-
Tell a friend
-
Topics
-
Posts
-
எங்கோ உதைக்கிதே....???
-
மிஞ்சினால் கெஞ்சுவர், கெஞ்சினால் மிஞ்ச்சுவர்.. 😏
-
சமயத்திற்கு அதற்குரிய இடத்தை மட்டும் வழங்கினால் ஒரு பிரச்சனையும் வராது. ஆனால் நாம்தான் அப்படி அல்லவே. குற்றவாளிக்கு விடுதலை வழங்கும்படி கேட்கும் அளவுக்கு சமய நம்பிக்கையில் ஊறின ஆட்களெல்லோ நாம். பிறகு யாரை நொந்து என்ன பயன்.. 🤥
-
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.