Jump to content

வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

ஒற்றை வரியில் சொல்லவா 

வாக்களித்தது மக்கள் தானே பிரச்சினைகளை அவர்களே பார்த்துகொள்ளட்டுமே நெடுக்ஸ் .

இவர்களுக்கு வாக்களித்த மக்கள் நிமிர்வதற்கிடையில்.. இருந்த இடமும் பறிபோவதை தான் நிச்சயம் பார்ப்பார்கள். இருந்து பாருங்கள்.. அடுத்து வரும் 5 வருடங்கள்.. கிழக்கு தமிழர்களுக்கான அடையாளத்தை தொலைத்து நிற்கும். அதற்கு வெகுமதியாக கொம்மானின் வங்கிக் கணக்கு பலமடங்கு எகிறி நிற்கும். அதே பிள்ளையானுக்கும். வாக்களித்த மக்களுக்கு வாயில் மண் தான். இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

இவர்களுக்கு வாக்களித்த மக்கள் நிமிர்வதற்கிடையில்.. இருந்த இடமும் பறிபோவதை தான் நிச்சயம் பார்ப்பார்கள். இருந்து பாருங்கள்.. அடுத்து வரும் 5 வருடங்கள்.. கிழக்கு தமிழர்களுக்கான அடையாளத்தை தொலைத்து நிற்கும். அதற்கு வெகுமதியாக கொம்மானின் வங்கிக் கணக்கு பலமடங்கு எகிறி நிற்கும். அதே பிள்ளையானுக்கும். வாக்களித்த மக்களுக்கு வாயில் மண் தான். இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 

கிழக்கு போய் கனகாலம் முடிந்தால் வடக்கையாவது கைக்குள்ள வச்சிருக்க பாருங்கள் வவுனியா அரிக்கப்படுகிறது , மன்னார் ,  யாழ்ப்பாணம் எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது முடிந்தால் தடுங்கள் பார்க்கலாம்  முடியாது நெடுக்ஸ் 

நீங்கள் இன்னமும் யுத்த காலத்துக்கு முன்னர் நிற்கிறீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கு போய் கனகாலம் முடிந்தால் வடக்கையாவது கைக்குள்ள வச்சிருக்க பாருங்கள் வவுனியா அரிக்கப்படுகிறது , மன்னார் ,  யாழ்ப்பாணம் எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது முடிந்தால் தடுங்கள் பார்க்கலாம்  முடியாது நெடுக்ஸ் 

நீங்கள் இன்னமும் யுத்த காலத்துக்கு முன்னர் நிற்கிறீர்கள் 

 நீங்கள் முடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டதால்.. அரிக்கிறவனை எல்லாம் அரியணை ஏற்றுவதை வரவேற்கும் நிலை.

நாங்கள் இன்னும் முடியும் என்று கருதுவதால்.. உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது. அவ்வளவும் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

 நீங்கள் முடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டதால்.. அரிக்கிறவனை எல்லாம் அரியணை ஏற்றுவதை வரவேற்கும் நிலை.

நாங்கள் இன்னும் முடியும் என்று கருதுவதால்.. உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது. அவ்வளவும் தான். 

உங்களால் முடிந்ததை நாங்கள் இங்கிருந்து பார்க்க இருக்கிறோம் அவ்வளவுதான் 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

 

யோவ், அக்கோய்! அவரிடம் இயக்கத்தின் அமைவிடம், புலிகள் கையாளும் போர்தந்திரம்,  போர்வழிமுறைகளை கேட்டு முறியடித்து அதற்காக சன்மானம் அளித்த எஜமானே வாக்குமூலம் அளித்து விட்டார்,பகிரங்கமாக சொல்லியும்விட்டார். உலக நாடுகளே   அழிக்கமுடியாது என்று சொன்ன புலிகளை நாம் அழிக்க உதவியது இந்த எட்டப்பன் தான் என்று இனி எந்த ஆதாரம் கேட்கிறீர்கள்? 

