Jump to content

பாகற்காயை இப்படி சமைத்தால் குழந்தைகளிற்கும் பிடிக்கும்


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுடு தண்ணியில் கழுவினால் கசப்பு தன்மை போய்விடுமா?

நாங்கள் இளனி விட்டு சமைப்பது வழக்கம் கறிக்கு, நன்றி பகிர்வுக்கு.

இதில் கவிட்டு வைத்திருக்கும் பாகற்காய் சிறிது பழுதாகிவிட்டதா?

Link to comment
Share on other sites

19 hours ago, உடையார் said:

சுடு தண்ணியில் கழுவினால் கசப்பு தன்மை போய்விடுமா?

நாங்கள் இளனி விட்டு சமைப்பது வழக்கம் கறிக்கு, நன்றி பகிர்வுக்கு.

இதில் கவிட்டு வைத்திருக்கும் பாகற்காய் சிறிது பழுதாகிவிட்டதா?

நல்ல சுடுதண்ணியில் ஊறவிட்டு கழுவினால் கசப்பு மிக குறைவாகத்தான் இருக்கும். நான் மரக்கறிகளை soap போட்டு கழுவுவேன்.அதனால் சில நேரங்களில் நிறம் மாறிவிடுவதுண்டு. ஆனால் பழுதாகவில்லை. நன்றி உடையார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nige said:

நல்ல சுடுதண்ணியில் ஊறவிட்டு கழுவினால் கசப்பு மிக குறைவாகத்தான் இருக்கும். நான் மரக்கறிகளை soap போட்டு கழுவுவேன்.அதனால் சில நேரங்களில் நிறம் மாறிவிடுவதுண்டு. ஆனால் பழுதாகவில்லை. நன்றி உடையார்...

சோப் போட்டு குளிப்பாட்டி சமைப்பீர்களா, புதுசாக இருக்கு🤔, கிருமிகளை சாக வைப்பதற்கு நல்ல உப்பு கரைசலில் கழுவி எடுக்கலாமே

Link to comment
Share on other sites

40 minutes ago, உடையார் said:

சோப் போட்டு குளிப்பாட்டி சமைப்பீர்களா, புதுசாக இருக்கு🤔, கிருமிகளை சாக வைப்பதற்கு நல்ல உப்பு கரைசலில் கழுவி எடுக்கலாமே

Soap இல் கழுவினால்தான் COVID கிருமி சாகும் என அமெரிக்க வைத்தியர் ஒருவர் சொன்னதால் நான் அப்படியே செய்துகொண்டிருக்கிறேன். இலைவகைகளை மட்டும் மஞ்சள் உப்பு கலந்த தண்ணீரில் ஊறவைத்து கழுவி எடுப்பேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nige said:

Soap இல் கருவினால்தான் COVID கிருமி சாகும் என அமெரிக்க வைத்தியர் ஒருவர் சொன்னதால் நான் அப்படியே செய்துகொண்டிருக்கிறேன். இலைவகைகளை மட்டும் மஞ்சள் உப்பு கலந்த தண்ணீரில் ஊறவைத்து கழுவி எடுப்பேன்..

ஓ அப்படியா -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nige said:

நல்ல சுடுதண்ணியில் ஊறவிட்டு கழுவினால் கசப்பு மிக குறைவாகத்தான் இருக்கும். நான் மரக்கறிகளை soap போட்டு கழுவுவேன்.அதனால் சில நேரங்களில் நிறம் மாறிவிடுவதுண்டு. ஆனால் பழுதாகவில்லை. நன்றி உடையார்...

நல்ல வினிகர் இருக்கையில் ஏன் சோப் ?

7 minutes ago, nige said:

Soap இல் கருவினால்தான் COVID கிருமி சாகும் என அமெரிக்க வைத்தியர் ஒருவர் சொன்னதால் நான் அப்படியே செய்துகொண்டிருக்கிறேன்

அவையே கூகிளில் தொங்கும் கூட்டம் எதுக்கும் உங்க குடும்ப வைத்தியர் சொல்வதை கேட்டு நடவுங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nige said:

Soap இல் கருவினால்தான் COVID கிருமி சாகும் என அமெரிக்க வைத்தியர் ஒருவர் சொன்னதால் நான் அப்படியே செய்துகொண்டிருக்கிறேன். இலைவகைகளை மட்டும் மஞ்சள் உப்பு கலந்த தண்ணீரில் ஊறவைத்து கழுவி எடுப்பேன்..

எண்ணெயில் போடும் போது சாகும் தானே?
உடம்பில் சீனித்தன்மை குறைப்பதற்காக நித்தமும் பாவற்காய்கறி இருக்கும்.
பிள்ளைகளுக்கு பொரியல் தான் பிடிக்கும்.
ஒரு கடகம் பாவற்காய் பொரித்தால்த் தான் கொஞ்ச பொரியல் வரும்.

Link to comment
Share on other sites

58 minutes ago, பெருமாள் said:

நல்ல வினிகர் இருக்கையில் ஏன் சோப் ?

அவையே கூகிளில் தொங்கும் கூட்டம் எதுக்கும் உங்க குடும்ப வைத்தியர் சொல்வதை கேட்டு நடவுங்க .

அது என்னவோ உண்மைதான். ஆனால் அவர்தான் எங்கள் குடும்ப வைத்தியர் என்பதுதான் அடுத்த சோகம்...

 

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

எண்ணெயில் போடும் போது சாகும் தானே?
உடம்பில் சீனித்தன்மை குறைப்பதற்காக நித்தமும் பாவற்காய்கறி இருக்கும்.
பிள்ளைகளுக்கு பொரியல் தான் பிடிக்கும்.
ஒரு கடகம் பாவற்காய் பொரித்தால்த் தான் கொஞ்ச பொரியல் வரும்.

உண்மைதான். ஆனால் அதை குளிர்சாதனப் பெட்டியில் அப்படியே வைத்தால் பிள்ளைகள் தொட்டுவிடுவார்களோ என்ற பயம்தான். நடிகர் கமல் சொன்ன “ எல்லாம் பய மயம் “ என்பதுதான் இன்றைய நிலமை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎06‎-‎11‎-‎2020 at 02:17, nige said:

நல்ல சுடுதண்ணியில் ஊறவிட்டு கழுவினால் கசப்பு மிக குறைவாகத்தான் இருக்கும். நான் மரக்கறிகளை soap போட்டு கழுவுவேன்.அதனால் சில நேரங்களில் நிறம் மாறிவிடுவதுண்டு. ஆனால் பழுதாகவில்லை. நன்றி உடையார்...

கொரோனா வருகுதோ, இல்லையோ கான்சர் வர போகுது 
 

Link to comment
Share on other sites

On 7/11/2020 at 13:22, ரதி said:

கொரோனா வருகுதோ, இல்லையோ கான்சர் வர போகுது 
 

நல்ல வடிவாய் கழுவினால் soap போய்விடும். பாத்திரங்களிற்கு போட்டு கழுவுவதைப் போல்தான். இன்னும் கொஞ்சநாளைக்கு செய்தால் பிறகு இதற்கு ஒரு முடிவு வரும்தானே...நீங்க சொல்லுறதை கேட்க பயமாய்தான் இருக்கு...

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.