Jump to content

இலை, தழைகளை தான் சாப்பிட வேண்டுமா? "தண்ணி'அடித்து சிக்கனை வெட்டுகிறது கிடா


Recommended Posts

ஒரு பாட்டில் பீர்; அப்புறம் வறுத்த கோழி, மீன், மட்டன். இதுதான் மூன்று வேளை <உணவு. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? இந்த உணவு பழக்கத்தை கொண்டிருப்பது ஒரு கிடா!

ஆடுகள் இலை, தழைகளைத்தான் சாப்பிடும் என்பதை பொய்யாக்கி உள்ளது, "பக்ரா' என்ற இந்த கிடா.

வாரணாசி, ராஜ்காட் பகுதி மக்களின், "ஹீரோ' இந்த கிடா தான். படகோட்டி இனத்தை சேர்ந்தவர் இந்த கிடாவை அன்புடன் வளர்த்து வருகிறார். எட்டு ஆண்டுக்கு முன் கங்கை நதிக்கு நேர்த்திக்காணிக்கையாக செலுத்த கொண்டுவரப்பட்ட இந்த கிடாவை வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்தார் படகோட்டி. கள் முதல் உயர்ரக மது வரை அருந்தும் பழக்கம் கொண்டவர் அந்த படகோட்டி. அவருக்கு விருப்பமான உணவு, மீன், கோழி, மட்டன் வகையறா தான்.தான் வளர்த்து வரும் கிடாவுக்கும் அதை கொடுத்துப் பார்த்தார். அதுவும் விரும்பி சாப்பிட்டது. நாளடைவில் இதுவே, "பாக்ரா'வுக்கு அன்றாட உணவாக மாறிப்போனது.கள் முதல் எல்லாவிதமான மதுவும், "பாக்ரா'வுக்கு பிடிக்கும். இனவிருத்திக்கு பெண் ஆடுகளுடன் சேர்வது தான், "பாக்ரா'வின் "தொழில்.' ஆனால், இனவிருத்திக்கு சேர்வதற்கு முன், ஒரு பாட்டில் பீராவது குடித்தால் தான் , "பாக்ரா'வுக்கு, "மூடு' வரும். அப்புறம் வறுத்த கோழியோ, மீனோ அல்லது மட்டனோ எதாவது, "சைட் டிஷ்' தர வேண்டும்.பின்னர், "தொழிலில்' புகுந்து விளையாடும் பாக்ரா. படகோட்டி தனது நண்பர்களுடன் சீட்டு விளையாடும் போது, பாக்ராவும் ஒரு "பெக்' போட்டுக்கொண்டு கலந்து கொள்ளும். அவ்வப்போது, மீன், கோழி, மட்டன் என்று எதாவது அசைவ நொறுக்குத் தீனி, சீட்டு விளையாட்டின் போது பாக்ராவுக்கு கட்டாயம் தேவை.அந்த பகுதியில் எங்காவது விழாவோ, அல்லது அசைவ வாசனையோ தென்பட்டால் போதும். நேராக அங்கு சென்று விடும். யாராவது தடுத்தால், முட்டி மோதி தள்ளிவிடும். பிடித்த அசைவ உணவை ஒரு பிடிபிடித்துவிட்டுத் தான் வீடு திரும்பும். தினமும் எதாவது ஒரு மது கட்டாயம் தேவை. இல்லாவிட்டால், "பாக்ரா'வுக்கு கடும் கோபம் வந்துவிடும்.

Link to comment
Share on other sites

சுண்டு என்னவொரு முக்கியமான செய்தியை தந்திருக்கிறீங்க உங்களுக்கு நன்றி எப்படி இப்படி எல்லாம்

:P

Link to comment
Share on other sites

எல்hம் உங்க கூட சேர்ந்து இப்படி ஆகிடிச்சு... :P :P

Link to comment
Share on other sites

எல்லாம் உங்க கூட சேர்ந்து இப்படி ஆகிடிச்சு... :P :P

அப்ப நான் நினைத்தது சரிதான்.:icon_idea:<_<:(:unsure: விதி யாரை விட்டது. :lol::o

Link to comment
Share on other sites

எல்hம் உங்க கூட சேர்ந்து இப்படி ஆகிடிச்சு... :P :P

என்னோட சேர்ந்தாச்சு தானே எனி எங்கேயோ போக போறீங்கள்

:P

அப்ப நான் நினைத்தது சரிதான்.:icon_idea:<_<:(:unsure: விதி யாரை விட்டது. :lol::o

வசபண்ணா விருப்பம் என்றா நீங்களும் நம்மோட சேருறது தானே

:P

Link to comment
Share on other sites

மனிதன் மிருகமாக மாறிவரும் நிலையில் மிருகம் மனிதனாக மாற நினைக்கின்றது

Link to comment
Share on other sites

ஜோவ் ஜம்ஸ் என்ன நக்கலா? எப்பவுமே இந்த வம்பண்ணா வழி தனி வழி...இந்த ஆட்டு கிடாய் போல..

