Jump to content

ஏன் 800 படத்தை எதிர்க்க வேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
0324789E-6FB2-4A5B-90D1-E1FC66A55F7F.jpeg
 

 

ஈழத்தில் நடந்த தமிழர்போராட்டம் இயக்க வடிவம்பெற்று பின்னர் ஒரு பகுதியில்ஆட்சி அமைத்து அதன் பின்னர்வல்லரசுகளின் ஆசியுடன்புலிகளுக்கு எதிரான ஒருஅநீதியான போராக மாறி, லட்சக்கணக்கானோர் இனஅழித்தொழிப்புக்கு ஆளானதைஅறிவோம். இந்த விசயத்தில் ஒருவினோதம் பின்னர் நடந்தது - இந்த இன அழிப்புக்கான மொத்தபழியையும் புலிகளின் மீதேசுமத்துவது. இதை victim blaming என்பார்கள். தலித்துகள் கூலிங்கிளாசும்ஜீன்ஸும் அணிந்து வன்னியப்பெண்களை ஏமாற்றுகிறார்கள்என பாமக பேசுவதைப் போல. ஒரு பலாத்காரம் நடந்தால் ஒருதரப்பினர் அந்த பெண்ஒழுக்கங்கெட்டவள் எனப்பேசுவதைப் போல. திட்டமிட்டதாக்குதல் மூலம் ஒரு தரப்புமக்களைக் கொன்று விட்டுஅவர்களும் தான் கலவரத்தில்ஈடுபட்டார் என்பதைப் போல. யூதர்களை ஜெர்மனியில்நாஜிக்கள் அழித்தொழித்தபோது ஒரு சாரார் - நாஜிஅல்லாதோர் கூட - “இந்தயூதர்களும் சளைத்தவர்கள்அல்ல, அவர்களின் தன்னலமேஇந்நிலைக்குக் காரணம் எனபழியை மாற்றிப் போட்டார்கள்.

 இந்த பாதிக்கப்பட்டவர்களைபழிப்பதில் தமிழர்களும் ஒருபகுதி ஈழத்தமிழர்களும்ஈடுபடுவதை அறிவோம். ஏன்இப்படி செய்கிறார்கள்?

 

இரண்டு காரணங்கள்:

 

1) “நாங்கள் அமைதியைவிரும்புகிறோம்” - மணிரத்னம்போன்றோரின் படைப்புகளில்இப்படியான ஒரு தொனி வரும். இது ஒரு கார்ப்பரேட்வாதகதையாடல் - நவதாராளவாதபொருளாதாரம் கொழிப்பதற்குஅமைதி அவசியம். ஆனால்இந்த அமைதிக்குள் இருக்கும்போது தான் மக்கள் உங்கள்கண்முன்னால் பெருங்கூட்டமாய்அழிக்கப்பட்டதைப்பார்க்கிறீர்கள். அப்போது ஒருநிம்மதியின்மை ஏற்படுகிறது - உற்பத்தி, நுகர்வு, துய்ப்பு எனஇருப்பதே அமைதி’. இதில்உள்ளார்ந்து உங்கள்நினைவுகள் சார்ந்த ஒருநிம்மதியிழப்பு வரும் போதுஅப்பழியை பேசிப்பேசிபாதிக்கப்பட்டவர்கள் பால்போட்டு விடுவது. அநீதிஇழைத்தவர்கள் மீதுபோடலாமே? முடியாது. அவர்களே உங்கள் முதலாளிகள். அவர்களே ஆளும் வர்க்கம். அவர்கள் நிம்மதியிழந்தால்உங்கள் நிம்மதியும் கெட்டுவிடும் என அஞ்சுகிறீர்கள்.

 

அமைதியை விரும்புவோர் ஏன்அமைதிக்கு மிக அதிகமாய்குந்தகம் விளைவித்தோரைகுற்றம் சாட்டுவதில்லை என்பதில்தான் உள்ளது இந்த பாசாங்கின்மையம்.

