Jump to content

பீர்க்கங்காய் தோலை இனி எறியாதீர்கள். சுவையான ஆரோக்கியம் நிறைந்த பீர்க்கங்காய் தோல் சம்பல்...


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பீர்க்கங்க்காயை வேண்டாத மரக்கறிகளுடன் ஒதுக்கி வைப்பதுண்டு . இப்படி அரைத்து செய்யலாமென்றால் முயற்சி செய்து சமைக்க ஆவலாய் இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

5 hours ago, நிலாமதி said:

பீர்க்கங்க்காயை வேண்டாத மரக்கறிகளுடன் ஒதுக்கி வைப்பதுண்டு . இப்படி அரைத்து செய்யலாமென்றால் முயற்சி செய்து சமைக்க ஆவலாய் இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி 

முயன்று பாருங்கள். நிட்சயமாய் உங்களிற்கு பிடிக்கும். என் மகள் தனக்கு இந்த சம்பல் வேண்டும் என வாரத்திற்கு ஒருமுறை கேட்பாள். நன்றி அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இந்த சம்பல் செய்து சாப்பிட்டதில்லை, வாங்கி செய்ய வேண்டும், நன்றி பகிர்வுக்கு.

என்னடா இந்த முறை கலாய்க்க முடியலையே என்று பார்த்தால்🤔 ஒன்றிருக்கு. பீர்க்கங்காய் உள்ளீட்டை என்ன செய்யனுமென்று சொல்லவில்லேயே😀

 நீங்கள் என்ன செய்தீர்கள் பால்கறியா குழம்பா?

இப்பதான் வீட்டில் விதை போட்டுள்ளேன் இனி இப்படியும் செய்து அசத்தலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீர்க்கங்காய் துவையல் செய்முறை பகிர்விற்கு நன்றி..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி நிகே.......!  👍

ஊரில் வீட்டுக்கு இரண்டு ஆடு, ஒரு மாடு (அக்கம் பக்கம் என்றாலும்) இருக்கும். அதனால் அதிகம் யாரும் இந்த மாதிரி பீர்க்கங்காய் தோல், வாழைக்காய் தோல் என்று மினக்கடுவதில்லை. கஞ்சி கழனியுடன் சேர்ந்து அவைகளுக்கு போயிடும்......!

ஒருநாள் எனது சதி (சதி பதி) சாப்பிடும்போது ஒரு குழம்பு கொண்டுவந்து ஊத்தினார். நல்லா இருக்கா என்று கேட்க நானும்... ம்....என்றேன்.   இது என்ன குழம்பு என்று சொல்லுங்கோ பார்ப்போம் என்றாள். நானும் ஏதேதோ சொல்ல இல்லை என்று சொல்லிவிட்டு தர்ப்பூசணி பழத்தில் தோலுக்கும் பழத்துக்கும் நடுவில் இருக்கும் அந்த வெள்ளைப் பகுதியை துண்டுகளாக்கி குழம்பு வைத்திருக்கின்றா.....அப்போதுதான் எனக்கு மூளையில் பல்ப் எரிஞ்சுது இரண்டு நாளா மனிசி உருளைக்கிழங்கு முடிசுத்தப்பா வாங்கிக்கொண்டு வாங்கோ என்று கத்தினது.....ஆகவே தேவைகள்தான் மாற்றி யோசிக்கத்  தூண்டுகின்றது.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு.இதே மாதிரி வாழைக்காய் தோலிலும் சம்பல் செய்யலாம்.
இப்டிக்கு
சுனா பினா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nige said:

 

ஊரிலை பிசுக்கங்காயை  கனபேர் கணக்கெடுத்தும் பாக்கிறேல்லை.ஆனால் வெளிநாடுகளிலை வாங்கிறது பெரிய கஷ்டம். பிசுக்கங்காயிலை பால்க்கறிவைக்கவும் நல்லாயிருக்கும்.
சம்பல் செய்முறைக்கு நன்றி

ஆரும் பிசுக்கங்காய் பொச்சு பாவிச்சு இருக்கிறீங்களோ? 😁

100% Pure Castor Oil 16 oz - Best Massage Oil & Moisturizer for Hair and  Skin: Amazon.in: Home & Kitchen 

