆதரிப்பதில்லை.

ஏனென்றால் அது இதுவரை விதியின் படி விளையாடியவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.

தொண்டமான் இல்லாமல் இருந்தால் முரளிக்கு அணியில் இடம் கிடைத்திராது.

கதிர்காமர் இல்லாமல் இருந்தால் 95ல் கதை முடிந்திருக்கும்.

எல்பி டபிள்யூ உட்பட பல விதிகள் காலம் காலமாக மாறினாலும், எந்த காரணமும் இன்றி ஒரு குறித்த நாடுகளின் அழுத்தத்தால் இந்த விதி மாற்றப்பட்டது அநீதியானது.

விளையாட்டு விதிகள் பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் விளையாட்டு வீரர்கள் ,அதனோடு சம்மந்தப்பட்டவர்கள்...ரூல்ஸ் படி இடம் இருந்ததால் தான் அனுமதி கொடுத்தார்கள்...அல்லது அவர்களே ஊனமுற்றோர் அணியில் போய் விளையாட சொல்லி அனுப்பி இருப்பார்கள் ...அந்த நேரம் இலங்கையணி புகழ் பெற்ற அணியாக கூட இருக்கவில்லை ...கத்துக் குட்டி அணியை சேர்ந்த ஒரு வீரருக்கு இரக்கம் பார்க்க வேண்டிய தேவை சர்வதேச கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு தேவையில்லை ...எப்படித் தான் இருந்தாலும் உங்களிடம் இருப்பது அப்பட்டமான எரிச்சலும் ,பொறாமையும் தவிர வேறேதும் இல்லை...சர்வதேச கிரிக்கெட் வல்லுனர்களுக்கே பாடம் நடத்துபவராச்சே நீங்கள்🙂 ...இது பற்றி மேலும் இந்த திரியில் தேவையில்லாமல் விவாதித்து திரியை பூட்ட விரும்பவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இதற்காக மட்டுமே இவரை/ இவர் சம்பந்தப்பட்டதை வெறுக்கின்றோம் என்கிறோம்.
விளங்கிக்கொள்ள மறுக்கின்றார்கள்.

 அண்ணா ஒருவரை பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள் ...அவர் படத்தில்  நடித்தால் என்ன? ...அவரது கதையை யாரும் படமாய் நடித்தால் உங்களுக்கு என்ன ?...இந்த படம் என்ன மாதிரியாய் இருக்க போகுது என்று தெரியாது ...உண்மையில் சிங்கள புகழ் பாடும் படமாய் இருந்தால் , படம் வந்த பிறகு அனைவரும் புறக்கணித்தால் அது தான் உண்மையான வெற்றியாகும் ....அதை விட்டுட்டு போராட எவ்வளவோ தேவைகள் இருக்க உப்பு ,சப்பில்லாத விடயத்திற்கு போராடுவது என்பது கேவலம் இல்லையா?
 

9 hours ago, கிருபன் said:

 

சிங்கள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை மட்டும்தான் பிடிக்குமோ?🤔

 

அன்று தொட்டு இன்று வரை சனத் களு,அரவிந்த,மகாநாம ஹசான்,சங்கா என்னுடைய பேவரிட் வீரர்கள் 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரதி said:

விளையாட்டு விதிகள் பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் விளையாட்டு வீரர்கள் ,அதனோடு சம்மந்தப்பட்டவர்கள்...ரூல்ஸ் படி இடம் இருந்ததால் தான் அனுமதி கொடுத்தார்கள்...அல்லது அவர்களே ஊனமுற்றோர் அணியில் போய் விளையாட சொல்லி அனுப்பி இருப்பார்கள் ...அந்த நேரம் இலங்கையணி புகழ் பெற்ற அணியாக கூட இருக்கவில்லை ...கத்துக் குட்டி அணியை சேர்ந்த ஒரு வீரருக்கு இரக்கம் பார்க்க வேண்டிய தேவை சர்வதேச கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு தேவையில்லை ...எப்படித் தான் இருந்தாலும் உங்களிடம் இருப்பது அப்பட்டமான எரிச்சலும் ,பொறாமையும் தவிர வேறேதும் இல்லை...சர்வதேச கிரிக்கெட் வல்லுனர்களுக்கே பாடம் நடத்துபவராச்சே நீங்கள்🙂 ...இது பற்றி மேலும் இந்த திரியில் தேவையில்லாமல் விவாதித்து திரியை பூட்ட விரும்பவில்லை

