Jump to content

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, உடையார் said:

 

இரண்டாவது விளங்கவில்லை விளங்கப்படுத்த முடியுமா?

வி.சே தன் சாதி அடையாளத்தை முன் வைக்க கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதை அவரின் நடவடிக்கைகள் பதிவுகள் மூலம் அறியலாம். பல இடங்களில் சாதி N/A என்று இருக்கும். 

ஆகவே வி.சேயின் சாதி என்ன என்பது ஒரு மூடு மந்திரமாகவே இருக்கிறது.

முன்பு பல நாம் தமிழர் தம்பிகள் சமூக வலையில் வி.சே யின் வீடியோக்களை பதிவு செய்து இதற்குத்தான் ஒரு தமிழ் நடிகன் முன்னு வர வேண்டும் என்பது. பார்த்தாயா தமிழன் என்பதால்தான் வி.சே துடிக்கிறார் என்றெல்லாம் உருகினார்கள். பலர் அவர் முக்குலம் எனவும் பெருமை (🤦‍♂️) பேசிக்கொண்டாகள்.

இந்த சர்ச்சையின் பின் அதே தம்பிகளே “தெலுங்கன் புத்தியை காட்டிவிட்டான்” “மூக்கு நீளமாய் இருக்கும் போதே யோசித்தேன்” என்ற ரீதியில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

இவர்களில் யாருக்கும் வி.சே என்ன சாதி என்பதே தெரியாது. 

இவர்கள் அரசியல் 

நீ என்னை ஆதரித்தால் தமிழன் 

நீ என்னை எதிர்த்தால் தெலுங்கன்.

இந்த வங்குரோத்து அரசியலும் இந்த சர்சையால் தெளிவாக இனம் காணப்பட்டது.

பிகு

யாரோ வலைத்தளத்தில் சொல்வதெல்லாம் கட்சி நிலைப்பாடு இல்லை என்பீர்கள். ஆனால் ஒரு கட்சியின் அரசியல் யாது என்பதை கொள்கை விளக்க புத்தகத்தில் உள்ளதை விட, அதன் தொண்டர்களின் நடவடிக்கையே அதிகம் காட்டும்.

 

Link to comment
Share on other sites

  • Replies 215
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வி சே முடின்சிடுச்சி என்று குளறியும் பிரச்னை முடிகிறது போல் தெரியலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இந்த சர்ச்சையின் பின் அதே தம்பிகளே “தெலுங்கன் புத்தியை காட்டிவிட்டான்” “மூக்கு நீளமாய் இருக்கும் போதே யோசித்தேன்” என்ற ரீதியில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

நாம்தமிழரில் இருந்து யாரும் இவரை தெலுங்கன் என்று திட்டியதாக தெரியவில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

வி சே முடின்சிடுச்சி என்று குளறியும் பிரச்னை முடிகிறது போல் தெரியலை .

நாங்கள் சொன்ன போது விலகவில்லை. முரளி சொல்லித்தான் விலகுவியா என்று துரத்தி, துரத்தி அடிக்கிறாங்க.

இதைதான் பாசிச போக்கு என்பது.

ஒரு விடயத்தை மிரட்டி ஒருவரை செய்ய வைத்த பின்பும், தொடர்ந்து நாங்க முதலில் கேட்டபோதே ஏன் செய்யலை என்று கேட்டு அவர்களை எழும்பவிடாமல் அடிப்பது.

ஆனால் இதுவும் நல்லதுதான் - ஒரு காலத்தில் மாற்று கொள்கைகள், மாற்று அரசியல் என்று சாதி அரசியலில் இருந்து அடுத்த கட்டத்துக்கு போகும், தமிழகத்தில் தவிர்க முடியாத சக்தி என கணிக்கப்பட்டது பாமக. இப்படித்தான் ரஜனியை திரத்தி, திரத்தி அடித்து, தம் பெயரை தாமே கெடுத்து கொண்டனர்.

அது ரஜனி மீதான அபிமானம் அல்ல, பாமகவின் நடவடிக்கை மீதான அருவருப்பு.

இதே போலதான் கிருஸ்ணசாமி கமலை துரத்தியபோதும் நடந்தது.

இப்பவே இவ்வளவு அராஜகம் பண்ணுகிறார்களே இவர்கள் மட்டும் ஆட்சிக்கு வந்தால்? இந்த நினைப்பு என்று வாக்காளர் மனதில் எழுகிறதோ, அன்றைக்கே கடையை சாத்தி விட்டு கிளம்பலாம்.

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

2 minutes ago, ஈழப்பிரியன் said:

நாம்தமிழரில் இருந்து யாரும் இவரை தெலுங்கன் என்று திட்டியதாக தெரியவில்லை.
 

Dog whistle politics. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அதகளம் நடந்து முடிவுக்கும் வந்துவிட்டது நம்ம ஊரு அரசியல்வாதிகள் இது பற்றி மூச்சு விடாமல் இருக்கினம் .

 

ஆண்ணெய்  முத்தையா போல் இன்னொருத்தரும் அங்கு இலங்கையில் சிங்களவர்களுடன் வாழுவது பிடிக்கும் என்று சொன்னவர் பெயர் சுமத்திரன் தமிழருக்கு அரசியல் செய்கிறேன் என்று தன்னுடைய கல்லாப்பெட்டி நிரப்புகிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎17‎-‎10‎-‎2020 at 21:04, Eppothum Thamizhan said:

ரதி, கிரிக்கெட் விளையாட்டு ஓரளவு தெரிந்த எல்லோருக்குமே தெரியும் முரளி பந்துவீசும்போது கையை மடக்கி எறிகிறார் என்று. அவருக்குக்காக ICC  rule ஐ தளர்த்தியிருக்க கூடாது. அவர் கட்டாயம் தனது திறமையை காட்ட நினைத்திருந்தால் அவர் ஒரு leg spinner ஆக தன்னை தயார்படுத்தியிருக்கலாம். ஏனென்றால் அவர் leg spin போடும்போது சரியாகத்தான் போடுகிறார்.

