Jump to content

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!


Recommended Posts

4 hours ago, Kapithan said:

1) மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். 

2) நீங்கள் கூறுவ்துபோல விரிவுரையாளரின் விரிவுரையில் அவர் கேலி செய்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே

எனவே உங்கள் வாதம் வலுவற்றது. 

🤥

இப்ப என்னசொல்ல வாரியள்.. 

விரிவுரையாளரைக் படுகொலை செய்தது சரி. 

அப்படிங்தானே....

😂😂

நீங்கள் சரி என்றால் சரிதான்.

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மதவெறி கூடியதால் வரும் கொலைவெறி கருத்துக்களை யாழ்களம் அழித்தவிடுததே நல்லது.

அவற்றை அழித்தால் எப்படி அவ்வாறானவர்களை இனம்காண்பது. எனது கருத்துக்களும் அழிக்கப்பட்டுவிட்டன. எனது கருத்துக்கள் மதவெறியின்பாற் பட்டதல்லவே ☹️

உண்மையில் என்ன நடக்கிறது. புரியவில்லை. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

1) மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். 

இப்ப என்னசொல்ல வாரியள்.. 

விரிவுரையாளரைக் படுகொலை செய்தது சரி. 

அப்படிங்தானே....

 

அவர் கூறவருவது உங்களுக்கு புரியவில்லை கபிதன் 

உலக அரசியலில் எவ்வளவோ திரை மறைவு நாடகம் நடக்கிறது 

இதை ஒரு இசுலாமியர்தான் செய்தார்  என்று எப்படி அடித்து கூறுகிறீர்கள்?
இஸ்லாமியர் மீது பழிபோட என்றும் செய்திருக்கலாம் என்ற கோணம்?

அரசு மீது கேள்வி எழுப்பாமல் இருக்க மக்களை ஒரு பதற்ற நிலையில் வைத்திருக்க 
வேண்டிய நிலைமை பல மேற்கு அரசுகளுக்கு உண்டு 

Libya is turning into a battle lab for air warfare

FGBWDHP5JVDDFGSTVNWEG3E7RY.jpg

The U.S. military in June published imagery that officials said show Russian aircraft being used to support private military companies sponsored by the Russian government to fight in the Libyan war. (U.S. Defense Department)

 

https://www.defensenews.com/smr/nato-air-power/2020/08/06/libya-is-turning-into-a-battle-lab-for-air-warfare/

Rafale Jets Evade All Radars, Air Defence Systems; Bombs Turkish Facilities In Libya

Recently, the al-Watiya airbase in Libya was reportedly bombed by Rafale jets, which either belonged to France or Egypt, the two nations within the range of the base that possesses these (Rafale) aircraft, writes the Arab Weekly.  

தயவு செய்து இதை எல்லோரும் வாசியுங்கள் 
தற்போதைய அரசியல் ஆர்கெஸ்ட்ரா நாடகங்களை கொஞ்சம் 
புரிய உதவும் 

https://eurasiantimes.com/rafale-jets-dodge-all-radars-air-defence-systems-bombs-turkish-facilities-in-libya/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

எனது கருத்துக்கள் மதவெறியின்பாற் பட்டதல்லவே

உங்கள் கருத்து மதவெறிக்கு எதிரானதே 👍
நான் சென்று கொண்டிருக்கும் போது ஒரு மோசமான மதவெறி கருத்தை கண்டேன்.பின்பு பார்த்த போது அந்த கருத்து அகற்றபட்டிருந்தது அதை தான்அழித்துவிடுவது நல்லது என்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாத்துக்கும் மேற்கிற்கும் இடையேயானது ஒன்றுடன் ஒன்று ஒவ்வாத இரு நாகரீகங்களுக்கிடையான முரண்.

இது என்றோ ஒருநாள் நாகரிகங்களுக்கிடையான பெரும் சமரில் (clash of civilisations)தான் முடியும்.

இந்த சமர் ஐரோப்பா, வட அமேரிக்க, அவுஸ்ரேலியாவில் தான் மையம் கொள்ளும்.

இப்போ காண்பது வெறும் டிரைலர் மட்டுமே. மெயின் பிக்சர் இனித்தான்.

