Jump to content

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கப்பட்டது? சற்று முன் தீர்ப்பு வெளியானது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்து வந்த தடையை நீக்கி பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்தே இந்த தீர்ப்பு உறுதிசெய்யப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் சற்று நேரத்தில் ..

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

 

 

 

 

https://www.ibctamil.com/uk/80/152753?ref=bre-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான தீர்ப்பின் தகவல்கள் இன்னமும் வரவில்லை தவிர இது நீதிமன்றம் ஒன்றினது தீர்ப்பே அதனையடுத்து இங்கிலாந்து அரச அசட்ட நடைமுறைகள் தவிர இத்தீர்ப்பிற்கு நேரடியாக அரசாங்கம் செவிமடுத்து தீர்ப்பை நடைமுறைப்படுத்தப்போகிறதா அல்லது மேல் உறையீடு செய்யப்போகிறதா என்பதைப்பொறுத்தே மேலதிகமாக ஏதாவது கூறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீக்கப்பட்டுள்ளது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

*****.

uk அரசு அப்பீல்  பண்ணும் உரிமை உள்ளது 

இதைவிட இந்த வழக்குக்கு சேர்க்கப்பட்ட ஆவணம் சொன்னால் சிரிக்க கூடாது டி ஜெயராஜ் ன் சமீபத்திய புலிகள் உருவாகிறார்கள் எனும் கட்டுரை யாருக்காவது அந்த கட்டுரை பற்றி தெரியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2014 இல் ஐரோப்பிய ஒன்றியமும் தடையை நீக்கியதாக நீதிமன்ற தீர்ப்பு வந்த ஞாபகம். ஆனால் புலிகள் இப்போதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலுக்குள்தான் இருக்கின்றது. 

இந்த ஆணையத்தின் தீர்ப்பும் பிரித்தானிய அரசால் நிராகரிக்கப்படத்தான் வாய்ப்புக்கள் அதிகம்.  ஏனெனில் 2/3 பெரும்பான்மை எடுத்த ராஜபக்‌ஷக்கள் தங்கள் ராஜதந்திர நகர்வுகளால் பிரித்தானிய அரச மட்டத்த்தில் தமக்கு வேண்டியதை நடக்கச் செய்வார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

2014 இல் ஐரோப்பிய ஒன்றியமும் தடையை நீக்கியதாக நீதிமன்ற தீர்ப்பு வந்த ஞாபகம். ஆனால் புலிகள் இப்போதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலுக்குள்தான் இருக்கின்றது. 

இந்த ஆணையத்தின் தீர்ப்பும் பிரித்தானிய அரசால் நிராகரிக்கப்படத்தான் வாய்ப்புக்கள் அதிகம்.  ஏனெனில் 2/3 பெரும்பான்மை எடுத்த ராஜபக்‌ஷக்கள் தங்கள் ராஜதந்திர நகர்வுகளால் பிரித்தானிய அரச மட்டத்த்தில் தமக்கு வேண்டியதை நடக்கச் செய்வார்கள். 

ஆனால் கோத்தா கூட்டம் சீனாவின் பக்கம் போகமலிருப்பத்துக்கான கடிவாளமாய்  இந்த நகர்வு இருக்க கூடிய சாத்தியம் அதிகம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட கொடுரமான இன அழிப்புக்கு 
மக்களாக நின்று குரல் கொடுத்துதான் ஒரு நீதியை பெற முடியும் 

இந்த தீர்ப்பில் என்ன லாபம் என்று எனக்கு தெரியவில்லை 
இது இல்லாத நோய்க்கு வைத்தியம் செய்வதுபோலதான் எனக்கு படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி அடுத்தது என்ன உண்டியல் குலுக்கலா?....புலிகள் இருக்கும் போது இங்கேயிருந்து ஒன்றுமே செய்ய முடியல்ல ...இல்லாமற் போன பிறகு தடை எடுத்திட்டினமாம் ...இதால ஊரில் இருக்கும் தமிழ் மக்களுக்கு என்ன பிரயோசனம் என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன் 🥱
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

சரி அடுத்தது என்ன உண்டியல் குலுக்கலா?....புலிகள் இருக்கும் போது இங்கேயிருந்து ஒன்றுமே செய்ய முடியல்ல ...இல்லாமற் போன பிறகு தடை எடுத்திட்டினமாம் ...இதால ஊரில் இருக்கும் தமிழ் மக்களுக்கு என்ன பிரயோசனம் என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன் 🥱
 

உருத்திரகுமாருக்கு போனடிச்சு கேளுங்க நீங்க வேறை இன்னும் இங்கிலாந்து அரசு என்ன முடிவெடுக்குது என்று இன்னமும் தெரியவில்லை அதுக்குள்ள பொறுமாதீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

உருத்திரகுமாருக்கு போனடிச்சு கேளுங்க நீங்க வேறை இன்னும் இங்கிலாந்து அரசு என்ன முடிவெடுக்குது என்று இன்னமும் தெரியவில்லை அதுக்குள்ள பொறுமாதீங்க.

