Jump to content

சிங்களவாதம் என்ற நாய்க்கு கல் எறிந்தால் இந்து பத்திரிகை என்ற சொறிநாய் குரைக்கிறது


Recommended Posts

வல்வெட்டித்துறையில் வாழுகின்ற மக்கள் குறித்து ஒரு ஆய்வு உண்டு. சோழ ராச்சியம் வீழ்ச்சியுற்ற பின்னர், அதன் கடற்படையில் இருந்த வீரர்கள் வந்து வல்வெட்டித்துறையில் குடியேறியதாகவும், அவர்களுடைய வம்சாவழியினரே தற்பொழுது அங்கு வாழும் மக்கள் என்பர். குறிப்பாக மீன்பிடித் தொழில் செய்யாது, கடல் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற சமூகத்தினரைப் பற்றி இப்படிச் சொல்லப்படுவது உண்டு.

இந்தக் கருத்து சரி என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.

ஆனால் ஒரு வேளை இது உண்மை என்றால், எங்கள் தேசியத் தலைவரும் பிற்காலத்தில் ஈழத்தில் குடியேறியவர்களின் வம்சம்தான்.

இந்த நிலையில் தூயவன் போன்றவர்கள் எங்களின் தேசியத் தலைவர் ஈழத்தின் ஆட்சிப் பொறுப்பில் அமரக் கூடாது என்று சொல்லக் கூடும்.

தந்தை பெரியாரின் முன்னோர்களும் நீண்ட காலத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் குடியேறியவர்கள்தான். தமிழ்நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள்.

ஆகவே முன்னோர்கள் பற்றிய தேடலை நடத்தி ஒருவரை தமிழர் என்றும் தமிழர் அல்லாதவர் என்றும் வரையறை செய்வது மடைத்தனமானது.

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதை தடித்த கோடிட்டால் நன்றாக இருக்கும்

தான் கன்னடன் என்று ராமசாமி மனதில் இருந்ததற்கும், தான் ஈழத்தைச் சேர்ந்தவன் என்று நம்பும் தலைவருக்கும் வித்தியாசம் இருக்கின்றது நண்பரே. ஒரு போதும் தலைவர் தான் சோழன் என்று உங்களின் உறுதியற்ற ஆதாரம் மூலம் சிந்தித்ததில்லை. ஆனால் நான் கன்னடன் என்பதை மனதில் நினைப்பவரால் எப்படி உண்மையாகத் தமிழருக்குத் தலைமை வகிக்க முடியும்?

சந்திரிக்கா சிங்களவர்களுக்குத் தலைமை வகித்தார். ஆனால் அவரின் ஆரம்ப மூலம் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தமிழ் வம்சாவழி என்றே சிலர் கூறுகின்றனார்கள். ஆனால் சந்திரிக்கா தான் சிங்களத்தியாக நினைத்துத் தான் வாழ்ந்தார். அதனால் தான் உண்மையான சிங்களத்தியாக அவரால் வாழ முடிந்தது.

ராமசாமியால் தான் தமிழன் என்பதை வலியுத்தி வாழ முடிந்ததா?

Link to comment
Share on other sites

தூயவன் நழுவ வேண்டாம் மழுப்ப வேண்டாம்...................

ஆதாரம் கேட்டால் இல்லாத ஆதாரத்தை தேடி படிக்கச்சொல்கிறீர்..... மீண்டும் பெரியார் கன்னடர் என்று எந்த மேடையில் எந்த தேதியில் எந்த ஊரில் முழங்கினார் என்று கூறும்......

சும்மா சொப்பனம் கண்டு பிதற்ற வேண்டாம்......... எல்லாவற்றுக்கும் ஆதாரம் வேண்டும்

மரபியல் அணு ரீதியாக பார்ப்பனர்கள் ஒன்றுபட்டதாக சொல்ல நீர் என்ன மரபணு வியல் விஞ்ஞானியா???

மரபணு ரீதியாக பார்த்தால் தமிழரோடு ஒத்திருப்பது ஏனைய திராவிட மா நில மக்களே

வெள்ளைத்தோல் பழுப்பு கண்கள் எல்லாம் மரபணு வித்தியாசங்கள் இதில் எந்த பார்ப்பனன் தமிழனோடு ஒத்து இருக்கிறானய்யா........