ஜசீசி  நினைத்திருந்தால் முரளிக்காய் விதிகளை தளர்த்தாமல் அவரை லெக்  ஸ்பின் போட  சொல்லி பணித்திருக்கலாம் ...செய்யாதது ஏன் ?... இதே விதிகளை முரளிக்காய் இல்லாமல் சேம் வார்னேக்கோ அல்லது ஏதாவது ஆங்கில விளையாட்டு வீரருக்காய் தளர்த்தி இருந்தால் மூச்சு ,பேச்ச்சில்லாமல் ரசித்து இருப்பீர்கள் 
 

On ‎17‎-‎10‎-‎2020 at 23:13, குமாரசாமி said:

சொந்த இனத்திற்கே துரோகம் செய்தவர்களின் வரலாறு வெளியே தெரியக்கூடாது....அதுவும் ஒரு புனிதனாக.....

சரி விடுவோம்..
நீங்கள் முத்தையா முரளிதரனின் அரசியல் சம்பந்தப்பட்ட பேட்டிகளை பார்த்திருப்பீர்களென நம்புகின்றேன். அவர் சொன்ன கருத்துக்களுடன் நீங்கள் உடன்படுகின்றீர்களா? முக்கியமாக காணாமல் போனவர்களின் தாய்மார் பற்றி........

அவர் காணாமற் போன்றவர்களது தாய்மாரை பற்றி சொன்னது பிழை தான் ...அது அவரது அரசியல் என்று நினைக்கவில்லை அறியாமையாக  இருக்கலாம்...இந்த பேட்டி எடுத்தவர் முரளியிடம் இக் கேள்வியை கேட்டு இருக்க கூடாது ...முரளி அரசியல்வாதியோ அல்லது மக்கள் தொண்டனோ இல்லை ...முரளி இக் கேள்விக்கு விளங்கித் தான் பதிலளித்தரோ என்று எனக்கு சந்தேகம்.:unsure:..உண்மையில் விளங்கிப் பதிலளித்து இருந்தால்  இந்த தாய்மார்களது போராடடத்தை பற்றிய அறிவு சுத்தமாய் இவரிடம் இல்லை ...எல்லோரும் சொல்வது மாதிரி பதிலளிக்காமல் விட்டு இருக்கலாம்....அல்லது உண்மையிலேயே  மகிந்தாவின் கை பிள்ளையாய் அவர்கள் சொல்லிக் கொடுத்ததை சொல்லி இருக்கலாம் ....அல்லது உண்மையிலேயே இவருக்கு உண்மை தெரிந்தாலும் ,ஏதாவது நிர்ப்பந்தம் காரணமாய் சொல்லி இருக்கலாம் ...இவரது சகோதரர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பிடிப்பட்டவர் ...அவர் செய்தது பிழை தான் ....ஆனால் எது எப்படி இருந்தாலும் இவருடைய படத்திற்கு எதிரான  போராட்டம் விசர் வேலை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வி.சே யின் முடிவு ஏமாற்றமளிக்கிறது.

ஆனால், இந்தப் பிரச்சினையில் இருந்து சில விடயங்கள் கற்றுக் கொள்ளலாம். தமிழ் நாட்டு சினிமா தீவிர தமிழ் தேசிய அரசியலில் இருந்து சௌகரியமான தூரத்தில் விலகி நின்றால் ஒழிய இது போன்ற சமூக வலைப் பரப்பில் சத்தமாகக் குரைப்போருக்காக படைப்புச் சுதந்திரத்தை மட்டுப் படுத்திக் கொள்ளும் வேலை தொடர்ந்து நடக்கும்! 

"விற்று லாபம் பார்க்க மட்டுமே படம் எடுப்பது, சாதனையாளர்களை அறிமுகம் செய்யவோ, பார்ப்போரை inspire செய்யவோ அல்ல" என்ற நிலை வந்து விட்டால், இங்கே சிலர் நடிகர்களை "கூலிக்கு கூத்தாடுவோர்" என்று அழைப்பதை அப்படியே உண்மையாக்கி விடும் நிலை வந்து விடும்!  

Link to comment
Share on other sites

தமிழீழ தேசிய போராட்டத்தின் தொடக்க காலத்தில் அடிக்கடி ஹர்த்தால்கள். யார் எந்த போராளிக்குழு ஒழுங்கு செய்கிறார்கள் என்பதே தெரியாமல் சிறு சிறு காரணங்களுக்காக  ஹர்த்தால்கள் தீவிர தமிழ் போராட்டக்காரரால் அறிவிக்கப்படும். அக்காலத்தில் யாழ்நகரில் படமாளிகைகள் மீது “மறத்தமிழன் வந்துவிட்டான். படத்தமிழா வெளியேறு” என்று கூறி  கல்லெறி விழுந்த ஞாபகம் வருகிறது. ஆனால் இன்றும் அன்று போலவே  அந்தப்படத்தமிழன் யாருக்கும் தீங்கிழைக்காமல்  ஜாலியாக படம் பார்ககிறான். ஆனால் அந்த  மறத்தமிழர்கள் ஒரு சந்ததியையே அழித்து சின்னாபின்னமாக்கி விட்டு  தாங்களும் சென்று   விட்டனர். புதிய சந்ததியாவது புதிய சிந்தனையுடன் வாழட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, tulpen said:

