Jump to content

வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

மீன்டும் உங்களை இங்கு கன்டது மிக்க மகிழ்ச்சி.

 

5 hours ago, கிருபன் said:

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி தனி.

மகிழ்ச்சி உன்மையை ஏற்றுக்கொள்ளும் உங்களைப்போன்றவர்களின் அழைப்புகளுக்கும் விசாரிப்புக்களுக்கும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி 

 

4 hours ago, குமாரசாமி said:

 உதாலைதான் தம்பியர் கோவிச்சுக்கொண்டு போகேக்கை நான் வாயே திறக்கேல்லை. ஒரு முற்றத்திலை பிறந்து வளர்ந்த  எங்களுக்கு எப்பிடி ஒதுங்கியிருக்க மனம் வரும்? 

ம் செய்திகளை பார்த்துவிட்டு வந்தேன்  

இன்று சுமந்திரன் ஐயா மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்  எனக்கும் ஒரே குழப்பம் புலிகளை பற்றி குற்றம் சுமத்திய மனுசன் விளக்கேத்துது 

புலிகளின் இனச்சுத்திகரிப்பு , போர்ர்குற்றம் அப்பிடி இப்படி என்று அடிச்சு விட்ட மனுசன் விளக்கேற்றுறார் 

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதே மக்கள்தான் ஒருகாலத்தில் இயக்கம் சொல்லி ஓட்டு போடாமல் இருந்தவர்கள்.. அப்போ இப்படி திட்டமிட்டு மக்களை ஏமாத்தி வைத்திருந்தார்கள் என்று சொல்வீர்களா..? ஒருவர் ரெண்டுபேர் எண்டால் சொல்லலாம் லட்சக்கணக்கில் வாக்களித்த மக்கள் முட்டாள்கள் இங்கிருந்து இணையத்தில் கத்துபவர்கள் அறிவாளிகள்..? யாழ்ப்பாணத்தில் அங்கஜனுக்குத்தான் ஆகக்கூடிய விருப்பு வாக்கு.. இங்கிருப்பவர்களுக்குதான் சண்டை கிழுகிழுப்பு தேவை.. அங்கிருப்பவர்களுக்கு அல்ல.. அதை உணர்ந்து அரசியலில் பயணிக்காவிட்டால் அறலை பேர்ந்ததுகள் இருக்கும் தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் காலப்போக்கில் இருந்த இடம் தெரியாமல் போகும்.. 

பாலப்பத்திர ஒணான்டி கவனமா இருங்கள் கல்லெறி , சொல்லெறி விழும் உங்களுக்கு 

கர்ணா விளக்கேத்துனது பிழையென்றால் அதாவுல்லாவைக்கொண்டு விளக்கேற்றியிருந்தால் நம்ம சனம் என்ன கதைச்சிருக்கும் என மனசுக்குள் நினைக்கிறன்.

ஏனென்றால் மனுசன் அரசாங்க ஒரு லட்ச வேலைவாய்ப்புல தமிழ் மக்களுக்கும் வழங்க்கிக்கொண்டிருக்கிறார் , கலையரசனால் சாணாக்கியனால், ஜனாவால் அமலையும் பிள்ளையானையும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்க நேரம் போகிறது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உதை நீங்கள் ஊரில இருந்து கொண்டு சொல்லோனும்..இங்க வந்து பாதுகாப்பா செட்டில் ஆகிக்கொண்டு நல்ல வேலை பிள்ளையள் என்சினியர் எம் எஸ்ஸி பிஎஸ்ஸி எண்டு செட்டில் ஆக்கிப்போட்டு  ஓய்வு நேரத்தில பம்பலா சாப்பிட்டு வந்து இருந்து கொண்டு சோறு முக்கியம் இல்ல உரிமை முக்கியம் எண்டு பிள்ளைய டொக்டர் ஆக்க பட்டதாரி ஆக்க வெளிநாட்டுக்கு அனுப்ப மோட்டர் சைக்கில் லீசிங் காசுகட்ட அம்மான்ர வருத்தத்துக்கு புல் செகப் பன்ன காசுகட்ட காணிவாங்கி வீடுகட்ட 5 பொம்புள புள்ளைக்கு கலியாணம் கட்டி செட்டில் ஆக்க ஆடுமாடு கோழி வளத்து குடும்பத்தை இனியாவது ஒரு நிலைக்கு கொண்டுவருவம் எண்டு ஓடுரவனுக்கு வகுப்பெடுக்குரியளே மனசாட்சிய வித்துட்டு வந்து இருப்பியள்.. அவனுக்கு இண்டைய பொழுத வாழனும் நாளைக்கு குடும்பத்துக்கு என்ன ஆகும் எதுவும் சேர்க்காட்டி எண்ட கவலை.. உங்களுக்கு எல்லாம் செட்டில் ஆகிட்டு அதுவும் பிழைச்சா அரசாங்கம் பாக்கும் எண்ட கொழுப்பு..

வணக்கம் சார்! புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் தமது ஊர்,இன,சொந்த பந்த மக்களுக்காக என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என ஒரு பட்டியல் இட முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

கருணா அஞ்சலி செலுத்தியதால் இப்போது என்ன நட்டம் ஏற்ப்பட்டது  என்பதை கூறிவிட்டு விவாத்ததை தொடரலாமே!  

அவர் யாருக்கும் அஞ்சலி செய்யலாம். அது அவரவர் உரிமை. அதற்கெல்லாம் இங்கு யாரும்.. நீதிமன்றத் தடை கோரவில்லை.