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

அவற்றை அழித்தால் எப்படி அவ்வாறானவர்களை இனம்காண்பது. எனது கருத்துக்களும் அழிக்கப்பட்டுவிட்டன. எனது கருத்துக்கள் மதவெறியின்பாற் பட்டதல்லவே ☹️

உண்மையில் என்ன நடக்கிறது. புரியவில்லை. 🤥

ஐயோ என்று யாரையாவது கட்டிப்பிடித்து அழுங்கோ. யாரும் இல்லா விடில் ஒரு தூணைக்கட்டிப்பிடித்து அழுங்கோ. தூணும் இல்லையா, இருப்பிடத்தை விட்டு வெளியே வாங்க. ௐரு மரத்தை கட்டிப் பிடித்து அழுங்கோ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Ellam Theringjavar said:

ஐயோ என்று யாரையாவது கட்டிப்பிடித்து அழுங்கோ. யாரும் இல்லா விடில் ஒரு தூணைக்கட்டிப்பிடித்து அழுங்கோ. தூணும் இல்லையா, இருப்பிடத்தை விட்டு வெளியே வாங்க. ௐரு மரத்தை கட்டிப் பிடித்து அழுங்கோ.

 

எல்லாம் ஓவராத் தெரிஞ்சவர் கோவிக்கப்படாது.

நீங்கள்  காத்தான்குடியோ என்று ஒரு பகிடியாகத்தான் கேட்டேன். அது உண்மையாக இருக்கும் என்று கிஞ்சித்தும் நினைக்கவில்லை. உண்மை என்று தெரிந்திருந்தால் நிச்சயம் கேட்டிருக்கமாட்டேன்.  

அதற்காக கல்லால் அடிக்கப்படாது. நாம் என்ன சவூதியிலா இருக்கிறோம் கல்லால் அடிப்பதற்கு... 😀

1 hour ago, goshan_che said:

இஸ்லாத்துக்கும் மேற்கிற்கும் இடையேயானது ஒன்றுடன் ஒன்று ஒவ்வாத இரு நாகரீகங்களுக்கிடையான முரண்.

இது என்றோ ஒருநாள் நாகரிகங்களுக்கிடையான பெரும் சமரில் (clash of civilisations)தான் முடியும்.

இந்த சமர் ஐரோப்பா, வட அமேரிக்க, அவுஸ்ரேலியாவில் தான் மையம் கொள்ளும்.

இப்போ காண்பது வெறும் டிரைலர் மட்டுமே. மெயின் பிக்சர் இனித்தான்.

இது ஏற்கனவே பல ஆய்வாளர்களாலும் அறிஞர்களாலு கூறப்பட்டு பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உண்மையாக இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி ஆசிரியர் படுகொலை: பிரான்சில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிம்மதியாக தூங்க முடியாது - அதிபர் மெக்ரான் ஆவேசம்

பள்ளி ஆசிரியர் படுகொலை: பிரான்சில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிம்மதியாக தூங்க முடியாது - அதிபர் மெக்ரான் ஆவேசம்

பாரீஸ், 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த சாமுவேல் பட்டி (வயது 47) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளிக்கு அருகே தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். ஆசிரியரை கொலை செய்த 18 வயது வாலிபரை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.


இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளே இதற்கு காரணம் என்றும் அந்த நாட்டின் அதிபர் மெக்ரான் தெரிவித்தார். இந்த கொலை தொடர்பாக கொலையாளியின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்சில் உள்ள முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பேரணியாக சென்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் மெக்ரான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்தினார். இதில் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களை கண்டறிந்து களையெடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தின் முடிவில் பேசிய அதிபர் மெக்ரான் “ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்சில் நிம்மதியாக தூங்க மாட்டார்கள். பயம் பக்கங்களை மாற்றிவிடும்” என ஆவேசமாக தெரிவித்தார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/20044637/School-teacher-assassination-IS-in-France-Terrorists.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரிவுரையாளர் படுகொலை: பிரான்ஸில் முக்கிய நகரங்களில் கண்டன போராட்டம்! |  Athavan News

விரிவுரையாளர் படுகொலை: பிரான்ஸில் முக்கிய நகரங்களில் கண்டன போராட்டம்!

பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தினர்.

பரிஸ், லியோன், மார்சேய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூடிய ஆயிரக்கணக்கானோர், கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர்.

இதன்போது ஆசிரியர்களுக்கான பாதுகாப்பினை வலியுறுத்தியதோடு, சார்லி ஹெப்டோவின் முதல் பக்கத்தைக் காட்டும் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

பரிஸின் பிளேஸ் டி லா ரெபுப்ளிக் மற்றும் அதைச் சுற்றிலும் நடைபெற்ற போராட்டங்களில், பரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ, இளநிலை உட்துறை அமைச்சர் மார்லின் ஷியாப்பா, கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர், பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் பிற அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றது.

விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய சாமுவேல் பட்டி என்ற விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததால், 18 வயது இளைஞனொருவர் ஆத்திரம் அடைந்து இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயற்சித்த குறித்த இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2015ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்காக பரிஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் உட்பட 12பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் நடந்த இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

http://athavannews.com/விரிவுரையாளர்-படுகொலை-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது! | Athavan  News

பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது!

பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த நான்கு மாணவர்களும் ஆசிரியர் யாரென்று அடையாளம் காட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் கொண்டதன் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்துடன் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்த 18வயது நபரின் குடும்ப உறுப்பினர்கள் நால்வர், தீவிர இஸ்லாமியவாத சிந்தனை உடைய ஒரு மாணவரின் தந்தை உள்ளிட்டோர் ஏற்கனவே கைதாகியுள்ளவர்களில் அடக்கம்.

பிரான்ஸ் மட்டுமல்லாது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை தொடர்பாக, தீவிர இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 40பேரின் வீடுகளில் நேற்று பொலிஸார் சோதனை செய்தனர். மேலும் பல இடங்களில் தேடுதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டமும் நடத்தினர்.

Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றது.

விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய சாமுவேல் பட்டி என்ற விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், இதன்போது கேலிச்சித்திரத்தை பார்த்து மணம் புண்பட்டு, கோபமடைய வாய்ப்புள்ள மாண்வர்கள் விரும்பினால் வகுப்பறையை விட்டு வெளியேறிக்கொள்ளலாம் எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல்லா என்ற 18 வயது இளைஞன், கல்லூரிக்கு முன்பதாக இந்த தாக்குதலை நடத்தினார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயற்சித்த குறித்த இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

http://athavannews.com/பிரான்ஸில்-விரிவுரையாளர/

Link to comment
Share on other sites

பிரான்ஸ்; ஆசிரியரது இறுதி அஞ்சலி வைபவத்தில் மாணவி வாசித்த உணர்ச்சி பூர்வ கடிதம்!

  • பரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன்

பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பட்டியின் இறுதி அஞ்சலி வைபவம் நேற்று செபோன் (Sorbonne) பல்கலைக்கழக முற்றத்தில் குடியரசுக் காவலர்களது அரச மரியாதையுடன் நடைபெற்றது.

1-3-13.jpgபிரான்ஸ் கல்லூரிகளைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகள் உட்பட, நானூறு பேர் மட்டுமே இறுதி அஞ்சலி வைபவத்தில் நேரடியாகப் பங்கு கொண்டனர். அங்கு அஞ்சலி உரை நிகழ்த்திய அதிபர் மக்ரோன் உரையின் நடுவே அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டதைக் காணமுடிந்தது.

முன்னாள் அதிபர் பிரான்ஷூவா ஹொலன்ட், மற்றும் முன்னாள் பிரதமர்கள் உட்பட அரசுப் பிரமுகர்கள் பலர் ஆசிரியருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். சக ஆசிரியர்கள் மாணவர்களது உரைகள், அஞ்சலிக் கவிதைகள் இடம்பெற்றன.

“ஆசிரியருக்கு ஒரு கடிதம்” என்ற தலைப்பில் மாணவி ஒருத்தி வாசித்த வரிகள் உணர்வுபூர்வமாக அமைந்தது.

“.. நீ இல்லாமல்…. வறிய ஏழைச் சிறுவனான என்னை நோக்கி நீ நீட்டிய அன்புக்கரங்கள் இல்லாமல்… உனது போதனைகள் இல்லாமல்……..

உன்னுடைய முன்னுதாரணங்கள் இல்லாமல்… ஒன்றுமே சாத்தியமாகி இருக்கமுடியாது…”

பிரெஞ்சு தத்துவாசிரியர் Albert Camus 1957 நவம்பர் 19 அன்று 44 ஆவது வயதில் தனக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் தனது முதல் ஆசிரியரை நினைவு கூர்ந்து எழுதிய வரிகள் இவை.

தனது சிறுபராயத்தில் அல்ஜியர்சில் வறுமையின் பிடியில் கல்வி கற்ற சமயத்தில் கடும் போட்டி நிறைந்த பரீட்சைகள், புலமைப் பரிசில்கள் போன்றவற்றை வெற்றி கொள்ளக் காரணமாக விளங்கிய Germain என்ற தனது ஆசிரியரைப் பெருமைப்படுத்தியே இந்த வரிகளை தத்துவாசிரியர் Albert Camus அன்று எழுதியிருந்தார்.

