Jump to content

பெண்களுடன் சதா உல்லாசம்.. மன்னருக்கு எதிராக வீதிக்கு வந்த மக்கள்.. தாய்லாந்தில் எமெர்ஜென்சி பிரகடனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுடன் சதா உல்லாசம்.. மன்னருக்கு எதிராக வீதிக்கு வந்த மக்கள்.. தாய்லாந்தில் எமெர்ஜென்சி பிரகடனம்

61eede68-Maha-Vajiralongkorn-1-Progresst

பாங்காங்: தாய்லாந்தில் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கார்ன் பெரும் உல்லாச விரும்பி. அவர் பெரும்பாலும் தனது நாட்டில் இருப்பது கிடையாது. ஜெர்மனியில் அழகிய இளம் பெண்களுடன்தான் தனது நேரத்தை செலவிடுவார்.

இந்நிலையில் வஜிரலோங்கார்ன், நேற்று தனது தந்தையின் நினைவு நாளை அனுசரிப்பதற்காக ஜெர்மனியிலிருந்து தாய்லாந்து திரும்பியிருந்தார்.

பதவி விலக வலியுறுத்தல்

ஏற்கனவே கோபத்திலிருந்த மக்கள், ஒன்று கூடி வஜிரலோங்கார்னுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். மன்னரின்  ஆட்சியில் சீரமைப்புகள் கொண்டு வரவேண்டும், பிரதமர், பதவி விலகவேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டங்களை நடத்தினர்.

மன்னர் கார்

ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். நேற்று மன்னர் நாடு திரும்பியபோது அவர் பவனி வந்த சொகுசு காரை மக்கள் மறிக்க முயன்றனர். இதனால் அவர் கடும் கோபம் அடைந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே அந்த நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துவிட்டது.

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

மக்கள் ஐந்து பேர் அல்லது அதற்கு மேல் யாரும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்புக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட அனைத்து வகை ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னருக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்திய தலைவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சல்யூட் போராட்டம்

ஆனால், இதற்கு மாற்றாக போராட்டக்காரர்கள் வேறு ஒரு நூதன வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். மன்னருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மூன்று விரலால் சல்யூட் செய்கிறார்கள். ஆனால் இப்போது மக்கள் கூட முடியவில்லை என்றபோதிலும், இந்த எதிர்ப்பு  கடைபிடிக்கப்படுகிறது.

Screenshot-2020-10-16-13-25-28-711-org-m

எமெர்ஜென்சி

தாய்லாந்தில் என்ன நடக்கிறது என்பது ஊடகங்கள் வழியாக வெளியே போய்விடாமல் இருக்க அவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால், தாய்லாந்தில் எமெர்ஜென்சி உள்ள நிலையில், இந்த புது எமெர்ஜென்சி எப்படி வித்தியாசப்படுகிறது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

https://tamil.oneindia.com/news/international/thailand-government-declared-a-strict-new-state-of-emergency-400587.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராசா..... அந்தப்புரத்திலையே.... சரியான அலுவலா இருந்திருக்கிறார்... 😍

அப்பப்ப வெளில வந்து, நாட்டில் மும்மாரி பொழியிதா மந்திரிமாரே எண்டாவது கேட்டிருக்கலாம்... 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராசாவுக்கு கிடைத்த யோகம்....

தங்களுக்கு கிடைக்கவில்லையே என்று, சனம்... வயித்தெரிச்சல்லை போராட்டம் நடத்துகிறார்கள். 😁 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

61eede68-Maha-Vajiralongkorn-1-Progresst

பாங்காங்: தாய்லாந்தில் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கார்ன் பெரும் உல்லாச விரும்பி. அவர் பெரும்பாலும் தனது நாட்டில் இருப்பது கிடையாது. ஜெர்மனியில் அழகிய இளம் பெண்களுடன்தான் தனது நேரத்தை செலவிடுவார்.

முடி.. (மயிர்)  நரைத்த, மன்னர் என்றாலும்,
தலைக்கு  "டை "  அடிக்காமல், இருந்து....
இவ்வளவு... சாதனையை படைக்கும் மன்னர், பலே... கில்லாடிதான்.  😜 :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

முடி.. (மயிர்)  நரைத்த, மன்னர் என்றாலும்,
தலைக்கு  "டை "  அடிக்காமல், இருந்து....
இவ்வளவு... சாதனையை படைக்கும் மன்னர், பலே... கில்லாடிதான்.  😜 :grin: 🤣

சால்ட் அண்ட் பெப்பர் தான் இப்போ பெண்களை கவரும் விசயம்.