அவர் அஞ்சலி செய்வதை செய்தியாக்கி.. அதில் அரசியல் வியாபாரம் செய்வதும்.. தமிழ் மக்களின் தியாகத்தை மதிக்கும் ஒரு தீரன் போலச் சித்தரிக்க முனைவதும் தான் தப்பென சொல்லப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

.

ஏனென்றால் மனுசன் அரசாங்க ஒரு லட்ச வேலைவாய்ப்புல தமிழ் மக்களுக்கும் வழங்க்கிக்கொண்டிருக்கிறார் , 

இது நல்லவிடயம் தானே?

யார்  குடுத்தாலென்ன   வேலை  வாய்ப்பை  பெறுங்கள்

இதைச்சொன்னால்  உங்களுக்கு  குடையுமில்ல??

அதே நிலை  தான் எங்களுக்கும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இது நல்லவிடயம் தானே?

யார்  குடுத்தாலென்ன   வேலை  வாய்ப்பை  பெறுங்கள்

இதைச்சொன்னால்  உங்களுக்கு  குடையுமில்ல??

அதே நிலை  தான் எங்களுக்கும்???

இங்குள்ள நிலை வேறு இன்றைய நிலையில் மக்கள் நிலைப்பாடு என்பது வேறு வெளிநாடுகளில் இருந்து சிந்திப்பவர்கள் ஈழம் எம்மக்கள் என சிந்திக்கிறார்கள் இங்குள்ளவர்கள் நாம்  இலங்கையை தாண்ட முடியாது கிடைப்பதை பெற்று வாழத்தான் வேண்டுமென்ற மனநிலையில் 

இலங்கை ராணுவம் , பொலிசுக்கு ஆட்சேர்ப்பு தமிழ் இளைஞர்கள் அதிகமாக இணைந்து கொள்கிறார்கள் வேலை முக்கியம் அது எதுக்காக எப்படிப்படாலும் தன்ற குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்ற மன நிலை வெளிநாடுகளோ, வெளிநாடுகளில் வசிப்பவர்களாலயோ தீர்வை பெற்றுக்கொடுக்கவும் முடியாது தங்கள் வீட்டு பிரச்சினைகளை தீர்க்கவும் முடியாது அதை தங்களால்தான் தீர்க்க முடியும் என்ற முடிவும் 

24 minutes ago, nedukkalapoovan said:

அவர் யாருக்கும் அஞ்சலி செய்யலாம். அது அவரவர் உரிமை. அதற்கெல்லாம் இங்கு யாரும்.. நீதிமன்றத் தடை கோரவில்லை.

அவர் அஞ்சலி செய்வதை செய்தியாக்கி.. அதில் அரசியல் வியாபாரம் செய்வதும்.. தமிழ் மக்களின் தியாகத்தை மதிக்கும் ஒரு தீரன் போலச் சித்தரிக்க முனைவதும் தான் தப்பென சொல்லப்படுகிறது. 

இத்தனைக்கும் கர்ணா அம்பாறையில் 30000 வாக்குகளுக்கு மேல் பெற்று இருக்கிறார்

நான் அவருக்கு சப்போட் கிடையாது , பிள்ளையானுக்கும் மக்கள் எண்ணங்கள் மாறி வருகிறது இக்குள்ள அதை எப்படி சரிப்படுத்தலாம் என யோசித்தால் நல்லது என்றே சொல்ல வருகிறோம் மக்கள் ஏன் விரும்புகிறார்கள் எதற்காக என்ன காரணத்துக்காக என்ற கேள்வியும் எழுந்தால் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்குள்ள நிலை வேறு இன்றைய நிலையில் மக்கள் நிலைப்பாடு என்பது வேறு வெளிநாடுகளில் இருந்து சிந்திப்பவர்கள் ஈழம் எம்மக்கள் என சிந்திக்கிறார்கள் இங்குள்ளவர்கள் நாம்  இலங்கையை தாண்ட முடியாது கிடைப்பதை பெற்று வாழத்தான் வேண்டுமென்ற மனநிலையில் 

இலங்கை ராணுவம் , பொலிசுக்கு ஆட்சேர்ப்பு தமிழ் இளைஞர்கள் அதிகமாக இணைந்து கொள்கிறார்கள் வேலை முக்கியம் அது எதுக்காக எப்படிப்படாலும் தன்ற குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்ற மன நிலை வெளிநாடுகளோ, வெளிநாடுகளில் வசிப்பவர்களாலயோ தீர்வை பெற்றுக்கொடுக்கவும் முடியாது தங்கள் வீட்டு பிரச்சினைகளை தீர்க்கவும் முடியாது அதை தங்களால்தான் தீர்க்க முடியும் என்ற முடிவும் 

இத்தனைக்கும் கர்ணா அம்பாறையில் 30000 வாக்குகளுக்கு மேல் பெற்று இருக்கிறார்

நான் அவருக்கு சப்போட் கிடையாது , பிள்ளையானுக்கும் மக்கள் எண்ணங்கள் மாறி வருகிறது இக்குள்ள அதை எப்படி சரிப்படுத்தலாம் என யோசித்தால் நல்லது என்றே சொல்ல வருகிறோம் மக்கள் ஏன் விரும்புகிறார்கள் எதற்காக என்ன காரணத்துக்காக என்ற கேள்வியும் எழுந்தால் நல்லது

நானும்  அதைத்தான் சொல்கிறேன்

உங்களையே இங்கும்  முகநூலிலும்  எல்லை  தாண்டி  எழுததாதீர்கள்  என  பலமுறை  சொன்னவன் நான்

உங்களுக்கு  மட்டுமல்ல

தாயகத்திலிருந்து எழுதும் எனது தம்பிகள்  உறவுகள் அனைவருக்கும் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன்

ஆனால்  என்னைப்பார்த்து எம்மை  பற்றி சிந்திக்காதவர்  நீங்கள் மூடிக்கொண்டிருங்கள்  என்கின்றபோது

தான் மனம் பெரிதும் வருந்துகிறது

இது உண்மையான காரணமில்லை  என பயம் வருகுிறது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

அஞ்சலி செலுத்துவதையிட்டு மகிழ்ச்சியே.... ஆனால் அதனைச் செய்வது முரளீதரனல்லவா ? 