” இக் கணத்தில் எனது தாயாருக்கு அடுத்த படியாக எனது எண்ணம் உங்களிடமே இருக்கிறது” என்று தொடங்கி தனது உயர்வுக்குக் காரணமான ஆசிரியரைப் புகழ்ந்து அவர் எழுதிய அந்தக் கடிதத்தின் வரிகளையே இன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி வைபவத்தில் ஆசிரியர் சாமுவேல் பட்டி அவர்களது நினைவாக கல்லூரி மாணவி ஒருத்தி வாசித்தார்.

ஆசிரியர் சாமுவேல் பட்டிக்கு பிரான்ஸின் அதியுயர் விருதான “Légion d’honneur” அஞ்சலி நிகழ்வில் வைத்து அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரிஸ் ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் இன்றிரவு அணைக்கப்பட்டன.

 

https://thinakkural.lk/article/81938

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2020 at 11:36, தமிழ் சிறி said:

பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது! | Athavan  News

பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது!

பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த நான்கு மாணவர்களும் ஆசிரியர் யாரென்று அடையாளம் காட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் கொண்டதன் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்துடன் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்த 18வயது நபரின் குடும்ப உறுப்பினர்கள் நால்வர், தீவிர இஸ்லாமியவாத சிந்தனை உடைய ஒரு மாணவரின் தந்தை உள்ளிட்டோர் ஏற்கனவே கைதாகியுள்ளவர்களில் அடக்கம்.

பிரான்ஸ் மட்டுமல்லாது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை தொடர்பாக, தீவிர இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 40பேரின் வீடுகளில் நேற்று பொலிஸார் சோதனை செய்தனர். மேலும் பல இடங்களில் தேடுதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டமும் நடத்தினர்.

Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றது.

விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய சாமுவேல் பட்டி என்ற விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், இதன்போது கேலிச்சித்திரத்தை பார்த்து மணம் புண்பட்டு, கோபமடைய வாய்ப்புள்ள மாண்வர்கள் விரும்பினால் வகுப்பறையை விட்டு வெளியேறிக்கொள்ளலாம் எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல்லா என்ற 18 வயது இளைஞன், கல்லூரிக்கு முன்பதாக இந்த தாக்குதலை நடத்தினார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயற்சித்த குறித்த இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

http://athavannews.com/பிரான்ஸில்-விரிவுரையாளர/

சொந்த செலவில் சூனியம் வைப்பதில் இவர்களை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை 
இலங்கையில் வைத்த குண்டால்  காலம் காலமாக பேணிப்பாதுகாத்த அரசியல் அம்பேல் 
இந்த விவாகரத்தால் ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவிலிருந்து அடித்து  திரத்தப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவிலிருந்து அடித்து  திரத்தப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை 

அது ஒரு போதும் நடக்காது. இவர்கள் வைரஸ்மாதிரி எல்லா இடங்களிலும் பரவிவிட்டார்கள்.குக்கிராமத்திலும் ஒரு முஸ்லீமாவது இருக்கும். அதுவும் கோபக்கார முஸ்லீம்.

Link to comment
Share on other sites

எல்லா மதங்களுமே மூடத்தனம், வன்மம், குறுகிய மனப்பான்மையை வளர்ததல், சகிப்பு தன்மையின்மை போன்ற தீய செயல்களையே போதிக்கின்றன. அதிலும் இஸ்லாம் மதம் நடைமுறையில் வன்முறையின் சிகரமாக உள்ளது. இஸ்லாத்தை ஏற்காத மக்கள் மீது கொலைவெறியையே இஸ்லாம் நடைமுறையில் போதிக்கப்படுகிறது. அமைதி மார்ககம் என்று பெயரளவில் கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை கட்டி வளர்ப்பதாகவே இஸ்லாம் காணப்படுகிறது. 

கிறிஸ்தவமும் பத்தாம்பசலி கொள்கைகளை போதித்தாலும் கிறிஸ்தவ மக்கள் 15 ம் நூற்றாண்டிற்கு பின்னரான அறிவியல் மறுமலர்சசி காலத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல மதத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வெறும் சம்பிரதாயமாகவே தற்போது மதத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதனால் கிறிஸ்தவ மதம் ஆரம்பத்தில் போதித்த எதிர்மறை விடயங்களில் இருந்து மீட்சி பெற்று வருவதாகவே தெரிகிறது. அது மக்களின் அறிவியல் வளச்சியே தவிர  கிறிஸ்தவ மதம் காட்டிய வளர்சசி அல்ல.

