Jump to content

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!


Recommended Posts

4 hours ago, Kapithan said:

1) மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். 

2) நீங்கள் கூறுவ்துபோல விரிவுரையாளரின் விரிவுரையில் அவர் கேலி செய்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே

எனவே உங்கள் வாதம் வலுவற்றது. 

🤥

இப்ப என்னசொல்ல வாரியள்.. 

விரிவுரையாளரைக் படுகொலை செய்தது சரி. 

அப்படிங்தானே....

😂😂

நீங்கள் சரி என்றால் சரிதான்.

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மதவெறி கூடியதால் வரும் கொலைவெறி கருத்துக்களை யாழ்களம் அழித்தவிடுததே நல்லது.

அவற்றை அழித்தால் எப்படி அவ்வாறானவர்களை இனம்காண்பது. எனது கருத்துக்களும் அழிக்கப்பட்டுவிட்டன. எனது கருத்துக்கள் மதவெறியின்பாற் பட்டதல்லவே ☹️

உண்மையில் என்ன நடக்கிறது. புரியவில்லை. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

1) மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். 

இப்ப என்னசொல்ல வாரியள்.. 

விரிவுரையாளரைக் படுகொலை செய்தது சரி. 

அப்படிங்தானே....

 

அவர் கூறவருவது உங்களுக்கு புரியவில்லை கபிதன் 

உலக அரசியலில் எவ்வளவோ திரை மறைவு நாடகம் நடக்கிறது 

இதை ஒரு இசுலாமியர்தான் செய்தார்  என்று எப்படி அடித்து கூறுகிறீர்கள்?
இஸ்லாமியர் மீது பழிபோட என்றும் செய்திருக்கலாம் என்ற கோணம்?

அரசு மீது கேள்வி எழுப்பாமல் இருக்க மக்களை ஒரு பதற்ற நிலையில் வைத்திருக்க 
வேண்டிய நிலைமை பல மேற்கு அரசுகளுக்கு உண்டு 

Libya is turning into a battle lab for air warfare

FGBWDHP5JVDDFGSTVNWEG3E7RY.jpg

The U.S. military in June published imagery that officials said show Russian aircraft being used to support private military companies sponsored by the Russian government to fight in the Libyan war. (U.S. Defense Department)

 

https://www.defensenews.com/smr/nato-air-power/2020/08/06/libya-is-turning-into-a-battle-lab-for-air-warfare/

Rafale Jets Evade All Radars, Air Defence Systems; Bombs Turkish Facilities In Libya

Recently, the al-Watiya airbase in Libya was reportedly bombed by Rafale jets, which either belonged to France or Egypt, the two nations within the range of the base that possesses these (Rafale) aircraft, writes the Arab Weekly.  

தயவு செய்து இதை எல்லோரும் வாசியுங்கள் 
தற்போதைய அரசியல் ஆர்கெஸ்ட்ரா நாடகங்களை கொஞ்சம் 
புரிய உதவும் 

https://eurasiantimes.com/rafale-jets-dodge-all-radars-air-defence-systems-bombs-turkish-facilities-in-libya/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

எனது கருத்துக்கள் மதவெறியின்பாற் பட்டதல்லவே

உங்கள் கருத்து மதவெறிக்கு எதிரானதே 👍
நான் சென்று கொண்டிருக்கும் போது ஒரு மோசமான மதவெறி கருத்தை கண்டேன்.பின்பு பார்த்த போது அந்த கருத்து அகற்றபட்டிருந்தது அதை தான்அழித்துவிடுவது நல்லது என்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாத்துக்கும் மேற்கிற்கும் இடையேயானது ஒன்றுடன் ஒன்று ஒவ்வாத இரு நாகரீகங்களுக்கிடையான முரண்.

இது என்றோ ஒருநாள் நாகரிகங்களுக்கிடையான பெரும் சமரில் (clash of civilisations)தான் முடியும்.

இந்த சமர் ஐரோப்பா, வட அமேரிக்க, அவுஸ்ரேலியாவில் தான் மையம் கொள்ளும்.

இப்போ காண்பது வெறும் டிரைலர் மட்டுமே. மெயின் பிக்சர் இனித்தான்.