அதுதான் சிறிய நெருடல்....🤥

ஏனென்றால் தனது சொந்த நலனுக்காக தனது சொந்த மக்களையே காட்டிக் கொடுத்தவரல்லோ....

அஞ்சலி உண்மையாக இருக்குமா என்கின்ற ஐயம்தான்...

🙂

அவர் யாரை காட்டிக் கொடுத்தார் உங்களிடம் ஆதாரம் இருக்கா? ...திரும்பவும் சொல்றன் அவற்ற மக்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துகின்றார் .உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருப்பது நல்லது ...உங்கட நக்கல் ,ஐயங்களை அங்கேயுள்ள மக்கள் கேட்டு இருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கும் ...போராட்டம் தொடங்க முதலே நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு போராடினவனை பார்த்து துரோகி என்று சொல்வது கேவலமாய் இருக்கு 
 

4 hours ago, nedukkalapoovan said:

கொம்மான் என்னத்தை கேட்டுப் பிரிந்தார் என்பதை நாங்களும் பார்த்துவிட்டோம். கொம்மானை விட அனுபவமிக்க கரிகாலன் அண்ணா போன்றவர்களே.. தலைவரின் போய் எனக்குக் கீழ் எல்லாத்தையும் தான் என்று கேட்டதில்லை. தளபதி சொர்ணம் கூட அப்படிக் கேட்கவில்லை.. கேட்பதில் நியாயமும் இல்லை.

இப்ப அது எல்லாம் அவசியமில்லை..

இப்ப கனக்க வேண்டாம்.. மகிந்தவிடம் வாங்கிய சுதந்திரக் கட்சி உபதலைவர் பதவிக்கு என்னானது..??!  மகிந்தவிடம் கேட்ட அமைச்சர் பதவிக்கு என்னானது..??! மகிந்தவிடம் கேட்டக் கிழக்கு ஆளுநர் பதவிக்கு என்னானது..??!

இப்ப மகிந்த கொடுக்கவில்லை என்பதற்காக.. எதைக் கொண்டு போய் பிரியுறது..??! பிரிந்தால் புழைப்புக்கு என்னாகிறது.. ஓடி ஒளியவும் இடமில்லை.. அடைக்கலம் கொடுக்கவும் ஆக்களில்லை.

வரலாற்றை பக்கத்தில் இருந்து பார்த்தது கணக்கா எழுதிற கூட்டத்தில் கிருபன் அண்ணாவும் கடையிசில் தன்னை இணைந்துக் கொண்டு விட்டார் போலும். 

கருணாவை விட கரிகாலன் முக்கிய ஆளாய் இருந்தாரா:shocked: ஐயோ எனக்குத் தெரியாமல் போயிட்டுதே 

 

4 hours ago, MEERA said:

அப்படி புரிந்து கொண்டவர், எப்படி “ தான் கிழக்கிலிருந்து தமிழீழம் நோக்கி போராடப்போறேன்” என்ற அறிக்கையை வெளியிட்டவர். 

மேலும் போராளிகளை சண்டைக்கு புலிகள் கேட்டார்கள் என்றவர் பிறகு ஏன் தனது சகோதரன் உட்பட்ட பல போராளிகளை சண்டையில் ஈடுபடுத்தினார்?

 

முரளிதரனை தானே நீங்கள் சொல்கிறீர்கள்???😜

வன்னியில் இருந்து புலிகள் சண்டைக்கு வரும் போது அவரது தமையனை சண்டைக்கு விடாமல் ஒளித்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?
சண்டை வேண்டாம் என்று தான் தனது படையினரை பிரிந்து போக சொன்னவர் ...கண காலம் இயக்கத்தில் இருந்தவர்கள் வேறு போக்கிடம் இவர்கள் போவதற்கு இடையில் சண்டை தொடங்கி விட்டது...தலைவர் சறுக்கிய இடங்களில் இதுவும் ஒன்று ... நடந்து முடிந்ததை கதைப்பதால் பிரயோசனம் இல்லை:38_worried:

2009 வரை இயக்கத்தில் இருந்து காட்டிக் கொடுத்து தப்பி வந்தவர்களை பற்றி மீராவுக்கு தெரியாது போல  😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நானும்  அதைத்தான் சொல்கிறேன்

உங்களையே இங்கும்  முகநூலிலும்  எல்லை  தாண்டி  எழுததாதீர்கள்  என  பலமுறை  சொன்னவன் நான்

உங்களுக்கு  மட்டுமல்ல

தாயகத்திலிருந்து எழுதும் எனது தம்பிகள்  உறவுகள் அனைவருக்கும் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன்

ஆனால்  என்னைப்பார்த்து எம்மை  பற்றி சிந்திக்காதவர்  நீங்கள் மூடிக்கொண்டிருங்கள்  என்கின்றபோது

தான் மனம் பெரிதும் வருந்துகிறது

இது உண்மையான காரணமில்லை  என பயம் வருகுிறது???

அங்கேயிருப்பவர்கள் உண்மையை எழுத கூடாது பேசாமல் வாயை மூடிட்டு இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் இல்லையா அண்ணா🙂 ...அப்பத் தான் உங்கட எண்ணத்திற்கு இங்கேயிருந்து அவிட்டு விடலாம் 

 

1 hour ago, nedukkalapoovan said:

அவர் யாருக்கும் அஞ்சலி செய்யலாம். அது அவரவர் உரிமை. அதற்கெல்லாம் இங்கு யாரும்.. நீதிமன்றத் தடை கோரவில்லை.