16 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தமிழர் 6 தமிழர் ஆட்சி இழந்து நாயக்கர் ஆட்சி தொடங்கிய போதே கர்னாடகத்தில் இருந்தும் நாயக்கர்கள் தமிழகம் வந்தனர்.... சில நூற்றாண்டுகாலமாக வாழ்கின்றனர்...

Link to comment
Share on other sites

பெரியார் தமிழ் தேசியத்தை வலியுறுத்தி தமிழராக வாழ்ந்தார். அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

திராவிடம் என்பது ஒரு தத்துவம். அது தமிழ் தேசியத்திற்குள் அடங்கக்கூடிய ஒன்று.

திராவிடத்தை வலியுறுத்தியதனால் அவர் தமிழர் அல்ல என்று சொல்ல முடியாது. நானும் திராவிடத்தை வலியுறுத்துகின்ற ஒரு தமிழன்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களில் உள்ள எத்தனை பேரில் ஆரியக்கலப்பு இல்லை என்று சொல்லிட உங்களால் முடியும். கருணாநிதி, தயாநிதி மாறன், ராமசாமி, ஸ்ராலின், அழகிரி, அன்பழகன், வீரமணி, ........... என்று நிறையப் பேரின் நிறத்தைப் பாருங்கள். எப்படி பழுப்பாக இருக்கின்றார்கள். இவர்கள் கூட ஆரியக்கலப்புத் தான்.

உலகத்திலேயே வேறு எந்த இனமும் இப்படி இருந்ததில்லை. ஐரோப்பாவில் இதர நாட்டவர்கள் கலக்காத பூர்வீகத்தினர் என்றால் அவர்கள் முழுமையான வெள்ளை தான். ஆபிரிக்கர் என்றால் கறுப்பு, சீனர் என்றால் சப்பையாகத் தான் இருப்பார்கள். ஆனால் தமிழர்களில் மட்டும் எப்படி 2 நிறங்கள்? அதுவும் ஒரே வீட்டிலேயே 2 நிறங்களில் பிள்ளைகள் பிறக்கின்றார்கள்?

இதற்குப் பதில். ஆரியக்கலப்புத் தான்.

Link to comment
Share on other sites

தூயவனுக்கு பார்ப்பனர்கள் தமிழர்கள் ...... பெரியார் கன்னடன்......

பார்ப்பனத்திகளின் வெள்ளைத்தோலிலும் .... பழுப்பு கண்களிலும்..... ஐரோப்பிய முக சாயலிலும் போதையுற்று சிலர் அவர்களை தமிழரின் மரபியல் அணுவோடு .....கருங்கூந்தலையும் கரு விழிகளும் கொண்டவரோடு ஒப்பிடுவது நல்ல நகைச்சுவை..... இந்து ராமின் பெண்பிள்ளைகளைப்பார்த்து தமிழச்சிகள் என்று தமிழனின் ........

மரபணுக்கள் அலறுகின்றன........

பெரியார் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எங்கே தூயவனே???????????????????????????? இல்லாத ஆதாரத்தை தேட சொல்வீரா மீண்டும்

பெரியார் கன்னடன் என்று தெரியும் உங்களுக்கு கருணானிதியின் தெலுங்கு வம்சா வழி மறந்து விட்டதா

வீரமணி வெள்ளையா???? அட ராமா........... வீரமணியை அருகில் பார்த்ததுண்டா????

Link to comment
Share on other sites

தயவு செய்து வேறு ஒரு திரி ஆரம்பியுங்கள். ஆதாரங்களோடு பேசுவோம். கடைசியில் இந்த வெற்றிவேலை ஒருவர் சிங்கள இராணுவத்தை சேர்ந்தவர் என்றும் சொல்லி விட்டார். வாழ்க உங்கள் பகுத்தறிவு.