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

அவற்றை அழித்தால் எப்படி அவ்வாறானவர்களை இனம்காண்பது. எனது கருத்துக்களும் அழிக்கப்பட்டுவிட்டன. எனது கருத்துக்கள் மதவெறியின்பாற் பட்டதல்லவே ☹️

உண்மையில் என்ன நடக்கிறது. புரியவில்லை. 🤥

ஐயோ என்று யாரையாவது கட்டிப்பிடித்து அழுங்கோ. யாரும் இல்லா விடில் ஒரு தூணைக்கட்டிப்பிடித்து அழுங்கோ. தூணும் இல்லையா, இருப்பிடத்தை விட்டு வெளியே வாங்க. ௐரு மரத்தை கட்டிப் பிடித்து அழுங்கோ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Ellam Theringjavar said:

ஐயோ என்று யாரையாவது கட்டிப்பிடித்து அழுங்கோ. யாரும் இல்லா விடில் ஒரு தூணைக்கட்டிப்பிடித்து அழுங்கோ. தூணும் இல்லையா, இருப்பிடத்தை விட்டு வெளியே வாங்க. ௐரு மரத்தை கட்டிப் பிடித்து அழுங்கோ.

 

எல்லாம் ஓவராத் தெரிஞ்சவர் கோவிக்கப்படாது.

நீங்கள்  காத்தான்குடியோ என்று ஒரு பகிடியாகத்தான் கேட்டேன். அது உண்மையாக இருக்கும் என்று கிஞ்சித்தும் நினைக்கவில்லை. உண்மை என்று தெரிந்திருந்தால் நிச்சயம் கேட்டிருக்கமாட்டேன்.  

அதற்காக கல்லால் அடிக்கப்படாது. நாம் என்ன சவூதியிலா இருக்கிறோம் கல்லால் அடிப்பதற்கு... 😀

1 hour ago, goshan_che said:

இஸ்லாத்துக்கும் மேற்கிற்கும் இடையேயானது ஒன்றுடன் ஒன்று ஒவ்வாத இரு நாகரீகங்களுக்கிடையான முரண்.

இது என்றோ ஒருநாள் நாகரிகங்களுக்கிடையான பெரும் சமரில் (clash of civilisations)தான் முடியும்.

இந்த சமர் ஐரோப்பா, வட அமேரிக்க, அவுஸ்ரேலியாவில் தான் மையம் கொள்ளும்.

இப்போ காண்பது வெறும் டிரைலர் மட்டுமே. மெயின் பிக்சர் இனித்தான்.

இது ஏற்கனவே பல ஆய்வாளர்களாலும் அறிஞர்களாலு கூறப்பட்டு பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உண்மையாக இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி ஆசிரியர் படுகொலை: பிரான்சில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிம்மதியாக தூங்க முடியாது - அதிபர் மெக்ரான் ஆவேசம்

பள்ளி ஆசிரியர் படுகொலை: பிரான்சில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிம்மதியாக தூங்க முடியாது - அதிபர் மெக்ரான் ஆவேசம்

பாரீஸ், 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த சாமுவேல் பட்டி (வயது 47) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளிக்கு அருகே தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். ஆசிரியரை கொலை செய்த 18 வயது வாலிபரை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.


இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளே இதற்கு காரணம் என்றும் அந்த நாட்டின் அதிபர் மெக்ரான் தெரிவித்தார். இந்த கொலை தொடர்பாக கொலையாளியின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்சில் உள்ள முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பேரணியாக சென்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் மெக்ரான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்தினார். இதில் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களை கண்டறிந்து களையெடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தின் முடிவில் பேசிய அதிபர் மெக்ரான் “ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்சில் நிம்மதியாக தூங்க மாட்டார்கள். பயம் பக்கங்களை மாற்றிவிடும்” என ஆவேசமாக தெரிவித்தார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/20044637/School-teacher-assassination-IS-in-France-Terrorists.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரிவுரையாளர் படுகொலை: பிரான்ஸில் முக்கிய நகரங்களில் கண்டன போராட்டம்! |  Athavan News

விரிவுரையாளர் படுகொலை: பிரான்ஸில் முக்கிய நகரங்களில் கண்டன போராட்டம்!

பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தினர்.

பரிஸ், லியோன், மார்சேய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூடிய ஆயிரக்கணக்கானோர், கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர்.

இதன்போது ஆசிரியர்களுக்கான பாதுகாப்பினை வலியுறுத்தியதோடு, சார்லி ஹெப்டோவின் முதல் பக்கத்தைக் காட்டும் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

பரிஸின் பிளேஸ் டி லா ரெபுப்ளிக் மற்றும் அதைச் சுற்றிலும் நடைபெற்ற போராட்டங்களில், பரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ, இளநிலை உட்துறை அமைச்சர் மார்லின் ஷியாப்பா, கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர், பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் பிற அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றது.

விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய சாமுவேல் பட்டி என்ற விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததால், 18 வயது இளைஞனொருவர் ஆத்திரம் அடைந்து இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயற்சித்த குறித்த இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2015ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்காக பரிஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் உட்பட 12பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் நடந்த இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

http://athavannews.com/விரிவுரையாளர்-படுகொலை-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது! | Athavan  News

பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது!

பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த நான்கு மாணவர்களும் ஆசிரியர் யாரென்று அடையாளம் காட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் கொண்டதன் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்துடன் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்த 18வயது நபரின் குடும்ப உறுப்பினர்கள் நால்வர், தீவிர இஸ்லாமியவாத சிந்தனை உடைய ஒரு மாணவரின் தந்தை உள்ளிட்டோர் ஏற்கனவே கைதாகியுள்ளவர்களில் அடக்கம்.

பிரான்ஸ் மட்டுமல்லாது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை தொடர்பாக, தீவிர இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 40பேரின் வீடுகளில் நேற்று பொலிஸார் சோதனை செய்தனர். மேலும் பல இடங்களில் தேடுதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டமும் நடத்தினர்.

Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றது.

விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய சாமுவேல் பட்டி என்ற விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், இதன்போது கேலிச்சித்திரத்தை பார்த்து மணம் புண்பட்டு, கோபமடைய வாய்ப்புள்ள மாண்வர்கள் விரும்பினால் வகுப்பறையை விட்டு வெளியேறிக்கொள்ளலாம் எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல்லா என்ற 18 வயது இளைஞன், கல்லூரிக்கு முன்பதாக இந்த தாக்குதலை நடத்தினார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயற்சித்த குறித்த இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

http://athavannews.com/பிரான்ஸில்-விரிவுரையாளர/

Link to comment
Share on other sites

பிரான்ஸ்; ஆசிரியரது இறுதி அஞ்சலி வைபவத்தில் மாணவி வாசித்த உணர்ச்சி பூர்வ கடிதம்!

  • பரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன்

பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பட்டியின் இறுதி அஞ்சலி வைபவம் நேற்று செபோன் (Sorbonne) பல்கலைக்கழக முற்றத்தில் குடியரசுக் காவலர்களது அரச மரியாதையுடன் நடைபெற்றது.

1-3-13.jpgபிரான்ஸ் கல்லூரிகளைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகள் உட்பட, நானூறு பேர் மட்டுமே இறுதி அஞ்சலி வைபவத்தில் நேரடியாகப் பங்கு கொண்டனர். அங்கு அஞ்சலி உரை நிகழ்த்திய அதிபர் மக்ரோன் உரையின் நடுவே அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டதைக் காணமுடிந்தது.

முன்னாள் அதிபர் பிரான்ஷூவா ஹொலன்ட், மற்றும் முன்னாள் பிரதமர்கள் உட்பட அரசுப் பிரமுகர்கள் பலர் ஆசிரியருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். சக ஆசிரியர்கள் மாணவர்களது உரைகள், அஞ்சலிக் கவிதைகள் இடம்பெற்றன.

“ஆசிரியருக்கு ஒரு கடிதம்” என்ற தலைப்பில் மாணவி ஒருத்தி வாசித்த வரிகள் உணர்வுபூர்வமாக அமைந்தது.

“.. நீ இல்லாமல்…. வறிய ஏழைச் சிறுவனான என்னை நோக்கி நீ நீட்டிய அன்புக்கரங்கள் இல்லாமல்… உனது போதனைகள் இல்லாமல்……..

உன்னுடைய முன்னுதாரணங்கள் இல்லாமல்… ஒன்றுமே சாத்தியமாகி இருக்கமுடியாது…”

பிரெஞ்சு தத்துவாசிரியர் Albert Camus 1957 நவம்பர் 19 அன்று 44 ஆவது வயதில் தனக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் தனது முதல் ஆசிரியரை நினைவு கூர்ந்து எழுதிய வரிகள் இவை.

தனது சிறுபராயத்தில் அல்ஜியர்சில் வறுமையின் பிடியில் கல்வி கற்ற சமயத்தில் கடும் போட்டி நிறைந்த பரீட்சைகள், புலமைப் பரிசில்கள் போன்றவற்றை வெற்றி கொள்ளக் காரணமாக விளங்கிய Germain என்ற தனது ஆசிரியரைப் பெருமைப்படுத்தியே இந்த வரிகளை தத்துவாசிரியர் Albert Camus அன்று எழுதியிருந்தார்.

