Jump to content

நாம் மறந்து போன சித்துண்டி பலகாரம்..


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விப்பட்டதில்லை இந்த பலகாரம், நன்றி பகிர்வுக்கு. 

இனி மனைவியிடம் இதை காட்டி எப்ப செய்து சாப்பிடுவது,

கேட்ட பல இன்னும் காத்திருப்பு பட்டியலில் இருக்கு 🤔

Link to comment
Share on other sites

6 hours ago, உடையார் said:

கேள்விப்பட்டதில்லை இந்த பலகாரம், நன்றி பகிர்வுக்கு. 

இனி மனைவியிடம் இதை காட்டி எப்ப செய்து சாப்பிடுவது,

கேட்ட பல இன்னும் காத்திருப்பு பட்டியலில் இருக்கு 🤔

எங்கள் வீட்டிலும் இது அதிகம் செய்ததில்லை.ஆனால் எனக்கு பிடித்த ஒரு சிற்றுண்டி... நன்றி உடையார்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிற்றுண்டி சூப்பர் பகிர்வுக்கு நன்றி.....!   👍

Link to comment
Share on other sites

12 hours ago, suvy said:

சிற்றுண்டி சூப்பர் பகிர்வுக்கு நன்றி.....!   👍

நன்றி சுவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிற்றூண்டி நல்லா தான் இருக்கு.
உங்கள் மாநிலத்திலேயே கள உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் கொடுத்து சாப்பிடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறை அருமை .. பகிர்விற்கு நன்றி .! 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

சிற்றூண்டி நல்லா தான் இருக்கு.
உங்கள் மாநிலத்திலேயே கள உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் கொடுத்து சாப்பிடுங்கோ.

குடுத்து சாப்பிடுறது.....அதொன்டும் பிரச்சினையில்ல. அவர்களும் வரும்போது வெறுங்கையோடயே வருவினம்.எண்ட சின்னவனுக்கு சொக்கிலேற்றும், ஐஸ்கிரீமும் என்றால் நல்ல விருப்பம்......!   😂

Link to comment
Share on other sites

16 hours ago, ஈழப்பிரியன் said:

சிற்றூண்டி நல்லா தான் இருக்கு.
உங்கள் மாநிலத்திலேயே கள உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் கொடுத்து சாப்பிடுங்கோ.

குடுக்கிறதில ஒரு சிக்கலும் இல்லை ஆனால் வாறவ கொறோனாவ கொண்டு வரமாட்டினம் என்பதற்கு என்ன உத்தரவாதம் ஈழப்பிரியன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறுமியாக இருந்த காலத்தில் எனது அப்பாச்சியால்  (அப்பாவின் சிறியதாயார்) பண்டிகை நாட்களில் இந்த பலகாரம் செய்து தருவார்கள் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால்  வெளிப்பக்க மா கோதுமை மாவில் செய்ததாக ஞாபகம் இல்லை. அதை அரிசி மாவில்தான் செய்தார்களென்று  நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. மிகவும் சுவையாக இருக்கும். நீண்ட நாட்களின் பின் நினைவுபடுத்தி இருக்கிறீர்கள். விரைவில் செய்து பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2020 at 08:39, உடையார் said:

கேள்விப்பட்டதில்லை இந்த பலகாரம், நன்றி பகிர்வுக்கு. 

இனி மனைவியிடம் இதை காட்டி எப்ப செய்து சாப்பிடுவது,

கேட்ட பல இன்னும் காத்திருப்பு பட்டியலில் இருக்கு 🤔

ஓய்...உடையார்!  

உது பற்றீஸ் மாதிரியெல்லே கிடக்கு...உள்லுடல் தான் வித்தியாசம்...ஆனால் மா குழைச்ச விதம் வித்தியாசம்.....


செய்முறைக்கு நன்றி நிகி 👍🏽:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nige said:

குடுக்கிறதில ஒரு சிக்கலும் இல்லை ஆனால் வாறவ கொறோனாவ கொண்டு வரமாட்டினம் என்பதற்கு என்ன உத்தரவாதம் ஈழப்பிரியன்...