உன்னை கடந்தால் உள்ளே இருப்பது கடவுள்

அப்படி கடந்தவருக்கு உண்மை புரியும்

Link to comment
Share on other sites

பெரியார் மீது தூயவன் கொண்ட கோபத்தின் காரணம் எனக்கு விளங்கி விட்டது........ இது முதலில் தெரிந்து இருந்தால் நானும் பேசாமல் போயிருப்பேன்.............. இந்த கன்னடன் ராமசாமி பார்ப்பனர்களை விரட்டியிருக்கா விட்டால் அவர்களும் தமிழர் என்ற உணர்வோடு தூயவனுக்கு தாங்கள் பெற்ற வெள்ளை நிற ,பழுப்பு விழி , ஐரோப்பிய உடலமைப்புள்ள பெண்களை கொடுக்க முன்வந்திருப்பர் அல்லவாஆஆஆஆ

நாங்கள் நகைக்கிறோம் என்பது கூட வெற்றிவேலுக்கு புரியவில்லை...... நீங்கள் பிறப்பால் சத்திரியன் இல்லை என்றால் எவ்வாறு சத்திரியன் ஆனீர்????????????? சத்திரியன் என்பவன் போர்த்தொழில் செய்பவன்...... ஒன்று நீங்கள் புலிகள் இயக்க போராளியாக சத்திரியன் என்லாம் அல்லது ?????????????? புரியவில்லயா

நான் எத்தனையோ ஆதாரங்கள் பாடல்கள் காட்டியும் தூயவன் ............. எங்கோ படித்தேன் என்கிறார் ஆதாரம் கேட்டால்.......

அய்யா வேதம் கற்ற வெற்றிவேலரே ..... வேதம் கற்றோர் சத்திரியனல்ல ....அந்தணன் எனவே நீர் பிராமணன்.. அய்யா பிராமணன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியைப் பற்றி நான் இத்தலைப்பில் விவாதிக்கவே இல்லையே. அவரைப் பற்றி என்றால் அதற்கும் தயார்.

பாவம் நீங்கள் என் கூடச் சண்டை பிடிக்கின்ற நேரத்தில் கொஞ்சமாவது திராவிடர் கழகத்தை எட்டிப் பார்த்தால் மிகமிக நலம்

20061113005.jpg

திரு வீரமணி ஐயா அவர்கள்

அது சரி. இங்கே பெரியாரின் பழுப்பு நிறத்தை வைத்து அவரின் ஆரியக்கலப்புப் பற்றி மூச்... விடல்லை

Link to comment
Share on other sites

கர்ணன் பீஷ்மன் கதை..... தொடையில் வண்டு துளைத்த கதை சொல்லவா............. சாதி வெறி புகட்டி இனங்கள் தனை பார்ப்பனர் பிரித்த கதை சொல்லணுமோ என்றால் உங்களுக்கு நன்றாக தெரிந்தும் நடிக்கிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல மறந்து விட்டேன். மேலே கையைத் தூக்கிக் கதைப்பவர் தான் வீரமணி (சிறுவனுக்குப் பக்கத்தில் நிற்பவர்)என்பதை வேலவனுக்குச் சொல்ல வேண்டும். வெள்ளை நிறத்துண்டு தோளில் போட்டிருக்கார்.

பிறகு கறுப்பான ஆளைப் பார்த்துவிட்டு, அதற்கும் என் கூடச் சண்டைக்கு வந்திடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து ராம் முழு ஆரியனாக இருக்கக் கூடும். ராமசாமி மாதிரி.

இவர், தமிழ், ஆரியக் கலப்பாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

படம் எல்லாம் வேகமாக ஒட்டும் தூயவனே............. பெரியாரின் இந்திபள்ளி படமும் ஒட்டக்கூடாதா????

அப்போ பார்ப்பனர் ஆரியர் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா????????

இந்து ராம் முழு ஆரியனாக இருக்கக் கூடும். ராமசாமி மாதிரி.

இவர், தமிழ், ஆரியக் கலப்பாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் எல்லாம் வேகமாக ஒட்டும் தூயவனே............. பெரியாரின் இந்திபள்ளி படமும் ஒட்டக்கூடாதா????