நான் கூட தாடிக்கு டை அடிப்பதில்லை😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சால்ட் அண்ட் பெப்பர் தான் இப்போ பெண்களை கவரும் விசயம்.

நான் கூட தாடிக்கு டை அடிப்பதில்லை😂

எனது வாழ்க்கையில்....  தலைக்கு  "டை"  அடித்ததில்லை. :grin:
"ஷேவ்"  எடுக்காமல், வெளியே.. போகவே மாட்டேன்.   
ஒவ்வொருத்தருக்கும்.. ஒவ்வொரு, கொள்கை இருக்கும் தானே...  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

எனது வாழ்க்கையில்....  தலைக்கு  "டை"  அடித்ததில்லை. :grin:
"ஷேவ்"  எடுக்காமல், வெளியே.. போகவே மாட்டேன்.   
ஒவ்வொருத்தருக்கும்.. ஒவ்வொரு, கொள்கை இருக்கும் தானே...  🤣

🤣

கொள்கை பிடிப்புக்கு ஒர் எல்லையே இல்லையா?

மிஸ் பண்ணிடாதேங்கோ...இப்பெல்லாம் கறுப்பு தலைமுடி+ அரை நரைத்தாடிக்குத்தான் கிராக்கி.

நான் சொன்னமாரி வெளிகிட்டு ஒக்டோபர்பெஸ்டுக்கு போங்கோ ....

பிறகு டிமாண்ட்ட பாருங்கோ😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

🤣

கொள்கை பிடிப்புக்கு ஒர் எல்லையே இல்லையா?

மிஸ் பண்ணிடாதேங்கோ...இப்பெல்லாம் கறுப்பு தலைமுடி+ அரை நரைத்தாடிக்குத்தான் கிராக்கி.

நான் சொன்னமாரி வெளிகிட்டு ஒக்டோபர்பெஸ்டுக்கு போங்கோ ....

பிறகு டிமாண்ட்ட பாருங்கோ😂

Oktoberfest 2020 abgesagt: Absage der Wiesn in München: Kein Volksfest  wegen Corona | Südwest Presse Online

கொரோனா... பயப்பிடுத்துது,
இல்லாட்டி... ஒக்ரோபர்  பெஸ்ட்டுக்கு,  
ஒரு, சவாரி... அடித்திருக்கலாம்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

எனது வாழ்க்கையில்....  தலைக்கு  "டை"  அடித்ததில்லை. :grin:
"ஷேவ்"  எடுக்காமல், வெளியே.. போகவே மாட்டேன்.   
ஒவ்வொருத்தருக்கும்.. ஒவ்வொரு, கொள்கை இருக்கும் தானே...  🤣

இதை வாசிச்ச நேரம் தொடக்கம்...
நிண்டு சிரிக்கிறன்
சரிஞ்சு சிரிக்கிறன்
வளைஞ்சு சிரிக்கிறன்
பிரண்டு சிரிக்கிறன்
கிடந்து சிரிக்கிறன்
உருண்டு சிரிக்கிறன்
மல்லாக்காய் படுத்து சிரிக்கிறன்
சுருண்டு கிடந்து சிரிக்கிறன்
குப்புற கிடந்து சிரிக்கிறன்
தலைகீழாய் நிண்டு சிரிக்கிறன்...சிறித்தம்பி இனியும் என்னாலை ஏலாது.பகிடி விடுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு 😎 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

இதை வாசிச்ச நேரம் தொடக்கம்...
நிண்டு சிரிக்கிறன்
சரிஞ்சு சிரிக்கிறன்
வளைஞ்சு சிரிக்கிறன்
பிரண்டு சிரிக்கிறன்
கிடந்து சிரிக்கிறன்
உருண்டு சிரிக்கிறன்
மல்லாக்காய் படுத்து சிரிக்கிறன்
சுருண்டு கிடந்து சிரிக்கிறன்
குப்புற கிடந்து சிரிக்கிறன்
தலைகீழாய் நிண்டு சிரிக்கிறன்...சிறித்தம்பி இனியும் என்னாலை ஏலாது.பகிடி விடுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு 😎 😁

இருந்தால் தானே “டை” அடிக்கேளும் எண்டு சொல்ல வாறியள்..... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இருந்தால் தானே “டை” அடிக்கேளும் எண்டு சொல்ல வாறியள்..... 😁

நான் இதை  பார்க்கல😜

(சிறியையும் பார்த்ததில்ல🤣)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இருந்தால் தானே “டை” அடிக்கேளும் எண்டு சொல்ல வாறியள்..... 😁

Vadivelu GIFs | Tenor 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.