” இக் கணத்தில் எனது தாயாருக்கு அடுத்த படியாக எனது எண்ணம் உங்களிடமே இருக்கிறது” என்று தொடங்கி தனது உயர்வுக்குக் காரணமான ஆசிரியரைப் புகழ்ந்து அவர் எழுதிய அந்தக் கடிதத்தின் வரிகளையே இன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி வைபவத்தில் ஆசிரியர் சாமுவேல் பட்டி அவர்களது நினைவாக கல்லூரி மாணவி ஒருத்தி வாசித்தார்.

ஆசிரியர் சாமுவேல் பட்டிக்கு பிரான்ஸின் அதியுயர் விருதான “Légion d’honneur” அஞ்சலி நிகழ்வில் வைத்து அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரிஸ் ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் இன்றிரவு அணைக்கப்பட்டன.

 

https://thinakkural.lk/article/81938

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2020 at 11:36, தமிழ் சிறி said:

பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது! | Athavan  News

பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது!

பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த நான்கு மாணவர்களும் ஆசிரியர் யாரென்று அடையாளம் காட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் கொண்டதன் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்துடன் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்த 18வயது நபரின் குடும்ப உறுப்பினர்கள் நால்வர், தீவிர இஸ்லாமியவாத சிந்தனை உடைய ஒரு மாணவரின் தந்தை உள்ளிட்டோர் ஏற்கனவே கைதாகியுள்ளவர்களில் அடக்கம்.

பிரான்ஸ் மட்டுமல்லாது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை தொடர்பாக, தீவிர இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 40பேரின் வீடுகளில் நேற்று பொலிஸார் சோதனை செய்தனர். மேலும் பல இடங்களில் தேடுதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டமும் நடத்தினர்.

Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றது.

விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய சாமுவேல் பட்டி என்ற விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், இதன்போது கேலிச்சித்திரத்தை பார்த்து மணம் புண்பட்டு, கோபமடைய வாய்ப்புள்ள மாண்வர்கள் விரும்பினால் வகுப்பறையை விட்டு வெளியேறிக்கொள்ளலாம் எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல்லா என்ற 18 வயது இளைஞன், கல்லூரிக்கு முன்பதாக இந்த தாக்குதலை நடத்தினார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயற்சித்த குறித்த இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

http://athavannews.com/பிரான்ஸில்-விரிவுரையாளர/

சொந்த செலவில் சூனியம் வைப்பதில் இவர்களை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை 
இலங்கையில் வைத்த குண்டால்  காலம் காலமாக பேணிப்பாதுகாத்த அரசியல் அம்பேல் 
இந்த விவாகரத்தால் ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவிலிருந்து அடித்து  திரத்தப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவிலிருந்து அடித்து  திரத்தப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை 

அது ஒரு போதும் நடக்காது. இவர்கள் வைரஸ்மாதிரி எல்லா இடங்களிலும் பரவிவிட்டார்கள்.குக்கிராமத்திலும் ஒரு முஸ்லீமாவது இருக்கும். அதுவும் கோபக்கார முஸ்லீம்.

Link to comment
Share on other sites

எல்லா மதங்களுமே மூடத்தனம், வன்மம், குறுகிய மனப்பான்மையை வளர்ததல், சகிப்பு தன்மையின்மை போன்ற தீய செயல்களையே போதிக்கின்றன. அதிலும் இஸ்லாம் மதம் நடைமுறையில் வன்முறையின் சிகரமாக உள்ளது. இஸ்லாத்தை ஏற்காத மக்கள் மீது கொலைவெறியையே இஸ்லாம் நடைமுறையில் போதிக்கப்படுகிறது. அமைதி மார்ககம் என்று பெயரளவில் கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை கட்டி வளர்ப்பதாகவே இஸ்லாம் காணப்படுகிறது. 

கிறிஸ்தவமும் பத்தாம்பசலி கொள்கைகளை போதித்தாலும் கிறிஸ்தவ மக்கள் 15 ம் நூற்றாண்டிற்கு பின்னரான அறிவியல் மறுமலர்சசி காலத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல மதத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வெறும் சம்பிரதாயமாகவே தற்போது மதத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதனால் கிறிஸ்தவ மதம் ஆரம்பத்தில் போதித்த எதிர்மறை விடயங்களில் இருந்து மீட்சி பெற்று வருவதாகவே தெரிகிறது. அது மக்களின் அறிவியல் வளச்சியே தவிர  கிறிஸ்தவ மதம் காட்டிய வளர்சசி அல்ல.