தமிழீழ தேசிய போராட்டத்தின் தொடக்க காலத்தில் அடிக்கடி ஹர்த்தால்கள். யார் எந்த போராளிக்குழு ஒழுங்கு செய்கிறார்கள் என்பதே தெரியாமல் சிறு சிறு காரணங்களுக்காக  ஹர்த்தால்கள் தீவிர தமிழ் போராட்டக்காரரால் அறிவிக்கப்படும். அக்காலத்தில் யாழ்நகரில் படமாளிகைகள் மீது “மறத்தமிழன் வந்துவிட்டான். படத்தமிழா வெளியேறு” என்று கூறி  கல்லெறி விழுந்த ஞாபகம் வருகிறது. ஆனால் இன்றும் அன்று போலவே  அந்தப்படத்தமிழன் யாருக்கும் தீங்கிழைக்காமல்  ஜாலியாக படம் பார்ககிறான். ஆனால் அந்த  மறத்தமிழர்கள் ஒரு சந்ததியையே அழித்து சின்னாபின்னமாக்கி விட்டு  தாங்களும் சென்று   விட்டனர். புதிய சந்ததியாவது புதிய சிந்தனையுடன் வாழட்டும். 

என்ன சிந்தனை என்று கொஞ்சம் தெளிவாக எழுதுவீர்களா?
படம் பார்த்துக்கொண்டு தியேடடேரில் பாய்போட்டு படுப்பதா? 

"அந்தப்படத்தமிழன் யாருக்கும் தீங்கிழைக்காமல்"

இதை மட்டும் கொஞ்சம் ஞாபகத்தில் வைத்திருங்கள் 
ஏனெனில் நீங்கள் இதுபற்றி ஏற்கனவே கொஞ்சம் சிதறி இருக்குறீர்கள் 
அதை இங்கு குவோட் பண்ணினாள் உசார்கி விடுவீர்கள். ஆதலால் பொறுத்து இருந்து 
உரிய நேரத்தில் நினைப்பு ஊட்டிவிடுகிறேன். 
நீங்கள்தான் அதீத அறிவாளி என்ற எண்ணம் இருப்பதால்தான் இவாறான குத்துகாரணம் 
அடிக்க நேரிடுகிறது. ஆயுத போராடடம் தமிழர்களின் தெரிவு அல்ல ... அது திணிப்பு.
எல்லா போராளி இயக்கங்களும் எதோ ஒரு கால கட்டத்தில் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் 
செய்து மீண்டும் ஆயுதம் தூக்கியவர்கள் என்பதை நீங்கள் மறந்து தீரவேண்டும். தமிழ் மக்களுக்கு 
அந்த வில்லங்கம் இல்லை. 
எனது கேள்விக்கு உங்களிடம் இருந்து ஆக்க பூர்வமான பதிலை மட்டுமே எதிர்பார்க்கிறேன் 
நீங்கள் அதைத்தான் தருவீர்கள் என்ற நம்பிக்கை உஙகள் மீது இருக்கிறது. நான் சிந்திக்காத ஒரு பக்கத்தை 
நீங்கள் பார்க்கிறீர்களா? என்று அறியும் ஆவல்தான். (இந்த குடும்பி பிடி சண்டைகளுக்கு எனக்கு இஷடமில்லை. விலகி இருக்கவே விரும்புகிறேன்)  

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

என்ன சிந்தனை என்று கொஞ்சம் தெளிவாக எழுதுவீர்களா?
படம் பார்த்துக்கொண்டு தியேடடேரில் பாய்போட்டு படுப்பதா? 

"அந்தப்படத்தமிழன் யாருக்கும் தீங்கிழைக்காமல்"

இதை மட்டும் கொஞ்சம் ஞாபகத்தில் வைத்திருங்கள் 
ஏனெனில் நீங்கள் இதுபற்றி ஏற்கனவே கொஞ்சம் சிதறி இருக்குறீர்கள் 
அதை இங்கு குவோட் பண்ணினாள் உசார்கி விடுவீர்கள். ஆதலால் பொறுத்து இருந்து 
உரிய நேரத்தில் நினைப்பு ஊட்டிவிடுகிறேன். 
நீங்கள்தான் அதீத அறிவாளி என்ற எண்ணம் இருப்பதால்தான் இவாறான குத்துகாரணம் 
அடிக்க நேரிடுகிறது. ஆயுத போராடடம் தமிழர்களின் தெரிவு அல்ல ... அது திணிப்பு.
எல்லா போராளி இயக்கங்களும் எதோ ஒரு கால கட்டத்தில் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் 
செய்து மீண்டும் ஆயுதம் தூக்கியவர்கள் என்பதை நீங்கள் மறந்து தீரவேண்டும். தமிழ் மக்களுக்கு 
அந்த வில்லங்கம் இல்லை. 
எனது கேள்விக்கு உங்களிடம் இருந்து ஆக்க பூர்வமான பதிலை மட்டுமே எதிர்பார்க்கிறேன் 
நீங்கள் அதைத்தான் தருவீர்கள் என்ற நம்பிக்கை உஙகள் மீது இருக்கிறது. நான் சிந்திக்காத ஒரு பக்கத்தை 
நீங்கள் பார்க்கிறீர்களா? என்று அறியும் ஆவல்தான். (இந்த குடும்பி பிடி சண்டைகளுக்கு எனக்கு இஷடமில்லை. விலகி இருக்கவே விரும்புகிறேன்)  

