Jump to content

சாவகச்சேரி சந்தைப் படுகொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி சந்தைப் படுகொலை

Chavakachcheri-Market-Massacre-1987.jpg

சாவகச்சேரி சந்தைப் படுகொலை – 27.10.1987

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ் நகரையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ் – கண்டி பிரதான நெடுஞ்சாலையில் யாழ். நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சாவகச்சேரி நகரமானது, தென்மராட்சிப் பிரதேசத்தின் பிரதான நகரமாகும். 1987 ஒக்ரோபர் இருபத்தேழாம் திகதியன்று கந்தசட்டி சூரன்போர் ஆகையால் நகரத்திலிருந்த ஆலயத்திலிருந்து சூரன் வீதியால் வீதியுலா சென்று கொண்டிருநத் நேரம் மதியம் 12மணியளவில் வானில் வந்த இந்திய இராணுவத்துக்குச் சொந்தமான இரண்டு எம்.ஜ 24 ரக உலங்கு வானூர்த்திகள் மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டன. பீதியடைந்த மக்கள் என்ன செய்வதென்று தெரியாது அங்குமிங்குமாகச் சிதறி ஓடினர். தொடர்ச்சியாக மக்கள் மீது உலங்குவானூர்தி ஏவிய றொக்கட் குண்டுகளால் சந்தைக்கு வந்த அறுபத்தெட்டுப் பொதுமக்கள் உயிரிழந்தார்கள்; நூற்றி எழுபத்தைந்து பேர் காயமடைந்தார்கள். இந்து ஆலயத்தில் வீதியுலா சென்ற சூரன் சிலையும் சேதமடைந்தது.

27.10.1987 அன்று சாவகச்சேரி சந்தைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