 

முரளிதரன் பேசும் போது, “முன்புபுலிகள் இருந்த போது பிரதானசாலை வழி போக  முடியாது, சிங்கள அரசியல் தலைவர்கள்மீது புலிகள் குண்டுபோடுவார்கள், தாக்குவார்கள், அதனால் நாங்கள் சுற்றிவளைத்து பயணிக்க வேண்டிவந்தது, ஒருநாளும் நிம்மதிஇருந்ததில்லை என்கிறார். ஆனால் எங்குமே அவர் சிங்களராணுவத்தினர்களும், சிங்களபேரினவாதிகளும் செய்தகொடுங்குற்றங்களைப் பற்றிப்பேசுவதில்லை. எளியோருக்கும்வலியோருக்கும் இடையேசண்டை நடக்கும் போதுஎளியோரை ஆதரிக்க வேண்டும்என்பது உலக நியதி. இதில்தமிழர்-சிங்களவர் வித்தியாசம்கூட இரண்டாம் பட்சமே. முரளிதரனால் ஏன் அப்படி செய்யமுடியவில்லை என்றால்அவருக்கு சிங்களஅரசியல்வாதிகளின் ஆதரவுவேண்டும் என்பதால் அல்ல. அதற்கு அவர் அமைதியாகஇருந்து விட்டுப் போகலாமே. அவர் அடிமனத்தில் இந்தஎண்ணமே இருக்கிறது - அவருக்கு நிம்மதி வேண்டும் - உள்ளார்ந்த நிம்மதி - அதற்குநினைவுகள் ஏற்படுத்தும்நிம்மதிழப்பு  அவருக்கு பெரும்தொந்தரவாகிறது. அதற்காகவேஇப்படிப் பேசுகிறார்.

 

அடுத்து இலங்கையைபிரதிநுத்துவம் செய்த தமிழராகமுரளிதரனுக்கு தன் தேசியம்சார்ந்த ஒரு பிரச்சனைஏற்படுகிறது - அவருக்குஇலங்கை அரசுஆரம்பத்திலிருந்தே எல்லா விதஆதரவுகளையும், மரியாதையையும் கொடுக்கிறது. அவரது பந்து வீச்சுசட்டவிரோதமானது என சர்ச்சைவெடித்த போது இலங்கைகிரிக்கெட் வாரியம் கடைசிவரை அவருக்காக போராடியது. சிங்கள் ரசிகர்களும் அவருக்காககைதட்டுகிறார்கள். அவர்இலங்கை தேசியவாதத்தைஏற்கிறார். ஆனால்ஈழப்போராட்டம் அவருக்கு ஒருமுரணை, அதனாலானஅகத்தொந்தரவை அளிக்கிறது. பிற தமிழர்களுக்குவரலாற்றுரீதியாகவேஇத்தகையை மரியாதையும்ஆதரவும் இலங்கை அரசால் ஏன்வழங்கப்படவில்லை எனயோசிக்க அவர் தயாரில்லை. ஏனென்றால் அவரது தேசியஉணர்வை அது நொறுக்கி விடும். இலங்கை இறையாண்மைஒருவித சிங்கள இறையாண்மைஎனப் பார்க்க அவர்விரும்பவில்லை. “இவன்கள் ஏன்இப்படி தொந்தரவுகொடுக்கிறார்கள்?” என்றேஅவரது மனம் சிந்திக்கும். அதுஏன் மாறாக சிந்திக்கவில்லைஎன்பதற்கு அடுத்து வருகிறேன்.