மருதங்கேணி,  எனது பதிவு சாமான்ய தமிழனின் ஏமாற்ற பதிவு மட்டுமே. நீங்கள் கூறியபடி ஆயுதப்போராட்டம் என்பது திணிக்கப்பட்ட ஒன்று தான். எங்கோ எப்போதோ பேசி சுலபமாக  தீர்த்திருக்க வேண்டிய பிரச்சனையை தவறவிட்ட சுயநல அரசியல்வாதிகள், பின்பும் அந்த முயற்சிகளுக்கு தமது அறிவை பயன்படுத்தாமல், தமது பதவி மோகத்திற்காக சுலபமாக  பாராளுமன்ற கதிரைகளைப் பெறுவதற்காக, மக்களை உசுப்பேற்ற, அதனால் திணிக்கபட்டதே ஆயுத போராட்டம். நானும் இங்குள்ள பல தமிழ் மக்களைப் போல புலம் பெயர் தேசத்தில் கண்மூடித்தனமாக  அதை ஆதரித்து எமது வளங்களை மட்டும்  நாசமக்கியதைப் போல் தாயகத்தில்  பல இளைஞர்கள் தமது வாழ்க்கையை நாசமாக்கினர்கள் என்பததையே நான் பல முறை தாயகம் சென்ற போது அங்கு பலருடன் உரையாடிய போது அறிந்த உண்மை.

நான் கதாநாயகர்களாக நம்பிய சிலர் செய்த, இப்போதும் நான் நம்ப மறுக்கும் சில சம்பவங்களை, (நேரடியாக கூறினால் கொலைகளை) எனக்கு தனிப்பட்ட முறையில் நம்பிக்கையான நண்பர்களிடம் அறிந்து கொண்டேன். நாங்கள் மடையர்களாக்கபட்டதைப் போல் எதிர்கால சந்ததியினரும் உசுப்பேற்றல்களுக்கு மயங்காமல் இருக்கவேண்டும் என்பதே அந்த பதிவின் கருத்து.  எனது பதிவுக்கு உங்களால் எதிர்ப்பதிவு இட்டு என்னுடன் விவாதிக்கலாம். உங்கள் வாதத்திறமையால் எதிர்வாதம் புரியலாம். ஆனால் அங்கு நேரடியாக பாதிக்கபட்ட மக்களுடன் நான் வாதாடி தோற்றது போல நீங்களும் தோற்று தான் போவீர்கள் என்றே நான் நினைக்கிறேன். கருத்துகளில் மாற்றம் வருவதற்கு அறிவாளியாக வேண்டிய தேவையில்லை. ஒரு சில உண்மைகளை அவரவருக்கு  நம்பிக்கையான மனிதர்களிடம் அறிந்து கொண்டாலே போதுமானது. அத்துடன் அரசியல், அமைப்பு விசுவாசங்களை கடந்து சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கு அடிப்படையில்  உள்ள இயல்பான பொது அறிவில் சிந்தித்தாலே போதுமானது .

நீங்கள் கூறியது போல் உங்களுடன் குடுமி பிடி சண்டையில் எனக்கும் இஷ்ரம் இல்லை. ஜாலியாக உரையாடலாம். உங்கள் கருத்து உங்கள் அனுபவத்தில் எனது கருத்து எனது அனுபவத்தில்.  இருவரும் தனி மனிதர்கள். அரசியல் அமைப்பு சார்ந்தவர்கள் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, tulpen said:

மருதங்கேணி,  எனது பதிவு சாமான்ய தமிழனின் ஏமாற்ற பதிவு மட்டுமே. நீங்கள் கூறியபடி ஆயுதப்போராட்டம் என்பது திணிக்கப்பட்ட ஒன்று தான். எங்கோ எப்போதோ பேசி சுலபமாக  தீர்த்திருக்க வேண்டிய பிரச்சனையை தவறவிட்ட சுயநல அரசியல்வாதிகள், பின்பும் அந்த முயற்சிகளுக்கு தமது அறிவை பயன்படுத்தாமல், தமது பதவி மோகத்திற்காக சுலபமாக  பாராளுமன்ற கதிரைகளைப் பெறுவதற்காக, மக்களை உசுப்பேற்ற, அதனால் திணிக்கபட்டதே ஆயுத போராட்டம். நானும் இங்குள்ள பல தமிழ் மக்களைப் போல புலம் பெயர் தேசத்தில் கண்மூடித்தனமாக  அதை ஆதரித்து எமது வளங்களை மட்டும்  நாசமக்கியதைப் போல் தாயகத்தில்  பல இளைஞர்கள் தமது வாழ்க்கையை நாசமாக்கினர்கள் என்பததையே நான் பல முறை தாயகம் சென்ற போது அங்கு பலருடன் உரையாடிய போது அறிந்த உண்மை.