512pGiLhGSL.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஊரிலை பிசுக்கங்காயை  கனபேர் கணக்கெடுத்தும் பாக்கிறேல்லை.ஆனால் வெளிநாடுகளிலை வாங்கிறது பெரிய கஷ்டம். பிசுக்கங்காயிலை பால்க்கறிவைக்கவும் நல்லாயிருக்கும்.
சம்பல் செய்முறைக்கு நன்றி

ஆரும் பிசுக்கங்காய் பொச்சு பாவிச்சு இருக்கிறீங்களோ? 😁

100% Pure Castor Oil 16 oz - Best Massage Oil & Moisturizer for Hair and  Skin: Amazon.in: Home & Kitchen 

512pGiLhGSL.jpg

ஊரில் இருக்கும் போது அதன் அருமை தெரியவில்லை பலருக்கு. அம்மா பருப்பும் போட்டு பால் கறி வைப்பார், நல்ல சுவை.சீனர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்

முதுகு ஊத்தை தேய்க்க, பாத்திரம் கழுவ. குழுக்கி விளையாட, நல்ல சத்தம் வரும்😂

Link to comment
Share on other sites

On 11/10/2020 at 00:07, உடையார் said:

ஆகா இந்த சம்பல் செய்து சாப்பிட்டதில்லை, வாங்கி செய்ய வேண்டும், நன்றி பகிர்வுக்கு.

என்னடா இந்த முறை கலாய்க்க முடியலையே என்று பார்த்தால்🤔 ஒன்றிருக்கு. பீர்க்கங்காய் உள்ளீட்டை என்ன செய்யனுமென்று சொல்லவில்லேயே😀

 நீங்கள் என்ன செய்தீர்கள் பால்கறியா குழம்பா?

இப்பதான் வீட்டில் விதை போட்டுள்ளேன் இனி இப்படியும் செய்து அசத்தலாம்

கறிவைக்கலாம் என்று சொன்னதாய் ஞாபகம்.. என் அம்மாவும் உங்கள் அம்மாவைப் போல அதை பருப்பில போட்டு பால்கறிதான் செய்தவ. காய்ககும்போது எங்களிற்கும் அனுப்பி விடுங்கோ...நன்றி 

On 11/10/2020 at 01:37, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பீர்க்கங்காய் துவையல் செய்முறை பகிர்விற்கு நன்றி..👍

நன்றி தோழர்

Link to comment
Share on other sites

On 11/10/2020 at 02:28, suvy said:

 நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி நிகே.......!  👍

ஊரில் வீட்டுக்கு இரண்டு ஆடு, ஒரு மாடு (அக்கம் பக்கம் என்றாலும்) இருக்கும். அதனால் அதிகம் யாரும் இந்த மாதிரி பீர்க்கங்காய் தோல், வாழைக்காய் தோல் என்று மினக்கடுவதில்லை. கஞ்சி கழனியுடன் சேர்ந்து அவைகளுக்கு போயிடும்......!

ஒருநாள் எனது சதி (சதி பதி) சாப்பிடும்போது ஒரு குழம்பு கொண்டுவந்து ஊத்தினார். நல்லா இருக்கா என்று கேட்க நானும்... ம்....என்றேன்.   இது என்ன குழம்பு என்று சொல்லுங்கோ பார்ப்போம் என்றாள். நானும் ஏதேதோ சொல்ல இல்லை என்று சொல்லிவிட்டு தர்ப்பூசணி பழத்தில் தோலுக்கும் பழத்துக்கும் நடுவில் இருக்கும் அந்த வெள்ளைப் பகுதியை துண்டுகளாக்கி குழம்பு வைத்திருக்கின்றா.....அப்போதுதான் எனக்கு மூளையில் பல்ப் எரிஞ்சுது இரண்டு நாளா மனிசி உருளைக்கிழங்கு முடிசுத்தப்பா வாங்கிக்கொண்டு வாங்கோ என்று கத்தினது.....ஆகவே தேவைகள்தான் மாற்றி யோசிக்கத்  தூண்டுகின்றது.....!