 

2) அரசியல் நீக்கம்:

அரசியல் நீக்கமானதுநவதாராளாவாதத்தின்அடிப்படையான ஒரு கொள்கை, அது மக்களிடையே ஒரு பொதுசுபாவமாகப் படிகிறது. நீங்கள்நமது பள்ளிக்கல்வியில் இருந்தேஅரசியல்ரீதியான கருத்துக்களைஎங்கும் பொதுஉரையாடல்களில் காணமுடியாது. நமது பொழுதுபோக்குநிகழ்ச்சிகளிலும் அரசியல்சித்தாந்த கருத்துக்கள் இராது. நான் கல்லூரியில் சமூகவியல்வகுப்புகளில் போய் அமர்வேன். அங்கு சமூகப் பிரச்சனைகள்சார்ந்து தீவிர விவாதங்கள் எழும்போது மாணவர்கள் இவற்றைஅதிகமும் தமது தனிப்பட்டகண்ணோட்டத்தில் இருந்தேநோக்குவதை, மிக மிகஅரிதாகவே அரசியல் சார்ந்து, சித்தாந்தம் சார்ந்துயோசிப்பதைக் காண்கிறேன். ஏனென்றால் இந்த மாணவர்கள்தனியார் பள்ளிகளால்பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அங்கு மாணவர்கள் செய்தியைக்கூட வெறும் செய்தியாக, அரசியலற்றதாகவேபார்ப்பார்கள். அரசுப்பள்ளிகளும்ஒன்றும் மேலில்லை.

 

 ஏன் ஒரு சமூகம் அரசியலையோசிக்க வேண்டும், ஏன்அரசியல் சார்ந்து ஒருவிசயத்தைப் பார்க்க வேண்டும்?

 

ஒரு சமூகம் குடிமை சமூகமாகமாற அது அதிகார அரசியலில்பங்கேற்க வேண்டும். அதிகாரஅரசியலுக்குள் வர அதுசித்தாந்த அரசியலை ஏற்கவேண்டும். இல்லாவிடில் அதுதொடர்ந்து சுரண்டப்படும், இனவாத அழிப்புக்கு ஆளாகும், இதை உணராமலே சதாகையேந்தும் நிலையில்இருக்கும், இதைஉணராதிருக்கும்படிநவதாராளாவாதம் நுகர்வுவாழ்க்கையில் மக்களைஅதிகமாய் தள்ளும்: நமதுவேலைகள் நம்மை நமதுஇருப்பில் இருந்துஅந்நியப்படுத்துகின்றன, வெறுமை தோன்றும். வெறுமைஅதிகமாக நாம் குடி, கேளிக்கை, சினிமா என சீரழிவோம். அரசியல் பேச்சு எழும் போதுஇவர்கள் நம்மிடம் அரசியல்பேசினால் நிம்மதி போய் விடும், நிலையின்மை வரும், வறுமைஏற்படும் எனஅச்சுறுத்துவார்கள். இவைபொய்ப்புரட்டு என யோசிக்கும்நிலையில் நாம் இருக்கமாட்டார்கள். நாம் ஒரு குடிமைசமூகமாக அல்ல நுகர்வுசமூகமாகவே எஞ்சுவோம்.

 