நான் கதாநாயகர்களாக நம்பிய சிலர் செய்த, இப்போதும் நான் நம்ப மறுக்கும் சில சம்பவங்களை, (நேரடியாக கூறினால் கொலைகளை) எனக்கு தனிப்பட்ட முறையில் நம்பிக்கையான நண்பர்களிடம் அறிந்து கொண்டேன். நாங்கள் மடையர்களாக்கபட்டதைப் போல் எதிர்கால சந்ததியினரும் உசுப்பேற்றல்களுக்கு மயங்காமல் இருக்கவேண்டும் என்பதே அந்த பதிவின் கருத்து.  எனது பதிவுக்கு உங்களால் எதிர்ப்பதிவு இட்டு என்னுடன் விவாதிக்கலாம். உங்கள் வாதத்திறமையால் எதிர்வாதம் புரியலாம். ஆனால் அங்கு நேரடியாக பாதிக்கபட்ட மக்களுடன் நான் வாதாடி தோற்றது போல நீங்களும் தோற்று தான் போவீர்கள் என்றே நான் நினைக்கிறேன். கருத்துகளில் மாற்றம் வருவதற்கு அறிவாளியாக வேண்டிய தேவையில்லை. ஒரு சில உண்மைகளை அவரவருக்கு  நம்பிக்கையான மனிதர்களிடம் அறிந்து கொண்டாலே போதுமானது. அத்துடன் அரசியல், அமைப்பு விசுவாசங்களை கடந்து சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கு அடிப்படையில்  உள்ள இயல்பான பொது அறிவில் சிந்தித்தாலே போதுமானது .

நீங்கள் கூறியது போல் உங்களுடன் குடுமி பிடி சண்டையில் எனக்கும் இஷ்ரம் இல்லை. ஜாலியாக உரையாடலாம். உங்கள் கருத்து உங்கள் அனுபவத்தில் எனது கருத்து எனது அனுபவத்தில்.  இருவரும் தனி மனிதர்கள். அரசியல் அமைப்பு சார்ந்தவர்கள் அல்ல.

பின்பு பதில் எழுதுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, tulpen said:

ஆயுதப்போராட்டம் என்பது திணிக்கப்பட்ட ஒன்று தான். எங்கோ எப்போதோ பேசி சுலபமாக  தீர்த்திருக்க வேண்டிய பிரச்சனையை தவறவிட்ட சுயநல அரசியல்வாதிகள், பின்பும் அந்த முயற்சிகளுக்கு தமது அறிவை பயன்படுத்தாமல், தமது பதவி மோகத்திற்காக சுலபமாக  பாராளுமன்ற கதிரைகளைப் பெறுவதற்காக, மக்களை உசுப்பேற்ற, அதனால் திணிக்கபட்டதே ஆயுத போராட்டம். நானும் இங்குள்ள பல தமிழ் மக்களைப் போல புலம் பெயர் தேசத்தில் கண்மூடித்தனமாக  அதை ஆதரித்து எமது வளங்களை மட்டும்  நாசமக்கியதைப் போல் தாயகத்தில்  பல இளைஞர்கள் தமது வாழ்க்கையை நாசமாக்கினர்கள் என்பததையே நான் பல முறை தாயகம் சென்ற போது அங்கு பலருடன் உரையாடிய போது அறிந்த உண்மை.

டட்லி - செல்வா 

பண்டா - செல்வா

ஜே ஆர் - அமிர்தலிங்கம் கூட்டணி - 5 தமிழ் கட்சிகள் - திம்பு

கொழும்பு வட்டமேசை..

பிரேமதாச - புலிகள் 

சந்திரிக்கா - புலிகள்

சந்திரிக்கா - சம்பந்தன் - நீலன்

ரணில் - புலிகள்

மகிந்த - கூட்டமைப்பு

இப்படி காலத்துக்கு காலம் பேசினவை தானே...

கண்டது..???!

சரி இப்ப ஆயுதப் போராட்டமும் இல்லை.. பேச்சை குழப்பவும் ஆக்களில்லை....

ஏன் கடந்த ஒரு தசாப்தமாக யாரும் பேசாமல் குந்தி இருந்து இன்னும் பழைய குதர்க்கம் பேசிக்கிட்டு இருக்கீங்க..?????!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 800 களேபரத்தில் பலாபலன்..

 

முரளி- உத்தம புத்திரன்

விஜய் சேதுபதி - மத்திம புத்திரன்

புலம்பெயர் தமிழர்கள் - வைராக்கியம்

தமிழக தமிழ் தேசிய உணர்வாளர்கள் - நினைத்ததை முடித்தது

காணாமல் போனார் உறவுகள் தமிழர் தாயகம் - கண்ணீர் பெருக்கம்

ஈழ வேதனை - ஓய்வதாக இல்லை.

மகிந்த கும்பல் - வேடிக்கை

சிங்களம் - காட்சி ரசிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

வி.சே யின் முடிவு ஏமாற்றமளிக்கிறது.

ஆனால், இந்தப் பிரச்சினையில் இருந்து சில விடயங்கள் கற்றுக் கொள்ளலாம். தமிழ் நாட்டு சினிமா தீவிர தமிழ் தேசிய அரசியலில் இருந்து சௌகரியமான தூரத்தில் விலகி நின்றால் ஒழிய இது போன்ற சமூக வலைப் பரப்பில் சத்தமாகக் குரைப்போருக்காக படைப்புச் சுதந்திரத்தை மட்டுப் படுத்திக் கொள்ளும் வேலை தொடர்ந்து நடக்கும்! 

"விற்று லாபம் பார்க்க மட்டுமே படம் எடுப்பது, சாதனையாளர்களை அறிமுகம் செய்யவோ, பார்ப்போரை inspire செய்யவோ அல்ல" என்ற நிலை வந்து விட்டால், இங்கே சிலர் நடிகர்களை "கூலிக்கு கூத்தாடுவோர்" என்று அழைப்பதை அப்படியே உண்மையாக்கி விடும் நிலை வந்து விடும்!  

ஈழத்தமிழருக்கு எத்தனையோ ஏமாற்றமளிக்கும் விடயங்கள் நடந்து விட்டது. இதுவொன்றும் பெரிய விடயமல்ல.
கவலைப்படாதீர்கள் வி.சே நடித்த நல்ல திரைப்படங்கள் இருக்கின்றன. பார்த்து மகிழுங்கள்.வரும் காலத்தில் இன்னும் நல்ல படங்களில் நடிப்பார். ஏனெனில் அவர் நல்ல நடிகர்.