அவர் அஞ்சலி செய்வதை செய்தியாக்கி.. அதில் அரசியல் வியாபாரம் செய்வதும்.. தமிழ் மக்களின் தியாகத்தை மதிக்கும் ஒரு தீரன் போலச் சித்தரிக்க முனைவதும் தான் தப்பென சொல்லப்படுகிறது. 

உந்த செய்தியை வாசித்து போட்டு பத்தோடு பதினொன்றாய் கணக்கெடுக்காமல் போயிருக்கலாமே ...எதற்கு இதில் நின்று கொண்டு குத்தி முறிகிறீர்கள்?  யார் தூக்கி பிடிக்கிறார்கள் என்று இப்போது தெரிகிறதா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

1) அவர் யாரை காட்டிக் கொடுத்தார் உங்களிடம் ஆதாரம் இருக்கா? ...

2) திரும்பவும் சொல்றன் அவற்ற மக்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துகின்றார் .

3) உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருப்பது நல்லது ...

4) உங்கட நக்கல் ,ஐயங்களை அங்கேயுள்ள மக்கள் கேட்டு இருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கும் ...

5) போராட்டம் தொடங்க முதலே நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு போராடினவனை பார்த்து துரோகி என்று சொல்வது கேவலமாய் இருக்கு 
 

1) அக்கோய்..முரளீதரனைக் குற்றம் சாட்டுவதல்ல என் நோக்கம். ஆனால் நீங்கள் கேட்டீர்கள் பாருங்கள் ஒரு கேள்வி .. ஆதாரம் இருக்கா என்று... 

இதற்கு யாழ்க் களம் முழுமையாகச் சிரிக்கும் பாருங்கோ ஒரு சிரிப்பு... கற்பனைக்கே எட்டவில்லை .. 😂😂

2) முரளீதரன் அஞ்சலி செலுத்துவது உண்மையாக இருக்குமானால் அது மகிழ்ச்சியே.. 👍

3) ஏன் நான் பேசாமல் இருக்கவேண்டும். மிரட்டலா அல்லது கெஞ்சலா... 🤔

4) புரியவில்லை.. அங்குள்ள மக்களின் அவல நிலையை அரசியல்வாதிகள் தமக்குச் சாதகமாகப் பாவிப்பதுதான் பிரச்சனை.

5) உங்கள் கூற்றுப் பிழை. போராட்டம் தொடங்க முதலே நான் நாட்டை விட்டு ஓடிவரவில்லை. தொடங்கி..வளர்ந்து ....உச்ச நிலையை எட்டிய பின்னரே ஓடி வந்தேன். (ஆமாம் ஓடி 👍). ஆனால் காட்டிக் கொடுக்கவில்லை. 

அதுசரி.. நீங்கள் எப்படி ? ஓடி வந்தீர்களா நீந்தி வந்தீர்களா... அல்லது பறந்து வந்தீர்களா... 🤔

என்றெல்லாம் நான் கேட்கப்போவதில்லை. ஏனென்றால் உங்களின் தெரிவிற்கான காரணம் எனக்கு புரியும். 👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

1) அக்கோய்..முரளீதரனைக் குற்றம் சாட்டுவதல்ல என் நோக்கம். ஆனால் நீங்கள் கேட்டீர்கள் பாருங்கள் ஒரு கேள்வி .. ஆதாரம் இருக்கா என்று... 

இதற்கு யாழ்க் களம் முழுமையாகச் சிரிக்கும் பாருங்கோ ஒரு சிரிப்பு... கற்பனைக்கே எட்டவில்லை .. 😂😂

2) முரளீதரன் அஞ்சலி செலுத்துவது உண்மையாக இருக்குமானால் அது மகிழ்ச்சியே.. 👍

3) ஏன் நான் பேசாமல் இருக்கவேண்டும். மிரட்டலா அல்லது கெஞ்சலா... 🤔

4) புரியவில்லை.. அங்குள்ள மக்களின் அவல நிலையை அரசியல்வாதிகள் தமக்குச் சாதகமாகப் பாவிப்பதுதான் பிரச்சனை.

5) உங்கள் கூற்றுப் பிழை. போராட்டம் தொடங்க முதலே நான் நாட்டை விட்டு ஓடிவரவில்லை. தொடங்கி..வளர்ந்து ....உச்ச நிலையை எட்டிய பின்னரே ஓடி வந்தேன். (ஆமாம் ஓடி 👍). ஆனால் காட்டிக் கொடுக்கவில்லை. 

அதுசரி.. நீங்கள் எப்படி ? ஓடி வந்தீர்களா நீந்தி வந்தீர்களா... அல்லது பறந்து வந்தீர்களா... 🤔

என்றெல்லாம் நான் கேட்கப்போவதில்லை. ஏனென்றால் உங்களின் தெரிவிற்கான காரணம் எனக்கு புரியும். 👍

 