ஓமோம் இதை போய் வெளியில சொல்லிட்டு திரியாதீங்கோ தலைவருக்குத் தான் அவமானம் 
 

16 hours ago, Kapithan said:

1) முரளீதரன் காட்டிக் கொடுத்துத்தான் புலிகள் தோற்றதாக எங்குமே நான் குறிப்பிடவில்லை. 

2) முரளீதரன் தொடர்பாக சில  சொற்களை நான் பிரயோகிக்காததற்குக் காரணம் அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா என்பதும் அவரின் போராட்ட கால வாழ்க்கை மீதிருக்கும்  மரியாதையும்தான். 

போராட்த்தின் இறுதிக் காலத்தில் அவரினதும் அவரின் சகாக்களினதும் செயற்பாடுகள் என்னவென்று எல்லோருக்குமே தெரியும். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை

 

 

லண்டனுக்கு வந்த அவரை பேசாமல் இங்கேயே இருக்க விட்டு இருக்கலாம்...அவர் இங்கே எங்கேயாவது தன்ட பாட்டை பார்த்து கொண்டு இருந்திருப்பார்😉 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரதி said:

லண்டனுக்கு வந்த அவரை பேசாமல் இங்கேயே இருக்க விட்டு இருக்கலாம்...அவர் இங்கே எங்கேயாவது தன்ட பாட்டை பார்த்து கொண்டு இருந்திருப்பார்😉 

 

ரதி அக்கா & கிருபன்

கும்மான் பிரித்தானியாவிற்கு வந்தது கள்ள பாஸ்போட்டில், மேலும் அவரை காட்டிக்கொடுத்தது அவரது கூட்டுக்களே( கும்மான் இங்கு வந்ததே தனது சொத்துக்களை கையகப்படுத்த) ஆனால் அவரது கூட்டுகள் அவரது காசை ஆட்டைய போடுவதற்காக காட்டி கொடுத்தார்கள்.

கும்மான் கைது செய்யப்பட்டு அவரது அரசியல் தஞ்சைக்கோரிக்கை நிகாரிக்கப்பட்டு அவர் திரும்பி சென்றார்.

தளபதி கிட்டுவிற்கு ஐரோப்பாவில் எந்த நாடுகளும் அரசியல் தஞ்சம் வழங்க முன்வரவில்லை. இவரின் அனுபவம் ஊடாக புலிகள் ஒன்றை புரிந்து கொண்டார்கள் சண்டையில் முன்னுக்கு பகிரங்கமாக நின்றவர்களுக்கு எங்கும் அரசியல் தஞ்சம் வழங்கப்படாது என.

எனக்கு தெரிந்தவரை தமது  தஞ்ச கோரிக்கையில் தான் சுட்டு இத்தனை இராணுவத்தினர் இறந்தார்கள் என்று கூறியவர்களுக்கு அவர்களது கோரிக்கை அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு சிலருக்கு war crime இன் கீழ் 6 மாத தற்காலிக விசாவே வழங்கப்பட்டது.

முன்னாள் திருமலை மாவட்பட தளபதி பதுமன் அவர்களுக்கு தற்காலிக விசாவே வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் யாழ்மாவட்ட அரசியல் பொறுப்பாளர் டொமினிக் அவர்களுக்கு     5 வருட ELR  வழங்கப்பட்டே நிரந்தர விசா வழங்கப்பட்டது.

ரதி அக்கா இப்படியான நிலையில் சூசை குடும்பத்துடன் தப்பி ஓட முனைந்தார் என்று கதை விடுகிறீர்கள். இந்தியாவை தவிர வேறு ஒரு நாடும் அவரை ஏற்காது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களால் முடிந்ததை நாங்கள் இங்கிருந்து பார்க்க இருக்கிறோம் அவ்வளவுதான் 😜

https://www.facebook.com/watch/?v=1006868329822094

இப்படியும் மக்கள் ஊரில் இருக்கினம். எல்லாரும் எல்லாம் முடிஞ்சிட்டுது என்றில்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிறையில் உள்ள பிள்ளையானால் எப்படி பணம் கொடுக்க முடியும் ??

