Jump to content

மீண்டும் வரும் ‘கொரோனா’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காட்டில்  இரன்டு பேர் நின்று கொன்டிருந்தார்கள்.அப்போது அங்கு ஒரு மிருகம் வந்து கொன்டிருந்தது.ஒருவர் சொன்னாராம் புளி வருகுது என்று.மற்றவர் அது புளி இல்லை புலி என்று.இப்படியே வாக்குவாதப்பட்டுக் கொன்டிருக்க கடைசியில் அந்த மிருகம் இரன்டு பேரையும் கொன்று விட்டதாம்.☹️

  • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, Justin said:

பாஞ்ச், உங்கள் "பொய் என்று ஆதாரத்துடன் நிரூபி" என்கிற சவால் உங்களுக்கே வடிவேலுத்தனமாகத்தெரியவில்லையா?🤔

 

2 hours ago, Justin said:

1. ஒரு தகவலை நீங்கள் Forbes இல் வந்தது என்று பதிகிறீர்கள்

2. அது Forbes இல் இல்லை என்று நானும் கிருபனும் (போய்ப் பார்க்கும் எவரும்) கண்டு கொண்டு இங்கே சொல்கிறோம்

3. அதன் படி நீங்கள் தந்த தகவல் பொய் என்று நிரூபணமாகிறது

ஆதாரத்துடன் பொய்யென்று நிரூபித்துவிட்டீர்கள். நன்றி தாத்தா! ஆனாலும் இது என்ன தனமோ தெரியவில்லை. சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சரி உங்களுக்காக சுமத்திரன் ஸ்டைலில் 

  படித்து தெரிந்து கொள்ளுங்க 😀

வாசிச்சேன்! வாசித்த போது நீங்கள் இதை வாசிக்கவேயில்லை என்று விளங்கியது! பொருளாதார நிலை கவலைக்கிடம் என்று எதிர்வுகூறல் இருக்கிறது! 

கொரனா பற்றிய தகவல் மறைக்கப்பட்டதாக எங்கே இருக்கிறது? (இருக்கா அல்லது உங்கள் "ஞானக் கண்ணுக்கு" மட்டும் தெரியுதா?:grin:)

28 minutes ago, Paanch said:

 

ஆதாரத்துடன் பொய்யென்று நிரூபித்துவிட்டீர்கள். நன்றி தாத்தா! ஆனாலும் இது என்ன தனமோ தெரியவில்லை. சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே.

உங்களுக்கே நான் தாத்தா என்றால் என் பேராண்டிக்கு கொள்ளுத் தாத்தா ஆகி விடுவேன்!😁

ஆனால் சீரியசான அடிநாதம் இது தான்: சும்மா ஒருவர் சோசியல் மீடியா குப்பையில் கொட்டுவதை உண்மை என்று நம்பி இங்கே பதிந்து ஒருவர் ஒருவரை முதுகு சொறிந்து கொள்வது மோகனின் யாழ் மிஷனுக்கு இழுக்கு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

வாசிச்சேன்! வாசித்த போது நீங்கள் இதை வாசிக்கவேயில்லை என்று விளங்கியது! பொருளாதார நிலை கவலைக்கிடம் என்று எதிர்வுகூறல் இருக்கிறது! 

கொரனா பற்றிய தகவல் மறைக்கப்பட்டதாக எங்கே இருக்கிறது? (இருக்கா அல்லது உங்கள் "ஞானக் கண்ணுக்கு" மட்டும் தெரியுதா?:grin:)

அரசு சொல்வதும் இவங்க சொல்வதும் சரியா வருதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஒரு காட்டில்  இரன்டு பேர் நின்று கொன்டிருந்தார்கள்.அப்போது அங்கு ஒரு மிருகம் வந்து கொன்டிருந்தது.ஒருவர் சொன்னாராம் புளி வருகுது என்று.மற்றவர் அது புளி இல்லை புலி என்று.இப்படியே வாக்குவாதப்பட்டுக் கொன்டிருக்க கடைசியில் அந்த மிருகம் இரன்டு பேரையும் கொன்று விட்டதாம்.☹️

சுவை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயம் முக்கியமாகத் தெரியும்! எனக்கு கீழ்வரும் விடயம் முக்கியம் என்பதால் தான் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்:

பெருந்தொற்று ஒன்று அலை அலையாக நடந்து கொண்டிருக்கும் போது மக்களை சந்தேகத்தில் அல்லாட வைக்கும் disinformation ஆபத்தானது! அமெரிக்காவில் ட்ரம்பே முன்னின்று செய்த இந்த புரளி முயற்சியால் தான் இன்று நாங்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். இதே குழப்பத்தை தாயகத்தில் ஏற்படுத்தினால் விளைவு அமெரிக்காவை விட மோசமாக இருக்கும்! 

எனவே நான் வேலை மெனகெட்டு எழுதுவதாக வாசிப்போர்  நினைத்தாலும், இதை அக்கறையுடன் செய்வேன்! 

கொரனா பற்றி தவறான தகவல்கள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கீழே உள்ள ஆவணத்தில் சுருக்கமாகக் காணுங்கள்! 

https://www.who.int/news/item/23-09-2020-managing-the-covid-19-infodemic-promoting-healthy-behaviours-and-mitigating-the-harm-from-misinformation-and-disinformation

4 minutes ago, பெருமாள் said:

அரசு சொல்வதும் இவங்க சொல்வதும் சரியா வருதா ?