1. இலங்கை அணி 1996 மார்சில் இல் உலக கோப்பை வென்றது. முரளியை முதன் முதலில் நோபால் பிடித்தது 1995 ஓக்டோபர்-டிசம்பரில். சர்ச்சை நீடித்து விதி மாறி, சர்ச்சை முடிவுக்கு வந்தது 2004இல். இலங்கை அப்போ கத்து குட்டி டீம் இல்லை. 

2. உங்களுக்கு கிரிகெட் அரசியலும் புரியவில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது. ஜனாதிபதியின் நேரடி பணிப்பில், வெளிவிவகார அமைச்சர் இறங்கி இலங்கை, இந்தியா அரசுகள், கட்டுப்பாட்டு சபையைகளை ஒரு அணியில் திரட்டி இதை சாதித்தார்கள். இந்தியாவின் பேச்சை மீறி ஐசிசியில் ஒன்றும் நடவாது. வல்லுனரும் புல்லுனரும், இந்தியாவின் முன் அடங்கியே போவார்கள். இதற்கு பல அண்மைய உதாரணங்கள் உண்டு. 

3. முரளி மீது பொறாமைபட நான் என்ன இன்னொரு சர்வதேச வீரரா🤦‍♂️. ஆனால் சிலரை போல் sofaவில் இருந்து பார்க்கும் ரசிகன் அல்ல நான். ஒரு குறைந்த மட்டத்திலாவது விளையாடி வருபவன். கிரிகெட் எனது அபிமான விளையாட்டு. “விதிப்படி (rules) மட்டும் அன்றி, மனச்சாட்சி (spirit of the game) யும் நட என வலியுறுத்தும் விளையாட்டு. இந்த விளையாட்டில் சூதாட்டம், கையை மடக்கி எறிதல் போன்றவை நடக்கும் போது, நானும் கவலைபடத்தான் வேண்டும். தனியே  சர்வதேச வீரர்களுக்கு மட்டுமான விளையாட்டில்லை இது -  அவர்களை போலவே எந்த மட்டத்தில் விளையாடும் வீரருக்கும் விதிகள் மீது அக்கறை இருக்க வேண்டும்.

4. முரளியை ஊனமுற்றோர் கிரிகெட்டில் விளையாட சொல்லி 1995 இலேயே அனுப்பி இருப்பார்கள். இருக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசும், கதிர்காமரும் எடுத்த ராஜதந்திர நகர்வு, விதியையே மாற்றி முரளியை அனுமதிக்க வைத்தது.

5. எனக்கும் இதை பற்றி உரையாட ஆர்வம் இல்லை. நான் பொதுவாக கிரிகெட்டை படம் பார்ப்பது போல டிவியில் பார்பவர்களோடு, அதன் பிண்ணனி அரசியல், விதி நுணுக்கங்கள் பற்றி கதைக்க விரும்புவதில்லை. நீங்கள் கேட்டதால் பதில் சொன்னேன்.

5 hours ago, விசுகு said:

 

நாம் நாமாகவே இருப்போம்

ஏற்றுக்கொள்வோம் சகோ.

 

நிச்சயமாக. ஆனால் உங்கள் கருத்தை நானும் என் கருத்தை நீங்களும் உள்வாங்குவதும் அவசியம். இல்லாவிடில் இருவரும் அதே இடத்தில் நிற்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்தை சேர்ந்த தகுதியில்லாத , அங்கவீனமுற்ற இளைஞனுக்காய் போராடி அவரை அணியில் சேர்த்து பேரும் புகழும் வாங்கிக் கொடுத்த சிங்கள அரசிற்கு ஒரு ஓ போடுவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்தை சேர்ந்த தகுதியில்லாத , அங்கவீனமுற்ற தமிழ் இளைஞனை முன்னிறுத்தி இலங்கை செய்த அரசியலும், அதனால் சர்வதேச அரங்கில் 1992-2009 வரை இலங்கை அடைந்த ராஜதந்திர அனு கூலங்களையும் சீர்தூக்கி பார்த்தால்,  இலங்கை அரசுக்கு டபுள் ஓ போட தோன்றும்.