இந்து சமயத்தை பொறுத்தவரை தன்னை நம்பிய மக்களிடமே மூடத்தனங்களை மலையளவு விதைத்து மக்களை முட்டாளாக்கியே தனது மத வியாபாரத்தை தொடர்கிறது. தன்னை நம்பிய மக்களை ஏமாற்றுவது தான் இந்து சமயத்தின் மூலதனம்.  பிறப்பால் மக்களை பிரிக்கும் அயோக்கியத்தனத்தையும் மனச்சாட்சிக்கு விரோதமாக இந்து மதம் போதிக்கிறது. இந்துமதத்தின் அத்தனை மூடத்தனங்களையும் ஏற்றுக்கொண்ட மதமாகவே சைவமதம் காணப்படுகிறது. இந்து மதத்தின் மீது வைக்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதபோது, இந்துமத மூடந்மபிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒளிந்து  கொள்ளும் மறைவிடமாகவே சைவமதம் நடைமுறையில் உள்ளது.  

புத்தமதம் கோட்பாட்டு ரீதியில்  அன்பையும்  கடவுள் மறுப்பையும் போதித்தாலும் புத்தரை கடவுளாக்கி மத இனவாதத்தின்  வெறித்தனங்களுக்கு பலியான மதமாகவே தன்னை வெளிப்படுத்துகிறது. அதிலும் இலங்கையில் இனக்குரோதத்தையும்  மற்றைய மதங்களை பின்பற்றும் மக்கள் மீது வன்முறையை விதைப்பதிலும் முன்னணியில் உள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எல்லா மதங்களுமே மூடத்தனம், வன்மம், குறுகிய மனப்பான்மையை வளர்ததல், சகிப்பு தன்மையின்மை போன்ற தீய செயல்களையே போதிக்கின்றன. அதிலும் இஸ்லாம் மதம் நடைமுறையில் வன்முறையின் சிகரமாக உள்ளது. இஸ்லாத்தை ஏற்காத மக்கள் மீது கொலைவெறியையே இஸ்லாம் நடைமுறையில் போதிக்கப்படுகிறது. அமைதி மார்ககம் என்று பெயரளவில் கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை கட்டி வளர்ப்பதாகவே இஸ்லாம் காணப்படுகிறது. 

கிறிஸ்தவமும் பத்தாம்பசலி கொள்கைகளை போதித்தாலும் கிறிஸ்தவ மக்கள் 15 ம் நூற்றாண்டிற்கு பின்னரான அறிவியல் மறுமலர்சசி காலத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல மதத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வெறும் சம்பிரதாயமாகவே தற்போது மதத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதனால் கிறிஸ்தவ மதம் ஆரம்பத்தில் போதித்த எதிர்மறை விடயங்களில் இருந்து மீட்சி பெற்று வருவதாகவே தெரிகிறது. அது மக்களின் அறிவியல் வளச்சியே தவிர  கிறிஸ்தவ மதம் காட்டிய வளர்சசி அல்ல.

இந்து சமயத்தை பொறுத்தவரை தன்னை நம்பிய மக்களிடமே மூடத்தனங்களை மலையளவு விதைத்து மக்களை முட்டாளாக்கியே தனது மத வியாபாரத்தை தொடர்கிறது. தன்னை நம்பிய மக்களை ஏமாற்றுவது தான் இந்து சமயத்தின் மூலதனம்.  பிறப்பால் மக்களை பிரிக்கும் அயோக்கியத்தனத்தையும் மனச்சாட்சிக்கு விரோதமாக இந்து மதம் போதிக்கிறது. இந்த மதத்தின் அத்தனை மூடத்தனங்களையும் ஏற்றுக்கொண்ட மதமாகவே சைவமதம் காணப்படுகிறது. இந்து மதத்தின் மீது வைக்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதபோது ஒழிந்து கொள்ளும் மறைவிடமாகவே சைவமதம் நடைமுறையில் உள்ளது.  

புத்தமதம் கோட்பாட்டு ரீதியில்  அன்பையும்  கடவுள் மறுப்பையும் போதித்தாலும் புத்தரை கடவுளாக்கி மத இனவாதத்தின்  வெறித்தனங்களுக்கு பலியான மதமாகவே தன்னை வெளிப்படுத்துகிறது. அதிலும் இலங்கையில் இனக்குரோதத்தையும்  மற்றைய மதங்களை பின்பற்றும் மக்கள் மீது வன்முறையை விதைப்பதிலும் முன்னணியில் உள்ளது. 