"பெருமாள், ஏனைய சில இடங்களில் உங்கள் கருத்துப் படி ஏனையோருக்குத் தெரியாத பல விடயங்கள் உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என்று அறிகிறேன்! எடுத்து விடுங்கோவன், பிரிட்டனில் உண்மையான மரணம்/தொற்று இலக்கங்கள் என்ன எண்டு?"

உங்களிடம் நான் கேட்டது என்ன? மேலே :101_point_up:தெளிவாக வாசித்து விட்டு பதில் தாருங்கள்! ஒரு கற்பனையை எழுதுவது, பிறகு இன்னொன்றை பதிலாக தருவது, ஒரிஜினல் கேள்வியைக் கேட்டால் ஒடி விடுவது! இந்த ஈகோவை கொஞ்சம் பொக்கற்றில் போட்டு விட்டு நான் சொன்னதற்கு ஆதாரம் இல்லை என்று சொன்னால் தான் என்ன? தவறைத் திருத்துவது நல்லமல்லவா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

ஒடி விடுவது!

உங்களுக்கே பொருந்தும் இது இல்லாவிடின் அதை  நான் முன்பே சொல்லிவிட்டேன் என்று பல்டி அடி  உதாரணம் Debt-trap  லோன் பற்றிய விடயத்தில் . நீங்கள் எழுதியதை நீங்களே பாருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Justin said:

சுவை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயம் முக்கியமாகத் தெரியும்! எனக்கு கீழ்வரும் விடயம் முக்கியம் என்பதால் தான் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்:

பெருந்தொற்று ஒன்று அலை அலையாக நடந்து கொண்டிருக்கும் போது மக்களை சந்தேகத்தில் அல்லாட வைக்கும் disinformation ஆபத்தானது! அமெரிக்காவில் ட்ரம்பே முன்னின்று செய்த இந்த புரளி முயற்சியால் தான் இன்று நாங்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். இதே குழப்பத்தை தாயகத்தில் ஏற்படுத்தினால் விளைவு அமெரிக்காவை விட மோசமாக இருக்கும்! 

எனவே நான் வேலை மெனகெட்டு எழுதுவதாக வாசிப்போர்  நினைத்தாலும், இதை அக்கறையுடன் செய்வேன்! 

கொரனா பற்றி தவறான தகவல்கள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கீழே உள்ள ஆவணத்தில் சுருக்கமாகக் காணுங்கள்! 

https://www.who.int/news/item/23-09-2020-managing-the-covid-19-infodemic-promoting-healthy-behaviours-and-mitigating-the-harm-from-misinformation-and-disinformation

"பெருமாள், ஏனைய சில இடங்களில் உங்கள் கருத்துப் படி ஏனையோருக்குத் தெரியாத பல விடயங்கள் உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என்று அறிகிறேன்! எடுத்து விடுங்கோவன், பிரிட்டனில் உண்மையான மரணம்/தொற்று இலக்கங்கள் என்ன எண்டு?"

உங்களிடம் நான் கேட்டது என்ன? மேலே :101_point_up:தெளிவாக வாசித்து விட்டு பதில் தாருங்கள்! ஒரு கற்பனையை எழுதுவது, பிறகு இன்னொன்றை பதிலாக தருவது, ஒரிஜினல் கேள்வியைக் கேட்டால் ஒடி விடுவது! இந்த ஈகோவை கொஞ்சம் பொக்கற்றில் போட்டு விட்டு நான் சொன்னதற்கு ஆதாரம் இல்லை என்று சொன்னால் தான் என்ன? தவறைத் திருத்துவது நல்லமல்லவா?

அடம் பிடியாதீங்கோ தாத்தா....

நீஙகள் சொல்வதை நாம  தவறு என்று சொல்லவில்லை. அப்படித் தான், பிட்டு, பிட்டு விபரங்கள் இருக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்கிறோம்.

டிரம்பின் செய்தது தவறு என்கிறீர்கள்.

அந்த தவறு தான் இலங்கையில், தேர்தல் நோக்கத்தில் நடந்தது என்றால், ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். ஆதாரம் வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள்.

பிரிட்டனில் கூட, கொரோணா காலத்தில், அது தொடர்பான செய்திகள், அரசுநியமித்த அதிகாரிகள், அரச அமைச்சர்கள், ஊடாக, பிரதமரின் டவுணிங் தெரு அலுவலகத்தில் இருந்து, தந்தார்கள். பல விடயங்களில் தெளிவின்மை இருந்தது. ஆனாலும், வேறு யாருமே தகவல் சொல்லவும் இல்லை. அதற்கான ஏற்பாடுகளும் இருக்கவில்லை. ஸ்கொட்லாந்து பகுதியில் அங்கிருந்த முதலமைச்சர் தகவல்களை ஒருங்கமைத்து கொடுத்தார் என அறிகிறேன்.

படித்தவர்களுக்கு காரணம் தெரியும். கேட்டிருந்தால், உங்களுக்கும் புரிந்திருக்கும் தாத்தா.

படிக்காதவர்களுக்கு, ஒரு இழவும் புரியாது.

இலங்கையில் அதுவே நடந்தது. செய்திகள் பெரிதாக வரவில்லை.

காரணம் தேர்தல் நடாத்தும் நோக்கம்.

இப்போது எல்லாம் முடிந்துவிட்டதால், செய்திகள் வருகின்றன. கூடவே விமர்சனமும் வருகின்றன.

மக்களுக்கு போதிய விபரம் தராமல், இந்த விவகாரத்தை மோசமாக கையாண்டார் என்று, பிரிட்டனின் பிரதமர் போரிஸ் மீது குற்றச்சாட்டுகின்றனர்.