1)யாழ்களம் முழுக்க ஆதாரம் கொட்டிக் கிடக்குதா?...எது நெடுக்கர் முதல் விசுகு அண்ணா வரை எழுதின எல்லாத்தையும் கருணாவிற்கு எதிரான ஆதாரமாய் காட்ட போறீர்களா?...நான் சொல்வது உண்மையான ஆதாரம் உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமானால் , பால்றாஜ் அண்ணாவின் இறப்புக்கு தலைவரும் காரணம் என்று சொல்கிறார்கள்...சூசை யுத்தம் தொடங்க முதலே குடும்பத்தோட தப்பி ஓட புலிகளால் சூசையின் படகு தாக்கப்பட்டு மகன் கொல்லப்பட்டார்...இது எல்லாம் வாய் வழி தகவல்கள் நீங்களும் கேள்வி பட்டு இருப்பீர்கள் ...நீங்கள் சொல்லுங்கள் இது உண்மையா அல்லது பொய்யா ?... எப்படியும் இதெல்லாம் பொய் என்று சொல்லப் போறீர்கள்...அதற்கு ஆதாரம் இருக்கா ?...உண்மை என்று சொல்வதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.
உங்களுக்கு கருணாவும் அவரது போராளிகளும் நின்று சண்டை பிடித்து செத்து இருக்கோணும் ...அவர்கள் யுத்தத்தை வெறுக்க கூடாது ...பிரிந்து போயிருக்க கூடாது...உங்கட தமிழீழ கனவை நனவாக்க அவர்கள் பலியாகியிருக்க  வேண்டும் . ..அவர்கள் செய்ய மாட்டோம் என்று விட்டார்கள் இல்லையா அது தான் உங்கள் கோபம்.
போராட்டத்தில் மடிந்த மடிந்த வன்னி ,யாழ் போராளிகளது வாழ்வாதாரத்தை இன்னும் உங்களால் கட்டி எழுப்ப முடியவில்லை ...நிலைமை இப்படி இருக்கும் போது கிழக்கில் கருணாவோடு நின்று இருந்த அவ்வளவு போராளிகளும் யுத்தத்தால் காயமுற்று அங்கவீனமுற்ற போராளிகளை திரும்பி பார்த்து இருப்பீர்கள் ?
நான் சீரியஸ் ஆகத் தான் கேட்க்கிறேன் வாய் வழி கதைகள் தேவையில்லை அவர் காட்டிக் கொடுத்தற்கான ஆதாரத்தை வையுங்கள் .
3) எனக்கு யாரிடமும்  கெஞ்ச வேண்டிய தேவை இல்லை 
5) நானும் விமானத்தில் தான் வந்தேன் ...ஆனால் இங்க வந்த பிறகு அவர்கள் எமக்காய் போராட வேண்டும் ,தமிழீழம் எடுத்து தர வேண்டும் என்று எதிர் பார்க்கவில்லை ,உசுப்பேத்தவில்லை ...முக்கியமாய் ஒருவரையும் துரோகியாக்கவில்லை 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரதி said:

1)யாழ்களம் முழுக்க ஆதாரம் கொட்டிக் கிடக்குதா?...எது நெடுக்கர் முதல் விசுகு அண்ணா வரை எழுதின எல்லாத்தையும் கருணாவிற்கு எதிரான ஆதாரமாய் காட்ட போறீர்களா?...நான் சொல்வது உண்மையான ஆதாரம் உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமானால் , பால்றாஜ் அண்ணாவின் இறப்புக்கு தலைவரும் காரணம் என்று சொல்கிறார்கள்...சூசை யுத்தம் தொடங்க முதலே குடும்பத்தோட தப்பி ஓட புலிகளால் சூசையின் படகு தாக்கப்பட்டு மகன் கொல்லப்பட்டார்...இது எல்லாம் வாய் வழி தகவல்கள் நீங்களும் கேள்வி பட்டு இருப்பீர்கள் ...நீங்கள் சொல்லுங்கள் இது உண்மையா அல்லது பொய்யா ?... எப்படியும் இதெல்லாம் பொய் என்று சொல்லப் போறீர்கள்...அதற்கு ஆதாரம் இருக்கா ?...உண்மை என்று சொல்வதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.
உங்களுக்கு கருணாவும் அவரது போராளிகளும் நின்று சண்டை பிடித்து செத்து இருக்கோணும் ...அவர்கள் யுத்தத்தை வெறுக்க கூடாது ...பிரிந்து போயிருக்க கூடாது...உங்கட தமிழீழ கனவை நனவாக்க அவர்கள் பலியாகியிருக்க  வேண்டும் . ..அவர்கள் செய்ய மாட்டோம் என்று விட்டார்கள் இல்லையா அது தான் உங்கள் கோபம்.
போராட்டத்தில் மடிந்த மடிந்த வன்னி ,யாழ் போராளிகளது வாழ்வாதாரத்தை இன்னும் உங்களால் கட்டி எழுப்ப முடியவில்லை ...நிலைமை இப்படி இருக்கும் போது கிழக்கில் கருணாவோடு நின்று இருந்த அவ்வளவு போராளிகளும் யுத்தத்தால் காயமுற்று அங்கவீனமுற்ற போராளிகளை திரும்பி பார்த்து இருப்பீர்கள் ?
நான் சீரியஸ் ஆகத் தான் கேட்க்கிறேன் வாய் வழி கதைகள் தேவையில்லை அவர் காட்டிக் கொடுத்தற்கான ஆதாரத்தை வையுங்கள் .
3) எனக்கு யாரிடமும்  கெஞ்ச வேண்டிய தேவை இல்லை 
5) நானும் விமானத்தில் தான் வந்தேன் ...ஆனால் இங்க வந்த பிறகு அவர்கள் எமக்காய் போராட வேண்டும் ,தமிழீழம் எடுத்து தர வேண்டும் என்று எதிர் பார்க்கவில்லை ,உசுப்பேத்தவில்லை ...முக்கியமாய் ஒருவரையும் துரோகியாக்கவில்லை 😠

அக்கா உங்கள் அளவுக்கு லண்டனிலும் வெளிநாடுகளிலும் இருந்து இயங்கும் ஒட்டுக்குழு ஆட்கள் எழுதுவதையும் சிங்கள ஹிந்திய ஊடகங்கள் எழுதும் ஊகங்களையும் நம்ப வேண்டிய அவசியமில்லை.

