Jump to content

தொப்பிகலயில் சரணடைய தயாராகும் 200 புலிகள்


Recommended Posts

மட்டக்களப்பு பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தின் "கோட்டை" என்று கருதப்படும் புலிகளின் பாதுகாப்பு பலம் வாய்ந்த பிரதேசமும் இதுகாலவரை புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டுக்கு கீழிருந்த பகுதியுமாகிய தொப்பிகல பிரதேசத்திலுள்ள புலிகளின் பிரதான முகாம் தொடர்களை சுற்றி வளைத்து அரச முப்படையினரும் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தொப்பிகல பிரதேசத்தை அரச படையினர் கைப்பற்றாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான இறுதி யுத்தத்தை நடாத்தும் புலிகள் இயக்கத் தலைவர்கள் அங்கு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் 200 புலிகளுக்கு கட்டளையிட்டுள்ளபோதிலும் குறித்த 200 புலிகள் இயக்கத்தினரும் இராணுவத்தினரிடம் சரணடைவதற்குத் தயாராகி வருவதாக அப்பகுதியில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக படையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத்தினரிடையே, முன்னர் புலிகள் இயக்கத்தினரால் பலாத்காரமாகக் கடத்திச் செல்லப்பட்டு யுத்தப் பயிற்சியளிக்கப்பட்ட பின் இராணுவத்தினருக்கு எதிராகச் சண்டையிடும்படி பலாத்காரமாக ஏவிவிடப்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளும் பெருந்தொகையில் இருப்பதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் இராணுவத்தாக்குதல்களை எதிர்பார்த்து பீதிக்குள்ளாகிய நிலையில் அப்பகுதியில் செயற்படும் புலிகள் இயக்கத் தலைவர்களினாலும் ஏனைய மூத்த இயக்க உறுப்பினர்களாலும் இம்சிக்கப்பட்டு யுத்தம் செய்யும்படி பலாத்காரமாக யுத்தகளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதனால் மேற்படி சுமார் 200 உறுப்பினர்களும் அங்குள்ள பதுங்குகுழிகளில் குழப்பமும் பீதியுமடைந்த நிலையில் தங்கியிருப்பதாகவும் மேலும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை குறித்த தொப்பிகல பகுதியிலிருந்து தப்பியோடி வந்து படையினரிடம் சரணடைந்துள்ள ஏனைய புலிகள் இயக்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு புலிகள் இயக்கத் தலைவர்களால் ஏவப்பட்டு பதுங்குகுழிகளில் இருக்கும் மாணவர் மாணவியர் உட்பட வயதில் குறைந்த 200 இயக்க உறுப்பினர்களும் உண்ணப் போதுமான உணவில்லாத நிலையிலும், நோயுற்றவர்கள் மருந்துகள் இல்லாத நிலையிலும் வேதனைப்படுவதாகவும் தப்பி வந்த மேற்படி இயக்க உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இதேவேளை ஒரு சில இயக்கப் பெண் உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர்களால் பாலியல் வதைக்குள்ளாக்கப்பட்டதாகவும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமா கற்பனை செய்யிறாங்கப்பா????? எங்க இருந்து தான் இதெல்லாம் வருகுதோ????

Link to comment
Share on other sites

சாறி நான் சரணடைய மாட்டன்.... சோ 199 பேர் சரணடைய போறதுதான் சரியான தகவல்.. :lol:

Link to comment
Share on other sites

சாறி நான் சரணடைய மாட்டன்.... சோ 199 பேர் சரணடைய போறதுதான் சரியான தகவல்.. :lol:

அப்ப விமலா அக்கா

:D

Link to comment
Share on other sites

டங்குவோட பின்னாடி ஓடுறா :P

:lol:

Link to comment
Share on other sites

சாறி நான் சரணடைய மாட்டன்.... சோ 199 பேர் சரணடைய போறதுதான் சரியான தகவல்.. :lol:

சாறி நானும் சரணடைய மாட்டேன் அப்போ 99 :D

Link to comment
Share on other sites

இதேவேளை ஒரு சில இயக்கப் பெண் உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர்களால் பாலியல் வதைக்குள்ளாக்கப்பட்டதாகவும
Link to comment
Share on other sites