 

*****

நல்லவர்களும் தீயவர்களும் உலகில் இருப்பதால் உங்களை போற்றவர்களுக்கு நல்லதைப்பார்க்க நல்ல மனம் வேண்டும், அது காலம் கடந்துதான் உங்களிற்கு வரும் அதுவரை இப்படி புலம்பிகிட்டு இருங்கள்

ஒவ்வொருவரின் பார்வைகளும் வித்தியாசம். ..... உங்களின் சிந்தனை வேறு, சக மனிதர்களின் சிந்தனைகளையும், பழக்கவழக்கங்களையும் மதிக்க  தெரிந்தவன் சிறந்த மனிதன், தனக்குதான் தெரியும் தான் சொல்வதுதான் சரியென நினைப்பவன் ஆணவக்காரன், அதுவரை இந்த மமதை மாறாது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

எல்லா மதங்களுமே மூடத்தனம், வன்மம், குறுகிய மனப்பான்மையை வளர்ததல், சகிப்பு தன்மையின்மை போன்ற தீய செயல்களையே போதிக்கின்றன.

எங்கே ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள் பார்க்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

எங்கே ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள் பார்க்கலாம்?

மொத்தமாக... எடுத்து விடாமல், 

ஒவ்வொன்றாய்...எடுத்து விட்டால்,

நானும்... அதனை வாசிக்க ஆவலாக உள்ளேன். 😁 🤣

Link to comment
Share on other sites

18 minutes ago, குமாரசாமி said:

எங்கே ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள் பார்க்கலாம்?

அப்படி ௐன்றும் எடுத்து விடமாட்டார்கள். ௐரு மதமும் அப்படி போதிக்கவில்லை. தங்களை மதத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர்தான் இப்படியான போதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

புத்த துறவிகள் போல வேறு சமயத்துறவிகள் தங்களுக்குள்ளே அடித்துக்கொள்வதும் மற்றய சமயத்துறவிகளையும் அடித்துக் கொள்வதுண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

 

மதங்கள் பற்றிய மிகச்சரியான கணிப்பீடு 💐

7 hours ago, tulpen said:

இந்து மதத்தின் மீது வைக்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதபோது, இந்துமத மூடந்மபிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒளிந்து  கொள்ளும் மறைவிடமாகவே சைவமதம் நடைமுறையில் உள்ளது.  

💯

இப்போது முஸ்லிம் மத கொலைவெறியை நியாயபடுத்துவதன் மூலம் அங்கேயும் ஒளிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

எங்கே ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள் பார்க்கலாம்?

large.501197681_InkedSaivaVinaVidai-2_LI.jpg.abf84d67e3b4a173364b6304c0d668bb.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

எல்லா மதங்களுமே மூடத்தனம், வன்மம், குறுகிய மனப்பான்மையை வளர்ததல், சகிப்பு தன்மையின்மை போன்ற தீய செயல்களையே போதிக்கின்றன. அதிலும் இஸ்லாம் மதம் நடைமுறையில் வன்முறையின் சிகரமாக உள்ளது. இஸ்லாத்தை ஏற்காத மக்கள் மீது கொலைவெறியையே இஸ்லாம் நடைமுறையில் போதிக்கப்படுகிறது. அமைதி மார்ககம் என்று பெயரளவில் கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை கட்டி வளர்ப்பதாகவே இஸ்லாம் காணப்படுகிறது. 

கிறிஸ்தவமும் பத்தாம்பசலி கொள்கைகளை போதித்தாலும் கிறிஸ்தவ மக்கள் 15 ம் நூற்றாண்டிற்கு பின்னரான அறிவியல் மறுமலர்சசி காலத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல மதத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வெறும் சம்பிரதாயமாகவே தற்போது மதத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதனால் கிறிஸ்தவ மதம் ஆரம்பத்தில் போதித்த எதிர்மறை விடயங்களில் இருந்து மீட்சி பெற்று வருவதாகவே தெரிகிறது. அது மக்களின் அறிவியல் வளச்சியே தவிர  கிறிஸ்தவ மதம் காட்டிய வளர்சசி அல்ல.

இந்து சமயத்தை பொறுத்தவரை தன்னை நம்பிய மக்களிடமே மூடத்தனங்களை மலையளவு விதைத்து மக்களை முட்டாளாக்கியே தனது மத வியாபாரத்தை தொடர்கிறது. தன்னை நம்பிய மக்களை ஏமாற்றுவது தான் இந்து சமயத்தின் மூலதனம்.  பிறப்பால் மக்களை பிரிக்கும் அயோக்கியத்தனத்தையும் மனச்சாட்சிக்கு விரோதமாக இந்து மதம் போதிக்கிறது. இந்துமதத்தின் அத்தனை மூடத்தனங்களையும் ஏற்றுக்கொண்ட மதமாகவே சைவமதம் காணப்படுகிறது. இந்து மதத்தின் மீது வைக்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதபோது, இந்துமத மூடந்மபிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒளிந்து  கொள்ளும் மறைவிடமாகவே சைவமதம் நடைமுறையில் உள்ளது.  