சூப்பர். மனைவி என்றால் இருப்பதை வைத்து சமாளிக்க தெரிய வேண்டும் என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவார். நான் எது தேவையென்றாலும் அதை உடனே வாங்குவதுண்டு. கணவர் அதை கண்டிக்காததால் எனக்கு அது ஒரு பிரச்சனையாய் தெரியவில்லை. வாரத்திற்கு நான்கு முறை shopping போவதுண்டு. அது எனக்கு பிடித்த விடயமும் கூட. Covid வந்ததுக்கு பிறகுதான் வாழ்க்கை பற்றிய பயமே ஆரம்பித்தது. இருப்பதை கொண்டு சமாளிக்கவும் கற்றுக்கொண்டேன். எட்டு மாதமாக நான் கடைக்கே போனதில்லை. ஏன் வீட்டுபடி தாண்டியதில்லை. சிக்கனம் என்றால் என்ன என்பதை இப்போது நான் உணர்ந்திருக்கிறேன். இதை ஏன் குறிப்பிடிகிறேன் என்றால் உங்கள் மனைவியை நினைக்க எனக்கு ஆச்சரியமாய் உள்ளது. பெண்கள் எவ்வளவு சிக்கனமாய் இருக்கிறார்கள் என்பதை உணரவைத்தமைக்கு நன்றி....

 

Link to comment
Share on other sites

On 11/10/2020 at 14:23, சுவைப்பிரியன் said:

நன்றி பதிவுக்கு.இதே மாதிரி வாழைக்காய் தோலிலும் சம்பல் செய்யலாம்.
இப்டிக்கு
சுனா பினா.

நானும் செய்திருக்கிறேன். நன்றாக இருக்கும்.பதிவுக்கு நன்றி சுவைபிரியன்...

On 11/10/2020 at 17:37, குமாரசாமி said:

ஊரிலை பிசுக்கங்காயை  கனபேர் கணக்கெடுத்தும் பாக்கிறேல்லை.ஆனால் வெளிநாடுகளிலை வாங்கிறது பெரிய கஷ்டம். பிசுக்கங்காயிலை பால்க்கறிவைக்கவும் நல்லாயிருக்கும்.
சம்பல் செய்முறைக்கு நன்றி

ஆரும் பிசுக்கங்காய் பொச்சு பாவிச்சு இருக்கிறீங்களோ? 😁

100% Pure Castor Oil 16 oz - Best Massage Oil & Moisturizer for Hair and  Skin: Amazon.in: Home & Kitchen 

512pGiLhGSL.jpg

நான் இதை பாவித்திருக்கிறேன். எங்கள் வீட்டு வேலியில் நிறைய இருக்கும். பக்கத்தில் இருந்தபோது அதன் அருமை புரியவில்லை. இதுதான் உலகம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nige said:

சூப்பர். மனைவி என்றால் இருப்பதை வைத்து சமாளிக்க தெரிய வேண்டும் என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவார். நான் எது தேவையென்றாலும் அதை உடனே வாங்குவதுண்டு. கணவர் அதை கண்டிக்காததால் எனக்கு அது ஒரு பிரச்சனையாய் தெரியவில்லை. வாரத்திற்கு நான்கு முறை shopping போவதுண்டு. அது எனக்கு பிடித்த விடயமும் கூட. Covid வந்ததுக்கு பிறகுதான் வாழ்க்கை பற்றிய பயமே ஆரம்பித்தது. இருப்பதை கொண்டு சமாளிக்கவும் கற்றுக்கொண்டேன். எட்டு மாதமாக நான் கடைக்கே போனதில்லை. ஏன் வீட்டுபடி தாண்டியதில்லை. சிக்கனம் என்றால் என்ன என்பதை இப்போது நான் உணர்ந்திருக்கிறேன். இதை ஏன் குறிப்பிடிகிறேன் என்றால் உங்கள் மனைவியை நினைக்க எனக்கு ஆச்சரியமாய் உள்ளது. பெண்கள் எவ்வளவு சிக்கனமாய் இருக்கிறார்கள் என்பதை உணரவைத்தமைக்கு நன்றி....

 

தெய்வமே! 
கொரோனா தெய்வமே! 
நன்றி சொல்வேன்... 
கொரோனா தெய்வமே! 
மனிசரை திருத்தி எடுப்பதற்கு.. 
நன்றி சொல்வேன் கொரோனா தெய்வமே..

😁

BB3 - General and Finale Aftermath Discussions - Thread II - Page 150 |  Bigg Boss 2

Link to comment
Share on other sites

On 13/10/2020 at 16:39, குமாரசாமி said:

தெய்வமே! 
கொரோனா தெய்வமே! 
நன்றி சொல்வேன்... 
கொரோனா தெய்வமே! 
மனிசரை திருத்தி எடுப்பதற்கு.. 
நன்றி சொல்வேன் கொரோனா தெய்வமே..

😁

BB3 - General and Finale Aftermath Discussions - Thread II - Page 150 |  Bigg Boss 2

😀😀😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.