நான் என்னத்திற்கு அவருக்கு போனடித்து கேட்க வேண்டும்😠 ...உந்த வெட்டி கேசுக்கு செலவளிக்கின்ற காசை ஊரில் நான்கு பேருக்குவாவது தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஆனால் கோத்தா கூட்டம் சீனாவின் பக்கம் போகமலிருப்பத்துக்கான கடிவாளமாய்  இந்த நகர்வு இருக்க கூடிய சாத்தியம் அதிகம் .

 

கொத்தா கூட்டம் முழுமையாகச் சீனாபக்கம் சார்வதுதானே நல்லம் அதைவிடுத்து இந்தியா இனிமேலும் இலங்கைத்தீவில் வலுவாகக் காலூன்றவேண்டும் எண்ணம் பெருமாள் உங்களுக்கு ஏன் வந்தது? 

பெருமாள் என்றால் நீங்கள்தான் வரதராஜப்பெருமாளோ?

4 minutes ago, ரதி said:

சரி அடுத்தது என்ன உண்டியல் குலுக்கலா?....புலிகள் இருக்கும் போது இங்கேயிருந்து ஒன்றுமே செய்ய முடியல்ல ...இல்லாமற் போன பிறகு தடை எடுத்திட்டினமாம் ...இதால ஊரில் இருக்கும் தமிழ் மக்களுக்கு என்ன பிரயோசனம் என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன் 🥱
 

ரதி,

அப்போது நான் இந்தியாவில் குப்பை கொட்டிய காலம், அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தவர் வாழைப்பாடி ராமமூர்த்தி அவர் ஒரு தொழிற்சங்கவாதியும்கூட அவ்வேளையில் கருனாநிதி ஆட்சி பொய்க்கொண்டிருந்தது கருனாநிகி ஆட்சிக்கு ஏதாவது குடைச்சல் கொடுக்கவேண்டுமாகில் ஊரில யாராவது வேறொருவன் பொண்டாட்டியை இழுத்துக்கொண்டுபோனாலும் 

"தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் பிரசன்னம் அதிகமாகிவிட்டது அதனால்தான் இங்கு வன்முறை தலைதூக்கி ஆடுகிறது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது"
 என அறிக்கையை அவிழ்த்துவிடுவார். அப்போ தி மு கவின் மேடைப்பேச்சாளர் ஒருவர் இருந்தார் அந்தாளுக்குக் கடுப்பாகிப்போட்டுது.

ஒரு முக்கியமான தி மு க மேடையில் நன்னிலம் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி..

அது என்னவென்றால் 

ஊரில எது நடந்தாலும் விடுதலைப்புலிகள்தான் காரணம் என வாழைப்பாடி அடிக்கடி கூறுகிறார், அந்தாள் பழக்கதோசத்தில அவரது பொண்டாட்டி முழுகாம இருந்தாலும் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் பிரசன்னமாகியதுதான் என அறிக்கை விட்டுடப்போகிறார் என. உங்களது மேற்கூறிய கருத்துக்கும் நாஙூறிய வாழைபழக் (பாடிக்) கதைக்கும் தொடர்பில்லைதான் ஆனால் என்னவோ தெரியவில்லை இப்போது அச்சம்பவம் நினைவுக்கு வருகுது.

விசுகர் நீங்கள் இணைத்த வீடியோவில் இருப்பவர் உமாமகேஸ்வரன் சுவிஸ் வந்தபோது அவரது வீட்டுக்குச் சென்றார் எனும் காரணத்துக்காக இப்போதும் புளொட்  ஆதரவாளராக இருக்கும் சுவிஸ் ரஞ்சனது தம்பிதானே. நான் நினைக்கிறேன் இவரது தந்தையார் மருதானையில் ஆனந்தா அச்சகம் எனும் பெயரில் அச்சகம் நடத்திய சொக்கலிங்கம் என. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Elugnajiru said:

கொத்தா கூட்டம் முழுமையாகச் சீனாபக்கம் சார்வதுதானே நல்லம் அதைவிடுத்து இந்தியா இனிமேலும் இலங்கைத்தீவில் வலுவாகக் காலூன்றவேண்டும் எண்ணம் பெருமாள் உங்களுக்கு ஏன் வந்தது? 

பெருமாள் என்றால் நீங்கள்தான் வரதராஜப்பெருமாளோ?

