Jump to content

சுவையான எள்ளு மோதகமும் கொழுக்கட்டையும்


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nige said:

பகிர்வுக்கு நன்றி .. கச்சானை கொண்டு பூரணம் செய்வோம் . .சுவை அருமை ..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எள்ளு மோதகம் கொழுக்கட்டையை இப்பதான் கேள்விப்படுறன்....பின்னணி இசையை கொஞ்சம் தமிழ் இசையாய் போட்டால் நல்லாயிருக்குமெண்டு நினைக்கிறன்.....மற்றும்படி உங்கடை விளக்கமும் தமிழும் நல்லாயிருக்கு... 👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நன்றாக  வந்திருக்கிறது . இன்று தான் எள்ளுக் கொழுக்கடடை கேள்வி படுகிறேன்.ஆனால் வறுத்த பயற்றம் பருப்பும்    தேங்காய் பூவும் சக்கரையும் சேர்த்து உள்ளுடனாக   வைத்து வழக்கமாக செய்வார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நல்ல மோதகம் கொழுக்கட்டையுடன் கண்டதில் மகிழ்ச்சி , நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி.....மேலும் நான் உங்களின் பதிவுகளை யு டியூபில் பார்த்து விருப்புபுள்ளி இடுவதுண்டு......!  👍

Link to comment
Share on other sites

On 29/10/2020 at 17:37, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வுக்கு நன்றி .. கச்சானை கொண்டு பூரணம் செய்வோம் . .சுவை அருமை ..👌

நானும் ஒருமுறை அதை செய்துபார்க்க வேண்டும்.நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்

Link to comment
Share on other sites

On 29/10/2020 at 20:09, குமாரசாமி said:

எள்ளு மோதகம் கொழுக்கட்டையை இப்பதான் கேள்விப்படுறன்....பின்னணி இசையை கொஞ்சம் தமிழ் இசையாய் போட்டால் நல்லாயிருக்குமெண்டு நினைக்கிறன்.....மற்றும்படி உங்கடை விளக்கமும் தமிழும் நல்லாயிருக்கு... 👍🏽

நன்றி sir. எனக்கும் தமிழ் பின்னணி இசைதான் பிடிக்கும். ஆனால் அதற்கு பணம் செலுத்தி அதற்கான உரிமம் பெறவேண்டும்.அந்த உரிமம் என்னிடம் இல்லை.அதனால்தான் தமிழ் பின்னணி இசையை என்னால் சேர்க்க முடியவில்லை. எதிர்காலத்தில் முயற்சிக்கிறேன். நன்றி. 

On 29/10/2020 at 21:01, நிலாமதி said:

பார்க்க நன்றாக  வந்திருக்கிறது . இன்று தான் எள்ளுக் கொழுக்கடடை கேள்வி படுகிறேன்.ஆனால் வறுத்த பயற்றம் பருப்பும்    தேங்காய் பூவும் சக்கரையும் சேர்த்து உள்ளுடனாக   வைத்து வழக்கமாக செய்வார்கள் 

உண்மை அக்கா ஆனால் அம்மனுக்கு எள்ளில் செய்வது விஷேசம்.இது நவராத்திரிக்கான கொழுக்கட்டை. நன்றி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி சகோதரி.....மேலும் நான் உங்களின் பதிவுகளை யு டியூபில் பார்த்து விருப்புபுள்ளி இடுவதுண்டு......!  👍

அதுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நந்தன் said:

அதுக்கு

இங்கு தர முடியாது😁

59 minutes ago, nige said:

நன்றி sir. எனக்கும் தமிழ் பின்னணி இசைதான் பிடிக்கும். ஆனால் அதற்கு பணம் செலுத்தி அதற்கான உரிமம் பெறவேண்டும்.அது என்னிடம் இல்லை.அதனால்தான் தமிழ் பின்னணி இசையை என்னால் சேர்க்க முடியவில்லை. எதிர்காலத்தில் முயற்சிக்கிறேன். நன்றி. 