அது ஈரோட்டில் ராமசாமியின்ர காணியில் இருக்குதாம். எதற்கும் யயாழ்களத்தின் பொங்கு தமிழ் பக்கம் போய்ப் பாருங்கள். இல்லாவிட்டால் நாளை தேடலாம். அவ்வளவு அவசரமாகத் தேட வேண்டுமா என்ன?

Link to comment
Share on other sites

இந்து ராம் முழு ஆரியனாக இருக்கக் கூடும். ராமசாமி மாதிரி.

இவர், தமிழ், ஆரியக் கலப்பாக இருக்கலாம்.

சுத்தமான இனம் என்று உலகில் ஒன்றும் கிடையாது.

காலத்திற்கு காலம் ஒவ்வொரு இனமும் இடம் பெயர்ந்து வந்திருக்கின்றன. இன்றைக்கு தமிழ் பேசுகின்ற அனைவரும் உண்மையான தமிழர்களாக இருக்க முடியாது.

தூயவனும், வேலவனும், நானும் சில வேளைகளில் தென் அமெரிக்காவை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். யார் கண்டார்?

உணர்வாலும், பேச்சாலும் தந்தை பெரியார் ஒரு தமிழர். தமிழர்களை தமிழர்களாக உணர வைத்தவர். இன்றைக்கு தமிழ் நாட்டில் பெரியார் மீது பற்றுக்கொண்டவர்கள் மட்டும்தான் தமிழர்களாக மிஞ்சி இருக்கிறார்கள். தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் போராடுகிறார்கள்.

இந்த உண்மையை நேர்மையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்

சபேசன் முன்பு சொன்னதை இணைத்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ பார்ப்பனர் ஆரியர் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா????????

இந்து ராம் முழு ஆரியனாக இருக்கக் கூடும். ராமசாமி மாதிரி.

இவர், தமிழ், ஆரியக் கலப்பாக இருக்கலாம்.

தமிழருக்குள்ளேயும் ஆரியக் கலப்பு பிரிக்கமுடியாத அளவு இருக்குது என்கின்றேன். நீங்கள் வேற? விடியவிடிய ராமன் கதை விடிந்த பின் ...

Link to comment
Share on other sites

சரி நண்பரே நான் நாளை ஈரோட்டுக்கே செல்கிறேன் 2 நாட்கள் கழித்து மீண்டும் நீங்கள் கூறியது உண்மையா என அறிந்து வருகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தமான இனம் என்று உலகில் ஒன்றும் கிடையாது.

காலத்திற்கு காலம் ஒவ்வொரு இனமும் இடம் பெயர்ந்து வந்திருக்கின்றன. இன்றைக்கு தமிழ் பேசுகின்ற அனைவரும் உண்மையான தமிழர்களாக இருக்க முடியாது.

தூயவனும், வேலவனும், நானும் சில வேளைகளில் தென் அமெரிக்காவை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். யார் கண்டார்?

உணர்வாலும், பேச்சாலும் தந்தை பெரியார் ஒரு தமிழர். தமிழர்களை தமிழர்களாக உணர வைத்தவர். இன்றைக்கு தமிழ் நாட்டில் பெரியார் மீது பற்றுக்கொண்டவர்கள் மட்டும்தான் தமிழர்களாக மிஞ்சி இருக்கிறார்கள். தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் போராடுகிறார்கள்.

இந்த உண்மையை நேர்மையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்

சபேசன் முன்பு சொன்னதை இணைத்தேன்

அப்படியென்றால் தமிழே பேசி வந்த, பேசிக்கொண்டிருக்கின்ற பிராமணர்களை எப்படித் தமிழ் எதிரிகள் என்று கூற முடியும்?

இந்தச் சபேசனின் விவாதத்தை வைத்துப் பார்த்தால் உங்களின் ஆரம்பக் கொள்கையே தவறாகும்.