இவ்வளவுக்கும், அவரே ஆஸ்பத்திரில படுத்து கிடந்தவர்.

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

கொரோனா வெறும் மாயை அது உங்களை ஒன்றும் செய்யாது நீங்கள் பயமின்றி வந்து வாக்களிக்கலாம். என்னைப்பாருங்கள் நான் முகக்கவசமே அணியவில்லை என்று தன் மக்களுக்கு அறிவூட்டும் அரச அதிபர்🤣

Quellbild anzeigen

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அடம் பிடியாதீங்கோ தாத்தா....

நீஙகள் சொல்வதை நாம  தவறு என்று சொல்லவில்லை. அப்படித் தான், பிட்டு, பிட்டு விபரங்கள் இருக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்கிறோம்.

டிரம்பின் செய்தது தவறு என்கிறீர்கள்.

அந்த தவறு தான் இலங்கையில், தேர்தல் நோக்கத்தில் நடந்தது என்றால், ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். ஆதாரம் வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள்.

பிரிட்டனில் கூட, கொரோணா காலத்தில், அது தொடர்பான செய்திகள், அரசுநியமித்த அதிகாரிகள், அரச அமைச்சர்கள், ஊடாக, பிரதமரின் டவுணிங் தெரு அலுவலகத்தில் இருந்து, தந்தார்கள். பல விடயங்களில் தெளிவின்மை இருந்தது. ஆனாலும், வேறு யாருமே தகவல் சொல்லவும் இல்லை. அதற்கான ஏற்பாடுகளும் இருக்கவில்லை. ஸ்கொட்லாந்து பகுதியில் அங்கிருந்த முதலமைச்சர் தகவல்களை ஒருங்கமைத்து கொடுத்தார் என அறிகிறேன்.

படித்தவர்களுக்கு காரணம் தெரியும். கேட்டிருந்தால், உங்களுக்கும் புரிந்திருக்கும் தாத்தா.

படிக்காதவர்களுக்கு, ஒரு இழவும் புரியாது.

இலங்கையில் அதுவே நடந்தது. செய்திகள் பெரிதாக வரவில்லை.

காரணம் தேர்தல் நடாத்தும் நோக்கம்.

இப்போது எல்லாம் முடிந்துவிட்டதால், செய்திகள் வருகின்றன. கூடவே விமர்சனமும் வருகின்றன.

மக்களுக்கு போதிய விபரம் தராமல், இந்த விவகாரத்தை மோசமாக கையாண்டார் என்று, பிரிட்டனின் பிரதமர் போரிஸ் மீது குற்றச்சாட்டுகின்றனர்.

இவ்வளவுக்கும், அவரே ஆஸ்பத்திரில படுத்து கிடந்தவர்.

 

பேராண்டி, 
 ட்ரம்பின், போரிசின் தவறுகள் எப்படி வெளியே வந்தன என்று பார்க்க மறுத்து விட்டு, அதே தான் இலங்கையில் நடந்திருக்கலாம் என்ற வாதம் கொஞ்சம் "நொண்டியாக" தெரியவில்லையோ?

ட்ரம்ப், போரிஸ்  தடுப்பு முயற்சிகளை எடுக்க மறுத்தது மறைத்தா? இல்லையே? தினசரி செய்தியில் வந்ததல்லவா? ரோனி பௌச்சி கடைசிவரை எதையும் மறைக்கவில்லையே?

இப்ப இலங்கைக்கு வாருங்கள்: முதல் அலையிலும் இப்போதைய அலையிலும் கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப் படுகின்றன. ட்ரம்ப், போரிசை விட எதிர் திசையில் தான் அரசாங்கள் செயல்பட்டது. 

சரி, நான் குறிப்பிட்ட மூன்று குறிகாட்டிகளில் எதை இலங்கை அரசு மறைத்தது? பதில் இருக்கிறதா? 

"சிறி லங்காவில் இருட்டடிப்பு செய்தார்கள், ஆனால் எதை இருட்டடிப்பு செய்தார்கள் என்று சொல்ல முடியாது!" என்றால், ஊர் மடையன் கிணற்றைக் காணவில்லையென்று முறைப்பாடு செய்த மாதிரியல்லவா இருக்குது?  😁
 

2 minutes ago, Paanch said:

கொரோனா வெறும் மாயை அது உங்களை ஒன்றும் செய்யாது நீங்கள் பயமின்றி வந்து வாக்களிக்கலாம். என்னைப்பாருங்கள் நான் முகக்கவசமே அணியவில்லை என்று தன் மக்களுக்கு அறிவூட்டும் அரச அதிபர்🤣

Quellbild anzeigen

ட்ரம்ப் சொன்னதை கோத்தாவின் படத்திற்கு மேலே எழுதி விட்டால் அது கோத்தா சொன்னதாக ஆகி விடுகிறது! இன்னும் உங்களுக்கு உண்மையான செய்திகளைத் தர வேண்டும் என்ற "குற்றவுணர்வு" ஒன்று வரவில்லையோ?🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கே பொருந்தும் இது இல்லாவிடின் அதை  நான் முன்பே சொல்லிவிட்டேன் என்று பல்டி அடி  உதாரணம் Debt-trap  லோன் பற்றிய விடயத்தில் . நீங்கள் எழுதியதை நீங்களே பாருங்கள் .

ஆம், பார்த்தேன். சிங்களவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியதாக விமல் வீரவன்ச சொன்னதை வைத்து எழுதியிருக்கிறீர்கள்! அந்த திரியைப் பாருங்கள், மீளப் போய், அது பொய்ச்செய்தி என்று போட்டிருக்கிறார்கள்!