வாசலில் பலகாரத்தை கட்டி தொங்கவிட்டுவிடுங்கள், வந்தவர்கள் விரும்பிய அளவு எடுத்துகொண்டு போகலாம், விலையையும் மறக்காமல் எழுதிவிடுங்கள் 😂

Link to comment
Share on other sites

3 hours ago, Kavallur Kanmani said:

நான் சிறுமியாக இருந்த காலத்தில் எனது அப்பாச்சியால்  (அப்பாவின் சிறியதாயார்) பண்டிகை நாட்களில் இந்த பலகாரம் செய்து தருவார்கள் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால்  வெளிப்பக்க மா கோதுமை மாவில் செய்ததாக ஞாபகம் இல்லை. அதை அரிசி மாவில்தான் செய்தார்களென்று  நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. மிகவும் சுவையாக இருக்கும். நீண்ட நாட்களின் பின் நினைவுபடுத்தி இருக்கிறீர்கள். விரைவில் செய்து பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றிகள்

நீங்கள் சொல்வது மிகச் சரி.முன்பு இதை அரிசி மாவில் செய்வதுதான் வழக்கம்.ஆனால் இப்போது கோதுமை மாவில் சுலபத்திற்காக செய்யத் தொடங்கிவிட்டார்கள். அரிசிமாவிற்கு தேங்காய் பால் விட்டு குழைத்து இதை செய்தால் அதன் சுவையே தனி.இதே முறைதான் மாவையும் பாலையும் மாற்றினால் உங்கள் பாட்டி சுட்ட பலகாரம் தயார்... நன்றி கண்மணி...

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

ஓய்...உடையார்!  

உது பற்றீஸ் மாதிரியெல்லே கிடக்கு...உள்லுடல் தான் வித்தியாசம்...ஆனால் மா குழைச்ச விதம் வித்தியாசம்.....


செய்முறைக்கு நன்றி நிகி 👍🏽:cool:

நன்றி குமாரசாமி sir... பற்றிஸ் கொஞ்சம் பெரிசாய் இருக்கும்.இது சரியான சின்னன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

சிற்றூண்டி நல்லா தான் இருக்கு.
உங்கள் மாநிலத்திலேயே கள உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் கொடுத்து சாப்பிடுங்கோ.

நான்தான் டெஸ்டிங் எலி😆🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, theeya said:

நான்தான் டெஸ்டிங் எலி😆🤣

சிலவேளை பக்கத்து வீடாகவும் இருக்கலாம்.
அடிக்கடி சமையல் பலகாரம் என்று செய்கிறபடியால் குறைந்த விலையில் வாங்கலாம்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

7 hours ago, nige said:

குடுக்கிறதில ஒரு சிக்கலும் இல்லை ஆனால் வாறவ கொறோனாவ கொண்டு வரமாட்டினம் என்பதற்கு என்ன உத்தரவாதம் ஈழப்பிரியன்...

 

37 minutes ago, theeya said:

நான்தான் டெஸ்டிங் எலி😆🤣

நிகே கையோட கம்மாரிஸ்.
டீல் டண்.

Link to comment
Share on other sites

30 minutes ago, ஈழப்பிரியன் said:

சிலவேளை பக்கத்து வீடாகவும் இருக்கலாம்.
அடிக்கடி சமையல் பலகாரம் என்று செய்கிறபடியால் குறைந்த விலையில் வாங்கலாம்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

 

நிகே கையோட கம்மாரிஸ்.
டீல் டண்.

ஈழப்பரியன் நாங்க எல்லாம் நம்மட ஆத்துக்காறறிலதான் எல்லா சமையலையும் முதல் பரீட்சித்து பார்க்கிறது... தியா பக்கத்து வீடெல்லாம் இல்லை ஒரே வீடுதான்😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nige said:

ஈழப்பரியன் நாங்க எல்லாம் நம்மட ஆத்துக்காறறிலதான் எல்லா சமையலையும் முதல் பரீட்சித்து பார்க்கிறது... தியா பக்கத்து வீடெல்லாம் இல்லை ஒரே வீடுதான்😍

மிக்க மகிழ்ச்சி தம்பதியினராய் யாழுக்கு வந்து இருக்கிறீர்கள் ...உங்கள் பெற்றோரையும் எழுத சொல்லுங்கள் 
 
 

Link to comment
Share on other sites

51 minutes ago, ரதி said:

மிக்க மகிழ்ச்சி தம்பதியினராய் யாழுக்கு வந்து இருக்கிறீர்கள் ...உங்கள் பெற்றோரையும் எழுத சொல்லுங்கள் 
 
 

நன்றி.. எனது அப்பாவும் யாழில் எழுதுவார்..முல்லை சதா என் அப்பாதான்.. அம்மாவிற்கு தெரிந்த ஒரே உலகம் நாங்கள் எல்லோரும்தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nige said:

நன்றி.. எனது அப்பாவும் யாழில் எழுதுவார்..முல்லை சதா என் அப்பாதான்.. அம்மாவிற்கு தெரிந்த ஒரே உலகம் நாங்கள் எல்லோரும்தான்...

ஓ ! அப்படியா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2020 at 04:16, ஈழப்பிரியன் said:


முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

 

 

யு மீன் நம்ம உடையார்.😆

Link to comment
Share on other sites

8 hours ago, சுவைப்பிரியன் said:

யு மீன் நம்ம உடையார்.😆

இந்த நக்கல் தானே வேண்டாம் என்கிறது🤩🤩

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.