Link to comment
Share on other sites

இங்கே நாங்கள் விளையாட்டாக பேசுவோம் ...... தமிழக தமிழெனெல்லாம் கலப்பு....ஈழத்தமிழன் தான் உண்மையான புறனானூற்று தமிழன் என்று ..... பிரபாகரனில் நாங்கள் புறனானூற்று தமிழ் மறவர்களை பிம்பமாக பார்க்கிறோம்

யூதர்கள் எந்தெந்த நாடுகளில் வசித்தார்களோ அந்த மொழியையே பேசினர் ஆனால் அவர்கள் அந்த தேசிய இனமாக கருதியதில்லை தங்களை......... அகர்களில் பலர் அந்த மொழிகளுக்கு பல தொண்டுகள் புரிந்ததும் உண்டு.......... ஆனால் மனதால் அவர்கள் யூதர்கள் என்றே கருதி பிரிந்து ஒட்டாமலேயே இருந்தனர் 2000 ஆண்டுகள் என்பது வரலாறு ////

புரிந்தா தூயவா

Link to comment
Share on other sites

இன்று கூட இஸ்ரேலில் வசிக்கும் யூதர்களில் 20 % ரஷ்ய மொழி பேசும் யூதர்கள் தாங்கள் 1000 ஆண்டாக ரஷ்ய மொழி பேசி அங்கேயெ வாழ்ந்த போதும் அவர்கள் ...... தங்களை ரஷ்யர்களாக எண்ணவில்லை..அது போலவே பார்ப்பனர்கள்.....

பார்ப்பனனை நம்புவது யூதனை நம்புவது போன்றது இருவருக்குமே தங்கள் சுயனலமே முக்கியம்பேசும் மொழி பொருட்டல்ல.... ஒரு தமிழ் பார்ப்பனன் மலையாள பார்ப்பனனியோ அல்லது தெலுங்கு பார்ப்பனனையோ தான் தன் சகோதரனாக எண்ணுவான் (ஈ.வெ.ரா இருந்தாலும் இல்லாமல் போஇ இருந்தாலும்)என்பது ஊரறிந்த ரகசியம் ........................இதை மறுக்க முடியுமா தூயவனால்

இதை மறுத்தால் உங்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் பேசிப்புண்ணியம் இல்லை

Link to comment
Share on other sites

அய்யா வேதம் கற்ற வெற்றிவேலரே ..... வேதம் கற்றோர் சத்திரியனல்ல ....அந்தணன் எனவே நீர் பிராமணன்.. அய்யா பிராமணன்.....

நான் என்னை பிராமணன் இல்லை என்றாலும் நீங்கள் விட மாட்டீர்கள் போல் இருக்கிறது. வாழ்க உங்கள் பகுத்தறிவு. பிறப்பால் நான் மனிதன் ஐயா மனிதன்.

பிறப்பால் வருவதல்ல பிராமணனும் சத்திரியனும்.

Link to comment
Share on other sites

நான் என்னை பிராமணன் இல்லை என்றாலும் நீங்கள் விட மாட்டீர்கள் போல் இருக்கிறது. வாழ்க உங்கள் பகுத்தறிவு. பிறப்பால் நான் மனிதன் ஐயா மனிதன்.

பிறப்பால் வருவதல்ல பிராமணனும் சத்திரியனும்.

ஐயா வெற்றி வேலரே என் கேள்விகளுக்கு எங்கே பதில்?

நேர்மையாகப் பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

1)//ஐயா வேலவரே இதோ நான் இருக்கிறேன். என்னை தமிழனாக ஒப்புக்கொள்ள உங்கள் பகுத்தறிவு இடம் தருமோ தராதோ. வேதங்களின் சரியான விதிகளின் படி நான் இப்போது சத்திரியன். புரிந்தால் சரி.

பிறப்பால் வருவதல்ல வருணம்.//

மேற்கூறிய உங்கள் கூற்றில் நீங்கள் தமிழர் இல்லை என்று ஏன் சொன்னீர்கள்?வேதங்களின் சரியான விதிப்படி நீங்கள் எப்படிச் சத்திரியர் ஆனீர்கள்? உங்கள் பிறப்பின் மூலம் இல்லாது விட்டால் எப்படி என்று விளக்கவும்.விளக்கிய பின் அதற்கும் நீங்கள் தமிழர் இல்லை என்று சொன்னதற்குமான விளக்கத்தையும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

