Jump to content

எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சத்தமில்லாத முத்தங்களை கற்று தந்தாள் இந்த கன்னி அலை! 😍

 

இசை: ரத்தினசூரியன் 

  • Like 5
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்.."

சங்கர் - கணேஸ் , S.A ராஜ்குமார் , சந்திர போஸ் , M.S.V ,  K.V மகாதேவன் , குன்னக்குடி L.வைத்தியநாதன் ,தட்சிணாமூர்த்தி , G.K வெங்கடேஷ், கங்கை அமரன் ,தேவா ,T.ராஜேந்தர் ,மரகத மணி , அம்சலேகா மற்றும் சில இந்தி இசை அமைப்பாளர்கள் ..

மேலுள்ளவர்கள் ஓரளவு இளையராஜாவோடு சம காலத்தில் (1980'S) தாக்கு பிடித்தவர்கள் ..

1.தாயன்பன் 

2.தேவேந்திரன் 

3.தேவராஜன் 

4.விஜய பாஸ்கர் 

5. V.S நரசிம்மன்

6.V குமார் மற்றும் பலர் ..

ஒன்றிரெண்டு படங்களோடு  காணாமல் போனோர் . .😢 

அவர்களின் பாடல்களை இணைத்து விடுங்களேன் தோழர் .. ரசிப்போம் .👍

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேகம் என கரும் கூந்தல் முடித்து
இந்த பூமி மகள் நோகாமல் நடந்து
ஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ😍

 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

உன்னை ஆகாயம் பூமி எங்கும்
நான் பார்க்கிறேன் 😍

  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

96/97 ஆண்டளவில் திருகோணமலையில் வசித்த பொழுது இனிமையான பாடல் ஒன்றை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.. வரிகள் மறந்துவிட்டன ஆனால் பாடலின் இசை மட்டும் மறக்கவில்லை.. நிச்சயமாக அது இளையராஜா இசையமைத்த பாடல் இல்லை.. உங்களது இந்த இணைப்பிலாவது நான் தேடும் பாடல் வருகிறதா பார்ப்போம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி வண்ணம் ரோஜாப்பூ !
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ!
மலர்களுன்  வடிவிலே மாநாடு கூட்டுமோ! 🙄

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 13:46, வாலி said:

மேகம் என கரும் கூந்தல் முடித்து
இந்த பூமி மகள் நோகாமல் நடந்து
ஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ😍

 

எனது இந்த வாரத்திற்கான Likes முழுதும் வாலிக்கே...... ❤️❤️❤️❤️❤️

ந.....ன்.......றி..... 😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

70/80 இல்லை, தொண்ணூறுகளில் வந்த சங்கர்-கணேஸ் பாடல். இதை இளையராஜா பாடல் என பலர் நினைப்பர்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலியின் பாமாலைத் தெரிவிற்கு ஒரு பூ.. 😉

பாடல் இடம்பெற்ற திரைப்படம்; தேன்சிந்துதே வானம்.

Edited by Kapithan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் இடம்பெற்ற திரைப்படம்; நாடகமே உலகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்🙄

 

தெகிவளையில் நான் தங்கியிருந்து படித்த வீட்டுக்கு முன் வீட்டில் ஒரு முக்காட்டு நிலா இருந்தது. அப்போது எனக்கு இருந்த குடும்பப் பொறுப்பு காரணமாக அவளிடம் என் காதலை சொல்ல முடியாமல் போனது. இந்தப் பாட்டில் வரும் சாந்தி கிருஷ்ணாவின் முக சாயலில் இருப்பா. அவ கண்கள் வரைந்த கவிதைகள் ஓன்றல்ல ஓராயிரம் 😊

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்🙄

 

தெகிவளையில் நான் தங்கியிருந்து படித்த வீட்டுக்கு முன் வீட்டில் ஒரு முக்காட்டு நிலா இருந்தது. அப்போது எனக்கு இருந்த குடும்பப் பொறுப்பு காரணமாக அவளிடம் என் காதலை சொல்ல முடியாமல் போனது. இந்தப் பாட்டில் வரும் சாந்தி கிருஷ்ணாவின் முக சாயலில் இருப்பா. அவ கண்கள் வரைந்த கவிதைகள் ஓன்றல்ல ஓராயிரம் 😊

""வாலி பாய்"" ஆகியிருப்பீர்கள். அருந்தப்பு. (Narrowly escaped)🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் வெளிச்சம்(1987)

இசை : மனோஜ் - க்யான்

 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வாலி said:

பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்🙄

 

தெகிவளையில் நான் தங்கியிருந்து படித்த வீட்டுக்கு முன் வீட்டில் ஒரு முக்காட்டு நிலா இருந்தது. அப்போது எனக்கு இருந்த குடும்பப் பொறுப்பு காரணமாக அவளிடம் என் காதலை சொல்ல முடியாமல் போனது. இந்தப் பாட்டில் வரும் சாந்தி கிருஷ்ணாவின் முக சாயலில் இருப்பா. அவ கண்கள் வரைந்த கவிதைகள் ஓன்றல்ல ஓராயிரம் 😊

சை… ஒரு பாம்பாய் படம் சைக்கிள் கேப்பில் மிஸ் ஆகி இருக்கு🤣.

