Jump to content

இரக்கமற்ற முதலாளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிராமத்தில்  முதலாளி ஒருவர்   இருந்தார் . அவருக்கு கீழே   சில வேலையாட்களும் வேலை செய்தார்கள். அந்த முதலாளி சரியான கஞ்சன் .  ஒரு நாள் அவன் தன் நிறுவனத்துக்கு  செல்லும் போது, தெருவோரத்தில் ஒரு இளைஞ்சன்      செருப்பு தைத்து கொண்டிருப்பதைக் கண்டான். அவரிடம்  அவருக்கு விருப்பமான, வார்  அறுந்த செருப்பு  காரில் இருந்தது . இளைனனுக்கு அருகில் சென்று  ஏய்  இங்கே வா ...இதை தைத்து கொடு ..எவ்வளவு ஆகும் என்றார். 

அவனும் ஐயா 50 ரூபாய் ஆகும் என்றான். தன் சடடைப்பையில்   கை வைத்து   ஒரு நூறு ரூபாத் தாளை எடுத்து , காட்டி என்னிடம் சில்லறை இல்லை .மீண்டும் வரும் போது தருகிறேன் என்றார் . பையன்  சற்று  தயங்கி  ஐயா ...ஒரு பத்து ரூபா தருவீர்களா? என்றான். அட  நீயும் அட்வான்ஸ் வேறு கேட்கிறாயா ? என்று காரை  கிளப்பி சென்று விட்டார்.   மீண்டும் அந்த வழியால் திரும்பி வரும் போது   பையனின்  கடை  பூட்டி இருந்தது . நான்காம் நாள்  அவன் கடையை திறந்து .வேலை பார்த்துக் கொண்டிருந்தான். 

தூரத்திலே பஸ் தரிப்பில் , முதலாளியை போன்ற உருவம் உள்ள ஒருவர்  காணப்படடார்    . பையன்  செருப்பை கடதாசிப் பையில் சுற்றிக் கொண்டு ஓடிச்சென்று பார்த்தான் அது அவரே தான். இவனைக் கண்டதும்   ஏன் உன் கடை சில நாடளாய்   பூட்டி இருந்தது  என்றார். அவன் ஐயா என் தந்தை, நோயாளி, அன்று  அவருக்கு மருந்து வாங்க தான் அந்த பத்து ரூபாய் கடன் கேட்ட்டேன் ,, இறந்து  விடடார் . அவரது காரியங்களை முடிக்க வேண்டி இருந்தது அதனால் தான் கடைப் பூடடப்பட்ட்து.. என்றான். . சரி என்று மீண்டும் முன் சடடைப் பையில் காசு எடுக்க முற்படடார். மீண்டும் நூறு ரூபா தாளைக் காட்டி தம்பி என்னிடம் சில்லறை இல்லையே என்றார். பையன் பரவாயில்லை ஐயா, ..மீண்டும் உங்களை காணும் போது தாருங்கள் என்றான். 

அவனிடம்(கூலி கொடாமல் )  கடன் பட்ட்து  . அவருக்கு செருப்பால் அடித்து போன்ற ஒரு பாடத்தை தந்தது. .பரவயில்லை என்று அந்த நூறு ரூபாயை கொடுத்திருக்கலாம் அவரது வசதிக்கு. ஆனால் கஞ்சத்தனம் இடம் கொடுக்க வில்லை. .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிலாமதி said:

அவனிடம்(கூலி கொடாமல் )  கடன் பட்ட்து  . அவருக்கு செருப்பால் அடித்து போன்ற ஒரு பாடத்தை தந்தது. .பரவயில்லை என்று அந்த நூறு ரூபாயை கொடுத்திருக்கலாம் அவரது வசதிக்கு. ஆனால் கஞ்சத்தனம் இடம் கொடுக்க வில்லை. .

இப்படி ஏதாவது செய்தால்த் தான் பணக்காரனாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/Pf-v05drxaE

 

8 hours ago, நிலாமதி said:

ஒரு கிராமத்தில்  முதலாளி ஒருவர்   இருந்தார் . அவருக்கு கீழே   சில வேலையாட்களும் வேலை செய்தார்கள். அந்த முதலாளி சரியான கஞ்சன் .  ஒரு நாள் அவன் தன் நிறுவனத்துக்கு  செல்லும் போது, தெருவோரத்தில் ஒரு இளைஞ்சன்      செருப்பு தைத்து கொண்டிருப்பதைக் கண்டான். அவரிடம்  அவருக்கு விருப்பமான, வார்  அறுந்த செருப்பு  காரில் இருந்தது . இளைனனுக்கு அருகில் சென்று  ஏய்  இங்கே வா ...இதை தைத்து கொடு ..எவ்வளவு ஆகும் என்றார். 