நாம் ஏன் 1948 இல் இருந்து ராஜதந்திர ரீதியில் மூக்குடைபடுகிறோம் என்பதும் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

ஏன் ஒரு வகையில் ஊனமுற்றவர்கள் சாதிக்க கூடாதா ? ...அவர்களுக்காக விதிமுறை மாற்றியதில் உங்களுக்கு என்ன வந்தது 

காலம் ,காலமாய் கிரிக்கெட் சம்மந்தமான விதி முறைகள் மாறிக் கொண்டே தான் வந்து கொண்டு இருக்குது 

ரதி, கிரிக்கெட் விளையாட்டு ஓரளவு தெரிந்த எல்லோருக்குமே தெரியும் முரளி பந்துவீசும்போது கையை மடக்கி எறிகிறார் என்று. அவருக்குக்காக ICC  rule ஐ தளர்த்தியிருக்க கூடாது. அவர் கட்டாயம் தனது திறமையை காட்ட நினைத்திருந்தால் அவர் ஒரு leg spinner ஆக தன்னை தயார்படுத்தியிருக்கலாம். ஏனென்றால் அவர் leg spin போடும்போது சரியாகத்தான் போடுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

முரளியை மிரட்டும் தாமரையின் அரைவேக்காட்டு ஈழ அரசியல்

 

விசுகர் முன்னர் இணைத்த தாமரை அவர்களின் கடிதம் பற்றித் தான் பேசுகிறார்கள் போல! அந்தக் கவித்துவம் மிக்க கடிதத்தின் இடையே ஒரு "கிளிப் கழட்டிய கிரனைட்டையும்" தாமரை அவர்கள் மறைத்து வைத்ததை எல்லாரும் மௌனமாகத் தாண்டி வந்து விட்டாதைக் கவனித்தேன்!

"தலைவர் நினைத்திருந்தால் முரளியின் கிரிக்கெட் வாழ்க்கை அன்றே முடிவுக்கு வந்திருக்கும்!" என்பது தான் அந்த கிரனைட்டு!

 தாமரை போன்றோரை ஈழவருக்காக பேச அனுமதித்து மகிழும் நண்பர்களே, இவர் போன்ற உசார் மடையர்களில் இருந்து விலகி நடந்தாலே ஈழவருக்கு பிடித்த சனி ஒரு ஐந்து வீதமாவது நீங்கும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 அண்ணா ஒருவரை பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள் ...அவர் படத்தில்  நடித்தால் என்ன? ...அவரது கதையை யாரும் படமாய் நடித்தால் உங்களுக்கு என்ன ?...இந்த படம் என்ன மாதிரியாய் இருக்க போகுது என்று தெரியாது ...உண்மையில் சிங்கள புகழ் பாடும் படமாய் இருந்தால் , படம் வந்த பிறகு அனைவரும் புறக்கணித்தால் அது தான் உண்மையான வெற்றியாகும் ....அதை விட்டுட்டு போராட எவ்வளவோ தேவைகள் இருக்க உப்பு ,சப்பில்லாத விடயத்திற்கு போராடுவது என்பது கேவலம் இல்லையா?
 

அன்று தொட்டு இன்று வரை சனத் களு,அரவிந்த,மகாநாம ஹசான்,சங்கா என்னுடைய பேவரிட் வீரர்கள் 🤣🤣🤣

சொந்த இனத்திற்கே துரோகம் செய்தவர்களின் வரலாறு வெளியே தெரியக்கூடாது....அதுவும் ஒரு புனிதனாக.....

சரி விடுவோம்..
நீங்கள் முத்தையா முரளிதரனின் அரசியல் சம்பந்தப்பட்ட பேட்டிகளை பார்த்திருப்பீர்களென நம்புகின்றேன். அவர் சொன்ன கருத்துக்களுடன் நீங்கள் உடன்படுகின்றீர்களா? முக்கியமாக காணாமல் போனவர்களின் தாய்மார் பற்றி........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.