முத்தையா முரளிதரனின் வரலாற்றை சிங்கள நடிகர்கள் நடித்தால் தான் இன்னும் விசேசம். காரணம்  தமிழருக்கெதிரான வக்கிரங்களை பேச உகந்தவர்கள். ******
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

ஜசீசி  நினைத்திருந்தால் முரளிக்காய் விதிகளை தளர்த்தாமல் அவரை லெக்  ஸ்பின் போட  சொல்லி பணித்திருக்கலாம் ...செய்யாதது ஏன் ?... இதே விதிகளை முரளிக்காய் இல்லாமல் சேம் வார்னேக்கோ அல்லது ஏதாவது ஆங்கில விளையாட்டு வீரருக்காய் தளர்த்தி இருந்தால் மூச்சு ,பேச்ச்சில்லாமல் ரசித்து இருப்பீர்கள் 
 

அவர் காணாமற் போன்றவர்களது தாய்மாரை பற்றி சொன்னது பிழை தான் ...அது அவரது அரசியல் என்று நினைக்கவில்லை அறியாமையாக  இருக்கலாம்...இந்த பேட்டி எடுத்தவர் முரளியிடம் இக் கேள்வியை கேட்டு இருக்க கூடாது ...முரளி அரசியல்வாதியோ அல்லது மக்கள் தொண்டனோ இல்லை ...முரளி இக் கேள்விக்கு விளங்கித் தான் பதிலளித்தரோ என்று எனக்கு சந்தேகம்.:unsure:..உண்மையில் விளங்கிப் பதிலளித்து இருந்தால்  இந்த தாய்மார்களது போராடடத்தை பற்றிய அறிவு சுத்தமாய் இவரிடம் இல்லை ...எல்லோரும் சொல்வது மாதிரி பதிலளிக்காமல் விட்டு இருக்கலாம்....அல்லது உண்மையிலேயே  மகிந்தாவின் கை பிள்ளையாய் அவர்கள் சொல்லிக் கொடுத்ததை சொல்லி இருக்கலாம் ....அல்லது உண்மையிலேயே இவருக்கு உண்மை தெரிந்தாலும் ,ஏதாவது நிர்ப்பந்தம் காரணமாய் சொல்லி இருக்கலாம் ...இவரது சகோதரர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பிடிப்பட்டவர் ...அவர் செய்தது பிழை தான் ....ஆனால் எது எப்படி இருந்தாலும் இவருடைய படத்திற்கு எதிரான  போராட்டம் விசர் வேலை 

 

முத்தையா முரளிதரனின் விவரண படத்தை ஏன் சிங்களவர்கள் சிறிலங்காவில் எடுக்கவில்லை?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்

 

7 hours ago, Justin said:

வி.சே யின் முடிவு ஏமாற்றமளிக்கிறது.

ஆனால், இந்தப் பிரச்சினையில் இருந்து சில விடயங்கள் கற்றுக் கொள்ளலாம். தமிழ் நாட்டு சினிமா தீவிர தமிழ் தேசிய அரசியலில் இருந்து சௌகரியமான தூரத்தில் விலகி நின்றால் ஒழிய இது போன்ற சமூக வலைப் பரப்பில் சத்தமாகக் குரைப்போருக்காக படைப்புச் சுதந்திரத்தை மட்டுப் படுத்திக் கொள்ளும் வேலை தொடர்ந்து நடக்கும்! 

"விற்று லாபம் பார்க்க மட்டுமே படம் எடுப்பது, சாதனையாளர்களை அறிமுகம் செய்யவோ, பார்ப்போரை inspire செய்யவோ அல்ல" என்ற நிலை வந்து விட்டால், இங்கே சிலர் நடிகர்களை "கூலிக்கு கூத்தாடுவோர்" என்று அழைப்பதை அப்படியே உண்மையாக்கி விடும் நிலை வந்து விடும்!  

ஏமாற்றமாக தான் இருக்கும் காணமல் போன தாய்மார்களின் கண்ணீரை நீலிக்கண்ணீரென்று சொல்லி ரசிக்கும் தமிழின வேஷதாரிகளுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

வி.சே தன் சாதி அடையாளத்தை முன் வைக்க கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதை அவரின் நடவடிக்கைகள் பதிவுகள் மூலம் அறியலாம். பல இடங்களில் சாதி N/A என்று இருக்கும். 

ஆகவே வி.சேயின் சாதி என்ன என்பது ஒரு மூடு மந்திரமாகவே இருக்கிறது.

முன்பு பல நாம் தமிழர் தம்பிகள் சமூக வலையில் வி.சே யின் வீடியோக்களை பதிவு செய்து இதற்குத்தான் ஒரு தமிழ் நடிகன் முன்னு வர வேண்டும் என்பது. பார்த்தாயா தமிழன் என்பதால்தான் வி.சே துடிக்கிறார் என்றெல்லாம் உருகினார்கள். பலர் அவர் முக்குலம் எனவும் பெருமை (🤦‍♂️) பேசிக்கொண்டாகள்.

இந்த சர்ச்சையின் பின் அதே தம்பிகளே “தெலுங்கன் புத்தியை காட்டிவிட்டான்” “மூக்கு நீளமாய் இருக்கும் போதே யோசித்தேன்” என்ற ரீதியில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

இவர்களில் யாருக்கும் வி.சே என்ன சாதி என்பதே தெரியாது. 