01. இளையதம்பி நாகராசா (வயது 50 – கமம்)
02. இராசையா திரவியம் மரியாம்பிள்ளை (வயது 32 – விவசாயம்)
03. இராசநாயகம் நந்தினி (வயது 20 – மாணவி)
04. இராசநாயகம் அருந்தவராசா (வயது 13 – மாணவன்)
05. இராசா சிறிதரன் (வயது 26 – வியாபாரம்)
06. இராசதுரை இராசேந்திரபோஸ் (வயது 18 – மாணவன்)
07. இராசசிங்கம் மனோகரன் (வயது 38 – கைத்தொழில்)
08. இராசசிங்கம் கௌரிதாஸ் (வயது 20 – மாணவன்)
09. நாகமுத்து தங்கம்மா (வயது 66 – வீ.பணி)
10. நாகமுத்து தவராசா (வயது 27 – சீவல்)
11. நாகராசா புஸ்பராசா (வயது 13)
12. நாகராசா தனலட்சுமி (வயது 21)
13. நாகராசா மகேஸ்வரி (வயது 41)
14. நாகராசா சண்முகராசா (வயது 10)
15. நல்லதம்பி இராசையா (வயது 56 – வியாபாரம்)
16. கனகு பொன்னு (வயது 57)
17. கந்தையா மனோன்மணி (வயது 58 – வியாபாரம்)
18. கந்தன் தங்கம் (வயது 51 – வியாபாரம்)
19. கந்தசாமி வைத்தீஸ்வரசர்மா (வயது 26 – பூசகர்)
20. கந்தசாமி கெந்தீஸ்வரன் (வயது 20 – தொழிலாளி)
21. வைத்தீஸ்வரசர்மா கலைச்செல்வன் (வயது 02)
22. கார்த்திகேசு பெனடிக்ற் மத்தியூஸ் (வயது 32 – வியாபாரம்)
23. கணபதி மயில்வாகனம் (வயது 40 – முகாமையாளர்)
24. பழனியாண்டி கனகரத்தினம் (வயது 34 – ஊழியர்)
25. பிள்ளையாங்குட்டி துரைச்சாமி (வயது 49 – சாரதி)
26. பிலிப்பு இராசேந்திரம் (வயது 42 – மேசன்)
27. வைத்திலிங்கம் மயில்வாகனம் (வயது 45 – வியாபாரம்)
28. தம்பு ஜெயரத்தினம் (வயது 22 – தொழிலாளி)
29. தம்பிராசா சந்திரமோகன் (வயது 21 – மாணவன்)
30. மார்க்கண்டு துரைராசா (வயது 55 – சுருட்டுத்தொழில்)
31. முருகேசு நடராசா (வயது 50 – இ.போ.ச)
32. முருகேசு சிவசுப்பிரமணியம் (வயது 41 – இரும்பு வேலை)
33. ஆனந்தசாமி அருந்தவசிவனேசன் (வயது 25 – சாரதி)
34. ஆறுமுகம் விஸ்வநாதன் (வயது 31 – வியாபாரம்)
35. அல்பிரட் நொபேட் லூயிஸ் ஸ்ரிபன் (வயது 29 – தேநீர்க்கடை ஊழியர்)
36. ஜெயரத்தினம் வீரஜெயபரஞ்சோதி (வயது 23 – வியாபாரம்)
37. கோவிந்தசாமி மகேந்திரன் (வயது 27 – வியாபாரம்)
38. பொன்னுத்துரை கமலேஸ்வரி (வயது 10 – மாணவி)
39. பொன்னுத்துரை தன்கரத்தினம் (வயது 56 – வியாபாரம்)
40. பொன்னுத்துரை மகேஸ்வரி (வயது 49 – வீட்டுப்பணி)
41. பொன்னுத்துரை மஞ்சுளாதேவி (வயது 28 – வீட்டுப்பணி)
42. பொன்னம்பலம் கனகசிங்கம் (வயது 41 – ஊழியர்)
43. பொலோறஞ் அரியமலர் இராசசிங்கம் (வயது 65 – வீட்டுப்பணி)
44. தேசிங்கன் செல்லையா (வயது 14 – மாணவன்)
45. டொனால்ட் நவீன் குண்டேக்ஸ் (வயது 20 – மின்சார ஊழியர்)
46. சோமசுந்தரம் சின்னாச்சி (வயது 38 – வீட்டுப்பணி)
47. செல்லத்துரை தயாபரன் (வயது 16 – மாணவன்)
48. செல்லத்துரை ரெங்கநாதன் (வயது 32 – கமம்)
49. வெற்றிவேலு சிவசிறி (வயது 18 – மாணவன்)
50. வேலுப்பிள்ளை குணபாலசிங்கம் (வயது 30 – தொழிலாளி)
51. வேலுப்பிள்ளை தங்கம்மா (வயது 72)
52. வேலுப்பிள்ளை யோகேஸ்வரன் (வயது 19 – நடத்துநர்)
53. ஞானமுத்து இரஞ்சிதமலர் (வயது 63 – ஓய்வூதியர்)
54. சுப்பிரமணியம் பரந்தாமன் (வயது 12 – மாணவன்)
55. சுப்பையா பொன்னம்மா (வயது 60 – வியாபாரம்)
56. சின்னவன் நாகமுத்து (வயது 76 – கமம்)
57. சின்னவன் செல்லையன் (வயது 45 – தொழிலாளி)
58. சின்னராசா அருமைராசா (வயது 33 – மெக்கானிக்)
59. சின்னையா அம்பிகைபாலன் (வயது 27 – தொழிலாளி)
60. சிதம்பரம்பிள்ளை குமாரசாமி (வயது 52 – வியாபாரம்)
61. சிவக்கொழுந்து மகேஸ்வரன் (வயது 55 – நகைத்தொழில்)
62. சண்முகம் பரராசசிங்கம் (வயது 34- வியாபாரம்)
63. வன்னியசிங்கம் பாஸ்கரன் (வயது 19 – மாணவன்)
64. விசுவநாதன் கந்தையா (வயது 59 – வியாபாரம்)
65. எலியாஸ் சிறாயுதீன் (வயது 27 – வியாபாரம்)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

https://thesakkatru.com/chavakachcheri-market-massacre-1987/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.