Jump to content

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட சைக்கோகளை வெளியில் நடமாடவிடுவது பலருக்கு ஆபத்து, இன்று கருத்திடுவான் நாளை யாரிலாவது செயலில் காட்டிவிட்டால் இன்னும் பயங்கரம்,

வர வர வக்கிர புத்திக்கார ர்கள் அதிகமாகி கொண்டே போகின்றது, இந்த கொரோணாவும் காரணம், சும்மா இருக்க பல பிரச்சனைகள்

Link to comment
Share on other sites

விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த இலங்கையரைப் பிடிக்க பொலிஸார் தீவிரம்!

vwfv56ro8pzxhrmg_1588738212.jpeg?189db0&189db0

 

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது தெரியவந்துள்ளதாக தமிழக பொலிஸார் முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளனர்.

டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் மூலமாக போலி டுவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி முகம் தெரியாத நபர் ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்ததோடு, இது தொடர்பில் பல்வேறு கண்டனங்களும் எழுந்தன.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தமிழக பொலிஸார், மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரி மூலம் சந்தேகநபர் இலங்கையில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இண்டர்போலின் உதவியுடன் இலங்கையில் உள்ளவரைப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் தீவிரம் காட்டுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

சமீபத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் டோனியின் மகளுக்கு டுவிட்டர் போலி கணக்கு மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/விஜய்சேதுபதியின்-மகளுக்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு எதிராகவும் 
ட்வீட் போட்டு இருக்கிறார் ஆகவே சாதாரண அடியாளாக இருக்க வாய்ப்பில்லை 
என்பதுதான் எனது எண்ணம். இவர் பிடிபடுவார் என்று நான் நம்பவில்லை. 
சும்மா ஒருவரை பிடித்து பழியை ஹூக்கி போடுவார்களோ தெரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - கைது செய்யக்கோரி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - கைது செய்யக்கோரி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

 

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மாட்டேன் என்பதை, நன்றி!வணக்கம் என்று மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், அவர் இலங்கை தமிழர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதை கண்டித்து, விஜய்சேதிபதியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக டுவிட்டரில் மிரட்டல் விடுத்தார். 

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான மகேந்திர சிங் தோனியின் மகள் மற்றும் விராட் கோலி அவர்களின் மனைவி உள்ளிட்டவர்களை பற்றி சமூக வலைதளங்களில் ஆபாசமான பதிவிட்டுள்ளார் இதனை வன்மையாக கண்டித்தும் மேலும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் வண்ணம் இருக்க, திருவாரூர் SFI கூட்டமைப்புடன் திருவாரூர் மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் கலந்து கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.

ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

 

சம்பந்தப்பட்டவரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட வேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பு சட்டம், குழந்தையை பாலியல் வன்கொடுமை சட்டம், மேலும் லோக்பால் சட்டத்தின் கீழ் அவரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/22183447/1996433/Vijay-Sethupathi-daughter-threaten-fans-protest.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2020 at 20:57, செண்பகம் said:

விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த இலங்கையரைப் பிடிக்க பொலிஸார் தீவிரம்!

vwfv56ro8pzxhrmg_1588738212.jpeg?189db0&189db0

 

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது தெரியவந்துள்ளதாக தமிழக பொலிஸார் முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளனர்.

டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் மூலமாக போலி டுவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி முகம் தெரியாத நபர் ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்ததோடு, இது தொடர்பில் பல்வேறு கண்டனங்களும் எழுந்தன.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தமிழக பொலிஸார், மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரி மூலம் சந்தேகநபர் இலங்கையில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இண்டர்போலின் உதவியுடன் இலங்கையில் உள்ளவரைப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் தீவிரம் காட்டுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

சமீபத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் டோனியின் மகளுக்கு டுவிட்டர் போலி கணக்கு மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/விஜய்சேதுபதியின்-மகளுக்/

நம்பீட்டம் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎-‎10‎-‎2020 at 23:03, Ellam Theringjavar said:

 

விமர்சனத்துக்கு முன் பதிவு முழுவதையும் படித்திருக்கவேண்டும். 

இங்கே சம்பவத்தை நேரில் பார்த்தவர் யாரும் இல்லை. 

ௐருத்தரைப் பார்த்து ௐருத்தர் அத்தோடு கொஞ்சம் அவரவர் கற்பனை. இப்படியே போகுது.

குழந்தையைப்பற்றி பதிவு போட்டவரையும் சந்தேகத்தோடு சிலர்பதிவிட்டிருந்தனர்.

அதனால்த்தான் அவரையும் அவரின் பதிவையும் விசாரணைக்குட்படுத்த வேண்டுமென போட்டிருந்நேன்.

அவர் பதிவுக்கு பொறுப்பானவரென காணும்பட்சத்தில் அவருக்கரிய தண்டனை கிடைக்கும் அல்லது கிடைக்காது போகும்.

இங்கு தெரிவிக்கும் கண்டனத்தில் ௐன்றும் நடக்கப் போவதில்லை.

அதுசரி இசைப்பிரியா பற்றி உங்களுக்கு தெரியும். நடந்தவையெல்லாம் முழு உலகத்திற்கே தெரியும்.

சாட்சிகள், ஆவணங்கள் என எல்லாம் இருந்தும்.......

ஆண்டுகள் பதினொன்றாகிறது...

தமிழனா தெலுங்கனா யாருக்கென்ன. தானே சொல்லிப் போனார்.

உங்களுக்கு என்ன விருப்பமோ அதைக்கதையுங்கோ. யார் கேட்டா. 

 

சம்பவத்தை நேரில் பார்த்தவர் இல்லையா?...டூவிட்டரில் அவர் பதிவு செய்தது உலகம் பூரா பரவியது . தெரியாததோ?...உங்களுக்கு சிங்களவன் செய்தால் மட்டும் குற்றம் ...தமிழர்கள் பத்தரை மாத்து தங்கம் 


உங்களுக்கு இசைப்பிரியாக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் நீங்கள் போராடுங்கள் ...அதற்கும் சேதுபதியா வர வேண்டும்...முரளியின் படத்தில் சேதுபதி நடிக்க கூடாது என்று வெட்டியாய் போராடுவதை விட இசைப்பிரியாவுக்காக போராடலாம் 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

சம்பவத்தை நேரில் பார்த்தவர் இல்லையா?...டூவிட்டரில் அவர் பதிவு செய்தது உலகம் பூரா பரவியது . தெரியாததோ?...உங்களுக்கு சிங்களவன் செய்தால் மட்டும் குற்றம் ...தமிழர்கள் பத்தரை மாத்து தங்கம் 


உங்களுக்கு இசைப்பிரியாக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் நீங்கள் போராடுங்கள் ...அதற்கும் சேதுபதியா வர வேண்டும்...முரளியின் படத்தில் சேதுபதி நடிக்க கூடாது என்று வெட்டியாய் போராடுவதை விட இசைப்பிரியாவுக்காக போராடலாம் 

எல்லோரும் செய்தியை பார்ததுண்டு. யார் எழுதியதென்பதை யாராவது பார்த்ததுண்டா?

இப்போ ஒருத்தரின் கணக்கில் இன்னொருத்தர் எழுதமுடியும். 

யாழ் நிர்வாகமே இன்னொருத்தரின் பெயரில் கருத்து எழுதுவதும் மாற்றுக்கருத்து பிடிக்காதபோது கழிப்பதும் நீங்கதானா?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.