சோ, ஒரு திரியில் பதில் சொல்ல இயலாமல் போகும் போது, இன்னொரு திரி, அது பொய்யானால் "கப் சிப்" என்று இன்னொர் திரியின் ரொபிக். என்ன பிழைப்பு இது? உதுக்கு என்ன பெயர் பெருமாள்? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

அந்த திரியைப் பாருங்கள், மீளப் போய், அது பொய்ச்செய்தி என்று போட்டிருக்கிறார்கள்!

யார் அதை பொய் செய்தி என்று அறிவித்தது ?

எனக்கு எழுதினது உங்களுக்கே பொருந்தும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

பேராண்டி, 
 ட்ரம்பின், போரிசின் தவறுகள் எப்படி வெளியே வந்தன என்று பார்க்க மறுத்து விட்டு, அதே தான் இலங்கையில் நடந்திருக்கலாம் என்ற வாதம் கொஞ்சம் "நொண்டியாக" தெரியவில்லையோ?

ட்ரம்ப், போரிஸ்  தடுப்பு முயற்சிகளை எடுக்க மறுத்தது மறைத்தா? இல்லையே? தினசரி செய்தியில் வந்ததல்லவா? ரோனி பௌச்சி கடைசிவரை எதையும் மறைக்கவில்லையே?

இப்ப இலங்கைக்கு வாருங்கள்: முதல் அலையிலும் இப்போதைய அலையிலும் கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப் படுகின்றன. ட்ரம்ப், போரிசை விட எதிர் திசையில் தான் அரசாங்கள் செயல்பட்டது. 

சரி, நான் குறிப்பிட்ட மூன்று குறிகாட்டிகளில் எதை இலங்கை அரசு மறைத்தது? பதில் இருக்கிறதா? 

"சிறி லங்காவில் இருட்டடிப்பு செய்தார்கள், ஆனால் எதை இருட்டடிப்பு செய்தார்கள் என்று சொல்ல முடியாது!" என்றால், ஊர் மடையன் கிணற்றைக் காணவில்லையென்று முறைப்பாடு செய்த மாதிரியல்லவா இருக்குது?  😁

இலங்கையில், இராணுவத்தால் கையாளப்பட்டதன், முக்கிய காரணமே, செய்தியை மட்டுப்படுத்த தான்.

கொரோணாவால் தேர்தல் தள்ளிவைக்கப் பட்டது. மீண்டும் தள்ளிப் போட்டால், பெரும்பான்மை கிடைக்காது என்று சோதிடர் சொன்னதால், அதற்கேற்ப திட்டமிட்டார்கள்.

இப்போது, தேர்தலும் முடிந்து, அரசியல் அமைப்பும் மாத்தியாச்சு.

அதால இனி செய்தியை மட்டுப்படுத்த வேண்டிய தேவை இல்லை.

வரும் செய்திகளைப் பாருங்கள். தீடீரென இப்படி பரவுவதானால், ஒன்று விமான நிலையம் திறந்து, பயணிகள், எந்த வித செக்கிங்கும் இல்லாமல் உள்ள வந்திருக்க வேண்டும். அல்லது, நோயாளிகளை, அள்ள, கொள்ளையா, சமூகத்தினில் அனுப்பி இருக்க வேண்டும்.

அப்படி நடவாத படியால், இந்த தீடீர் அதிகரிப்புக்கு காரணம் என்ன?

ஒரே காரணம், செய்தி மட்டுப்படுத்தல் இனிமேல் தேவையில்லை என்ற முடிவு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இலங்கையில், இராணுவத்தால் கையாளப்பட்டதன், முக்கிய காரணமே, செய்தியை மட்டுப்படுத்த தான்.

கொரோணாவால் தேர்தல் தள்ளிவைக்கப் பட்டது. மீண்டும் தள்ளிப் போட்டால், பெரும்பான்மை கிடைக்காது என்று சோதிடர் சொன்னதால், அதற்கேற்ப திட்டமிட்டார்கள்.

இப்போது, தேர்தலும் முடிந்து, அரசியல் அமைப்பும் மாத்தியாச்சு.

அதால இனி செய்தியை மட்டுப்படுத்த வேண்டிய தேவை இல்லை.

வரும் செய்திகளைப் பாருங்கள். தீடீரென இப்படி பரவுவதானால், ஒன்று விமான நிலையம் திறந்து, பயணிகள், எந்த வித செக்கிங்கும் இல்லாமல் உள்ள வந்திருக்க வேண்டும். அல்லது, நோயாளிகளை, அள்ள, கொள்ளையா, சமூகத்தினில் அனுப்பி இருக்க வேண்டும்.

அப்படி நடவாத படியால், இந்த தீடீர் அதிகரிப்புக்கு காரணம் என்ன?

ஒரே காரணம், செய்தி மட்டுப்படுத்தல் இனிமேல் தேவையில்லை என்ற முடிவு.

 

அந்த மட்டுப் படுத்தப் பட்ட செய்தி என்ன? வெளிவராத தகவல் என்ன? உண்மையான அந்த குறிகாட்டிகளின் இலக்கங்கள் என்ன? அப்படி செய்தியில் வராமல் நிரம்பி வழிந்த மருத்துவமனைகள் எத்தனை? வெளிவராமல் நோயாளியாக இருந்தோர் எங்கே வைக்கப் பட்டிருந்தனர்? இறந்தால் எங்கே புதைக்க பட்டனர்?

