Jump to content

எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய பாடல்கள் போல அடிக்கடி ஒலிபரப்பப் படவில்லை ...ஆனாலும் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பாடும் வானம்பாடி(1985)

இசை :  பாப்ரி லக்ரி

வரிகள் : நா.காமராசன்

Link to comment
Share on other sites

இசை: எம்.எஸ்.வி

கவிஞர்: புலமை பித்தன்

(1974)

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2020 at 22:21, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம் பூவுக்குள் பூகம்பம் (1988)

இசை : சங்கீத ராசன்

 

இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் ஆனால் இசை இளையராஜா என நினைத்திருந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்!
தோகைக்கு தூதுவன் யாரோ
தோள் தொட்ட தென்றலடி!!!..

மனிதரில் இத்தனை நிறங்களா!!
இசை: சமூவேல் ஜோசப் aka Shyam
பாடல் வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்கள்:SPB

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்!
என் மேனியில் இரண்டு துளிகள் விழும்..
அது போதுமே ஜீவன் அமைதி கொள்ளும்!..

ரவிவர்மன் எழுதாத கலையோ!!

படம்: வசந்தி(1988)
இசை: சந்திரபோஸ்
பாடல்வரிகள்: வைரமுத்து
பாடியவர்: KJ Yesudas!

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

அலைகளில் இருந்து மெல்லிசை மன்னரின் இசையில் ஜெயசந்திரன் (வரிகள்: கண்ணதாசன்)

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டுகிறேன்...
இசை ஞானி இளையராஜா பெயரை பார்த்ததும், 
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்  தலைப்பில் "இசையமைக்காத " என்ற வார்த்தை கண்ணில் படவில்லை.

வாலியின் "பிடித்த" , "இசையமைக்காத" வார்த்தை ஜாலங்கள் என்னை தடுமாற வைத்து விட்டது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை ~ சலீல் சவுத்தரி
பாடல்வரிகள் ~ கங்கை அமரன் (எல்லாப் பாடல்களும் அவர் தான்)
திரைப்படம் ~ அழியாத கோலங்கள். (1979) பிரதாப், ஷோபா 

பாலுமகேந்திர மட்டக்களப்பில் வாழ்ந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட பள்ளிக்கால அனுபவங்களை வைத்து திரைப்படமாக எடுத்திருப்பார். ஒவ்வொருவர் வாழ்விலும் அழியாத கோலங்கள் இருக்கும்.
மிஸ் பண்ணக்கூடாத ஒரு படமும் கூட. நான் அந்த வயதிலும் கூட அனுபவித்து பார்த்த ஒரு படம். 
அந்த இந்துமதி டீச்சரை மறக்கவே முடியாது.
படத்தில் எல்லா பாடல்களும் அருமை. 
வித்தியாசமான இசை. குறிப்பாக இந்த பாடல் ஒரு கஸல் பாடல் போல அமைந்திருக்கும். 
மிகவும் நுணுக்கமான பொடிப் பொடி சங்கதிகள், அசைவுகள் வெற லெவல்.
பாடல் தொடக்க இசை தொடங்கி 1 நிமிடம் 11 நொடிகளுக்குப் பிறகு தான் குரல் வரும்.   

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

 

“நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை..என்றும் அது கலைவதில்லை..எண்ணங்களும் மறைவதில்லை” என்ற இந்த வரிகளை அடிக்கடி கேட்டிருக்கிறேன், ஆனால் இந்தப்பாடலில்தான் உள்ளது என இன்றுதான் தெரிந்தது..  

13 hours ago, nunavilan said:

அலைகளில் இருந்து மெல்லிசை மன்னரின் இசையில் ஜெயசந்திரன் (வரிகள்: கண்ணதாசன்)

 

இந்தப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம், 21 வருடங்களுக்கு முன் என்னுடன் பல்கலைகழகத்தில் முதலாவது ஆண்டு படித்துக்கொண்டிருக்கையில் படிப்பை நிறுத்தி வெளிநாடு சென்று திருமணம் முடித்து, இரண்டாவது வருடத்திலேயே குழந்தைப்பேற்றின் போது மறைந்த எனது நண்பியே நினைவில் வருவதுண்டு. அவர் மிகவும் நன்றாகப்பாடுவார், அடிக்கடி இந்தப்பாடலை அவரிடம் பாடச்சொல்லி கேட்பதுண்டு.. 