சிறையில் உள்ள பிள்ளையானால் அபிவிருத்தி செய்யமுடியும், தேர்தலில் நின்று வெல்ல முடியும் என்று நீங்கள் நம்பினால் பணம் கொடுக்க ஏன் முடியாது என்று நினைக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

ஓமோம் இதை போய் வெளியில சொல்லிட்டு திரியாதீங்கோ தலைவருக்குத் தான் அவமானம் 
 

அண்ணல் செய்த  வீர, தீர, ஈனச் செயலைப் பாராட்டி சிறப்புச் செய்யும் பொழுது அவரின் எஜமான் ஆற்றிய உரையில் வெளிப்படுத்தினார் கண்டியளோ! இதில என் தலைவருக்கு என்ன அவமானம்?  இல்லாட்டி இதெல்லாம் எங்களுக்கு தெரியாது. உங்கள் அண்ணரின் மனசாட்சிக்கு தெரியும் தான் என்ன செய்தேன் என்று. அதனாற்தான் தலைவரின் பெருந்தன்மையை நினைத்து தன்னை தேற்றுகிறார், தலைவர் என்னை துரோகி என்று சொல்லவில்லை என்று ஆறுதல் அடைகிறார்.  உங்களுக்கு ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கஷ்டமான விடயத்தில் அடாவடி நிஞாயம் பேசுவீர்கள் அல்லது விடயத்துக்கு சம்பந்தமில்லாத எதையாவது சொல்லி மற்றவர்களை அடக்குவதாக நினைத்து உங்களை ஏமாற்றுவீர்கள் என்பது   எனக்குத் தெரியும்.

Link to comment
Share on other sites

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிக லஞ்சம் கொடுத்தது தமிழரசுக்கட்சி உதாரணம் சாணாக்கியன் கட்சிக்குள் சேர நிதி வழங்கினார் பல கோடி , ஜனா வும் ஆதே வேலை ஆனால் நீங்கள் லஞ்சம் கொடுத்தவர்கள் என்று சொன்னதும் சிரிப்பு வருகிறது சிறையில் உள்ள பிள்ளையானால் எப்படி பணம் கொடுக்க முடியும் ??

அது போக தமிழரசுகட்சி கிழக்கிலிருந்து ஒரு புல்லையும் தமிழ் மக்களுக்காக புடுங்குவதில்லை என தெரிந்து மக்கள் கர்ணாவுக்கும் அம்பாறையில் ஆதரவு வழங்கினார்கள் இதில் பல பேர் புலம் பெயர்ந்த மக்களும் அடங்கும் விபரம் அதிகம் இருக்கு நெடுக்கு . இங்கே கூட்டமைப்பு இருந்தாலும் தமிழர் அகதிகள்தான் கர்ணா பிள்ளையான் இருந்தாலும் அகதிகள்தான் இலங்கையில்  

சின்ன உதாரணம் சுமந்திரன் ஐயா கல்முனைக்கு வந்து செருப்பை விட்டு ஓடுனது நியாபகம் வருமென நினைக்கிறன் . வடக்கில் அங்கஜன் , டக்ளஸ் மாத்தயா எல்லாம் வெல்லும் வெல்லும் போது இவர்கள் வென்றால் மட்டும் கள்ளவாக்கா ஐயா அப்ப வடக்கில் உள்ள மக்களும் உங்க லிஸ்ட்டில் என்ன மாதிரி

லஞ்சம் கொடுத்து தேர்தலில் வெல்ல சந்தர்ப்பம் இருக்கிறது. அவர் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் லஞ்சம் கொடுக்கலாம். அதட்காக வெளியில் ஆட்கள் இருக்கிறார்கள்.

ஆனால் , கள்ள ஒட்டு போட்டுத்தான் வென்றார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு காலத்தில் நடந்திருக்கலாம். இப்பவும் ஒரு சில கள்ள ஓட்டுகள் விழுந்திருக்கலாம். அதனால் வென்றிருக்க முடியாது.