 தேர்தலின் போது பணம் வாங்கிவாக்களிக்கிறார்கள் எனஇம்மக்களை கேலி வேறுபண்ணுவோம். எல்லாவற்றையும்நுகர்வாக்கும் இந்தபொருளாதார அமைப்பேதேர்தலிலும் ஊழலைக் கொண்டுவருகிறது என நமக்குப் புரியாது. நான் அரசியலற்றவன், நடுநிலைஎன்று பேசிகிறவர்கள்இப்படியாக நுகர்வைத் தவிரஎதுவும் முக்கியமில்லை எனசிந்திக்கும் அப்பாவிகளே’. இவர்களே புலிகள் உள்ளிட்டஆயுதமேந்திய குழுக்களின்போராட்டத்தைஆதரிக்காதவர்கள். ஏனென்றால்இவர்கள் என்றுமேஅரசியல்மயப்பட்டதில்லை. வெள்ளைக்காரர்கள் இந்தியதுணைக்கண்டத்தை ஆண்டகாலத்தில் இருந்தே இவர்கள்அப்படித்தான். வெள்ளையர்கள்நல்லவர்கள் என நம்புவதேநிம்மதியாக ஒரு காலத்தில்இங்கு இருந்தது. (வெள்ளையர்கள் இந்தியாவைசிறப்பாக ஆண்டார்கள்என்பதான வசனங்களைஅடிக்கடி பெருமூச்செறிந்துசொல்வார்கள்.) வெள்ளையர்காலனியவாதத்தின்பிள்ளைகளான நம்மைப்போன்றே ஒரு பகுதி இலங்கைத்தமிழர்களும் இருந்தார்கள். அவர்கள் அரசியல் நீக்கத்தைவிரும்பினார்கள். “சிங்களவாதத்துக்கு எதிரானபோராட்டம் எங்கள் அன்றாடவாழ்க்கையை பாதித்தது, ‘நிம்மதியை ஒழித்தது, புலிகளால் நாங்கள்நிம்மதியிழந்தோம்.” எனக்கோரும் இவர்கள் வேறெந்தவிதத்தில் (அஹிம்சையாகப்) போராடினார்கள்? தமிழர்சார்பான அரசியல் கட்சிகள்தோன்றின காலத்தில் இருந்தேஅங்கு பிரச்சனைகள் இருந்தன. ஆனால் பேரினவாதத்துக்குஎதிராக ஒட்டுமொத்த மக்களும்திரண்டு தெருவுக்கு வந்தார்கள்என எந்த வரலாறும் அங்குஇல்லை.

 ஆயுதம் ஏந்திய, ஏந்தாத இந்தபோராட்டங்களும், எதிர்ப்புகளும் தோன்றிய போதேதமிழர் சமூகம் இலங்கையில்தீவிரமாய்அரசியல்வயப்படுகிறது. எதற்குப்போராடணும், அமைதியாகப்போலாமே எனக் கேட்டவர்கள், இன்றும் கேட்பவர்கள்அரசியல்வயப்படுவதை, ஒருகுடிமை சமூகமாய்உருமாறுவதை விரும்பாதவர்கள். அவர்கள் பேரினவாதத்தால் தாம்ஒடுக்கப்படுவதை கண்மூடிஏற்றுக்கொண்டே, எல்லாவன்முறைகளின் பழியையும்ஆயுதம் தரித்த போராளிகள் மீதுபோடுவதை வசதியாககருதினார்கள். அவர்களேஇன்றும் புலம்பெயர் தமிழர்மத்தியில் புல்லுருவிகளாய் இருக்கிறார்கள்.

 

நான் வலியுறுத்தி சொல்கிறேன் - நான் ஆயுதமேந்தியபோராட்டத்தைஆதரிக்கவில்லை. (வலியவனேஅதில் ஜெயிக்க முடியும்.) ஈழத்தில் அது ஏற்பட்டு விட்டது. அதில் வெல்வதற்கான சக்திபுலிகளுக்கு இல்லை என்றதால்தோற்றார்கள், ஆனால்தோல்வியின் பக்கத்தில் நிற்பதேநீதி. இப்போது போய் அதன்மொத்த பழியையும் புலிகள் மிதுபோடுவது கயவாளித்தனம்.

 