புத்தமதம் கோட்பாட்டு ரீதியில்  அன்பையும்  கடவுள் மறுப்பையும் போதித்தாலும் புத்தரை கடவுளாக்கி மத இனவாதத்தின்  வெறித்தனங்களுக்கு பலியான மதமாகவே தன்னை வெளிப்படுத்துகிறது. அதிலும் இலங்கையில் இனக்குரோதத்தையும்  மற்றைய மதங்களை பின்பற்றும் மக்கள் மீது வன்முறையை விதைப்பதிலும் முன்னணியில் உள்ளது. 

 

 

ஒரு காலத்தில் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தவன் எழுதிக்கொண்டிருந்தவன்  தான்  நானும்.

ஆனால் மனித மனங்களை  அல்லது அவர்களது பேராசைகளை புரிந்து  கொண்டால்

மதம்  என்பது குறிக்கும் வாழ்வும்

அதிலிருந்து  மனிதன் தனது  சுயநலங்களை  மட்டுமே முன்னிறுத்தி

மதத்தை  பாவிக்கும் விதத்தையும் கண்டு  கொள்ளலாம்

இது தனிமனிதர்களுக்கு  மட்டுமல்ல

அமைப்புக்கள் ஏன் தேசங்களுக்கும் இது பொருந்தும்

Link to comment
Share on other sites

4 minutes ago, விசுகு said:

 

ஒரு காலத்தில் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தவன் எழுதிக்கொண்டிருந்தவன்  தான்  நானும்.

ஆனால் மனித மனங்களை  அல்லது அவர்களது பேராசைகளை புரிந்து  கொண்டால்

மதம்  என்பது குறிக்கும் வாழ்வும்

அதிலிருந்து  மனிதன் தனது  சுயநலங்களை  மட்டுமே முன்னிறுத்தி

மதத்தை  பாவிக்கும் விதத்தையும் கண்டு  கொள்ளலாம்

இது தனிமனிதர்களுக்கு  மட்டுமல்ல

அமைப்புக்கள் ஏன் தேசங்களுக்கும் இது பொருந்தும்

உண்மை. இதைப்புரியாதவர்கள் இன்னமும் எழுதிக் கொண்டே இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

large.501197681_InkedSaivaVinaVidai-2_LI.jpg.abf84d67e3b4a173364b6304c0d668bb.jpg

சைவர்கள் முன்னேறி எங்கோ சென்றுவிட்டார்கள். நீங்கள் பழைய சக்கட்டைகளை வைத்து குண்டுச்சட்டிக்குள் ஏரோப்பிளேன் ஓட்டிக்கொண்டிருக்கின்றீர்கள். அதுவும் ஜெகோவா சாட்சிகள் காவிக்கொண்டு திரிவது போல்.......
இந்தக்காலத்தில் இந்த புத்தகங்களை யார் படிக்கின்றார்கள்? யார் வைத்திருக்கின்றார்கள்? யார் புத்தகத்திலிருப்பதை கடைப்பிடிக்கின்றார்கள்?

 

4 hours ago, தமிழ் சிறி said:

மொத்தமாக... எடுத்து விடாமல், 

ஒவ்வொன்றாய்...எடுத்து விட்டால்,

நானும்... அதனை வாசிக்க ஆவலாக உள்ளேன். 😁🤣

ஒல்லாந்தர் காலத்திலையிருந்து அவர் நகரவேயில்லை. 🤣

4 hours ago, Ellam Theringjavar said:

அப்படி ௐன்றும் எடுத்து விடமாட்டார்கள். ௐரு மதமும் அப்படி போதிக்கவில்லை. தங்களை மதத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர்தான் இப்படியான போதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

புத்த துறவிகள் போல வேறு சமயத்துறவிகள் தங்களுக்குள்ளே அடித்துக்கொள்வதும் மற்றய சமயத்துறவிகளையும் அடித்துக் கொள்வதுண்டா?

