Jump to content

தமிழ்நாட்டு அரசியல் காணொளிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு அரசியல் காணொளிகள்

உள்ளடக்கம்:- விவசாயின் உள்ள குமுறல்

செந்நாய் கூட்டமும், மூன்று மனிதர்களும் & நான்கு குதிரைகளும் கதைதான் தற்போதைய விவசாயிகளின் நிலமை

நல்ல பதிவு வயதானவர்கள் விழித்து விட்டார்கள் இந்த திராவிட மத்திய அரசு புறக்கணித்து வரும் காலத்தில் விவசாயி உங்கள் பிள்ளைகள் உரிமையுடன் வாக்கு செலுத்துங்கள் அப்போ பாருங்கள் நாட்டை நாம் தமிழர் சின்னம் விவசாயி உங்கள் பிள்ளைகள் உங்களுடன் நிமிர்ந்து நிற்கிறது நிற்பார்கள் ஒரு தரம் வாக்கு செலுத்துங்கள் அப்போ பாருங்கள் நாட்டை வெற்றி உறுதி மக்கள் எழுச்சி விரைவில் நாம் தமிழர்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:- மனுஸ்மிதி பழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம், கதைக்க தேவையில்லை. மனுஸ்மிதியை திருத்த முடியாது. 

பெண்களுக்கு 50% கொடுக்கமுடியுமா (சிரிக்கின்றார்)

பி.கு: வசை சொற்களில்லை

தமிழ்நாட்டில் பிஜேபி
1) நீட் தேர்வுக்கு போராடியதா?
2) பணம் இழப்புக்கு போராடியதா?
3) பொருளாதார விலையை கண்டித்து போராட்டம் நடத்தியதா?
4) நீட் தேர்வில் இறந்த மாணவர்களுக்காக போராட்டம் நடத்தியதா?
5)பெட்ரோல் டீசல் மின்சாரம் பேருந்து கட்டண உயர்வுக்கு போராட்டம் நடத்தியதா?
6)அணு உலை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதா?
7)காவிரி நீர் பிரச்சனையில் போராட்டம் நடத்தியதா?
😎 தூத்துக்குடியில் பதிமூன்று பேரை சுட்டு கொன்ற காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தியதா? 9)ஹிந்தி திணிப்புக்கு போராட்டம் நடத்தியதா?
10) இந்தியா பொருளாதாரம் 158 ஆவது இடத்துக்கு சரிந்தது போராட்டம் நடத்தியதா?
11) மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டதா?
12) விவசாயம் மற்றும் கல்விக் கடன்களை தள்ளுப்படி செய்ய போராட்டம் நடத்தியதா?
13) வேளை வாய்ப்பு வீழ்ச்சிக்கு போராட்டம் நடத்தியதா?
14) OBC மக்களின் மருத்துவ கல்வி இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்குவதற்கு போராட்டம் நடத்தியதா? 15)கொரானா காலக்கட்டத்தில் மது கடை (டாஸ்மாஸ் கடை) திறந்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்ததா? 16)கொரோனா தோற்றை தடுக்க BJP யின் பங்கு என்ன?
17) ரயில்வே துறையிலும் மின்சார துறையிலும் தமிழர்களின் வேலை வாய்ப்பை பறித்து ஹிந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கியதுக்கு போராட்டம் நடத்தியதா?
18) பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி நபர்களை கண்டித்து குரல்கொடுத்ததா?
19) சாதிய ஏற்றத் தாழ்வை கண்டித்து குரல் கொடுத்து இருக்கிறதா?
20) இந்தியா எல்லையில் சீனா 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் ஏறத்தாள கேரளா நிலப்பரப்புக்கு சமமான பகுதி சீனா கைப்பற்றியதற்கு பிஜேபி யின் நிலை என்ன?
 
பிஜேபி தமிழகத்தில் சாதித்தது.
1) விஜய்யாக மாத்திரம் அடையாளப்படுத்தப்பட்ட விஜயை ஜோசம் விஜய் என்று கூறி பிரிவினையை தூண்டி அவர் இந்துக்களை தவராக பேசிவிட்டார் னு கண்டன அறிக்கை...
2) ஜோதிக்கா இந்துக்களை பற்றி தவராக பேசிவிட்டார்...
3) சூரியா இந்துக்களை தவராக பேசிவிட்டார்...
4) விஜய் சேதுபதி இந்துக்களை தவராக பேசிவிட்டார்.
5) நெல்லை கண்ணன் இந்துக்களை தவராக பேசி விட்டார்....மொடியை தவராக பேசிவிட்டார் என்று கைது செய்ய போராடியது..
6)சுகி சிவம் இந்துக்களை தவராக பேசிவிட்டார்...
7) கருப்பர் கூட்டம் இந்துக்களை தவராக பேசி விட்டார்கள் அவர்கள் மீது வழக்கு கைது...
😎 வைரமுத்து இந்து கடவுளை தவராக பேசி விட்டார் அவர் மீது வழக்கு...
9) திருமாவளவன் இந்துக்களை தவராக பேசுகிறார் இந்து கடவுள்களை தவராக பேசுகிறார்.
10) திருமாவளவன் இந்துகளின் மனுதர்ம நூழை பழிக்கிறார் இந்து பெண்களை விபச்சாரி என்று சொல்லி விட்டார் அவருக்கு எதிராக வழக்கு ஆர்ப்பாட்டாம்..
11) முஸ்ஸிம்களை தீவிரவாதி என்று கூறுவது...
12)நடிகைகளையும் கவர்ச்சி நடிகைகளையும் கட்சியில் இணைத்து கொள்ளுவது...
13) பிரபல ரவுடிகளை கட்சியில் இணைத்துக்கொள்ளுவது....
14) அதிமுக வை தன் வேலையாள் ஆக்கிக்கொண்டது.
15) EVM மூலம் வெற்றி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: -அமைச்சர் துரைக்கண்ணு இறப்பில் மர்மம் இருக்கிறது என ஸ்டாலின் கூறினார். எழுதுவதற்கு பேனாவும், பேப்பரும், முன்னால் டிவியும் இருந்தால் எதை வேண்டுமானலும் பேசுவதா,  விஷத்தை அள்ளி தெளிப்பதா? அவர்மீது வழக்கு தொடரப்படும் என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:- சகாயம் தேர்தலில் போட்டியா, மக்கள் சாகயத்திற்கு உள்ள பிரச்சனைகளையும், மக்கள் கட்சிக்குள் உள்ள பிரச்சனைகளையும் ஆய்வு செய்துள்ளார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:-  எடப்பாடி,ஸ்டாலின்,சீமான் CM போட்டியில விஜய்க்கு ஓட்டு விழுமா.!? ரவீந்திரன் துரைசாமி; ஒவ்வொரு கட்சியைப்பற்றியும் அரசியல் ஆய்வு. ராமதாஸ் 6% வாக்கு வங்கி தொடர்ந்து வைத்திருப்பது பாராட்டக்கூடிய ஒன்று; 

இரண்டு முக்கிய தலைவர்கள் இல்லாத நேரத்தில் - 2020 இல் ஓடும் அரசியல்தான் இன்னும் 15 வருடங்களுக்கு ஓடப்போகின்றது, விஜய் வருவது இப்பதான் சரியான தருணம்

பி.கு: வசை சொற்களில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:-  EVM-ஐ Hack பண்ண முடியாதா.!?" பீகார் தேர்தல் | அய்யநாதன் பத்திரிக்கையாளர் , ஆய்வு

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.