புலிகள் ஆயுதமேந்தியபோராட்டத்தை பெரும்இயக்கமாய்தோற்றுவித்திருக்காவிட்டால்அங்கு மக்கள் அமைதியாக, புன்னகை பூத்த படிவாழ்ந்திருப்பார்கள் என ஒருதரப்பினர் நம்புகிறார்கள். இல்லை. சிறுபான்மைத்தமிழர்களை எதிரியாக்கிய ஒருஇனவாத அரசியல் அங்கு நீண்டகாலமாய் வாக்கரசியலாகிஇருக்கிறது. அதைத் தக்கவைக்க அவர்கள் பல விதஒடுக்குமுறைகளை அவிழ்த்துவிட்டபடி இருந்திருப்பார்கள். எந்த அடிப்படை உரிமையும்இல்லாத அடிமைகளாக்கிநாயாய் நடத்தியிருப்பார்கள். புலிகளின் இயக்கம் இதில் ஒருஇடைநிறுத்தத்தை கொண்டுவந்தது, ஆனால் யுத்தம் வெடித்தபோது சிங்களவர்கள் தம் நீண்டகாலத் திட்டத்தைநிறைவேற்றினார்கள். ரத்தத்தைக் காட்டி சிங்களமக்களை இப்போதைக்குஅமைதிப்படுத்திஇருக்கிறார்கள். ஆனால்இனவாதத்தின் ரத்தவெறிசுலபத்தில் அடங்காது. அடுத்தஅரை நூற்றாண்டில் அவர்களின்பெரும்பான்மைவாத அரசியலைப்பொறுத்து இந்தியாவில் உள்ளCAA போன்ற பலஒடுக்குமுறைகள் அங்கும்சட்டரீதியாகவே நிகழும். எல்லாபேரினவாத அரசியலும்இறுதியில் ஜெர்மனியிலே போய்முடியும். தவிர்க்கவே முடியாது. அடுத்த அரை நூற்றாண்டுக்குள்இங்கு இஸ்லாமியரும் அங்குதமிழர்களும் மீண்டும் குடியுரிமைஇழப்பு, அடிப்படை உரிமைகள்இழப்பு போன்ற கொடுமைகளைபரவலாக - சட்டரீதியாக - சந்திப்பார்கள். இரண்டுநாடுகளிலும் தடுப்பு முகாம்கள்அன்றாட எதார்த்தமாகும். அப்போது இலங்கையில்பழிபோட (போராட) புலிகள்இருக்க மாட்டார்கள்

 

தமிழர்களுக்கு ஈழப்போரில்நடந்த உண்மை தெரியாது, அவர்கள் கற்பனை செய்துகண்ணீர் வடிக்கிறார்கள், போரின் போது எந்தஅழுத்தத்தையும்கொடுக்கவில்லை, இப்போதுஒப்பாரி வைக்கிறார்கள்என்பதெல்லாம் அநியாயம். தமிழர்களில் ஒரு சிறிய தரப்பினர்மட்டுமே ஈழ ஆதரவு அரசியலைமுன்னெடுக்கிறார்கள். ஆனால்கணிசமான தமிழர்கள் கடந்தஅரை நூற்றாண்டாகஅரசியல்வயப்படாமலே வெறும்நுகர்வு, சாதிய சமூகமாகஇருந்து வருகிறார்கள். அவர்களே இப்போதுபேஸ்புக்கிலும் முரளிதரனின்பாத்திரத்தில் விஜய் சேதுபதி ஏன்நடிக்கலாகாது, அது படைப்புசுதந்திரம், சினிமாவைஅரசியல்மயப்படுத்தக் கூடாது, தடை கோரும் அரசியல்பாசிசமாகும் என்றெல்லாம்அபத்தமாய் எழுதுகிறார்கள்.

இதற்கு என்னுடைய பதில் இது?

அப்படத்தின் படப்பிடிப்பைவன்முறை கொண்டு தடைசெய்தாலோ, படவெளியீட்டைதடுத்தாலோ தான் தப்பு. ஆனால்அப்படம் எடுக்க வேண்டாம் எனக்கோருவதில் எந்த தப்பும்இல்லை

அரசியல் இல்லாதகலைப்படைப்பே இல்லை; எந்தபடத்திலும் ஒரு மறைமுகபிரச்சாரம் உண்டு; இப்படம்நிச்சயமாய் சிங்களவர்-ஈழத்தமிழர் உறவைஅரசியல்நீக்கம் செய்து ஒரு லாலா லா விக்கிரமன் பட பாணிஉறவாக சித்தரிக்கவேவாய்ப்பதிகம். இல்லாவிடில்இரண்டு இனங்களுமே சமஅளவில் பாதிக்கப்பட்ட ஒருபோர் என பொய்யைகட்டியெழுப்பி எனும் வரலாற்றில்வெள்ளையடித்து விடுவார்கள்.