இவர்கள் அரசியல் 

நீ என்னை ஆதரித்தால் தமிழன் 

நீ என்னை எதிர்த்தால் தெலுங்கன்.

இந்த வங்குரோத்து அரசியலும் இந்த சர்சையால் தெளிவாக இனம் காணப்பட்டது.

பிகு

யாரோ வலைத்தளத்தில் சொல்வதெல்லாம் கட்சி நிலைப்பாடு இல்லை என்பீர்கள். ஆனால் ஒரு கட்சியின் அரசியல் யாது என்பதை கொள்கை விளக்க புத்தகத்தில் உள்ளதை விட, அதன் தொண்டர்களின் நடவடிக்கையே அதிகம் காட்டும்.

 

யாருமே சாதியைப் பற்றி கதைக்காத போது சாதியை பற்றி இந்த பதிவில் இழுப்பதன் நோக்கம் சாதிய வெறியா?

அத்துடன் தெலுங்கன் என்று பதிபவர்கள் நாம் தமிழர் தான் என்பதற்கு என்ன அத்தாட்சி, இணைய உலகில் எத்தனையோ போலிகள் உலவுகின்றன திமுகாவின் 300கோடி முதலீட்டுடன்

எல்லாம் முடிஞ்சி போச்சு விஜய்சேதுபதி 800 படம் குறித்து நன்றி வணக்கம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

நாங்கள் சொன்ன போது விலகவில்லை. முரளி சொல்லித்தான் விலகுவியா என்று துரத்தி, துரத்தி அடிக்கிறாங்க.

இதைதான் பாசிச போக்கு என்பது.

 

இவரை கடைசியில் ஒரு கறிவேப்பிலையாக பாவித்துவிட்டார்கள். தானாக விலகியிருந்தால் இவரில் ஒரு மதிப்பு வந்திருக்கும் பலருக்கு

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:
16 hours ago, ஈழப்பிரியன் said:

நாம்தமிழரில் இருந்து யாரும் இவரை தெலுங்கன் என்று திட்டியதாக தெரியவில்லை.
 

Dog whistle politics. 

இந்த பிடிக்காதவரை தெலுங்கர் என்று திட்டும் கலாச்சாரம் சீமானால் தான் தமிழ்நாட்டில் கொண்டுவரபட்டது என்பதை தமிழ்நாட்டை பற்றி அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.யாழ்களத்தில் கூட சீமான் ஆதரவாளர்கள் தான் தெலுங்கர் என்று சொல்லி ஏசுவதை பார்த்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்த பிடிக்காதவரை தெலுங்கர் என்று திட்டும் கலாச்சாரம் சீமானால் தான் தமிழ்நாட்டில் கொண்டுவரபட்டது என்பதை தமிழ்நாட்டை பற்றி அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.யாழ்களத்தில் கூட சீமான் ஆதரவாளர்கள் தான் தெலுங்கர் என்று சொல்லி ஏசுவதை பார்த்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் பல புகழ் பெற்ற கலைஞர்கள் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்களே. அதற்கு காரணம் அவர்களது திறமையே.  தமிழில் மிக சிறந்த பாடகர்கள் பி சுசீலா உட்பட பலர் வெளி மாநிலத்தவர்களாக இருப்பதற்கு காரணம் அவர்களது திறமையே. அவர்களை  திறமையால் அவர்களை மிஞ்ச முடியாத ஆற்றாமையாலேயே அவர்களை திட்டும் இனவெறுப்பை உமிழும் பொறாமைக்கலாச்சாரம் சீமானால் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட  ஒரு சில ஈழத்தமிழர்களும் தமக்கு சம்பந்தமே இல்லாத அந்த மக்கள் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைதளம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை

 

நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்தால், அவரது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிவிடுவேன் என ஆபாசமாக ரித்திக் என்ற பெயரில் டிவிட்டரில் பதிவிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் குறித்து ஐ.பி. முகவரியை கொண்டு சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று சிஎஸ்கே அணி கேப்டன் தோனியின் மகளுக்கும் சமூக வலைதளத்தில் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


https://www.polimernews.com/amp/news-article.php?id=124938&cid=2
 

நானும் அந்த டிவீட்டை பார்த்தேன். எப்படி எல்லாம் அந்த மாதிரி எழுதும் எண்ணம் வருகிறதோ தெரியவில்லை.

பொலிசார் இந்த நபரை விரைவில் கைது செய்து, ஆள் யார் அவர் அரசியல் பின் புலம் என்ன என்பதை உலகுக்கு சொல்ல வேண்டும். 

பிகு: இவர் இன்ன கட்சி என்று நான் சொல்லவில்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரிக்கு நான் எந்தவிதமான கருத்தும் எழுதும் எண்ணம் இதுவரை இருக்கவில்லை, ஆனால் ஒரு சில விடையங்களைக் கூறவேண்டும் தமிழக ரசியல் மற்றும் சினிமாத்துறையில் பலர் தமது கண்டனங்களையும் கருத்தையும் கூறுகிறார்கள் அது அவர்கள் இலங்கைத் தமிழர்மீதுகொண்ட பற்றுதல் அல்லது தமது தனிப்பட்ட அரசியல் அல்லது இன உணர்வு ஆகியனவாக இருக்கலாம்.

ஆனால் நீண்ட காலமாக எமது உரிமைகளுக்காகப் போராடும் நாம் அண்மைக்காலங்களில் அதையிட்டு பற்றுதலுடனான சமூகக் கூட்டு ஒழுங்குக்குள் ஒன்றுபட்டு நிற்கிறோமா? அல்லது சும்மாவேனும் தமிழகத்தில் அதிரிபுதிரியாக உணர்வாளர்களாகக் காட்டிக்கொள்ள யாராவது பாசாங்கு செய்கிறார்கள் எனக் கூறினாலும் நாம் அந்தச் சும்மாவேனுவுக்காவது தற்போதைய காலத்தில் தகுதியுடையவர்களா என்பதே எனது கேள்வி.