இரவு இருந்து யோசிச்சால் நாளைக்கு நல்ல கற்பனையான பதில் கிடைக்கலாம்! முயற்சியுங்கள்!😎

நான் முதலே சொன்னது போல , மாகாண/மாவட்ட மட்ட அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள் இராணுவத்தால் அனுமதிக்கப் பட்ட தகவல்கள் அல்ல! உதாரணமாக யாழின் தொற்றுக்கள் பரிசோதிக்கப் பட்டது யாழ் மருத்துவ பீடத்தின் பி.சி.ஆர் இயந்திரத்தில்.  இராணுவத்தின் முகாமில் அல்ல!

கற்பனைகளை எழுதும் போது கொஞ்சம் யாழ் கள வாசகர்களின் புத்திசாலித்தனத்தையும் மதித்து எழுதுங்கள்!  புக்கர், புலிட்சர் பரிசுகளை விட credibility முக்கியம் நாதம்!

18 minutes ago, பெருமாள் said:

யார் அதை பொய் செய்தி என்று அறிவித்தது ?

எனக்கு எழுதினது உங்களுக்கே பொருந்தும் .

பொம்பெயோ சந்திக்காமல் போனதை, விமல் தாங்கள் சந்திக்கவில்லையென்கிறார். அதைப் பொய் என்கிறார் ஒருவர், அதற்கு பெருமாள் என்றொருவர் பச்சை குத்தி ஆம், நடிப்புத் தான் என்கிறார்! 

இங்க பெருமாள் என்று இன்னொரு உறுப்பினர் வந்து "பாத்தியா, நீ சொன்னமாதிரி இல்லாமல் சிங்களவர் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள்?" என்கிறார். 

இந்த திசை தெரியாத தத்தளிப்பை "பெருமாளிசம்" என்று அழைக்கலாமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

இந்த திசை தெரியாத தத்தளிப்பை "பெருமாளிசம்" என்று அழைக்கலாமோ? 

நீங்கள் சொல்லியது அத்தனையும் பொய்யாகி உள்ளது உங்கள் யாழ்களத்தின் பழைய பதிவுகளை போய்  பாருங்கள் புரிந்து கொள்வீர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

அந்த மட்டுப் படுத்தப் பட்ட செய்தி என்ன? வெளிவராத தகவல் என்ன? உண்மையான அந்த குறிகாட்டிகளின் இலக்கங்கள் என்ன? அப்படி செய்தியில் வராமல் நிரம்பி வழிந்த மருத்துவமனைகள் எத்தனை? வெளிவராமல் நோயாளியாக இருந்தோர் எங்கே வைக்கப் பட்டிருந்தனர்? இறந்தால் எங்கே புதைக்க பட்டனர்?

இரவு இருந்து யோசிச்சால் நாளைக்கு நல்ல கற்பனையான பதில் கிடைக்கலாம்! முயற்சியுங்கள்!😎

நான் முதலே சொன்னது போல , மாகாண/மாவட்ட மட்ட அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள் இராணுவத்தால் அனுமதிக்கப் பட்ட தகவல்கள் அல்ல! உதாரணமாக யாழின் தொற்றுக்கள் பரிசோதிக்கப் பட்டது யாழ் மருத்துவ பீடத்தின் பி.சி.ஆர் இயந்திரத்தில்.  இராணுவத்தின் முகாமில் அல்ல!

கற்பனைகளை எழுதும் போது கொஞ்சம் யாழ் கள வாசகர்களின் புத்திசாலித்தனத்தையும் மதித்து எழுதுங்கள்!  புக்கர், புலிட்சர் பரிசுகளை விட credibility முக்கியம் நாதம்!

தாத்தா, ஒரு முடிவோடை தான் அடம் பிடிக்கிறியள்.

நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை தானே, அவர்கள் தரவில்லை என்கிறோம்.

சரி, நீயுயோர்க்கில், இறந்தவர்களை, ஒரு தீவில் புதைத்தார்கள் என்று பார்த்த்தோம். எவ்வளவு பேர், என்னென்ன திகதியில், யார், யார், எங்கே இறந்தார்கள்,

புதைத்தது யார் விபரங்கள் தந்தார்களா?

விபரம் உங்களால், எடுக்க முடியுமா?

இலங்கையில் மறைக்கப்பட்டது என்பது, ஆங்கிலத்தில், reading between the line என சொல்லலாம். அவர்களது டிறக் ரெக்கோட் அப்படி.

அது கற்பனை என்று நீங்கள், சொல்லலாம் தாத்தா....

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

தாத்தா, ஒரு முடிவோடை தான் அடம் பிடிக்கிறியள்.

 

நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை தானே, அவர்கள் தரவில்லை என்கிறோம்.

 

சரி, நீயுயோர்க்கில், இறந்தவர்களை, ஒரு தீவில் புதைத்தார்கள் என்று பார்த்த்தோம். எவ்வளவு பேர், என்னென்ன திகதியில், யார், யார், எங்கே இறந்தார்கள்,

புதைத்தது யார் விபரங்கள் தந்தார்களா?

 

விபரம் உங்களால்,

எடுக்க முடியுமா?

 

இலங்கையில் மறைக்கப்பட்டது என்பது, ஆங்கிலத்தில்,

 

அது கற்பனை என்று நீங்கள், சொல்லலாம் தாத்தா....

காணாமல் ஆக்க பட்டவர்கள் இராணுவத்தால் கொலைசெய்ய பட்டார்கள் 
என்று இப்படி அவதூறு பேசுகிறீர்களே? உங்களுக்கு மனசாடசியே இல்லையா?