இந்து சமயத்தை பொறுத்தவரை தன்னை நம்பிய மக்களிடமே மூடத்தனங்களை மலையளவு விதைத்து மக்களை முட்டாளாக்கியே தனது மத வியாபாரத்தை தொடர்கிறது. தன்னை நம்பிய மக்களை ஏமாற்றுவது தான் இந்து சமயத்தின் மூலதனம்.  பிறப்பால் மக்களை பிரிக்கும் அயோக்கியத்தனத்தையும் மனச்சாட்சிக்கு விரோதமாக இந்து மதம் போதிக்கிறது. இந்துமதத்தின் அத்தனை மூடத்தனங்களையும் ஏற்றுக்கொண்ட மதமாகவே சைவமதம் காணப்படுகிறது. இந்து மதத்தின் மீது வைக்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதபோது, இந்துமத மூடந்மபிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒளிந்து  கொள்ளும் மறைவிடமாகவே சைவமதம் நடைமுறையில் உள்ளது.  

புத்தமதம் கோட்பாட்டு ரீதியில்  அன்பையும்  கடவுள் மறுப்பையும் போதித்தாலும் புத்தரை கடவுளாக்கி மத இனவாதத்தின்  வெறித்தனங்களுக்கு பலியான மதமாகவே தன்னை வெளிப்படுத்துகிறது. அதிலும் இலங்கையில் இனக்குரோதத்தையும்  மற்றைய மதங்களை பின்பற்றும் மக்கள் மீது வன்முறையை விதைப்பதிலும் முன்னணியில் உள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எல்லா மதங்களுமே மூடத்தனம், வன்மம், குறுகிய மனப்பான்மையை வளர்ததல், சகிப்பு தன்மையின்மை போன்ற தீய செயல்களையே போதிக்கின்றன. அதிலும் இஸ்லாம் மதம் நடைமுறையில் வன்முறையின் சிகரமாக உள்ளது. இஸ்லாத்தை ஏற்காத மக்கள் மீது கொலைவெறியையே இஸ்லாம் நடைமுறையில் போதிக்கப்படுகிறது. அமைதி மார்ககம் என்று பெயரளவில் கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை கட்டி வளர்ப்பதாகவே இஸ்லாம் காணப்படுகிறது. 

கிறிஸ்தவமும் பத்தாம்பசலி கொள்கைகளை போதித்தாலும் கிறிஸ்தவ மக்கள் 15 ம் நூற்றாண்டிற்கு பின்னரான அறிவியல் மறுமலர்சசி காலத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல மதத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வெறும் சம்பிரதாயமாகவே தற்போது மதத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதனால் கிறிஸ்தவ மதம் ஆரம்பத்தில் போதித்த எதிர்மறை விடயங்களில் இருந்து மீட்சி பெற்று வருவதாகவே தெரிகிறது. அது மக்களின் அறிவியல் வளச்சியே தவிர  கிறிஸ்தவ மதம் காட்டிய வளர்சசி அல்ல.

இந்து சமயத்தை பொறுத்தவரை தன்னை நம்பிய மக்களிடமே மூடத்தனங்களை மலையளவு விதைத்து மக்களை முட்டாளாக்கியே தனது மத வியாபாரத்தை தொடர்கிறது. தன்னை நம்பிய மக்களை ஏமாற்றுவது தான் இந்து சமயத்தின் மூலதனம்.  பிறப்பால் மக்களை பிரிக்கும் அயோக்கியத்தனத்தையும் மனச்சாட்சிக்கு விரோதமாக இந்து மதம் போதிக்கிறது. இந்த மதத்தின் அத்தனை மூடத்தனங்களையும் ஏற்றுக்கொண்ட மதமாகவே சைவமதம் காணப்படுகிறது. இந்து மதத்தின் மீது வைக்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதபோது ஒழிந்து கொள்ளும் மறைவிடமாகவே சைவமதம் நடைமுறையில் உள்ளது.  

புத்தமதம் கோட்பாட்டு ரீதியில்  அன்பையும்  கடவுள் மறுப்பையும் போதித்தாலும் புத்தரை கடவுளாக்கி மத இனவாதத்தின்  வெறித்தனங்களுக்கு பலியான மதமாகவே தன்னை வெளிப்படுத்துகிறது. அதிலும் இலங்கையில் இனக்குரோதத்தையும்  மற்றைய மதங்களை பின்பற்றும் மக்கள் மீது வன்முறையை விதைப்பதிலும் முன்னணியில் உள்ளது. 