அப்ப விமலா அக்கா

:lol:

அது சரி எங்க நம்மட அன்பு, ஆருயிர், அருமை, விடுப்பு விமலா?? ஆதியை ஒரு வழி பன்னாமல் போகமாட்டேன் என்று சபதமிட்ட அன்பு விமலாக்கா எங்கே? ஆதி பாட்டுக்கு சுதந்திரமாக மரம் விட்டு மரம் தாவிக்கொண்டு இருக்கிறார்? புரியல்லை சாமி. :rolleyes::(

சாறி நானும் சரணடைய மாட்டேன் அப்போ 99 :lol:

ஓய் உம்மட கணக்கில சுப்பர் பெற்றோல் ஊத்தி கொழுத்த. :angry: பின்ன என்ன 200 பேரில அண்ணன் டன் சரணடைய மறுத்தால் 199 பேரா? அப்ப நீரும் சரணடையமறுத்தால் எத்தனை? 199-1 ??? 194 ஒகே? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் உம்மட கணக்கில சுப்பர் பெற்றோல் ஊத்தி கொழுத்த. :angry: பின்ன என்ன 200 பேரில அண்ணன் டன் சரணடைய மறுத்தால் 199 பேரா? அப்ப நீரும் சரணடையமறுத்தால் எத்தனை? 199-1 ??? 194 ஒகே? :lol:

வான்வில் சரணடைஞ்சா 100 பேர் சரணடைஞ்ச மாதிரி :P

Link to comment
Share on other sites

அது சரி எங்க நம்மட அன்பு, ஆருயிர், அருமை, விடுப்பு விமலா?? ஆதியை ஒரு வழி பன்னாமல் போகமாட்டேன் என்று சபதமிட்ட அன்பு விமலாக்கா எங்கே? ஆதி பாட்டுக்கு சுதந்திரமாக மரம் விட்டு மரம் தாவிக்கொண்டு இருக்கிறார்? புரியல்லை சாமி. :lol::(

கண்டா நான் கேட்டதா சொல்லுங்கோ டங்கு நான் சோமாலியாவிற்கு வரும் போது அவாவையும் உங்களோட பார்கிறேன்,அது சரி எனக்கு ஒரு டவுட் சோமாலியாவில வேற யாரும் இருக்கீனமோ கள உறுப்பினர்கள்

:D:D

வான்வில் சரணடைஞ்சா 100 பேர் சரணடைஞ்ச மாதிரி :P

மிச்ச 100 பேர்

:P

Link to comment
Share on other sites

பேசாமல் இந்த சிங்கள பத்திரிகையாளர்களையும் சிங்கள அரசியல் மேலோட்சிகளையும் கோடம்பாக்கத்திற்கு அனுப்பிவிடலாம் Nபுhல இருக்கு........23ம் புலிகேசியை விட திறமான நிறைய நகைச்சுவைப்படங்கள் தருவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் இந்த சிங்கள பத்திரிகையாளர்களையும் சிங்கள அரசியல் மேலோட்சிகளையும் கோடம்பாக்கத்திற்கு அனுப்பிவிடலாம் Nபுhல இருக்கு........23ம் புலிகேசியை விட திறமான நிறைய நகைச்சுவைப்படங்கள் தருவார்கள்

சங்கரிட்ட சொல்லி யாழில் பரணி என்ற திரைபடத்தில் இதை போட்டால் என்ன

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பிமலையில் 300 பேர் உள்ளனர் என்றனர். இன்று 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றனர்.. எப்படியும் 30 பேர் காயப்பட்டும் இருந்திருப்பர்.. 200 பேர் சரணடைந்தால், மிச்சம் உள்ளவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.. அப்படியானால் அவர்களும் சரணடைவார்களா அல்லது சண்டை செய்வார்களா? திவயினவிடம் கேட்டுச் சொல்லுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol:

மிச்ச 100 பேர்

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முப்பதுவருடங்களாக தினமின சொல்லிக் கொண்டிருக்கும் கதை அம்புலிமா கதையின் தரத்திலேதானே இருக்கிறது இதில கூட முன்னேற்றம் காணக்கூடாதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.