முடிந்தால் எங்கு எப்போது எந்த இராணுவத்தால் கொலையானார்கள் என்று 
முதலில் ஆதாரம் தாருங்கள். பின்பு நீங்கள் பேசும் புரளி பற்றி விவாதிக்கலாம். 

சிங்கள இராணுவ வீரர்கள்  மீதும் 
மாண்புமிகு ஜனாதிபதி கோத்த பாய மீதும் 
நீங்கள் அவதூறு பேசுவது இது ஒன்றும் முதல் தடவை இல்லை 
காலம் காலமாக அவர்கள் இன படுகொலை செய்தார்கள் என்று எழுதுபவர்கள்தானே நீங்கள். 

  • Haha 1
Link to comment
Share on other sites

51 minutes ago, Justin said:

இன்னும் உங்களுக்கு உண்மையான செய்திகளைத் தர வேண்டும் என்ற "குற்றவுணர்வு" ஒன்று வரவில்லையோ?🤦‍♂️

உண்மையைச் சொன்னால் குற்ற உணர்வு வருமா,,,,,? அடேங்கப்பா....!! மனிதர் தோன்றிய காலம்முதல் அவர்களுக்கு மனிதம் போதித்த மகான்களின் ஆத்மாக்களும் அலறித் துடிக்கப்போகிறது. 😲

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நீங்கள் சொல்லியது அத்தனையும் பொய்யாகி உள்ளது உங்கள் யாழ்களத்தின் பழைய பதிவுகளை போய்  பாருங்கள் புரிந்து கொள்வீர்கள் .

நான் பெருமாளிசத்தைப் பின்பற்றாததால் நான் எழுதியது போய்ப்பார்க்காமலே எனக்கு மீளழைக்க கூடியதாக இருக்கும்! 

ஆனால், எப்படித் தான் இப்படி அடிக்கடி முட்டாள் தனமாக எழுதி, நையாண்டி வாங்கினாலும் அப்படியே Stone wall Jackson மாதிரி நிக்கிறீங்க என்பது அதிசயம் தான்! ☺️

1 hour ago, Paanch said:

உண்மையைச் சொன்னால் குற்ற உணர்வு வருமா,,,,,? அடேங்கப்பா....!! மனிதர் தோன்றிய காலம்முதல் அவர்களுக்கு மனிதம் போதித்த மகான்களின் ஆத்மாக்களும் அலறித் துடிக்கப்போகிறது. 😲

பாஞ்ச், Forbes என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு பட்டியலைப் போட்டு மொக்கேனப் பட்ட அனுபவம் கூட உறைக்கவில்லையோ? அடுத்த தடவை எங்கிருந்து எடுத்தீர்கள்  என்று மூலம் எழுதும் போது "சி.ஐ.ஏ" இடமிருந்து என்று எழுதினால் யாழ் வாசகர்கள் போய் உறுதி செய்வதையாவது தடுக்கலாம்!

பூச்சுத்தும் போது கூட நாசூக்காக சுத்த இயலா விட்டால் சுத்தவே கூடாது! மேலே நாதத்தைப் பாருங்கள் எவ்வளவு நாசூக்காக சுத்துகிறார்?:101_point_up:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தாத்தா, ஒரு முடிவோடை தான் அடம் பிடிக்கிறியள்.

நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை தானே, அவர்கள் தரவில்லை என்கிறோம்.

சரி, நீயுயோர்க்கில், இறந்தவர்களை, ஒரு தீவில் புதைத்தார்கள் என்று பார்த்த்தோம். எவ்வளவு பேர், என்னென்ன திகதியில், யார், யார், எங்கே இறந்தார்கள்,

புதைத்தது யார் விபரங்கள் தந்தார்களா?

விபரம் உங்களால், எடுக்க முடியுமா?

இலங்கையில் மறைக்கப்பட்டது என்பது, ஆங்கிலத்தில், reading between the line என சொல்லலாம். அவர்களது டிறக் ரெக்கோட் அப்படி.

அது கற்பனை என்று நீங்கள், சொல்லலாம் தாத்தா....

இந்த தகவல்களை ஏன் இராணுவம்/அரசு  தர வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? இன்னும் தெரியாதா யார் இந்தக் கணக்கெல்லாம் எடுப்பதென்று? பல தடவை எழுதியாகி விட்டது, விளங்காமை என்பது உங்கள் ஆயுதம் என்பதை அறிவேன்!

நியூயோர்க்கில் இரகசியமாக புதைக்கவில்லை! நகரின் மயானம் நிரம்பியதால், குப்பையைப் புதைக்க ஏற்கனவே பயன்படும் தீவில் புதைத்தனர். அதை ஆளில்லா விமானத்தில் இருந்து மீடியாக்கள் வீடியோ எடுத்ததால் ஏதோ இரகசியம் என்று நீங்க நினைத்து விட்டியள் போல (உங்கள் விளங்காமை தெரிந்ததால் அதொன்றும் ஆச்சரியமாக இல்லை!🤣)

அடிப்படையில்: உங்களை விட புத்திசாலிகளான  யாழ் வாசகர்களை குறைத்து மதிப்பிடாமல் சரியான தகவல்களை பகிருங்கள்! இல்லையேல்  புத்தகம் எழுதி பீஸ் ஐம்பது பைசாவுக்கு விற்பது தான் சரி!😇

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

சுவை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயம் முக்கியமாகத் தெரியும்! எனக்கு கீழ்வரும் விடயம் முக்கியம் என்பதால் தான் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்:

பெருந்தொற்று ஒன்று அலை அலையாக நடந்து கொண்டிருக்கும் போது மக்களை சந்தேகத்தில் அல்லாட வைக்கும் disinformation ஆபத்தானது! அமெரிக்காவில் ட்ரம்பே முன்னின்று செய்த இந்த புரளி முயற்சியால் தான் இன்று நாங்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். இதே குழப்பத்தை தாயகத்தில் ஏற்படுத்தினால் விளைவு அமெரிக்காவை விட மோசமாக இருக்கும்! 