கடைசியாக நடந்த தேர்தல் வரைக்கும் அப்படி நடக்க சந்தர்ப்பமே இல்லை. ஆனால் இனிமேல் நடக்கலாம். தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபரிய மூடடை முடிச்சுகளும் சென்றுவிடட படியால் , இனி வருபவரை பொறுத்தே இதை சொல்லலாம். ஒரு ராணுவ அதிகாரி வர இருப்பதாக அறிய முடிகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு பெண் சகோதரங்கள் ,அப்பா ஒரு கூலித்தொழிலாளி கொரோனாவின் தாண்டவத்தால் வாரத்தில் ஒருநாள் கூட வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு 
அம்மா மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் புற்று நோயினால் இறைவனடி சேர்ந்தார், பிள்ளையோ யாழ்ப்பாண பல்கலையில் management முதலாம் ஆண்டு, பணப்பற்றாக்குறை உக்கிரத்தால்  பின்னேரங்களில் 
பகுதியளவு உத்தியோகமாக Fairness கிறீம் விற்றும் பத்தாமல் பல்கலை  கல்வியையே இடைநிறுத்தம் நிலை , 
நண்பன் முழு விபரங்களையும் எடுத்து தந்தான் மனதை என்னவோ செய்தது, மாவீரர்களுக்கு மனதில் ஒரு தீபத்தை கொளுத்திவிட்டு மாதாந்தம் 7500/= ரூபா அவரது கல்வி முயற்சிக்கு அனுப்புவதாக உறுதியளித்துவிட்டு வங்கியிலிருந்து முதல் மாத தொகையையும் தட்டிவிட்டேன், இன்னொருத்தனையும் போட்டு நச்சரித்ததில் அவன் 8000/= தர ஒப்புக்கொண்டான் , நிச்சயமாக மாவீரர்கள் பப்ளிக் ஸ்டண்ட் அடித்து விளக்கேற்றாத எனக்கு ஆசி வழங்காமல் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்
(பப்ளிக் ஸ்டண்ட் என்பதில் உண்மையாகவே குடும்ப உறவுகளை இழந்து வருந்தும் மக்கள் சேரமாட்டார்கள் என்பதை தாழ்மையாக தெரிவித்து கொள்கிறேன்), செய்யும் உதவிகளை சொல்லிக்காட்டக்கூடாது என்பார்கள் 
ஆனால் சிலவேளை இவையும் பலரின் கண்களையும் இதயங்களையும் திறக்கலாம் அதனால் சொல்லவேண்டும் என்று தோணியது, மாவீரர்களை நினைவுகூரவேண்டும்  என்பதில்  மாற்றுக்கருத்தில்லை 
ஆனால் அவர்களை எமக்கு தந்த அந்த குடும்பங்களுக்கு என்ன செய்திருக்கிறோம்...? என்ன செய்கிறோம்...?

Link to comment
Share on other sites

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களால் முடிந்ததை நாங்கள் இங்கிருந்து பார்க்க இருக்கிறோம் அவ்வளவுதான் 😜

நெடுக்கர் யாழ் களத்தில் செய்யும் வீரசாகசங்களை இப்போதே பார்க்கக்கூடியதாக உள்ளதே? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

 

https://www.facebook.com/watch/?v=1006868329822094

இப்படியும் மக்கள் ஊரில் இருக்கினம். எல்லாரும் எல்லாம் முடிஞ்சிட்டுது என்றில்லை. 

எப்படியும் ஒரு  வழக்கில் சிக்குவார் சந்தோசமா உங்களுக்கு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