 

*****

நல்லவர்களும் தீயவர்களும் உலகில் இருப்பதால் உங்களை போற்றவர்களுக்கு நல்லதைப்பார்க்க நல்ல மனம் வேண்டும், அது காலம் கடந்துதான் உங்களிற்கு வரும் அதுவரை இப்படி புலம்பிகிட்டு இருங்கள்

ஒவ்வொருவரின் பார்வைகளும் வித்தியாசம். ..... உங்களின் சிந்தனை வேறு, சக மனிதர்களின் சிந்தனைகளையும், பழக்கவழக்கங்களையும் மதிக்க  தெரிந்தவன் சிறந்த மனிதன், தனக்குதான் தெரியும் தான் சொல்வதுதான் சரியென நினைப்பவன் ஆணவக்காரன், அதுவரை இந்த மமதை மாறாது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

எல்லா மதங்களுமே மூடத்தனம், வன்மம், குறுகிய மனப்பான்மையை வளர்ததல், சகிப்பு தன்மையின்மை போன்ற தீய செயல்களையே போதிக்கின்றன.

எங்கே ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள் பார்க்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

எங்கே ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள் பார்க்கலாம்?

மொத்தமாக... எடுத்து விடாமல், 

ஒவ்வொன்றாய்...எடுத்து விட்டால்,

நானும்... அதனை வாசிக்க ஆவலாக உள்ளேன். 😁 🤣

Link to comment
Share on other sites

18 minutes ago, குமாரசாமி said:

எங்கே ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள் பார்க்கலாம்?

அப்படி ௐன்றும் எடுத்து விடமாட்டார்கள். ௐரு மதமும் அப்படி போதிக்கவில்லை. தங்களை மதத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர்தான் இப்படியான போதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

புத்த துறவிகள் போல வேறு சமயத்துறவிகள் தங்களுக்குள்ளே அடித்துக்கொள்வதும் மற்றய சமயத்துறவிகளையும் அடித்துக் கொள்வதுண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

 

மதங்கள் பற்றிய மிகச்சரியான கணிப்பீடு 💐

7 hours ago, tulpen said:

இந்து மதத்தின் மீது வைக்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதபோது, இந்துமத மூடந்மபிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒளிந்து  கொள்ளும் மறைவிடமாகவே சைவமதம் நடைமுறையில் உள்ளது.  

💯

இப்போது முஸ்லிம் மத கொலைவெறியை நியாயபடுத்துவதன் மூலம் அங்கேயும் ஒளிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

எங்கே ஒவ்வொன்றாய் எடுத்து விடுங்கள் பார்க்கலாம்?

large.501197681_InkedSaivaVinaVidai-2_LI.jpg.abf84d67e3b4a173364b6304c0d668bb.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

எல்லா மதங்களுமே மூடத்தனம், வன்மம், குறுகிய மனப்பான்மையை வளர்ததல், சகிப்பு தன்மையின்மை போன்ற தீய செயல்களையே போதிக்கின்றன. அதிலும் இஸ்லாம் மதம் நடைமுறையில் வன்முறையின் சிகரமாக உள்ளது. இஸ்லாத்தை ஏற்காத மக்கள் மீது கொலைவெறியையே இஸ்லாம் நடைமுறையில் போதிக்கப்படுகிறது. அமைதி மார்ககம் என்று பெயரளவில் கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை கட்டி வளர்ப்பதாகவே இஸ்லாம் காணப்படுகிறது. 

கிறிஸ்தவமும் பத்தாம்பசலி கொள்கைகளை போதித்தாலும் கிறிஸ்தவ மக்கள் 15 ம் நூற்றாண்டிற்கு பின்னரான அறிவியல் மறுமலர்சசி காலத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல மதத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வெறும் சம்பிரதாயமாகவே தற்போது மதத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதனால் கிறிஸ்தவ மதம் ஆரம்பத்தில் போதித்த எதிர்மறை விடயங்களில் இருந்து மீட்சி பெற்று வருவதாகவே தெரிகிறது. அது மக்களின் அறிவியல் வளச்சியே தவிர  கிறிஸ்தவ மதம் காட்டிய வளர்சசி அல்ல.

இந்து சமயத்தை பொறுத்தவரை தன்னை நம்பிய மக்களிடமே மூடத்தனங்களை மலையளவு விதைத்து மக்களை முட்டாளாக்கியே தனது மத வியாபாரத்தை தொடர்கிறது. தன்னை நம்பிய மக்களை ஏமாற்றுவது தான் இந்து சமயத்தின் மூலதனம்.  பிறப்பால் மக்களை பிரிக்கும் அயோக்கியத்தனத்தையும் மனச்சாட்சிக்கு விரோதமாக இந்து மதம் போதிக்கிறது. இந்துமதத்தின் அத்தனை மூடத்தனங்களையும் ஏற்றுக்கொண்ட மதமாகவே சைவமதம் காணப்படுகிறது. இந்து மதத்தின் மீது வைக்கப்படும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதபோது, இந்துமத மூடந்மபிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒளிந்து  கொள்ளும் மறைவிடமாகவே சைவமதம் நடைமுறையில் உள்ளது.  