எனவே நான் வேலை மெனகெட்டு எழுதுவதாக வாசிப்போர்  நினைத்தாலும், இதை அக்கறையுடன் செய்வேன்! 

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

எனவே நான் வேலை மெனகெட்டு எழுதுவதாக வாசிப்போர்  நினைத்தாலும், இதை அக்கறையுடன் செய்வேன்! 


நீங்கள் வேலை மெனகெட்டு எழுதுவதாக யாரும் நினைக்க மாட்டார்கள்
கொழும்பு டொக்டர்  உட்பட கிணற்றைக் காணவில்லையென்று கதை சொலபவர்கள்  கற்பனைகளை  தெளிவுபடுத்துகிறீர்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நான் பெருமாளிசத்தைப் பின்பற்றாததால் நான் எழுதியது போய்ப்பார்க்காமலே எனக்கு மீளழைக்க கூடியதாக இருக்கும்! 

ஆனால், எப்படித் தான் இப்படி அடிக்கடி முட்டாள் தனமாக எழுதி, நையாண்டி வாங்கினாலும் அப்படியே Stone wall Jackson மாதிரி நிக்கிறீங்க என்பது அதிசயம் தான்! ☺️

மன்னிச்சு கொள்ளுங்க உங்கள் அளவுக்கு நாங்க படிக்கவில்லை நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை  ஐன்ஸ்டினை விட உங்கள் மூளை சிறப்பானதாக இருக்கலாம் எதுக்கும் செக் பண்ணி வையுங்க .

உங்களை போல் நாங்களும் பென்ஷன் எடுத்து இருந்தால் மினக்கெட்டு ஒரு விடயத்தை பிழையாக சொன்னாலும் பிறகு கூகிளி பண்ணி சரிப்படுத்த நேரம் வேணும் எங்களுக்கு அது இல்லை .

Forbes போன்ற பத்திரிகைகள் உங்களை போன்ற அறிவாளிகள்தான் படிக்கமுடியும் என்ற உண்மையை மறந்து போனோம் .

என்றாலும் உங்களை போன்ற அறிவாளி எங்களிடையே இருப்பது சமுகத்துக்கு ஆபத்தானது எங்களுக்கு புரியும் சாதாரண அப்பாவி  மக்களுக்கு புரியாது அதுதான் துயரம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்த தகவல்களை ஏன் இராணுவம்/அரசு  தர வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? இன்னும் தெரியாதா யார் இந்தக் கணக்கெல்லாம் எடுப்பதென்று? பல தடவை எழுதியாகி விட்டது, விளங்காமை என்பது உங்கள் ஆயுதம் என்பதை அறிவேன்!

நியூயோர்க்கில் இரகசியமாக புதைக்கவில்லை! நகரின் மயானம் நிரம்பியதால், குப்பையைப் புதைக்க ஏற்கனவே பயன்படும் தீவில் புதைத்தனர். அதை ஆளில்லா விமானத்தில் இருந்து மீடியாக்கள் வீடியோ எடுத்ததால் ஏதோ இரகசியம் என்று நீங்க நினைத்து விட்டியள் போல (உங்கள் விளங்காமை தெரிந்ததால் அதொன்றும் ஆச்சரியமாக இல்லை!🤣)

அடிப்படையில்: உங்களை விட புத்திசாலிகளான  யாழ் வாசகர்களை குறைத்து மதிப்பிடாமல் சரியான தகவல்களை பகிருங்கள்! இல்லையேல்  புத்தகம் எழுதி பீஸ் ஐம்பது பைசாவுக்கு விற்பது தான் சரி!😇

தாத்தோய், உது தானே உங்கண்ட பிர்சணையே.....

அடம் பிடிப்பியள்..... சரிவராது எண்டோன்ன, தனிமனித தாக்குதலுக்கு மல்டி பரலோடை வந்து நிப்பியள்.

சரி... கணகாலத்துக்கு பிறகு கதைச்சது சந்தோசம்.

வரட்டே.... வேலையிருக்கு.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

மன்னிச்சு கொள்ளுங்க உங்கள் அளவுக்கு நாங்க படிக்கவில்லை நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை  ஐன்ஸ்டினை விட உங்கள் மூளை சிறப்பானதாக இருக்கலாம் எதுக்கும் செக் பண்ணி வையுங்க .

உங்களை போல் நாங்களும் பென்ஷன் எடுத்து இருந்தால் மினக்கெட்டு ஒரு விடயத்தை பிழையாக சொன்னாலும் பிறகு கூகிளி பண்ணி சரிப்படுத்த நேரம் வேணும் எங்களுக்கு அது இல்லை .

Forbes போன்ற பத்திரிகைகள் உங்களை போன்ற அறிவாளிகள்தான் படிக்கமுடியும் என்ற உண்மையை மறந்து போனோம் .

என்றாலும் உங்களை போன்ற அறிவாளி எங்களிடையே இருப்பது சமுகத்துக்கு ஆபத்தானது எங்களுக்கு புரியும் சாதாரண அப்பாவி  மக்களுக்கு புரியாது அதுதான் துயரம் .