நான்கு பெண் சகோதரங்கள் ,அப்பா ஒரு கூலித்தொழிலாளி கொரோனாவின் தாண்டவத்தால் வாரத்தில் ஒருநாள் கூட வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு 
அம்மா மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் புற்று நோயினால் இறைவனடி சேர்ந்தார், பிள்ளையோ யாழ்ப்பாண பல்கலையில் management முதலாம் ஆண்டு, பணப்பற்றாக்குறை உக்கிரத்தால்  பின்னேரங்களில் 
பகுதியளவு உத்தியோகமாக Fairness கிறீம் விற்றும் பத்தாமல் பல்கலை  கல்வியையே இடைநிறுத்தம் நிலை , 
நண்பன் முழு விபரங்களையும் எடுத்து தந்தான் மனதை என்னவோ செய்தது, மாவீரர்களுக்கு மனதில் ஒரு தீபத்தை கொளுத்திவிட்டு மாதாந்தம் 7500/= ரூபா அவரது கல்வி முயற்சிக்கு அனுப்புவதாக உறுதியளித்துவிட்டு வங்கியிலிருந்து முதல் மாத தொகையையும் தட்டிவிட்டேன், இன்னொருத்தனையும் போட்டு நச்சரித்ததில் அவன் 8000/= தர ஒப்புக்கொண்டான் , நிச்சயமாக மாவீரர்கள் பப்ளிக் ஸ்டண்ட் அடித்து விளக்கேற்றாத எனக்கு ஆசி வழங்காமல் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்
(பப்ளிக் ஸ்டண்ட் என்பதில் உண்மையாகவே குடும்ப உறவுகளை இழந்து வருந்தும் மக்கள் சேரமாட்டார்கள் என்பதை தாழ்மையாக தெரிவித்து கொள்கிறேன்), செய்யும் உதவிகளை சொல்லிக்காட்டக்கூடாது என்பார்கள் 
ஆனால் சிலவேளை இவையும் பலரின் கண்களையும் இதயங்களையும் திறக்கலாம் அதனால் சொல்லவேண்டும் என்று தோணியது, மாவீரர்களை நினைவுகூரவேண்டும்  என்பதில்  மாற்றுக்கருத்தில்லை 
ஆனால் அவர்களை எமக்கு தந்த அந்த குடும்பங்களுக்கு என்ன செய்திருக்கிறோம்...? என்ன செய்கிறோம்...?

வருடா வருடம் மாவீரர் தினம் வர இருக்கின்றது கொண்டாடுவார்கள் ஒரு சிலர் திண்டாடுவார்கள்  நாம ஊரில் பார்க்காததா என்னுடன் வெளிநாட்டிலிருந்த நண்பனுக்கு வேற கம்பனி கூப்பிடும் நேரம் எல்லாம் வேலைக்கு போகவேண்டும் இல்லாவிட்டால் ஊருக்கு அனுப்பிவிடுவோமென மிரட்டி வேலை வாங்கிய சம்பவமும் உண்டு 2010 ல் (முன்னாள் போராளிகள்) இன்னும் பலர் தன் குடும்பத்திற்க்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள் 

இத சொன்னால் நம்மளையும் சேர்த்து துரோகி என்பார்கள்  ஒரு தடவையாவது ஊர் வந்து போய் கதையுங்கள் நண்பர்களே உடனே யாழ்ப்பாணம் வந்து போர் நடக்க வில்லை யாழ் மாறிவிட்டது ஊர் மாறிவிட்டது என சொல்லாதீர்கள் போர் நடந்தது பலபேரின் வாழ்க்கையில் அது வெளி ஊர்களில் தெரிய வாய்ப்பில்லை , ஊர்களை சுற்றிப்பார்த்து படம் எடுப்பதாலும் தெரிய வாய்ப்பில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