ரதி,

அப்போது நான் இந்தியாவில் குப்பை கொட்டிய காலம், அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தவர் வாழைப்பாடி ராமமூர்த்தி அவர் ஒரு தொழிற்சங்கவாதியும்கூட அவ்வேளையில் கருனாநிதி ஆட்சி பொய்க்கொண்டிருந்தது கருனாநிகி ஆட்சிக்கு ஏதாவது குடைச்சல் கொடுக்கவேண்டுமாகில் ஊரில யாராவது வேறொருவன் பொண்டாட்டியை இழுத்துக்கொண்டுபோனாலும் 

"தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் பிரசன்னம் அதிகமாகிவிட்டது அதனால்தான் இங்கு வன்முறை தலைதூக்கி ஆடுகிறது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது"
 என அறிக்கையை அவிழ்த்துவிடுவார். அப்போ தி மு கவின் மேடைப்பேச்சாளர் ஒருவர் இருந்தார் அந்தாளுக்குக் கடுப்பாகிப்போட்டுது.

ஒரு முக்கியமான தி மு க மேடையில் நன்னிலம் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி..

அது என்னவென்றால் 

ஊரில எது நடந்தாலும் விடுதலைப்புலிகள்தான் காரணம் என வாழைப்பாடி அடிக்கடி கூறுகிறார், அந்தாள் பழக்கதோசத்தில அவரது பொண்டாட்டி முழுகாம இருந்தாலும் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் பிரசன்னமாகியதுதான் என அறிக்கை விட்டுடப்போகிறார் என. உங்களது மேற்கூறிய கருத்துக்கும் நாஙூறிய வாழைபழக் (பாடிக்) கதைக்கும் தொடர்பில்லைதான் ஆனால் என்னவோ தெரியவில்லை இப்போது அச்சம்பவம் நினைவுக்கு வருகுது.

விசுகர் நீங்கள் இணைத்த வீடியோவில் இருப்பவர் உமாமகேஸ்வரன் சுவிஸ் வந்தபோது அவரது வீட்டுக்குச் சென்றார் எனும் காரணத்துக்காக இப்போதும் புளொட்  ஆதரவாளராக இருக்கும் சுவிஸ் ரஞ்சனது தம்பிதானே. நான் நினைக்கிறேன் இவரது தந்தையார் மருதானையில் ஆனந்தா அச்சகம் எனும் பெயரில் அச்சகம் நடத்திய சொக்கலிங்கம் என. 

நீங்கள் என்னை நக்கலடிப்பது  மட்டும் புரியுது🙂  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

யாழில் இருக்கும் இந்திய தூதரகம் அதுவே அடித்து உடைக்கப்படவேண்டிய ஒன்று எனும் இந்திய வெறுப்பு  வாதம் கொண்ட பெருமாள் இது .

வடகிழக்கு தமிழர்களுக்கு ஆயிரம் வருஷம் போனாலும் இந்தியனால் தீர்வை கொடுக்கமுடியாது .ஆனால் நம்ம முட்டாள் மந்தைக்கூட்டம் இன்னும் நம்புதுகள் .

யாழில் நிலைகொண்டுள்ள இந்தியத் துணைத்தூதரகம் இந்திய இராணுவம் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்ததுபோல் இன்னுமொரு ஆக்கிரமிப்பே என்ன வித்தியாசம் கத்தி இன்றி ரத்தம் இன்றி மிகவும் நுணுக்கமாக இராயதந்திரரீதியில் திட்டமிட்ட முற்றுகை இது இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பைவிட பலமடங்கு வீரியம் மிக்கதும் ஆபத்தானதும் ஆகும். காரணம் இந்திய இராணுவத்தின் கைகளில் அப்போது இருந்தது அவர்களது ஆயுதம் ஆனால் இப்போது அவர்களது கைகளில் தமிழர்களே ஆயுதம்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

நீங்கள் என்னை நக்கலடிப்பது  மட்டும் புரியுது🙂  

அட நான்தான் டியூப் லைட் ஓ .............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

அட நான்தான் டியூப் லைட் ஓ .............

அவரும் சரி ,நீங்களும் சரி ஒன்றை மறந்து விட்டீர்கள் ...இப்படித் சிங்காவனை பார்த்து நக்கலடித்து கொண்டு இருந்தோம் ...அவன் எங்கேயோ போயிட்டான் ...நாம் அதே நிலைமையில் இருந்து கீழ் இறங்கி இன்னும் நக்கல் மட்டுமே  அடித்துக் கொண்டு இருக்கிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரதி said:

சரி அடுத்தது என்ன உண்டியல் குலுக்கலா?....புலிகள் இருக்கும் போது இங்கேயிருந்து ஒன்றுமே செய்ய முடியல்ல ...இல்லாமற் போன பிறகு தடை எடுத்திட்டினமாம் ...இதால ஊரில் இருக்கும் தமிழ் மக்களுக்கு என்ன பிரயோசனம் என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன் 🥱
 

அதைப்பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேணும்.எங்களுக்கு எங்கடை பிரச்சனை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.