புத்தமதம் கோட்பாட்டு ரீதியில்  அன்பையும்  கடவுள் மறுப்பையும் போதித்தாலும் புத்தரை கடவுளாக்கி மத இனவாதத்தின்  வெறித்தனங்களுக்கு பலியான மதமாகவே தன்னை வெளிப்படுத்துகிறது. அதிலும் இலங்கையில் இனக்குரோதத்தையும்  மற்றைய மதங்களை பின்பற்றும் மக்கள் மீது வன்முறையை விதைப்பதிலும் முன்னணியில் உள்ளது. 

 

 

ஒரு காலத்தில் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தவன் எழுதிக்கொண்டிருந்தவன்  தான்  நானும்.

ஆனால் மனித மனங்களை  அல்லது அவர்களது பேராசைகளை புரிந்து  கொண்டால்

மதம்  என்பது குறிக்கும் வாழ்வும்

அதிலிருந்து  மனிதன் தனது  சுயநலங்களை  மட்டுமே முன்னிறுத்தி

மதத்தை  பாவிக்கும் விதத்தையும் கண்டு  கொள்ளலாம்

இது தனிமனிதர்களுக்கு  மட்டுமல்ல

அமைப்புக்கள் ஏன் தேசங்களுக்கும் இது பொருந்தும்

Link to comment
Share on other sites

4 minutes ago, விசுகு said:

 

ஒரு காலத்தில் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தவன் எழுதிக்கொண்டிருந்தவன்  தான்  நானும்.

ஆனால் மனித மனங்களை  அல்லது அவர்களது பேராசைகளை புரிந்து  கொண்டால்

மதம்  என்பது குறிக்கும் வாழ்வும்

அதிலிருந்து  மனிதன் தனது  சுயநலங்களை  மட்டுமே முன்னிறுத்தி

மதத்தை  பாவிக்கும் விதத்தையும் கண்டு  கொள்ளலாம்

இது தனிமனிதர்களுக்கு  மட்டுமல்ல

அமைப்புக்கள் ஏன் தேசங்களுக்கும் இது பொருந்தும்

உண்மை. இதைப்புரியாதவர்கள் இன்னமும் எழுதிக் கொண்டே இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

large.501197681_InkedSaivaVinaVidai-2_LI.jpg.abf84d67e3b4a173364b6304c0d668bb.jpg

சைவர்கள் முன்னேறி எங்கோ சென்றுவிட்டார்கள். நீங்கள் பழைய சக்கட்டைகளை வைத்து குண்டுச்சட்டிக்குள் ஏரோப்பிளேன் ஓட்டிக்கொண்டிருக்கின்றீர்கள். அதுவும் ஜெகோவா சாட்சிகள் காவிக்கொண்டு திரிவது போல்.......
இந்தக்காலத்தில் இந்த புத்தகங்களை யார் படிக்கின்றார்கள்? யார் வைத்திருக்கின்றார்கள்? யார் புத்தகத்திலிருப்பதை கடைப்பிடிக்கின்றார்கள்?

 

4 hours ago, தமிழ் சிறி said:

மொத்தமாக... எடுத்து விடாமல், 

ஒவ்வொன்றாய்...எடுத்து விட்டால்,

நானும்... அதனை வாசிக்க ஆவலாக உள்ளேன். 😁🤣

ஒல்லாந்தர் காலத்திலையிருந்து அவர் நகரவேயில்லை. 🤣

4 hours ago, Ellam Theringjavar said:

அப்படி ௐன்றும் எடுத்து விடமாட்டார்கள். ௐரு மதமும் அப்படி போதிக்கவில்லை. தங்களை மதத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர்தான் இப்படியான போதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

புத்த துறவிகள் போல வேறு சமயத்துறவிகள் தங்களுக்குள்ளே அடித்துக்கொள்வதும் மற்றய சமயத்துறவிகளையும் அடித்துக் கொள்வதுண்டா?