நான்கு பெண் சகோதரங்கள் ,அப்பா ஒரு கூலித்தொழிலாளி கொரோனாவின் தாண்டவத்தால் வாரத்தில் ஒருநாள் கூட வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு 
அம்மா மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் புற்று நோயினால் இறைவனடி சேர்ந்தார், பிள்ளையோ யாழ்ப்பாண பல்கலையில் management முதலாம் ஆண்டு, பணப்பற்றாக்குறை உக்கிரத்தால்  பின்னேரங்களில் 
பகுதியளவு உத்தியோகமாக Fairness கிறீம் விற்றும் பத்தாமல் பல்கலை  கல்வியையே இடைநிறுத்தம் நிலை , 
நண்பன் முழு விபரங்களையும் எடுத்து தந்தான் மனதை என்னவோ செய்தது, மாவீரர்களுக்கு மனதில் ஒரு தீபத்தை கொளுத்திவிட்டு மாதாந்தம் 7500/= ரூபா அவரது கல்வி முயற்சிக்கு அனுப்புவதாக உறுதியளித்துவிட்டு வங்கியிலிருந்து முதல் மாத தொகையையும் தட்டிவிட்டேன், இன்னொருத்தனையும் போட்டு நச்சரித்ததில் அவன் 8000/= தர ஒப்புக்கொண்டான் , நிச்சயமாக மாவீரர்கள் பப்ளிக் ஸ்டண்ட் அடித்து விளக்கேற்றாத எனக்கு ஆசி வழங்காமல் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்
(பப்ளிக் ஸ்டண்ட் என்பதில் உண்மையாகவே குடும்ப உறவுகளை இழந்து வருந்தும் மக்கள் சேரமாட்டார்கள் என்பதை தாழ்மையாக தெரிவித்து கொள்கிறேன்), செய்யும் உதவிகளை சொல்லிக்காட்டக்கூடாது என்பார்கள் 
ஆனால் சிலவேளை இவையும் பலரின் கண்களையும் இதயங்களையும் திறக்கலாம் அதனால் சொல்லவேண்டும் என்று தோணியது, மாவீரர்களை நினைவுகூரவேண்டும்  என்பதில்  மாற்றுக்கருத்தில்லை 
ஆனால் அவர்களை எமக்கு தந்த அந்த குடும்பங்களுக்கு என்ன செய்திருக்கிறோம்...? என்ன செய்கிறோம்...?

எப்பாடுபட்டாவது அப்பிள்ளையை கல்வியை தொடர வையுங்கள் நண்பா. யாழ் உறவுகள் சிலராவது வருடாந்த செலவை ஏற்று பல்கலைக் கல்வியை முடிக்க உதவலாமே.

ஒரு மாத செலவை நானும் ஏற்றுக் கொள்கிறேன். சில நண்பர்களை உதவ கேட்டு பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

ரதி அக்கா & கிருபன்

கும்மான் பிரித்தானியாவிற்கு வந்தது கள்ள பாஸ்போட்டில், மேலும் அவரை காட்டிக்கொடுத்தது அவரது கூட்டுக்களே( கும்மான் இங்கு வந்ததே தனது சொத்துக்களை கையகப்படுத்த) ஆனால் அவரது கூட்டுகள் அவரது காசை ஆட்டைய போடுவதற்காக காட்டி கொடுத்தார்கள்.

கும்மான் கைது செய்யப்பட்டு அவரது அரசியல் தஞ்சைக்கோரிக்கை நிகாரிக்கப்பட்டு அவர் திரும்பி சென்றார்.

தளபதி கிட்டுவிற்கு ஐரோப்பாவில் எந்த நாடுகளும் அரசியல் தஞ்சம் வழங்க முன்வரவில்லை. இவரின் அனுபவம் ஊடாக புலிகள் ஒன்றை புரிந்து கொண்டார்கள் சண்டையில் முன்னுக்கு பகிரங்கமாக நின்றவர்களுக்கு எங்கும் அரசியல் தஞ்சம் வழங்கப்படாது என.

எனக்கு தெரிந்தவரை தமது  தஞ்ச கோரிக்கையில் தான் சுட்டு இத்தனை இராணுவத்தினர் இறந்தார்கள் என்று கூறியவர்களுக்கு அவர்களது கோரிக்கை அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு சிலருக்கு war crime இன் கீழ் 6 மாத தற்காலிக விசாவே வழங்கப்பட்டது.

முன்னாள் திருமலை மாவட்பட தளபதி பதுமன் அவர்களுக்கு தற்காலிக விசாவே வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் யாழ்மாவட்ட அரசியல் பொறுப்பாளர் டொமினிக் அவர்களுக்கு     5 வருட ELR  வழங்கப்பட்டே நிரந்தர விசா வழங்கப்பட்டது.

ரதி அக்கா இப்படியான நிலையில் சூசை குடும்பத்துடன் தப்பி ஓட முனைந்தார் என்று கதை விடுகிறீர்கள். இந்தியாவை தவிர வேறு ஒரு நாடும் அவரை ஏற்காது. 