(2)// வடமொழியில் த்ர என்றால் போரில் திரத்தப்பட்டவர்கள் என்று ஓர் அர்த்தம் உண்டு. இதன் படி பார்த்தால் கைபர் கணவாய் ஊடாக அந்நியர் வந்த போது இந்தியாவின் பரம்பரை குடிகள் (இன்று திராவிடர்கள் என்று கூறப்படுபவர்கள்) மொகொஞ்ஜதாரோ, அரப்பா என்னும் உயர்ந்த நாகரீகங்களை கொண்டிருந்ததாகவும், அவர்களிடம் செப்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களே இருந்ததாகவும், கைபர் கணவாய் ஊடாக வந்த அந்நியர்களிடம் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும், அதனால் அந்நியர்கள் இந்தியாவின் ஆதி குடிமக்களை வென்றதாகவும் வரலாற்று ஆசிரியர் கூறுவர். இப்படி போரில் திரத்தப்பட்டவர்கள் (த்ர - இதுவே ஆங்கிலத்தில் திரிபடைந்து Tக்ரொந் எனப்படுகிறது.) த்ரவிட என்று அழைக்கப்பட்டதாக ஒரு கருத்து உள்ளது

வட மொழியில் த்ரவ்ய (திரிபு: திரவியம்) என்பது செல்வத்தை குறிக்கும். நாடோடிகளாக வந்த அந்நியர்கள், மொகொஞ்ஜதாரோ, அரப்பா நாகரீகவாசிகளின் செல்வச்செழிப்பை பார்த்துவிட்டு திரவ்ய-அட (திரிபு: திரவியம் அடர்ந்த - செல்வம் மிகுந்தவர்கள்) என்று அழைத்ததால், அது காலப்போக்கில் திரிந்து த்ரவிட என்று ஆனதாகவும் சொல்வார்கள். அப்படி அழைக்கப்பட்ட இந்தியாவின் ஆதிக்குடிகள் தான் திராவிடர்கள். அப்போது அந்த மக்களிடம் பெண்ணை தெய்வமாக வணங்கும் பழக்கமும் இருந்ததாக சொல்வார்கள்.//

அவ்வாறு ஆதிக்குடிகளான திராவிட மக்களை அடக்கி ஆண்ட வந்தேறு குடிகள் யார்? அவர்கள் எவ்வாறு திராவிடரை ஆண்டனர்?

(3)//அதன் பின் பாரசீகத்தில் இருந்து மொகலாயர்கள், கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர், இது போன்ற எத்தனையோ படையெடுப்புகளின் பின்னால் நீங்கள் பார்க்கும் கலப்பு இனம் தான் இன்றைய இந்தியர்கள். கைபர் கணவாய் ஊடாக வந்தவர்கள் இந்தியாவின் ஆதிக்குடிகளை வென்றாலும் அந்த மக்களின் கலாச்சாரம் வந்த அந்நியர்களை வென்றதாகவே சொல்வார்கள். எத்தனை பழந்தமிழ் சொற்கள் தமிழில் இருந்து வடமொழிக்கு சென்றிருக்கின்றன என்று நீங்கள் வடமொழியை ஆழ்ந்து படித்தால் தெரியும். சிவ என்ற சொல் கூட தனித்தமிழ் சொல்தான் என்று என்னால் நிருபிக்க முடியும். அது பற்றி வேறு ஒரு களத்தில் உரையாடுவோம். வந்த மதமும் சொந்த மதமும் சேர்ந்து உருவானதே வேதங்கள் //

வந்தேறு குடிகள் எந்தப்படை பலத்தையோ அல்லது பேரரசையோ கொண்டிருக்கவில்லை, இவர்கள் கொண்டுவந்தது ஆகமம் என்னும் மதமும் வேதங்களும் தான்.உங்களிடம் முன்னர் கேட்ட கேள்வி தான் பதில் தரப்படவில்லை என்பதால் மீண்டும் கேட்க்கப்படுகிறது.வந்தவர்கள

Link to comment
Share on other sites

பார்ப்பனர் செய்யாத களியாட்டங்களா? மாமிசம் உண்பது சோமபானம் அருந்துவது முதல் தேவ தாசிகள் வரை,அவர்களை யார் பிரித்தார்? பார்ப்பனர் எங்கிற அடுக்கை உருவாக்கியது மனு ஸ்ரிமிதி .அதனையும் பெரியார் தான் செய்தார் என்று சொல்வீர்களா? அடப் போங்கப்பா முதலில் பெரியார் வாழ்ந்த காலத்தையும் அதன் முன்னர் இருந்த சமூக கட்டுமானத்தையும் தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள்.சும்மா உங்கள் வாயில் வந்ததை எல்லாம் போட்டு உளறுவது வரலாறு இல்லை.