இது ஏற்கனவே நாலு ஐந்துதரம் இங்கே இணைக்கப்பட்டு 
இதுபற்றி பேசி இருக்கிறோம் 
மஹிந்தவிடம் $18 பில்லியன் என்பது ஒரு புரளி என்று இங்கு பலரும் 
ஏற்கனவே எழுதி இருக்கிறார்கள் 

தவிர கருணா என்ற துரோகியிடம் $2 மில்லியன் இருப்பதும் கேள்விக்கு உள்ளானது 
துரோகி இரவோடு இரவாக ஓடியவர் .... இவருக்கு எந்த பேங்க் ட்ரான்சாக்ஸனும் இருக்க 
வாய்ப்பில்லை இவருக்கு வங்கியே தெரிந்திருக்காத போது $2 மில்லியன் என்பது 
சாத்தியமில்லாத ஒன்று .... அல்லது அதை சிங்கள அரசு வங்கி கணக்கு திறந்து கொடுத்திருக்க வேண்டும். 
அது ஏன் என்ற கேள்வியம் உண்டு.

விஞ்ஞானிகள் இப்பதான் கம்பு சுத்துகிறார்கள் கிருபனுக்கு பழைய கருத்தாடல் ஞாபகம் 
என்பதால் இங்கு வரமாட்டார். 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இது ஏற்கனவே நாலு ஐந்துதரம் இங்கே இணைக்கப்பட்டு 
இதுபற்றி பேசி இருக்கிறோம் 
மஹிந்தவிடம் $18 பில்லியன் என்பது ஒரு புரளி என்று இங்கு பலரும் 
ஏற்கனவே எழுதி இருக்கிறார்கள் 

தவிர கருணா என்ற துரோகியிடம் $2 மில்லியன் இருப்பதும் கேள்விக்கு உள்ளானது 
துரோகி இரவோடு இரவாக ஓடியவர் .... இவருக்கு எந்த பேங்க் ட்ரான்சாக்ஸனும் இருக்க 
வாய்ப்பில்லை இவருக்கு வங்கியே தெரிந்திருக்காத போது $2 மில்லியன் என்பது 
சாத்தியமில்லாத ஒன்று .... அல்லது அதை சிங்கள அரசு வங்கி கணக்கு திறந்து கொடுத்திருக்க வேண்டும். 
அது ஏன் என்ற கேள்வியம் உண்டு.

விஞ்ஞானிகள் இப்பதான் கம்பு சுத்துகிறார்கள் கிருபனுக்கு பழைய கருத்தாடல் ஞாபகம் 
என்பதால் இங்கு வரமாட்டார். 

முதலாவது, கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் போபர்ஸ் லிஸ்டிலே வரமாட்டார்கள். வந்தாலும், மகிந்த மட்டுமே வரக்கூடும். இது புரியாமல் போபர்ஸ் லிங்கை கேட்டுப் போட்டார் நம்ம தாத்தா.

ஏனென்டா ., அவரும் கிருபனும் தேடினது போபர்ஸ் பில்லியன்ர்ஸ் லிஸ்டிலே..... ஒரு மில்லியன் கூட இல்லாத ரணிலை தேடிப்போட்டு, காணேல்ல எண்டால்....🤔 🤦‍♂️

அடுத்தது, ஒரு வைத்தியசாலை கொரோணா இறப்பு தொகை, ஆணா, பெண்ணா, வயது விபரங்கள் அந்த வைத்தியசாலை உயர் நிர்வாகிக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அவருக்கு பக்கத்தில இருக்கிற வைத்தியசாலையின் நிலை தெரியாது, அவருக்கு தேவையும் இல்லை. பக்கத்து மாவட்டம்..... மாநிலம்......?

சகல விபரங்களும் அரசின் அமைச்சருக்கு மட்டுமே போகும்.

ஊரே லாக்டவுணில் முடங்கிப்போய் இருக்கும் போது, அரசு தரும் தகவல் மட்டுமே வரும்.

அரசு எதை சொல்வது, சொல்லாமல் விடுவது என்று நிலைமைக்கேற்ப தீர்மானிக்கும்.

ஊர், ஊராய் போய், எத்தனை பேர் செத்தவயள் எண்டு யாரும் விபரம் எடுக்கவா முடியும்? அரசு சொல்வதை தானே யாரும் எடுக்க, நம்ப வேண்டும்.

முள்ளிவாய்காலில் இறப்பு எவ்வளவு என்று இன்று வரை கணக்கெடுத்து சொல்லாத அரசு, மக்கள் இறப்பே இல்லை. இறந்தது புலிகள் மட்டுமே என்று சொல்லிய அதே நிர்வாகம். தாத்தா.... அடம் பிடிக்கிறார்.

இலங்கையில், பல விடயங்கள் தேர்தலுக்காக மறைக்கப்பட்டன என்பது ஆரம்பத்தில் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டாக இருந்தது. தேர்தல் முடிந்து, அரசியலமைப்பும் மாத்திய பின், இனி மறைக்க வேண்டியதேவை இல்லை என்றால்.... முன்னர் மறைத்ததுக்கு ஆதாரம் தா பேராண்டி என்கிறார் நம்ம, க்கிரம்பி நோற்றி தாத்தா!

பிரித்தானியாவில் இந்த கொரோணா விடயத்தை  சரியாக கையாளவில்லை என்று கத்துகிறார்கள்.

சரி, விடுங்க .... நம்ம தாத்தா தானே....😁

Edited by Nathamuni
  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.