உண்மை அக்கா ஆனால் அம்மனுக்கு எள்ளில் செய்வது விஷேசம்.இது நவராத்திரிக்கான கொழுக்கட்டை. நன்றி அக்கா

Swiss Bank இல் கோடிக்கனக்க youtube இல் வந்ததை போட்டு வைத்துவிட்டு இப்படி மூக்கால் அழுவது அழகா😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

அதுக்கு

இங்கு போடும்போது சிலசமயம் பச்சைகள்  இருப்பதில்லை அதுதான்  ஹீ ....ஹீ .......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

இங்கு போடும்போது சிலசமயம் பச்சைகள்  இருப்பதில்லை அதுதான்  ஹீ ....ஹீ .......!  😁

முடியல.. நம்பிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நந்தன் said:

முடியல.. நம்பிட்டேன்.

ஒரே கொம்பனிக்குள் இருந்துகொண்டு இப்படி காலை வாரக்கூடாது......ஸ்டாலின் முதலமைச்சராகும்போது அடுத்த தலைவர் பதவி உங்களுக்குத்தான் ஓகே யா.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

இங்கு தர முடியாது😁

 

நீவீர் கற்பூரம் ஐயா கற்பூரம்.....!!😁

Link to comment
Share on other sites

7 hours ago, உடையார் said:

இங்கு தர முடியாது😁

Swiss Bank இல் கோடிக்கனக்க youtube இல் வந்ததை போட்டு வைத்துவிட்டு இப்படி மூக்கால் அழுவது அழகா😁

அது என்னிடம் இல்லை என்பதன் அர்த்தம் பணம் இல்லை என்பதல்ல அதற்கான உரிமம் இல்லை என்பதுதான். அந்த உரிமத்தை எப்படி எடுப்பது என்று என்னும் பார்க்கவில்லை.தியா அவரது உயர்படிப்பில் கொஞ்சம் வேலையாக இருக்கிறார்.அதனால்தான் அவருக்காக waiting. வெளிநாட்டில் பணம் எல்லாம் ஒரு பிரச்சனை கிடையாது நேரம்தான் மிகப் பெரிய பிரச்சனையே.. நன்றி உடையார்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nige said:

அது என்னிடம் இல்லை என்பதன் அர்த்தம் பணம் இல்லை என்பதல்ல அதற்கான உரிமம் இல்லை என்பதுதான். அந்த உரிமத்தை எப்படி எடுப்பது என்று என்னும் பார்க்கவில்லை.தியா அவரது உயர்படிப்பில் கொஞ்சம் வேலையாக இருக்கிறார்.அதனால்தான் அவருக்காக waiting. வெளிநாட்டில் பணம் எல்லாம் ஒரு பிரச்சனை கிடையாது நேரம்தான் மிகப் பெரிய பிரச்சனையே.. நன்றி உடையார்.. 

நிகே அமைதி அமைதி , சும்மா கலாய்க்கதான்

Link to comment
Share on other sites

5 hours ago, suvy said:

இங்கு போடும்போது சிலசமயம் பச்சைகள்  இருப்பதில்லை அதுதான்  ஹீ ....ஹீ .......!  😁

நன்றி சுவி. மற்றவர்களிற்கு அது கேள்வி ஆனால் எனக்கு அது ஒரு அங்கீகாரம். நாம் செய்யும் ஒரு விடயம் ஒருவருக்கு பிடித்திருக்கின்றது என்பது மிக சந்தோசம்...நன்றி சுவி 

1 minute ago, உடையார் said:

நிகே அமைதி அமைதி , சும்மா கலாய்க்கதான்

ம்ம்ம் அடிக்கடி என்னை பயமுறுத்துறீங்களே... நன்றி உடையார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nige said:

நன்றி சுவி. மற்றவர்களிற்கு அது கேள்வி ஆனால் எனக்கு அது ஒரு அங்கீகாரம். நாம் செய்யும் ஒரு விடயம் ஒருவருக்கு பிடித்திருக்கின்றது என்பது மிக சந்தோசம்...நன்றி சுவி 

ம்ம்ம் அடிக்கடி என்னை பயமுறுத்துறீங்களே... நன்றி உடையார்

அல்லது எப்படி யாழ் களத்தை ஓட்டுவது😁

Link to comment
Share on other sites

1 minute ago, உடையார் said:

அல்லது எப்படி யாழ் களத்தை ஓட்டுவது😁

அதுவும் சரிதான். 😀😀😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேபால் நாட்டினர் இதே மாதிரி மோதகம் செய்வார்கள்.
புதுமையாக செய்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஆற்றுக்கட்டை செய்துதான் பழக்கம்😁 மோதகம், கொழும்கட்டை எல்லாம் கோயில் பிரசாதத்தில் சாப்பிட்டுத்தான் பழக்கம். ஆனால் கோயில் பக்கம் எட்டிப் பார்க்காததால் அதுவும் இப்ப இல்லை!