 

மீரா ,  இவர் பணத்திற்காய் தான் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆனால்  காட்டிக் கொடுக்கப்பட்டதில் புலனாய்வு பிரிவினரின் பங்கு இல்லை  என்று  நீங்கள் உண்மையிலே நினைக்கிறீர்களா?

சூசை தனது குடும்பத்தோடு இந்தியாவிற்கு தான் தப்பி ஓட வெளிக்கிட்டவர்.... அந்த நேரம் இது பெரிய கதையாய் அடிப்பட்டது...நீங்கள் கேள்விப்படாததற்கு நான் ஒன்றும் செய்யேலாது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2020 at 20:37, ரதி said:

லண்டனுக்கு வந்த அவரை பேசாமல் இங்கேயே இருக்க விட்டு இருக்கலாம்...அவர் இங்கே எங்கேயாவது தன்ட பாட்டை பார்த்து கொண்டு இருந்திருப்பார்😉 

 

கருணா லண்டனிலை இருக்கேக்கை போய் பாத்தனீங்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

On 22/11/2020 at 20:15, கிருபன் said:

இந்தப் பட்டங்கள் கொடுக்கும் புலம்பெயர் பல்கலைக்கழகங்களால்தான் முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட போராளிகளைப் பார்த்து  “ஏன் குப்பி கடித்துச் சாகவில்லை?” என்று கேட்கவும் முடிந்தது.

இந்தக் குதர்க்கம்தானே வேண்டாங்கிறது. சரியாகத் தமிழில்தானே எழுதியிருந்தேன்? விளங்கவிட்டால் மீண்டும் ஒருமுறை, "தன் தலைவனை, தன் போராட்டத்தை எதிரியிடம் காட்டிக்கொடுத்து, விற்று  சன்மானம், சலுகை, பதவி பெற்ற ஒருவரை எவ்வாறு அழைப்பது?"  இதுவே எனது கேள்வி. விடை தெரிந்தால் எழுதுங்கள். தெரியாவிட்டால், சொல்ல நா வராவிட்டால் விடுங்கள் . நான் தப்பாய் எடுக்க மாட்டேன்.

On 22/11/2020 at 19:47, கிருபன் said:

கருணா அம்மான் பொட்டும் பிறையுமாக மாறினாலும், முன்னைய கம்பீரம் எல்லாம் போய்விட்டது!

 

இலை மரத்தில் இருந்தாற்தான் அழகாக, பசுமையாக இருக்கும்.  இலை என்று அழைக்கப்படும்.  மரத்தில் இருந்து உதிர்ந்துவிட்டால் அது வெறும் சருகே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ தலைவரின் தளபதி, இப்போ சிங்களத்தின் அடிமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவனை காட்டிக் கொடுப்பதும்

பெற்ற தாயை கூட்டிக் கொடுப்பதும்
ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எப்படியும் ஒரு  வழக்கில் சிக்குவார் சந்தோசமா உங்களுக்கு  

எவ்வளவுக்கு அணை போடுகிறார்களோ, அவ்வளவுக்கு அதை  உடைக்கும்  வீரியம் பிறக்கும் தன்மானமுள்ளவனுக்கு. "அஞ்சினர்க்கு சத மரணம், அஞ்சா நெஞ்சினனுக்கு ஒரு மரணம்." அவர் வாய் தண்டனை எனும் இரும்புக்கரத்தால் அடக்கப்பட்டாலும், நெஞ்சில் கனலாய் எரிந்து கொண்டே இருக்கும். அவரால் தன் உணர்வுகளை அடக்க முடியவில்லை என்பதே உண்மை.  தமிழர் எது செய்தாலும் அதை தடுக்க வேண்டும் எனும் கொள்கை உடைய கொடுங்கோல் ஆட்சியில் எதுவும் நடக்கும் என்று தெரிந்தும் பேசுகிறார்.  மன்னன் கரிகாலன் இரும்பொறை சரித்திரம் மனதில் வந்து போகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 03:48, satan said:

 

பிள்ளையானுக்குத்தான் அதிகூடிய விருப்பு வாக்கு.. இங்கிருப்பவர்கள் இணையத்தில் கத்திட்டு படுக்கவேண்டியதுதான்.. அங்கு நிலமை மாறிக்கொண்டு வருது.