பண்டாரநாயக்கா காலத்தில் இருபத்திநாலு மணிநேரத்தில் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவருவேன் எனக்கூறிய பண்டராநாயகாவிலிருந்து சிறீமா சந்திரிகா மகிந்த பிறதர்ஸ் ஈறாக எமை அழித்தவர்களை அடையாளப்படுத்திய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சின்னமான கைச்சின்னத்துக்கு மெத்தப்படித்தவர்கள் எனப்பினாத்தித்திரியும் வடமராட்சி மண்ணில் பிறந்த வாக்காளச் "சிங்கங்கள் அதிகூடிய வாக்குகள் கொடுத்து அங்கயன் இராமநாதனை பாராளுமன்றம் அனுப்பிய பிரகிருதிகளாகிய எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது விஜை சேதுபது இடம்பக்கம் போ வலப்பக்கம் போ எனக்கூற!

கஞ்சாவுக்கும் கசிப்புக்கும் வாழ்க்கைப்பட்டுக்கிடக்கும் இலங்கைத் தீவில் வசிக்கும் தமிழ் இனத்தின் ஒரு அங்கமான எமக்கு விஜை சேதிபதியை விமர்சிப்பதற்கும் கண்டனம் செய்வதற்கும் ஒரு தகுதி வேண்டாம்.

குரோணா காலத்தில் ஊர் ஒற்றுமைக்காகச் சேர்த்து அனுப்பிய காசில் எங்கேயும் எப்போதுமே கேள்விப்பட்டிராத இரால் புறியாணி செய்து தலை வாழையிலை பரப்பி சாராயப்போத்திலுடனும் பியர் கானுடனும் படம் எடுத்து முகப்புத்தகத்தில் இட்டுப் புளகாங்கிதம் அடைந்த உறவுகளை உள்ளடக்கிய எமதினத்துக்கு என்ன தகுதியெடா இருக்கு விஜை சேதுபதியை நடி என்பதற்கும் நடிக்காத என்பதற்கும்.

கொங்சம்கூட வெதம் மானம் சூடு சுரணை இருந்தால் யாராவது இதுபற்றிக் கதைப்பார்களா? ஆம் இந்தச் சமூகத்தில் நானும் ஒரு அங்கம் எனக்கும் தார்மீகப்பொறுப்பு இருக்கு அதை உணர்ந்து நான் இதுபற்றி எதுவும் எழுதவில்லை மாறாக.....

தனது மாணாக்கருக்குக் கல்விகற்பிக்கும்போது யாராவது ஒருவருக்குத் தான் கற்பித்தது புரியாதுவிட்டால் தனது தலையில் எழுத்தாணியால் ஒரு ஆசிரியன் குத்திக்கொள்வாணாம் அப்படிக்குத்தியே அவனது தலை சீழ் பிடித்துப்போனதால் சீழ்த்தலைச் சாத்தனார் எனும் பெயர் பதிந்துபோனது பின்னாளில் அதுவே சீத்தலைச்சாத்தனார் ஆகியது அதுபோல் என் தலையில் நானே புழுதிவாரி இறைப்பதைத் தவிர என்னால் ஒன்றும் செய்ய முடியாது .

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரை கண்ணீரும் செந்நீரும் விட்டே வளர்த்தோம் 
அவையிரண்டும் விட்டொழிந்து போணோரை மறந்தே நாம் மாந்தர் குலத்தில் இழிவான இனமாணோம் 
இப்போ கருகத் திருவுளம் கொண்டோம்.

ஏற்கனவே அரை மனநோயாளியாகத் திரிகிறேன் முழுமை பெறுமுன்பு என் மூச்சை எடுத்துவிடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Elugnajiru said:

.தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரை கண்ணீரும் செந்நீரும் விட்டே வளர்த்தோம் 
அவையிரண்டும் விட்டொழிந்து போணோரை மறந்தே நாம் மாந்தர் குலத்தில் இழிவான இனமாணோம் 

இப்போ கருகத் திருவுளம் கொண்டோம்.

ஏற்கனவே அரை மனநோயாளியாகத் திரிகிறேன் முழுமை பெறுமுன்பு என் மூச்சை எடுத்துவிடு.

நீங்களுமா???😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் ரீதியாய் மெசேஜ் அனுப்பியவர் இலங்கையிலாம் என்று கண்டு பிடித்துள்ளார்களாம் ...தேசிய வாலாக்கள் அதற்கு என்ன சப்பை கட்டினம் என்று பார்க்க ஆசை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் ரீதியாய் மெசேஜ் அனுப்பியவர் இலங்கையிலாம் என்று கண்டு பிடித்துள்ளார்களாம் ...தேசிய வாலாக்கள் அதற்கு என்ன சப்பை கட்டினம் என்று பார்க்க ஆசை 
 

ரதி 

இப்போது இலங்கைத்தீவில் தேசிய வாலக்கள் எல்லாம் இல்லாமல்போய் அங்கயன் வாலாக்கள்தான் அதிகமாகிவிட்டார்கள் அவையல் உங்கட ஆக்கள்தானே கேட்டுப்பாருங்கள். சாதாரணமாக ஒரு புலியாணிப்பொட்டலமும் குவாட்டரும் போகும் அவர்களுக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.