சமூகத்தில் காசு பணத்தோடு பார்ப்பணன் பெரும் பணக்காறனாக வாழ்ந்தான், சுகபொகங்களை அனுபவித்தான் என்கிறீர்கள், அப்போது மட்டும் இல்லை இப்போதும் பூசகர்கள் என்பவர் தட்டில் விழும் காசை நம்பி வாழ்பவர் என்பதை உங்கள் ஒருவரால் மட்டும்தான் நிராகரிக்க முடி்யும், அதோடை பார்பனன் என்பவர் நீங்கள் சொன்ன பெரியார் போண்ற கோயில் நிர்வாகிகளின் கீழ் வேலை செய்தவர்கள், அவரிடம் கணக்கு வழக்குகளை காட்டி வாழ்ந்தார்கள் என்பதை நீங்கள் " பெரியார்" திரைப்பத்தை பார்த்தாவது தெரிந்து கொண்டு இருக்கலாம்....

முக்கியமாக பெரியார் திரைப்படத்தில் சீமானாக வாழ்ந்து தாசி வீட்டுக்கு போகும் இடத்தில் அங்கை கணக்கு வழக்கு பார்க்கத்தான் போனார்கள் என்பது போல காட்ச்சி அமைத்து இருந்தார்கள்.... தாசிவீட்டுக்கு போபவர் சும்மா நேரம் போக்க போனார் எண்று நீங்கள் சொன்னால் மட்டும் என்னால் நம்ம முடியும்....

மேலும் பெரியார் பார்ப்பனீயத்துக்குத் தான் எதிரி 'பார்ப்பனர்கள்' என்று அறியப்பட்ட மனிதர்களுக்கு அல்ல என்பதை எத்தினை தரம் தான் சொல்வது.பார்ப்பனியத்தை எதிர்த்த பெரியார் மனிதர்களை மதிக்கத் தெரிந்தவர்.அரசியலில் எதிர் நிலை எடுத்த ஆச்சாரியரிடம் தனிப்பட்ட நட்புப் பாராட்டினார்.அது மனித நேயம்.இங்கு சிலர் உமிழும் வெறி கொண்டு பேச்சுக்களைப்போல் அவர் பார்ப்பனர்களைக் கொல்லச் சொல்லவில்லை , பார்ப்பனீயம் என்னும் கோட்பாட்டிற்க்கு எதிராக அதனைத் தூக்கிப்பிடிக்கும் எல்லோருக்கும் எதிராகப் பேசினார்.

ஒருவர் பார்ப்பனக்குடும்பத்தில் பிறந்ததற்காக பார்ப்பனர் ஆவதில்லை அது போல் ஒருவர் தமிழ்க் குடும்பத்தில் பிறந்ததால் தமிழர் ஆவதில்லை.சாதிக்கோ இனத்திற்க்கோ தனைத்துவமான பெற்றோரிடம் இருந்து வரும் ஒரு மரபணுவோ கிடையாது.எல்லாம் மனிதர் குடுக்கும் அடையாளங்களும், கருத்து மற்றும் உணர் நிலைகள் தான்.

நீர் கொழும்பில் சிங்களவரான தமிழர்கள் எந்த இனம்.அப்படிப் பார்த்தால் பண்டார நாயக்காவும் தமிழர் தான் .யாழ்ப்பாணத்தவர்களில் எத்தினை பேர் கேரள மற்றும் தெலுங்கு அடியை உடையவர்கள் இன்று தமிழர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்?சாதியக் கட்டுமானத்திற்கு அடிப்படை இந்து மதம் அதனை உருவாக்கியது ஆரியப்பார்ப்பனர்கள்.இவற்றைத

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.