Jump to content

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கல்முனை நகரை பறிக்க முற்பட்டது – ஹரீஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கல்முனை நகரை பறிக்க முற்பட்டது – ஹரீஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை  எம்மில் இருந்து பறிக்க முற்பட்டது என அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கல்முனை பகுதியில் 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் தன்னிலை விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ”தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை  எம்மில் இருந்து பறிக்க முற்பட்டது.வடகிழக்கில் உள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசாங்கம் சர்வதேசத்துடன் நல்லுறவினை பேணி வருகின்றனர்.ஆனால் எமது மக்களுக்காக நாம் ஒரு நடவடிக்கை எடுக்கின்ற போது கூட்டமைப்பானது அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும் என்கின்றனர்.

அல்லாவிடின் நீங்கள் துரோகிகள் என சுமந்திரன் என்பவர் அறிக்கை விடுகின்றார்.நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளையா?இவர்கள் வடகிழக்கினை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறாயின் எமது சமூகம் கடலில் கொண்டு போய் விழுவதா என கேட்க விரும்புகின்றேன். நாங்கள் 20 வருடங்கள் அனுபவம் உள்ளவர்கள்.உலக அரசியல் ஞானம் உள்ளவர்கள் பூலோக அரசியலையும் படித்துக்கொண்டு இருப்பவர்கள் .

சிலருக்கு கல்முனை பறி போவதனால் எனது அரசியல் முடிவு பெறும் என நினைக்கின்றனர். அவர்களது மனநிலை உள்ளது.ஒரு சமூகத்தை அழித்து தங்கள் குறிக்கோளை அடையமுற்படவும்  முயற்சிக்கின்றனர். என்றார்.

http://athavannews.com/தமிழ்-தேசியக்-கூட்டமைப்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கல்முனை நகரை பறிக்க முற்பட்டது – ஹரீஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை  எம்மில் இருந்து பறிக்க முற்பட்டது என அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கல்முனை பகுதியில் 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் தன்னிலை விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ”தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை  எம்மில் இருந்து பறிக்க முற்பட்டது.வடகிழக்கில் உள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசாங்கம் சர்வதேசத்துடன் நல்லுறவினை பேணி வருகின்றனர்.ஆனால் எமது மக்களுக்காக நாம் ஒரு நடவடிக்கை எடுக்கின்ற போது கூட்டமைப்பானது அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும் என்கின்றனர்.

அல்லாவிடின் நீங்கள் துரோகிகள் என சுமந்திரன் என்பவர் அறிக்கை விடுகின்றார்.நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளையா?இவர்கள் வடகிழக்கினை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறாயின் எமது சமூகம் கடலில் கொண்டு போய் விழுவதா என கேட்க விரும்புகின்றேன். நாங்கள் 20 வருடங்கள் அனுபவம் உள்ளவர்கள்.உலக அரசியல் ஞானம் உள்ளவர்கள் பூலோக அரசியலையும் படித்துக்கொண்டு இருப்பவர்கள் .

சிலருக்கு கல்முனை பறி போவதனால் எனது அரசியல் முடிவு பெறும் என நினைக்கின்றனர். அவர்களது மனநிலை உள்ளது.ஒரு சமூகத்தை அழித்து தங்கள் குறிக்கோளை அடையமுற்படவும்  முயற்சிக்கின்றனர். என்றார்.

http://athavannews.com/தமிழ்-தேசியக்-கூட்டமைப்/

இதை விட கேவலமாக உங்களுக்கு மாகாணசபையை தந்து அழகு பார்த்தவர்களை செருப்பால் அடிக்க முடியாது,ஆனாலும் பரிதாபம் சொறணை கெட்ட  கூத்தமைப்பு தேசிக்காய்களுக்கு எதுவுமே உறைக்கப்போவதில்லை  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.