போராட்டம் நடந்தது எங்கள் மண்ணை மீட்க. எங்கள் உரிமைக்காக. அதற்கான தார்மீக ஆதரவை போராடும் சக்திகளுக்கு வழங்க வேண்டிய எமது கடமை. அதைச் செய்வதற்கும்.. எமக்கான போராட்டத்தை பல்வேறு சுயநலத் தேவைகளுக்காக காட்டிக்கொடுத்தவனுக்கும்.. சொந்த இனத்தை அழிச்சு அதன் மூலம் எஜமானர்களின் எலும்பைப் பொறுக்கிறவனுக்கும் ஆதரவு கொடுக்க நாங்கள் ஒன்றும்.. அறிவிலிகள் கிடையாது.. மற்றவன் எங்களை மக்களை மண்ணை ஏமாற்றிப் பிழைக்க. 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இத்தனைக்கும் கர்ணா அம்பாறையில் 30000 வாக்குகளுக்கு மேல் பெற்று இருக்கிறார்

நான் அவருக்கு சப்போட் கிடையாது , பிள்ளையானுக்கும் மக்கள் எண்ணங்கள் மாறி வருகிறது இக்குள்ள அதை எப்படி சரிப்படுத்தலாம் என யோசித்தால் நல்லது என்றே சொல்ல வருகிறோம் மக்கள் ஏன் விரும்புகிறார்கள் எதற்காக என்ன காரணத்துக்காக என்ற கேள்வியும் எழுந்தால் நல்லது

அம்பாறையில் 30,000 வாக்குகள்.. மற்றவர் மட்டக்களப்பில் 50,000 வாக்குகள்.. மொத்தம் 80,000 வாக்குகள் தான் தமிழ் மக்களின் வாக்குகளா..???! இதில் எத்தனை இலஞ்சம் கொடுத்து வாங்கினது..??!

போக.. இத்தனை வாக்குகள் எடுத்தவை மக்களுக்கு இதுவரை செய்தது என்ன..???! 

250 பேருக்கு வேலை வாய்ப்பு.. ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தில்.. அதுவும்... ஆளுக்கு ஒரு இலச்சம் இலஞ்சம்.

30 மணல் அள்ளும் அனுமதிப்பத்திரங்கள்.. ஒரு பத்திரத்துக்கு இலஞ்சம்.. 10 இலச்சம். 

இதை தான் அந்த 80,000 வாக்குகளும் விரும்பினவையோ..???!

போக.. முஸ்லிம் அடக்குமுறைக்கு எதிரான தமிழ் மக்களின் உணர்வில் வளர்த்து வாங்கப்பட்ட ஆதரவை இப்போ.. முஸ்லிம் ஆதரவாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.. மிஸ்டர் பிள்ளையான். மிக விரைவில்.. போட்ட வாக்குக்கான பலனை அனுபவிப்பினம்.. போட்ட தமிழர்கள்.

அதே தான் கொம்மான் விடயத்திலும். எம்மவர்கள் மீண்டும் மீண்டும் பட்டுத்தான் திருந்தனும் என்பது விதிப்பு என்றால் அதனை யாராலும் மாற்ற முடியாது.

இவர்களின் இந்த நிலைக்கு கூட்டமைப்பின் பலவீனமான முஸ்லிம் சிங்கள சரணாகதி.. அரசியல் முன்னெடுப்புகளும் ஒரு காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அங்கேயிருப்பவர்கள் உண்மையை எழுத கூடாது பேசாமல் வாயை மூடிட்டு இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் இல்லையா அண்ணா🙂 ...அப்பத் தான் உங்கட எண்ணத்திற்கு இங்கேயிருந்து அவிட்டு விடலாம் 

ரதிக்கு குதர்க்கமாக எழுதத் தெரியும் என்று தெரியும் ஆனால் இந்த அளவுக்கு தலைகீழாக யோசிக்க வரும் என்று தெரியவில்லை. நன்றி ஹம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

யானை பார்த்த குருடர்களுக்கு ஒவ்வொரு கதை இருக்கும்தானே.😃

மற்றவர்களுக்காக போலியாக கதைப்பதைவிட எது சரியாகப்படுகின்றதோ அதைத்தான் சொல்லுகின்றேன். 

வரலாற்றை கூட்டவோ குறைக்கவோ வேண்டியதில்லை. மாற்றவோ விளக்கவோ வேண்டியதில்லை. உள்ளது உள்ளபடி பதிவுசெய்து வைக்கவேண்டும். 

 

அப்படி தெரியவில்லையே   உங்கள் கருத்துக்கள். கேள்வி இவ்வளவுகாலமும் அஞ்சலி செலுத்தாத அம்மான் இம்முறைமட்டும் ஏன் அஞ்சலி செலுத்துகிறார் என்பதே !! புரியவில்லையாக்கும்! நம்பீட்டம் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் உங்கள் வாதங்களை கடைசி தமிழனும் அவனின் நிலமும் பறி போகும் வரைக்கும்.கமேன் கமோன்.😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

திரும்பவும் சொல்றன் அவற்ற மக்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துகின்றார் .உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருப்பது நல்லது!