Link to comment
Share on other sites

திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன் (1973)

இசையமைப்பாளர்: எம்.எஸ்.வி

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடகர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

 

Edited by மல்லிகை வாசம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கனியா காயா
அதை கடித்தால் தெரியும்
இது பனியா மழையா
எனை அணைத்தால் தெரியும்🙄

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை ~  MSV ஐயா 
பாடல்வரிகள் ~ வாலி 
திரைப்படம் ~ பேரும் புகழும் 

பள்ளி நாட்களில் விரும்பிக் கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. 
SPB குரல் பற்றி சொல்லவா வேண்டும்... ❤️

Edited by Sasi_varnam
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை கட்டாயம் கேளுங்கள். அற்புதமான பாடல்.

இசையமைப்பு ஏ. ஏ. ராஜ்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : உயிரே உனக்காக (1986) 

இசை : லட்சுமி காந்து - பியாரிலால்

வரிகள் : வைரமுத்து 

பாடியவர்: S ஜானகி 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் துடிக்கும் கரங்கள் (1983) 

பாடியோர் : SPB & S ஜாகி

இசை SPB

வரிகள் :  புலமை பித்தன் 

Link to comment
Share on other sites

படம்: நேற்று இன்று நாளை (1974)

இசை: எம்.எஸ்.வி

பாடகர்:எஸ்.பி.பாலு

Link to comment
Share on other sites

படம் : நினைத்ததை முடிப்பவன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : மருதகாசி
பாடகர் : டி.எம்.சௌந்தர்ராஜன்

'கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!'

"காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே!

காத்திருந்து கள்வனுக்கு
கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே!
போடும் பொய்த்திரையை
கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வே மாயம். இந்த படத்தை யாரும் மறந்திருக்க மாட்ட்டார்கள். அந்த காலத்து இளைஞர்கள் தாடி வளர்த்தால் அதற்கு பின்னால் ஒர் சோக கதை இருக்கும். இப்போ கொரானா நிமித்தமாக சலூன் எல்லாம் முடிய படியால் எல்லரும் தாடி வளர்கின்றார்கள்.

 

கங்கை அமரனின் இசையில் மழைகாலங்களில் 10 வயது சிறுவனக இருந்த போது ரசித்த ஒரு பாட்டு.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கியராஜ். ஒரு சிறந்த பன்முக‌/ஜனரஞ்சக நடிகர்‌. இவர் நடித்த பல படங்கள் சொல்லி வேலை இல்லை. குறிப்பாக அந்த ஏழு நாட்கள், ஒருகை ஓசை,புதிய வார்ப்புகள் டார்லிங், டார்லிங், டார்லிங், மற்றும் முந்தானை முடிச்சு. இதேவேளை இவர் ஒரு சிறந்த இசையமைப்பளரும் கூட ஆனால் இவர் ஏனோ மிக சில படங்களுக்கே இசையமத்துள்ளார். அவற்றில் ஒன்று. கர்னாடக‌ இசையயும் வெஸ்ரன் இசையும் கலந்த ஒரு பாடல் இது.

 

படம் இது நம்ம ஆளு. இசை பாக்கியராஜ். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உள்ளதைச் சொல்லட்டுமா

“வீணை ஒன்று கண்டெடுத்தேன் விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன், வேறொருவன் சொந்தம் என்று மீட்டாமல் ஒதுக்கி வைத்தேன்”

ஒரு வரியில் படத்தின் கதை சொல்லபட்டு விடுகிறது.

படம் - வசந்தராகம்.

இசை - எம் எஸ் வி

 

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

திரைப்படம்: மன்மத லீலை (1976)

இசை: எம்.எஸ்.வி

கவிஞர்: கண்ணதாசன்

பாடியவர்: வாணி ஜெயராம்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :  பூ மழை பொழிகிறது (1987)

இசை : RD பர்மன்

வரிகள் : வாலி

பாடியோர் : SPB & சித்ரா

Link to comment
Share on other sites

'கல்யாண வளையோசை கொண்டு'

உரிமைக்குரல் (1974)| எம்.எஸ்.வி|வாலி|ரி.எம்.எஸ்&பி.சுசீலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: கண் சிமிட்டும் நேரம் (1988)

இசை: V.S நரசிம்மன் 

வரிகள் : தமிழ்மணி

பாடியோர் :  SPB & சித்ரா

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.