 

 ஒரு சுத்தமான விளையாட்டுப்படமாக இதை எடுக்கக்கூடாதா

முரளிதரன் பாத்திரத்தில் தமிழ்பேசி விஜய் சேதுபதி நடித்தாலேஅது அரசியல் படமாகி விடும். தவிர்க்கவே முடியாது. பாஜககட்சியில் இருக்கிற ஒருஇஸ்லாமிய தலைவரைப் பற்றிபடமெடுக்கிறார்கள் எனவைப்போம். (அதில் மம்முட்டிநடிக்கிறார் என நினைப்போம்.) என்னவாகும்? அவர்இஸ்லாமியர் பற்றி பேசாமல்நடித்தாலே கூட அங்கு ஒருஇந்துத்துவ பிரச்சார அரசியல்ஏற்பட்டு விடும். தவிர்க்கமுடியாது. ஒரே வழி இப்படத்தைநேரடியாய் சிங்களத்தில் எடுத்துவெளியிடுவது. படம் முழுக்கமுரளிதரன் பாத்திரம் தமிழ்அடையாளமே அற்றவராகசிங்கள் மொழி மட்டுமேதெரிந்தவராகக் காட்டட்டும். முரளிதரன் பிறப்பால் சிங்களவர், மதத்தால் பௌத்தர் எனக் காட்டிவிடுங்கள். பிரச்சனையே வராது. முடியாதில்லையா? அப்போதுபிரச்சனை வரத்தான் செய்யும்.

 

பிரச்சனையை யாருமேகிளப்பவில்லை. ஒரு திறந்தபுண்ணைப் போல அது ஏற்கனவேஅங்கு இருக்கிறது. அதைப்பாருங்கள் எனக் கோருகிறோம். அதைப் பற்றி பேசுங்கள், இனவாதிகளை தொடர்ந்துஎதிர்க்க இதைபயன்படுத்துங்கள் என்கிறோம்.

 

 800 படத்துக்கு எதிரான தீபரவட்டும்!
 

http://thiruttusavi.blogspot.com/2020/10/800.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன மூக்கைச் சுத்தி யோகாசனப் பொசிஷனில நின்ற படியான விளக்கமோ தெரியாது🤣

வி.சே தமிழ் பேசி நடித்தாலே அது முரளி typical தமிழன் என்று ஆகி விடுமாம்! முரளி தமிழன் தானே? கோத்தா கட்சியில் இருப்போரையே தமிழன் என்பதற்காக ஈழவர்கள் தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் அனுப்பும் காலத்தில் , மலையகத்தில் பிறந்த ஒருவரை தமிழர் என்பதற்கு மேலதிக சான்றிதழ் கேட்கும் பாணி வேறெங்கையோ இருந்து வரும் பாணி போல இருக்கே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

 

 

முக நூலில் இருந்த பதிவுகளை இணைக்கலாமா இங்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

முக நூலில் இருந்த பதிவுகளை இணைக்கலாமா இங்கு ?

இதே விடயத்தை விவாதிக்கும் இன்னொரு திரியில் இணைத்திருக்கிறார்கள், முகனூல், கீச்சகம் என்பவற்றிலிருந்து! என்ன அங்கே முரளியைக் கண்டிக்கும் இணைப்புகள் தரப்பட்டதால் இந்தக் கேள்வி  வரவில்லையென நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க.. முரளியின் ரசிகன் கிடையாது.. சொறீலங்கா கிரிக்கெட் அணி விசிறியும் கிடையாது. அதனால்.. இந்தப் படத்தை பார்க்கனுன்னு ஒரு எண்ணமே இல்லை. 