 திட்டமிட்டு  மக்களை ஏமாற்றி, ஏமாளிகளாக்கி, ஏதிலிகளாக்கி வருகிறார்கள் எதிரிகள். இழக்க எதுவுமேயில்லாத மக்களிடம் இலகுவாக அவர்களது திட்டம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதே உண்மை. மக்களின் இயலாமையை பயன்படுத்துவதில் பெருமையொன்றுமில்லை. பலவான்கள் என்று தம்மை பீற்றிக்கொள்பவர்களுக்கு அது இழுக்கு. 
   

 

 

நான் அன்றைக்கே பதில் கூறி விட்டேன் அது இன்று நடந்திருக்கிறது சாட்டான் ஏனென்றால் சில விடயங்கள் வந்து சேர்ந்துவிடும் எனக்கு அவ்வளவுதான் நண்பர்கள் மூலமாக‌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2020 at 09:44, ரதி said:

அவர் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள மகிந்தாவோடு சேர்ந்தது உண்மை ...அதில் எந்த மாற்றுக் கருத்தும்ல்லை ...

அதுக்குதான் சொல்லுறது: உயிருக்கு பயந்தவர்களெல்லாம் போராடபோகக்கூடாதென்று. அண்ணர் களத்தில் எப்படி போராடியிருப்பார்  என்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள். இவர் போராடப்போகாமல் இருந்திருந்தால் எல்லோருக்கும் நலமாயிருந்திருக்கும். எழுதும்போது யோசித்து எழுதவேண்டும் என்று மற்றவர்களுக்கு அடிக்கடி எச்சரிக்கை விடும் நீங்கள் மட்டும் அதை கவனத்தில் எடுக்கவில்லைபோல் தெரிகிறது. அல்லது நீங்கள் மட்டும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று கருதினீர்களோ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2020 at 16:51, தனிக்காட்டு ராஜா said:

எப்படியும் ஒரு  வழக்கில் சிக்குவார் சந்தோசமா உங்களுக்கு  

உவ்விடம் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது. இது என்றும் இருக்கும். ஜனநாயக சுதந்திரம் இல்லாத நாடு சிறிலங்கா.


ஆகையால் தான் சொல்கின்றோம் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் குரல்களையும் ஆர்ப்பாட்டங்களையும் அரசியல் நிகழ்வுகளையும் வேறு கோணத்தில் பார்க்காதீர்கள் என......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

அதுக்குதான் சொல்லுறது: உயிருக்கு பயந்தவர்களெல்லாம் போராடபோகக்கூடாதென்று. அண்ணர் களத்தில் எப்படி போராடியிருப்பார்  என்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள். இவர் போராடப்போகாமல் இருந்திருந்தால் எல்லோருக்கும் நலமாயிருந்திருக்கும். எழுதும்போது யோசித்து எழுதவேண்டும் என்று மற்றவர்களுக்கு அடிக்கடி எச்சரிக்கை விடும் நீங்கள் மட்டும் அதை கவனத்தில் எடுக்கவில்லைபோல் தெரிகிறது. அல்லது நீங்கள் மட்டும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று கருதினீர்களோ?  

யுத்தத்தின் போது எதிரியுடன் போராடி வீர சாவடைவதையும், சொந்த இயக்கத்தால் போட்டு தள்ளப்படுவதைவதையும் ஓரே தட்டில் வைத்து பார்க்கும் உங்களை நினைக்க எனக்கு வியப்பேதுமில்லை 
 

On ‎23‎-‎11‎-‎2020 at 20:22, குமாரசாமி said:

கருணா லண்டனிலை இருக்கேக்கை போய் பாத்தனீங்களோ?

இல்லை அண்ணா ...எனக்கு அப்போதிருந்த சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.