அவனும் ஐயா 50 ரூபாய் ஆகும் என்றான். தன் சடடைப்பையில்   கை வைத்து   ஒரு நூறு ரூபாத் தாளை எடுத்து , காட்டி என்னிடம் சில்லறை இல்லை .மீண்டும் வரும் போது தருகிறேன் என்றார் . பையன்  சற்று  தயங்கி  ஐயா ...ஒரு பத்து ரூபா தருவீர்களா? என்றான். அட  நீயும் அட்வான்ஸ் வேறு கேட்கிறாயா ? என்று காரை  கிளப்பி சென்று விட்டார்.   மீண்டும் அந்த வழியால் திரும்பி வரும் போது   பையனின்  கடை  பூட்டி இருந்தது . நான்காம் நாள்  அவன் கடையை திறந்து .வேலை பார்த்துக் கொண்டிருந்தான். 

தூரத்திலே பஸ் தரிப்பில் , முதலாளியை போன்ற உருவம் உள்ள ஒருவர்  காணப்படடார்    . பையன்  செருப்பை கடதாசிப் பையில் சுற்றிக் கொண்டு ஓடிச்சென்று பார்த்தான் அது அவரே தான். இவனைக் கண்டதும்   ஏன் உன் கடை சில நாடளாய்   பூட்டி இருந்தது  என்றார். அவன் ஐயா என் தந்தை, நோயாளி, அன்று  அவருக்கு மருந்து வாங்க தான் அந்த பத்து ரூபாய் கடன் கேட்ட்டேன் ,, இறந்து  விடடார் . அவரது காரியங்களை முடிக்க வேண்டி இருந்தது அதனால் தான் கடைப் பூடடப்பட்ட்து.. என்றான். . சரி என்று மீண்டும் முன் சடடைப் பையில் காசு எடுக்க முற்படடார். மீண்டும் நூறு ரூபா தாளைக் காட்டி தம்பி என்னிடம் சில்லறை இல்லையே என்றார். பையன் பரவாயில்லை ஐயா, ..மீண்டும் உங்களை காணும் போது தாருங்கள் என்றான். 

அவனிடம்(கூலி கொடாமல் )  கடன் பட்ட்து  . அவருக்கு செருப்பால் அடித்து போன்ற ஒரு பாடத்தை தந்தது. .பரவயில்லை என்று அந்த நூறு ரூபாயை கொடுத்திருக்கலாம் அவரது வசதிக்கு. ஆனால் கஞ்சத்தனம் இடம் கொடுக்க வில்லை. .

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்
ஓ... ஓ.. ஓ..
விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும் - மனம்
வெந்திடும் தோட்டக் காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் பல வரட்டு கீதமும் பாடும்
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா..............................................................


-பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்-

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்றுதான் எண்ணத்தோன்றுகிறது... வலி சமந்த கதை...வாழ்த்துக்கள்  அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் படித்தேன்.... அதுதான் அவர் முதலாளி......!   😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட கஞ்சர்கள் உலகித்தில் வாழ்வதைவிட இறப்பது மேல், நன்றி நல்ல கவிதை

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2020 at 17:04, உடையார் said:

இப்படிப்பட்ட கஞ்சர்கள் உலகித்தில் வாழ்வதைவிட இறப்பது மேல், நன்றி நல்ல கவிதை

யோவ் உடையார் இது கவிதை அல்ல கதைக்களம் (கதை)

On 11/11/2020 at 19:52, suvy said:

இப்போதுதான் படித்தேன்.... அதுதான் அவர் முதலாளி......!   😁 

அந்த 10 ரூபாய் கொடுக்காததால்தான் அவர் முதலாளி ஏனென்றால் முதலாளிக்குத்தான் சில்லறையின் அருமை தெரியும் மற்றவர்கள் வாழ்வு வாழ்க்கை அவருக்கு தெரியாது 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் திமிரையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் போகும்போதும் ஒன்றும் கொண்டுபோகவும் மாட்டார்கள் 

நல்ல கதை வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.