முரளியின் காலத்தில் சேன் வோன்... ஜொன்ரி ரோட்ஸ்..  கன்ஸி கொரஞ்சே ரசிகனாக இருந்ததே அதிகம். 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

 

புரியவில்லை என்பது மட்டும் தெரியுது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முக நூலில் இருந்த பதிவுகளை இணைக்கலாமா இங்கு ?

அடுத்த திரியில் போய் கருத்து எழுதி ,பசசை  குத்தும் போது தெரியவில்லையா? ... அவர்களிடம் கேள்வி இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

அடுத்த திரியில் போய் கருத்து எழுதி ,பசசை  குத்தும் போது தெரியவில்லையா? ... அவர்களிடம் கேள்வி இல்லை 

உண்மையில் சரியாக கவனிக்கவில்லை தேடிக்கொண்டு இருக்கிறேன் அந்த பச்சை  குத்தலை நிர்வாகம் தூக்கிபோட்டுதோ  தெரியலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

அடுத்த திரியில் போய் கருத்து எழுதி ,பசசை  குத்தும் போது தெரியவில்லையா? ... அவர்களிடம் கேள்வி இல்லை 

நீங்கள்  இணைத்தவரின் முகநூல் குழுமத்தை சேர்ந்தவர் அரசியலை தவிர்த்து மற்றதெல்லாம் சுவைபட எழுதுவார் இங்கு இணைக்கமுடியாது காரணம் ஆள் எழுதுவது முகப்பு புத்தகத்தில் மாத்திரமே அதனால் தான் கேட்டேன் சில திறமையானவர்கள் பிளாக் குடுக்கும் அரியண்டம் தாங்க முடியாமல் முகநூலில் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இதே விடயத்தை விவாதிக்கும் இன்னொரு திரியில் இணைத்திருக்கிறார்கள், முகனூல், கீச்சகம் என்பவற்றிலிருந்து! என்ன அங்கே முரளியைக் கண்டிக்கும் இணைப்புகள் தரப்பட்டதால் இந்தக் கேள்வி  வரவில்லையென நினைக்கிறேன்!

குரு £&@வினால் குற்றமில்லை 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

குரு £&@வினால் குற்றமில்லை 🤣

கடுப்புத்தான் வருகுது கோஷ் எது எண்டு விளக்குமாறு கேட்க்கிறேன் ?

யாழில் எழுதும் கருத்துக்களோ கொள்ளுபாடுகளோ சுடலையில் போடும் சடலம் போன்றது திரும்பிப்பார்க்காமல் போயிடனும் நோட்டிபிகேஷன் வந்தால் எட்டி பார்க்கலாம் .அதுதான் நம்ம விளையாட்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

கடுப்புத்தான் வருகுது கோஷ் எது எண்டு விளக்குமாறு கேட்க்கிறேன் ?

பெரிதாக ஒண்டுமில்லை பெரும்ஸ்.

முரளி பற்றிய மற்றைய திரியில் பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் வீடியோ எல்லாம் - முரளி எதிர் அணியால் இணைக்கப்பட்ட போது எழாத கேள்வி, ரதி இங்கே முரளி ஆதரவாக இணத்தபோது எழுவதை சுட்டினேன்.

எனது நண்பர் செய்தால் குற்றம் இல்லை/கண்டும் காணாமல் போவோம் ஆனால் நமக்கு ஒவ்வாதோர் அதையே செய்தால் சுட்டி காட்டுவோம் என்ற போக்கின் ஒரு அங்கமாக இது என் மனதில் பட்டது. 

அதைதான் சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பெரிதாக ஒண்டுமில்லை பெரும்ஸ்.

முரளி பற்றிய மற்றைய திரியில் பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் வீடியோ எல்லாம் - முரளி எதிர் அணியால் இணைக்கப்பட்ட போது எழாத கேள்வி, ரதி இங்கே முரளி ஆதரவாக இணத்தபோது எழுவதை சுட்டினேன்.