2 hours ago, ரதி said:

உந்த செய்தியை வாசித்து போட்டு பத்தோடு பதினொன்றாய் கணக்கெடுக்காமல் போயிருக்கலாமே ...எதற்கு இதில் நின்று கொண்டு குத்தி முறிகிறீர்கள்?  யார் தூக்கி பிடிக்கிறார்கள் என்று இப்போது தெரிகிறதா 😁

 

இதைத்தான் மற்றோரு திரியில் நாங்களும் சொன்னோம். உங்களுக்கு திரி பிடிக்காவிட்டால் நகர்ந்துவிடுங்கள் என்று! யாராவது கேட்டீர்களா? இப்பமட்டும் குத்துதாக்கும் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, சுவைப்பிரியன் said:

தொடருங்கள் உங்கள் வாதங்களை கடைசி தமிழனும் அவனின் நிலமும் பறி போகும் வரைக்கும்.கமேன் கமோன்.😠

கிழக்கில்  முஸ்லிம்களால் பறிக்கப்படும் அல்லது அடாத்தாக வாங்கப்படும்  தமிழர்களின் நிலங்களை திருப்பிப்பெற கருணாவால்  முடியுமென்று நீங்கள் நம்பும்போது இதில் நாங்கள் சொல்ல ஒன்றுமில்லை. 

உங்குள்ள  மக்கள் சோம்பேறிகளாக, முயற்சியில்லாமல் முன்னுக்குவரவேண்டும் என்ற மனநிலையில் இருக்கும்வரை நிலங்கள் பறிபோவதை தடுக்கமுடியாது சகோ!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Eppothum Thamizhan said:

கிழக்கில்  முஸ்லிம்களால் பறிக்கப்படும் அல்லது அடாத்தாக வாங்கப்படும்  தமிழர்களின் நிலங்களை திருப்பிப்பெற கருணாவால்  முடியுமென்று நீங்கள் நம்பும்போது இதில் நாங்கள் சொல்ல ஒன்றுமில்லை. 

உங்குள்ள  மக்கள் சோம்பேறிகளாக, முயற்சியில்லாமல் முன்னுக்குவரவேண்டும் என்ற மனநிலையில் இருக்கும்வரை நிலங்கள் பறிபோவதை தடுக்கமுடியாது சகோ!!

நான் எப்ப முடியும் என்று சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

1)யாழ்களம் முழுக்க ஆதாரம் கொட்டிக் கிடக்குதா?...எது நெடுக்கர் முதல் விசுகு அண்ணா வரை எழுதின எல்லாத்தையும் கருணாவிற்கு எதிரான ஆதாரமாய் காட்ட போறீர்களா?...நான் சொல்வது உண்மையான ஆதாரம் உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமானால் , பால்றாஜ் அண்ணாவின் இறப்புக்கு தலைவரும் காரணம் என்று சொல்கிறார்கள்...சூசை யுத்தம் தொடங்க முதலே குடும்பத்தோட தப்பி ஓட புலிகளால் சூசையின் படகு தாக்கப்பட்டு மகன் கொல்லப்பட்டார்...இது எல்லாம் வாய் வழி தகவல்கள் நீங்களும் கேள்வி பட்டு இருப்பீர்கள் ...நீங்கள் சொல்லுங்கள் இது உண்மையா அல்லது பொய்யா ?... எப்படியும் இதெல்லாம் பொய் என்று சொல்லப் போறீர்கள்...அதற்கு ஆதாரம் இருக்கா ?...உண்மை என்று சொல்வதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.
உங்களுக்கு கருணாவும் அவரது போராளிகளும் நின்று சண்டை பிடித்து செத்து இருக்கோணும் ...அவர்கள் யுத்தத்தை வெறுக்க கூடாது ...பிரிந்து போயிருக்க கூடாது...உங்கட தமிழீழ கனவை நனவாக்க அவர்கள் பலியாகியிருக்க  வேண்டும் . ..அவர்கள் செய்ய மாட்டோம் என்று விட்டார்கள் இல்லையா அது தான் உங்கள் கோபம்.
போராட்டத்தில் மடிந்த மடிந்த வன்னி ,யாழ் போராளிகளது வாழ்வாதாரத்தை இன்னும் உங்களால் கட்டி எழுப்ப முடியவில்லை ...நிலைமை இப்படி இருக்கும் போது கிழக்கில் கருணாவோடு நின்று இருந்த அவ்வளவு போராளிகளும் யுத்தத்தால் காயமுற்று அங்கவீனமுற்ற போராளிகளை திரும்பி பார்த்து இருப்பீர்கள் ?
நான் சீரியஸ் ஆகத் தான் கேட்க்கிறேன் வாய் வழி கதைகள் தேவையில்லை அவர் காட்டிக் கொடுத்தற்கான ஆதாரத்தை வையுங்கள் .
3) எனக்கு யாரிடமும்  கெஞ்ச வேண்டிய தேவை இல்லை 
5) நானும் விமானத்தில் தான் வந்தேன் ...ஆனால் இங்க வந்த பிறகு அவர்கள் எமக்காய் போராட வேண்டும் ,தமிழீழம் எடுத்து தர வேண்டும் என்று எதிர் பார்க்கவில்லை ,உசுப்பேத்தவில்லை ...முக்கியமாய் ஒருவரையும் துரோகியாக்கவில்லை 😠

1) என்ன சொல்ல வருகிறீர்கள் ? முரளீதரன் பிரிந்து தலைமைக்கு எதிராகவும் சிறீலங்கா இராணுவத்துடனும் சேர்ந்து நின்றதற்கு ஆதாரம் இல்லை. இருந்தால் காட்டுங்கள் என்றா கூறுகிறீர்கள் ? 😂அவர் உங்கள் உடன்பிறப்பு. விட்டுக்கொடுக்க முடியாது. புரிந்துகொள்கிறேன். ம்ம்ம்ம்..ம்

2) கெஞ்சல் இல்லையென்றால் மிரட்டல் என்கிறீர்களா ? 😂😂

3) முரளீதரனுடைய போராட்ட வாழ்க்கையை தீர்ப்பிட எனக்குத் தகுதி இல்லை என்பது உண்மை. ஆனால் அதற்காக இறுதிக் காலத்தில் அவர் செய்ததை சரியென்று நீங்கள் நியாயப்படுத்துவது ஏற்கக் கூடியதல்ல. ☹️

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

நாங்கள் ஒன்றும்.. அறிவிலிகள் கிடையாது..

