Jump to content

முரளியின் 801 வது விக்கற்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முரளியின் 801 வது விக்கற்-பா.உதயன் 

முரளியின் முதல் பந்து வீச்சில் விஜய் சேதுபதி வெளியே. 801 வது விக்கற்றை வீழ்த்தி விளையாட்டு அரசியலில் தனியான ஒரு இடம் தனக்காக தேடி விட்டார் முரளி.அரசியல் தெரியாத முரளி என்கிறார்கள் ஆட்டம் தொடங்கி முடியும் வரை அவரே கீரோ.அவர் ஆடி முடித்த ஸ்டயிலே வேற. இவர் நகர்த்திய காய்கள் இவர் விழுத்திய விக்கற்றுகள் போலே. இவரின் இந்த காய் நகர்த்தல்கள் விளையாட்டோடு கூடியதோர் அரசியல் அடையாளம் என்றே கூறலாம். தென் ஆபிரிக்காவின் நிற வெறிக்கொள்கையானது அந்த நாட்டின் கலை, கலாச்சார, விளையாட்டு என்பனவோடு தன்னை அடையாளப் படுத்திக் கொண்டது. இந்த அடிப்படையில் துடுப்பாட்டம் கூடவே இவர்களின் ஓர் நிறவெறி அடையாள சக்தியாக மாறியது.(Sports become a kind of symbolic power of white South Africa) எந்தக் கருப்பு இனத்தவரும் இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.சர்வதேச ஒலும்பிக்  நாடுகளின் குழுவினர் இவர்களுடன் விளையாடுவதை நிறுத்திக் கொண்டனர்.எனவே நிறவெறி,இனவெறி அரசுகளுக்கு எதிராகவே மனிதாபிமானமும் சமத்துவவும் வேண்டிக் கொண்ட மக்களாக நின்று இனவெறி நிறவெறியை எதிர்ப்பவர்கள் அனைவரும் நீதியாதோர் போராட்டம் நடாத்தி இந்தப் படத்தை வர விடாமல் நிறுத்தியது எல்லோராலும் விளக்கக் கூடியதொன்றே தவிர எந்தத் தனி நபர் சுதந்திரத்திலும் தலையிடுவதாக கருத முடியாது. இது ஓர் முழுமையான கூட்டு உணர்வென்றே Collective consciousness கூற முடியும்.ஆட்டம் இழந்த சேதுபதியின் அடுத்த கட்ட நகர்வு என்ன.எத்தனை ரன்களை இத்தனை காலம் அடிச்சு குவிச்சார்.சுத்தி இருந்து இத்தனை காலம் கை தட்டிய ரசிகரை எப்படி மறந்தார். பல புரட்சிகர கருத்துக்களை சொன்ன சேதுபதி தன் ரசிகர் முன் வந்தாவது சிறு விளக்கத்தை அளித்திருக்க முடியும்.விளையாட்டு முடிவில் இறுதியாக இரண்டு வார்த்தை நன்றி வணக்கத்தோடு நாமும் இறுதியில் இரண்டு வார்த்தைகள் இரு வீரருக்குமாய் நன்றி வணக்கம்.

பா.உதயன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, uthayakumar said:

முரளியின் முதல் பந்து வீச்சில் விஜய் சேதுபதி வெளியே. 801 வது விக்கற்றை வீழ்த்தி விளையாட்டு அரசியலில் தனியான ஒரு இடம் தனக்காக தேடி விட்டார் முரளி.அரசியல் தெரியாத முரளி என்கிறார்கள் ஆட்டம் தொடங்கி முடியும் வரை அவரே கீரோ.அவர் ஆடி முடித்த ஸ்டயிலே வேற.

எனக்கென்னவோ இவயள் படம் எடுக்க மெனக்கெட்ட மாதிரி தெரியவில்லை .. முரளியின்ர "அரசியல் படம்"  காட்டலுக்குள் மெனகெட்ட மாதிரி தெரிகிறது .. கதை வசனம் முன்னமே தயார் செய்யபட்டிருக்கு தோழர் ..👍

பகிர்விற்கு நன்றி ..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2020 at 21:22, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எனக்கென்னவோ இவயள் படம் எடுக்க மெனக்கெட்ட மாதிரி தெரியவில்லை .. முரளியின்ர "அரசியல் படம்"  காட்டலுக்குள் மெனகெட்ட மாதிரி தெரிகிறது .. கதை வசனம் முன்னமே தயார் செய்யபட்டிருக்கு தோழர் ..👍

பகிர்விற்கு நன்றி ..👌

உங்கள் கருத்துக்கு நன்றிகள் புரட்சிகர தமிழ் தேசிகன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.