Link to comment
Share on other sites

பீர் அடிப்பதும் சைவம் (நம்புங்கள் மீனு, ஆடு, கோழி எல்லாம் சைவம்தான்) சாப்பிடுவதும் தவறா?

சுண்டல் தீர்ப்ப மாற்றி சொல்லுங்க. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிடாயின் சாப்பாட்டுவகைகள்,தொழில் இதுகளைப்பார்க்கும் போது முற்பிறவியிலை ஏதோ புண்ணியம் செய்திருக்குதப்பா ;) .குடுத்துவைச்ச ஆட்டுக்கிடாய் :icon_idea:

Link to comment
Share on other sites

ஜோவ் ஜம்ஸ் என்ன நக்கலா? எப்பவுமே இந்த வம்பண்ணா வழி தனி வழி...இந்த ஆட்டு கிடாய் போல..

தாங்ஸப்பா சுண்டு நீராவது சரியாக என்னை புரிந்து வைத்திருப்பதற்கு. பாம்பின் கால் பாம்புக்குத் தானே தெரியும். :icon_idea: :P :( :P

Link to comment
Share on other sites

நான் இறைச்சி சாப்பிடும் ஆடை நேராகவே பார்த்திருக்கிறேன். எனது நண்பர் சொருபன் ( சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர், ஆசிரியர்)வீட்டு ஆடு நன்றாகவே மாமிசம் சாப்பிடும்.

Link to comment
Share on other sites

ஜோவ் ஜம்ஸ் என்ன நக்கலா? எப்பவுமே இந்த வம்பண்ணா வழி தனி வழி...இந்த ஆட்டு கிடாய் போல..

தனி வழி என்றா நான் குறுக்குவழியாக்கும்

:P

தாங்ஸப்பா சுண்டு நீராவது சரியாக என்னை புரிந்து வைத்திருப்பதற்கு. பாம்பின் கால் பாம்புக்குத் தானே தெரியும். :lol: :P :lol: :P

வசபண்ணா இந்த டயலக்கில் பெரிய இராணுவ ரகசியமே இருக்குது போல

:P

Link to comment
Share on other sites

தனி வழி என்றா நான் குறுக்குவழியாக்கும்

:P

வசபண்ணா இந்த டயலக்கில் பெரிய இராணுவ ரகசியமே இருக்குது போல

:P

சரியான கற்பூரம் நீர். இராணுவமென்ன கடற்படை, விமானப்படை இரகசியமும் உண்டு. :rolleyes:<_<

Link to comment
Share on other sites

சரியான கற்பூரம் நீர். இராணுவமென்ன கடற்படை, விமானப்படை இரகசியமும் உண்டு. :rolleyes:<_<

கவனமா இருங்கோ யாரும் கண்டுபிடிச்சுவிடுவீனம்

:D

Link to comment
Share on other sites

ஆஹா உப்படியும் நடக்குதா......மனுசரா பிறக்கவேண்டியது கிடாவா பிறந்துட்டோ....... :rolleyes: :ph34r:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீர் அடிப்பதும் சைவம் (நம்புங்கள் மீனு, ஆடு, கோழி எல்லாம் சைவம்தான்) சாப்பிடுவதும் தவறா?

சுண்டல் தீர்ப்ப மாற்றி சொல்லுங்க. :rolleyes:

நாட்டாம! தீர்ப்ப மாத்திச் சொல்லு (ங்க)!

(மட்டுறுத்துனர் கொஞ்சம் விட்டுப் பிடியுங்கோ! ஒருமையில சொன்னால் தான் ஒரு எfபெக்ட் இருக்கும்!) <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா உப்படியும் நடக்குதா......மனுசரா பிறக்கவேண்டியது கிடாவா பிறந்துட்டோ....... :rolleyes: :ph34r:

இப்படி பொதுவாச் சொன்னா எப்படி.. மனிசனில பொண்ணாப் பிறக்க வேண்டியது.. ஆட்டில ஆணாப் பிறந்திட்டுது..! :D<_<

Link to comment
Share on other sites

இப்படி பொதுவாச் சொன்னா எப்படி.. மனிசனில பொண்ணாப் பிறக்க வேண்டியது.. ஆட்டில ஆணாப் பிறந்திட்டுது..! :D:o

ஓஒகோ......