உண்மையாகவா? எப்போதிருந்து? இது உண்மையானால், இனியாவது விடிவு பிறக்குமா? ஆகா ... மகிழ்ச்சியான செய்தி.🙂

52 minutes ago, சுவைப்பிரியன் said:

தொடருங்கள் உங்கள் வாதங்களை கடைசி தமிழனும் அவனின் நிலமும் பறி போகும் வரைக்கும்.கமேன் கமோன்.😠

தக்கன பிழைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

உண்மையாகவா? எப்போதிருந்து? இது உண்மையானால், இனியாவது விடிவு பிறக்குமா? ஆகா ... மகிழ்ச்சியான செய்தி.🙂

நீங்கள் பெரும் அறிவாலிகள்.. என்பதால்.. தான் கடந்த 10 ஆண்டுகளாக.. எதிர் விமர்சனம்... என்ற வரிசையில் நின்று கொண்டு தான் நிற்கிறீர்கள்.

உங்க தலைவர்.. இப்ப தான் நீதிமன்றம் போய் வீட்டில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க அனுமதி.. சாரி விடுதலை வேண்டித் தந்திருக்கிறார். அந்தளவுக்கு எமக்கு அறிவில்லை தான். 😂

Link to comment
Share on other sites

30 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் பெரும் அறிவாலிகள்.. என்பதால்.. தான் கடந்த 10 ஆண்டுகளாக.. எதிர் விமர்சனம்... என்ற வரிசையில் நின்று கொண்டு தான் நிற்கிறீர்கள்.

உங்க தலைவர்.. இப்ப தான் நீதிமன்றம் போய் வீட்டில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க அனுமதி.. சாரி விடுதலை வேண்டித் தந்திருக்கிறார். அந்தளவுக்கு எமக்கு அறிவில்லை தான். 😂

உங்க தலைவர் .... எங்கே?

Link to comment
Share on other sites

8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உதை நீங்கள் ஊரில இருந்து கொண்டு சொல்லோனும்..இங்க வந்து பாதுகாப்பா செட்டில் ஆகிக்கொண்டு நல்ல வேலை பிள்ளையள் என்சினியர் எம் எஸ்ஸி பிஎஸ்ஸி எண்டு செட்டில் ஆக்கிப்போட்டு  ஓய்வு நேரத்தில பம்பலா சாப்பிட்டு வந்து இருந்து கொண்டு சோறு முக்கியம் இல்ல உரிமை முக்கியம் எண்டு பிள்ளைய டொக்டர் ஆக்க பட்டதாரி ஆக்க வெளிநாட்டுக்கு அனுப்ப மோட்டர் சைக்கில் லீசிங் காசுகட்ட அம்மான்ர வருத்தத்துக்கு புல் செகப் பன்ன காசுகட்ட காணிவாங்கி வீடுகட்ட 5 பொம்புள புள்ளைக்கு கலியாணம் கட்டி செட்டில் ஆக்க ஆடுமாடு கோழி வளத்து குடும்பத்தை இனியாவது ஒரு நிலைக்கு கொண்டுவருவம் எண்டு ஓடுரவனுக்கு வகுப்பெடுக்குரியளே மனசாட்சிய வித்துட்டு வந்து இருப்பியள்.. அவனுக்கு இண்டைய பொழுத வாழனும் நாளைக்கு குடும்பத்துக்கு என்ன ஆகும் எதுவும் சேர்க்காட்டி எண்ட கவலை.. உங்களுக்கு எல்லாம் செட்டில் ஆகிட்டு அதுவும் பிழைச்சா அரசாங்கம் பாக்கும் எண்ட கொழுப்பு..

அதற்காக அந்த மண்ணில் பிறந்த ஒருவர் அம்மக்கள் அடிமைகளாக போகக்கூடாது என நினைப்பது பிழையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 13:25, கிருபன் said:

ஒரு துவக்கு வெடி அல்லது ஷெல்லடி காதில் கேட்கமுன்னரே வெளிநாடுகளுக்கு பாய்ந்தவர்களுக்கு இருக்கும் மக்கள் மீதான அக்கறையில் ஒரு துளியாவது  மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்து பல வருடங்கள் போராடியவருக்கு கொஞ்சமும் இல்லை என்று சொல்லமுடியாதல்லவா!

வெடிச்சத்தம் கேட்டு ஷெல்லடி கேட்டு அரைக்காற்சட்டையுடன் வெளிநாட்டிற்கு பாய்ந்த  உங்களை விட

வெடிச்சத்தமோ ஷெல்லடியோ கேட்காமல் முழுக்காற்சட்டையுடன் வெளிநாடு பாய்ந்தவர்கள் தான் போராட்டத்தை புலத்திலிருந்து ஆதரித்தார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

உங்க தலைவர் .... எங்கே?

அவரை ஏன் உங்களுக்கு. நீங்கள் தானே பெரிய அறிவாளிகள் இருக்கேக்க.. தமிழ் மக்களுக்கு விடுதலை விரைஞ்சு கிடைச்சிடும்.. என்று அவர் ஒதுங்கிட்டார். நீங்க என்னடான்னா.. இன்னும்.. எதிர்ப்பாட்டு பாடுவதிலையே காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கீங்க. மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் வாயை மட்டுமல்ல.. காதையும் பொத்திட்டு திரியுதுங்க. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.