எனக்கும் இதை ஒத்த ஒரு கதை இருக்கு, நமக்குத்தான் குடும்ப பொறுப்பு எப்பவும் இருந்தது இல்லையே🤣 ஆனால் விசயம் கேள்வி பட்டால் என்னை வீட்டில் பொறுப்பு துறப்பார்கள், வெள்ளவத்தை கொமேர்சல் பாங்குக்கு அருகில் இருக்கும் இடைவெளிக்கு இடம் பெயர வேண்டும் என்ற பயத்தில் மூடி கொண்டேன் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80 களில் யாழ் பஸ் நிலையத்தில் அடிக்கடி கேட்ட பாடல். அப்போ யார் இசை அமைத்த பாடல் என்று தெரியாது  ஆனால் இப்போதும் காதில் ரீங்காரம் இட்டு கொண்டு இருக்குறது.

 

.....கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது, உடலோடு பிறந்தாலும் இந்த மனம் ஏங்குது.....

அப்போ வாலிப வயது. 

 

Music by Manoj - Gyan

 

  • Like 2
Link to comment
Share on other sites

மூங்கில் காட்டோரம்

திரைப்படத்தின் பெயர் - பூக்கள் விடும் தூது திரைப்படம் வெளிவந்த ஆண்டு - 1987 பின்னனி குரல் - S.P.பாலசுப்பிரமணியம், சித்ரா பாடலை எழுதியவர் - டி.ராஜேந்தர் இசை - டி.ராஜேந்தர்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: உன்னிடத்தில் நான் (1986)

இசை : 

தாயன்பன்( MSV - உதவியாளர்)

டிஸ்கி : 

கண் அவிழ்ந்துவிடும் காரணத்தால் யாழ் கள உறவுகள் நலன் கருதி ஓடியோ வடிவில் ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1987ம் ஆண்டு வந்த பருவராகம் படத்தில் ஹம்சலேகவின் இசையில் வந்த அருமயான பாடல். 
பாடசாலை பதிமவயல் இந்த பாடல் ஒரு மயக்கத்தை கொடுத்தது.

 

 

https://youtu.be/SSM6jB3FKO0?list=PLS81opyHN8yElqzlGu9aWUIeMt2OA_tdH

 

Edited by colomban
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் பூவுக்குள் பூகம்பம் (1988)

இசை : சங்கீத ராசன்

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழி மோகனம் தரும் மந்திரம்
அது மோக காவியம் 🙄

 

பூர்ண சந்தர்

 

SPB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2020 at 10:19, வாலி said:

 

உன்னை ஆகாயம் பூமி எங்கும்
நான் பார்க்கிறேன் 😍

St.Patricks college, Grade 9 days. :) 5 நண்பர்கள் எப்போதும் ஒன்றாகவே திரிவோம். பெரிய கோவில் பின்னால் உள்ள கட்டிட நிழலில் இருந்து இந்த படத்து பாடல்களை பாடி சிலாகித்த நாட்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சே ... என்ன மனுஷன் ஐயா இந்த இளையராஜா. 19 seconds Transformation!!

இந்த பாட்டின் வாத்திய கருவி முதல் அடியிலேயே (ட்ரம்ஸ், டிரம்பெட் 19 செக்கண்டு ) , நாடி நரம்பெல்லாம் புடைச்சு எழும்ப; எங்கயோ ஒரு இளமை உலகத்துக்கு நம்மையும் ஹீரோ போல கூட்டிகிட்டு போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய பொன் வீணையே என்னோடு வா.

சங்கர் கணேஸ் இசையில்.

வாவிக்கரையின் ஒரு ஓரத்தில் இருக்கும் ஒரு அறையில் தூங்கி கொண்டிருக்க மறு கரையில் கோவில் திருவிழாவில் லவுட்ஸ் ஸ்பீக்கரில் முதன் முதலில் கேட்டது.

உள்ளே வைத்துகொள்ள, ஊமை காதல் அல்ல, ஒரு நாள் சிரித்தால் பெண்மைக்கு நஸ்டம் அல்ல.

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.