ஆட்டில ஆணாப்பிறந்தே...... உப்படி குடிச்சு இதெல்லாம் சாப்பிடுது எண்டால், உது மனுசனில் ஆணாகப் பிறந்திருந்தால் ................ ..... :(:D:lol: :P B)

இந்த ஆட்டை வளர்த்தவர் ஏன் ஆட்டுக்கு இப்படி பீர் எல்லாம் குடுப்பான். அவரும் ஒரு குடிக்காரர் போல .... இலை தளைகளை போடுவதற்க்கு பஞ்சியில் ,அவர் குடிக்கிற ,சாப்பிடுறதை ஆட்டுக்கு குடுத்திருக்கார். இப்படி தண்ட ஆடு குடிக்குது எண்டு வேற விளம்பரப்படுத்துறார். <_<

இது போலதான் ஆண்களோ பெண்களோ , அவை கெட்டுப்போறதும் நல்லா வளரதும் அவங்களை வளர்க்கிற பெற்றோர் கிட்டயே இருக்கு... :rolleyes:

Link to comment
Share on other sites

பொண்ணுங்கட்ட அடி வாங்கியே செத்து இருக்கும்... :rolleyes:<_<

Link to comment
Share on other sites

பெற்றோர் இல்லாம வளர்ந்து சாதனை செய்த கழந்தைகள் எத்தனை பேர் சமூகத்தில நல்ல மனிhரா இருக்காங்க..

எல்லாம் அவங்க அவங்க எழுதிக்கிறது தங்க விதியை

Link to comment
Share on other sites

பொண்ணுங்கட்ட அடி வாங்கியே செத்து இருக்கும்... <_<:D

சுண்டல் அண்ணா வாங்கிருக்குறீங்களோ ? :rolleyes: :P

Link to comment
Share on other sites

சுண்டல் அண்ணா வாங்கிருக்குறீங்களோ ? :rolleyes: :P

அனிபாட்டி நல்ல ஒரு கேள்வி கேட்டிருகிறீங்க அவர் வாங்காத அடியா துங்காபியில ,சிட்னி முருகன் கோவிலில ,எத்தனை அடி வாங்கினாலும் சிரித்து கொண்டே இருப்பார் அது தான் சுண்டல் அண்ணாவின்ட கரக்டர்,இவரோட சேர்ந்து நானும் எத்தனை பேரிட்ட தான் திட்டு வாங்கிறது.

சுண்டு உண்மையை சொல்லிட்டன் என்று அடிகிறதில்லை

:P <_< :P :P :P

Link to comment
Share on other sites

அடபாவிங்கலா கொன்சம் விட்டால் அட்ரஸ்சும் கொடுத்து அடிக்க விடுவிங்க போல இருக்கே.. இடத்தின்ட பெரோட நிறுத்தி;க்கோங்கப்பா..அட்ரஸ் எல்லாம் சொல்லி எங்க மறைவிடத்த காட்டி கொடுத்திடாதிங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி அடிக்கிற ஆடு, குரங்கு, நாய் எல்லாம் நம் ஊரிலும் பார்த்திருக்கிறோம். ஆனா ஆடே மட்டன் கேக்கிறது கொஞ்சம் ஓவரா இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஒகோ......

ஆட்டில ஆணாப்பிறந்தே...... உப்படி குடிச்சு இதெல்லாம் சாப்பிடுது எண்டால், உது மனுசனில் ஆணாகப் பிறந்திருந்தால் ................ ..... :D:D:o :P B)

இந்த ஆட்டை வளர்த்தவர் ஏன் ஆட்டுக்கு இப்படி பீர் எல்லாம் குடுப்பான். அவரும் ஒரு குடிக்காரர் போல .... இலை தளைகளை போடுவதற்க்கு பஞ்சியில் ,அவர் குடிக்கிற ,சாப்பிடுறதை ஆட்டுக்கு குடுத்திருக்கார். இப்படி தண்ட ஆடு குடிக்குது எண்டு வேற விளம்பரப்படுத்துறார். <_<

இது போலதான் ஆண்களோ பெண்களோ , அவை கெட்டுப்போறதும் நல்லா வளரதும் அவங்களை வளர்க்கிற பெற்றோர் கிட்டயே இருக்கு... :rolleyes:

மனிசனில ஆணா பிறந்திருந்தா உங்க அப்பா போல.. அமைதியா இருந்திருக்கும்..! :lol:

இது போலதான் ஆண்களோ பெண்களோ , அவை கெட்டுப்போறதும் நல்லா வளரதும் அவங்களை வளர்க்கிற அன்னை கிட்டயே இருக்கு...

அப்படின்னு மாத்திச் சொல்லுங்க. அண்மைல ஒரூ ஆய்வு தனிப் பெற்றோர் அதுதாங்க அம்மாக்கள் அடிக்கடி அப்பாக்களை மாத்திறதுக்காக தனிய வாழுறாங்க இல்ல அவங்க பிள்ளைகள் குடியும் குடித்தனமுமா கட்டுப்பாடில்லாம வளருறதோட வறுமையிலும் வாடுதுகள் என்று பணக்கார நாடுகளே கவலைப்படுகுதுகள் என்றா சங்கதிக்கு யார் அதிகம் பொறுப்புண்ணு விளங்கிக்கோங்க..!

எதிர்காலத்தில நல்ல அம்மாக்களா இருக்க முயலுங்க. புத்திமதி சொல்லுங்க.. பொண்ணுங்களுக்கு..! :( :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
    • கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.