கற்காலத்தில் நடந்ததையும் வைத்து காமெடி பண்ணுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

large.501197681_InkedSaivaVinaVidai-2_LI.jpg.abf84d67e3b4a173364b6304c0d668bb.jpg

69862445_2441827619364997_3667214622613569536_o.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=soUiJjVpx00AX9JHuub&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5c956207c000e4075289807723f670df&oe=5FBA52BC

ருல்பன்... இந்தப்  புத்தகத்தை, 
பூபாலசிங்கம்  புத்தகக் கடையில்,  வாங்கலாமா  😜   
என்ன விலை,  விற்கிறார்கள் என்றும்.. அறிய ஆவலாக உள்ளது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2020 at 02:39, செண்பகம் said:

பிரான்ஸ்; ஆசிரியரது இறுதி அஞ்சலி வைபவத்தில் மாணவி வாசித்த உணர்ச்சி பூர்வ கடிதம்!

  • பரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன்

பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பட்டியின் இறுதி அஞ்சலி வைபவம் நேற்று செபோன் (Sorbonne) பல்கலைக்கழக முற்றத்தில் குடியரசுக் காவலர்களது அரச மரியாதையுடன் நடைபெற்றது.

1-3-13.jpgபிரான்ஸ் கல்லூரிகளைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகள் உட்பட, நானூறு பேர் மட்டுமே இறுதி அஞ்சலி வைபவத்தில் நேரடியாகப் பங்கு கொண்டனர். அங்கு அஞ்சலி உரை நிகழ்த்திய அதிபர் மக்ரோன் உரையின் நடுவே அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டதைக் காணமுடிந்தது.

முன்னாள் அதிபர் பிரான்ஷூவா ஹொலன்ட், மற்றும் முன்னாள் பிரதமர்கள் உட்பட அரசுப் பிரமுகர்கள் பலர் ஆசிரியருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். சக ஆசிரியர்கள் மாணவர்களது உரைகள், அஞ்சலிக் கவிதைகள் இடம்பெற்றன.

“ஆசிரியருக்கு ஒரு கடிதம்” என்ற தலைப்பில் மாணவி ஒருத்தி வாசித்த வரிகள் உணர்வுபூர்வமாக அமைந்தது.

“.. நீ இல்லாமல்…. வறிய ஏழைச் சிறுவனான என்னை நோக்கி நீ நீட்டிய அன்புக்கரங்கள் இல்லாமல்… உனது போதனைகள் இல்லாமல்……..

உன்னுடைய முன்னுதாரணங்கள் இல்லாமல்… ஒன்றுமே சாத்தியமாகி இருக்கமுடியாது…”

பிரெஞ்சு தத்துவாசிரியர் Albert Camus 1957 நவம்பர் 19 அன்று 44 ஆவது வயதில் தனக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் தனது முதல் ஆசிரியரை நினைவு கூர்ந்து எழுதிய வரிகள் இவை.

தனது சிறுபராயத்தில் அல்ஜியர்சில் வறுமையின் பிடியில் கல்வி கற்ற சமயத்தில் கடும் போட்டி நிறைந்த பரீட்சைகள், புலமைப் பரிசில்கள் போன்றவற்றை வெற்றி கொள்ளக் காரணமாக விளங்கிய Germain என்ற தனது ஆசிரியரைப் பெருமைப்படுத்தியே இந்த வரிகளை தத்துவாசிரியர் Albert Camus அன்று எழுதியிருந்தார்.

” இக் கணத்தில் எனது தாயாருக்கு அடுத்த படியாக எனது எண்ணம் உங்களிடமே இருக்கிறது” என்று தொடங்கி தனது உயர்வுக்குக் காரணமான ஆசிரியரைப் புகழ்ந்து அவர் எழுதிய அந்தக் கடிதத்தின் வரிகளையே இன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி வைபவத்தில் ஆசிரியர் சாமுவேல் பட்டி அவர்களது நினைவாக கல்லூரி மாணவி ஒருத்தி வாசித்தார்.

ஆசிரியர் சாமுவேல் பட்டிக்கு பிரான்ஸின் அதியுயர் விருதான “Légion d’honneur” அஞ்சலி நிகழ்வில் வைத்து அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரிஸ் ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் இன்றிரவு அணைக்கப்பட்டன.

 

https://thinakkural.lk/article/81938

கூகிழில் தேடினாலே எல்லாம் கிடைக்கின்றன. ஆசிரியர் சமயோசிதமாக நடக்கவில்லை. முஸ்லீம் அமைப்புக்கள் ஆசிரியர் படுகொலை பற்றி என்ன கூறுகின்றன? 

பேச்சு சுதந்திரம், தனிமனித உரிமை விடயங்களில் நாம் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம். பிரான்ஸ் பல விசயங்களில் உலகத்துக்கு முன்னோடியான ஒரு நாடு. இந்த அச்சுறுத்தல் சம்பவத்தை அந்த நாடு ஒரு சவாலாகவே எடுக்கும். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவிகளே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.