எனது நண்பர் செய்தால் குற்றம் இல்லை/கண்டும் காணாமல் போவோம் ஆனால் நமக்கு ஒவ்வாதோர் அதையே செய்தால் சுட்டி காட்டுவோம் என்ற போக்கின் ஒரு அங்கமாக இது என் மனதில் பட்டது. 

அதைதான் சொன்னேன்.

உங்களுக்கு டான் அசோக் பற்றி தெரியாது போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

உங்களுக்கு டான் அசோக் பற்றி தெரியாது போல் உள்ளது .

இல்லை- ஆள் பெரிய அப்பாடக்கரோ?

ஆனால் யார் இணைப்பு என்றாலும், யாழில் சமூகவலை பதிவுகளை  இணைகலாமா இல்லையா எனும் விதி அனைவருக்கும் பொதுவானதுதானே.

ஆனால் அவரின் கட்டுரையில் பிழை உண்டு. முரளிக்காக அர்ஜுன அம்பயரோடு முண்டியது 1995 இல். 1999இல் அல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இல்லை- ஆள் பெரிய அப்பாடக்கரோ?

அப்படித்தான்  பிரான்ஸ் தமிழிச்சி  போல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின் தொடருபவர்களின் எண்ணிக்கையை வைத்து சில முடிவுகள் எடுத்தால்  நல்லது போல் படுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அப்படித்தான்  பிரான்ஸ் தமிழிச்சி  போல் 

ஒ...நான் பேஸ்புக் போவதில்லை. தமிழச்சி ஜல்லிகட்டு நேரம் கலக்கி திரிந்தது தெரியும். பிறகு பார்ப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

 

 

இவ்வளவு பெருமைக்கும் அந்த ரோடு ரோடாய்  கத்திக்கொண்டு  இருப்பவனையே சேரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:
4 hours ago, பெருமாள் said:

முக நூலில் இருந்த பதிவுகளை இணைக்கலாமா இங்கு ?

இதே விடயத்தை விவாதிக்கும் இன்னொரு திரியில் இணைத்திருக்கிறார்கள், முகனூல், கீச்சகம் என்பவற்றிலிருந்து! என்ன அங்கே முரளியைக் கண்டிக்கும் இணைப்புகள் தரப்பட்டதால் இந்தக் கேள்வி  வரவில்லையென நினைக்கிறேன்!

அதே தான் அது இங்கு வழக்கமாக நடப்பது தானே

2 hours ago, nedukkalapoovan said:

நாங்க.. முரளியின் ரசிகன் கிடையாது.. சொறீலங்கா கிரிக்கெட் அணி விசிறியும் கிடையாது. அதனால்.. இந்தப் படத்தை பார்க்கனுன்னு ஒரு எண்ணமே இல்லை. 

 

பிடிக்காததை பார்க்காமல் விடுவது இது தான் நியாயவாதிகள் செய்வது. எனக்கு பிடிக்காத படத்தில் அந்த நடிகர் நடிக்க கூடாது என்று அஜராகம் செய்ய மாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

நீங்கள்  இணைத்தவரின் முகநூல் குழுமத்தை சேர்ந்தவர் அரசியலை தவிர்த்து மற்றதெல்லாம் சுவைபட எழுதுவார் இங்கு இணைக்கமுடியாது காரணம் ஆள் எழுதுவது முகப்பு புத்தகத்தில் மாத்திரமே அதனால் தான் கேட்டேன் சில திறமையானவர்கள் பிளாக் குடுக்கும் அரியண்டம் தாங்க முடியாமல் முகநூலில் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் .

இவரைப் பற்றி எனக்குத் தெரியாது பெருமாள் ...என்னுடைய நண்பர் ஒருவர் மு.பு இணைத்திருந்தார் ...அதை நான் இங்கு இணைத்தேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

122082992_1989903111166587_7016133446724 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.