கற்காலத்தில் நடந்ததையும் வைத்து காமெடி பண்ணுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

large.501197681_InkedSaivaVinaVidai-2_LI.jpg.abf84d67e3b4a173364b6304c0d668bb.jpg

69862445_2441827619364997_3667214622613569536_o.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=soUiJjVpx00AX9JHuub&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5c956207c000e4075289807723f670df&oe=5FBA52BC

ருல்பன்... இந்தப்  புத்தகத்தை, 
பூபாலசிங்கம்  புத்தகக் கடையில்,  வாங்கலாமா  😜   
என்ன விலை,  விற்கிறார்கள் என்றும்.. அறிய ஆவலாக உள்ளது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2020 at 02:39, செண்பகம் said:

பிரான்ஸ்; ஆசிரியரது இறுதி அஞ்சலி வைபவத்தில் மாணவி வாசித்த உணர்ச்சி பூர்வ கடிதம்!

  • பரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன்

பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பட்டியின் இறுதி அஞ்சலி வைபவம் நேற்று செபோன் (Sorbonne) பல்கலைக்கழக முற்றத்தில் குடியரசுக் காவலர்களது அரச மரியாதையுடன் நடைபெற்றது.

1-3-13.jpgபிரான்ஸ் கல்லூரிகளைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகள் உட்பட, நானூறு பேர் மட்டுமே இறுதி அஞ்சலி வைபவத்தில் நேரடியாகப் பங்கு கொண்டனர். அங்கு அஞ்சலி உரை நிகழ்த்திய அதிபர் மக்ரோன் உரையின் நடுவே அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டதைக் காணமுடிந்தது.

முன்னாள் அதிபர் பிரான்ஷூவா ஹொலன்ட், மற்றும் முன்னாள் பிரதமர்கள் உட்பட அரசுப் பிரமுகர்கள் பலர் ஆசிரியருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். சக ஆசிரியர்கள் மாணவர்களது உரைகள், அஞ்சலிக் கவிதைகள் இடம்பெற்றன.

“ஆசிரியருக்கு ஒரு கடிதம்” என்ற தலைப்பில் மாணவி ஒருத்தி வாசித்த வரிகள் உணர்வுபூர்வமாக அமைந்தது.

“.. நீ இல்லாமல்…. வறிய ஏழைச் சிறுவனான என்னை நோக்கி நீ நீட்டிய அன்புக்கரங்கள் இல்லாமல்… உனது போதனைகள் இல்லாமல்……..

உன்னுடைய முன்னுதாரணங்கள் இல்லாமல்… ஒன்றுமே சாத்தியமாகி இருக்கமுடியாது…”

பிரெஞ்சு தத்துவாசிரியர் Albert Camus 1957 நவம்பர் 19 அன்று 44 ஆவது வயதில் தனக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் தனது முதல் ஆசிரியரை நினைவு கூர்ந்து எழுதிய வரிகள் இவை.

தனது சிறுபராயத்தில் அல்ஜியர்சில் வறுமையின் பிடியில் கல்வி கற்ற சமயத்தில் கடும் போட்டி நிறைந்த பரீட்சைகள், புலமைப் பரிசில்கள் போன்றவற்றை வெற்றி கொள்ளக் காரணமாக விளங்கிய Germain என்ற தனது ஆசிரியரைப் பெருமைப்படுத்தியே இந்த வரிகளை தத்துவாசிரியர் Albert Camus அன்று எழுதியிருந்தார்.

” இக் கணத்தில் எனது தாயாருக்கு அடுத்த படியாக எனது எண்ணம் உங்களிடமே இருக்கிறது” என்று தொடங்கி தனது உயர்வுக்குக் காரணமான ஆசிரியரைப் புகழ்ந்து அவர் எழுதிய அந்தக் கடிதத்தின் வரிகளையே இன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி வைபவத்தில் ஆசிரியர் சாமுவேல் பட்டி அவர்களது நினைவாக கல்லூரி மாணவி ஒருத்தி வாசித்தார்.

ஆசிரியர் சாமுவேல் பட்டிக்கு பிரான்ஸின் அதியுயர் விருதான “Légion d’honneur” அஞ்சலி நிகழ்வில் வைத்து அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரிஸ் ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் இன்றிரவு அணைக்கப்பட்டன.

 

https://thinakkural.lk/article/81938

கூகிழில் தேடினாலே எல்லாம் கிடைக்கின்றன. ஆசிரியர் சமயோசிதமாக நடக்கவில்லை. முஸ்லீம் அமைப்புக்கள் ஆசிரியர் படுகொலை பற்றி என்ன கூறுகின்றன? 

பேச்சு சுதந்திரம், தனிமனித உரிமை விடயங்களில் நாம் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம். பிரான்ஸ் பல விசயங்களில் உலகத்துக்கு முன்னோடியான ஒரு நாடு. இந்த அச்சுறுத்தல் சம்பவத்தை அந்த நாடு ஒரு சவாலாகவே எடுக்கும். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவிகளே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.