சாமிக்கு பிடிக்கிற மோதகம் ஏன் முடி வைத்திருக்கவேண்டும்? ஏதாவது தத்துவ விளக்கம்????🤔🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

எங்களுக்கு ஆற்றுக்கட்டை செய்துதான் பழக்கம்😁 மோதகம், கொழும்கட்டை எல்லாம் கோயில் பிரசாதத்தில் சாப்பிட்டுத்தான் பழக்கம். ஆனால் கோயில் பக்கம் எட்டிப் பார்க்காததால் அதுவும் இப்ப இல்லை!

சாமிக்கு பிடிக்கிற மோதகம் ஏன் முடி வைத்திருக்கவேண்டும்? ஏதாவது தத்துவ விளக்கம்????🤔🤔🤔

சாமிக்கு என்று இலகுவாக அடையாலம் காண😁

Link to comment
Share on other sites

On 31/10/2020 at 13:17, கிருபன் said:

எங்களுக்கு ஆற்றுக்கட்டை செய்துதான் பழக்கம்😁 மோதகம், கொழும்கட்டை எல்லாம் கோயில் பிரசாதத்தில் சாப்பிட்டுத்தான் பழக்கம். ஆனால் கோயில் பக்கம் எட்டிப் பார்க்காததால் அதுவும் இப்ப இல்லை!

சாமிக்கு பிடிக்கிற மோதகம் ஏன் முடி வைத்திருக்கவேண்டும்? ஏதாவது தத்துவ விளக்கம்????🤔🤔🤔

மோதகத்தின் தத்துவம்
மோதகத்தின் மேல் இருக்கும் மாவுப் பொருள்தான் இந்த அண்டம். உள்ளே இருக்கும் இனிப்புச் சுவையுள்ள பூரணம் தான் பிரம்மம். அதாவதுஇ நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. அந்த மாயையை உடைத்தால்இ அதாவது மேலே உள்ள வெள்ளை நிற மாவுப் பொருளை உடைத்தால் உள்ளே உள்ள இனிய குணமான இனிப்புச் சுவையுள்ள பூரணம் நமக்கு கிடைக்கும் அதாவது இனிய குணம் வெளிப்படும் என்பதே அதன் தத்துவம். நன்றி கிருபன். இந்த தத்துவத்தை உணர்த்தவே கடவுளிற்கு நைவேத்தியமாக வைக்கும் மோதகத்நிற்கு முடி வைப்பது வழக்கம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nige said:

மோதகத்தின் தத்துவம்
மோதகத்தின் மேல் இருக்கும் மாவுப் பொருள்தான் இந்த அண்டம். உள்ளே இருக்கும் இனிப்புச் சுவையுள்ள பூரணம் தான் பிரம்மம். அதாவதுஇ நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. அந்த மாயையை உடைத்தால்இ அதாவது மேலே உள்ள வெள்ளை நிற மாவுப் பொருளை உடைத்தால் உள்ளே உள்ள இனிய குணமான இனிப்புச் சுவையுள்ள பூரணம் நமக்கு கிடைக்கும் அதாவது இனிய குணம் வெளிப்படும் என்பதே அதன் தத்துவம். நன்றி கிருபன். இந்த தத்துவத்தை உணர்த்தவே கடவுளிற்கு நைவேத்தியமாக வைக்கும் மோதகத்நிற்கு முடி வைப்பது வழக்கம்..

நல்லது. உடைக்காமல் எப்படி மோதகம் செய்யலாம் என்ற ரெக்னீக் வேலை செய்கின்றதா என்பதற்காகவே மோதகம் செய்து பார்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 4/11/2020 at 15:08, கிருபன் said:

நல்லது. உடைக்காமல் எப்படி மோதகம் செய்யலாம் என்ற ரெக்னீக் வேலை செய்கின்றதா என்பதற்காகவே மோதகம் செய்து பார்க்கவேண்டும்.

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.