Jump to content

வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

அதுதான், நீங்கள் கொடுத்த பதில் தவறானது...

இராஜதந்திர கடவுச்சீட்டில் நிரந்தரமாக இருக்க முடியாது என்பது கூட உங்களுக்கு தெரியவில்லை..😀

மீரா, ஜெயானந்தமூர்த்தி, முன்னாள் பா.உ எந்தக் கடவுச்சீட்டில் பிரித்தானியா வந்தவர்? 

நான் நினைக்கிறேன், உள்ளே நுழையத் தான் கடவுச் சீட்டு தேவை (சில சமயம் தேவையும் இல்லை!). பிறகு பல்வேறு வழிகள் உண்டல்லவா நிரந்தரமாக வசிக்க? 

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

மீரா, ஜெயானந்தமூர்த்தி, முன்னாள் பா.உ எந்தக் கடவுச்சீட்டில் பிரித்தானியா வந்தவர்? 

நான் நினைக்கிறேன், உள்ளே நுழையத் தான் கடவுச் சீட்டு தேவை (சில சமயம் தேவையும் இல்லை!). பிறகு பல்வேறு வழிகள் உண்டல்லவா நிரந்தரமாக வசிக்க? 

ஜெயானந்தமூர்த்தி பிரித்தானியா வந்தது பாராளுமன்ற உறுப்பினருக்கான ராஜதந்திர கடவுச்சீட்டு, ஆனால் அவர் நிரந்தரமாக தங்கியது அவரது மனைவி (பிள்ளைகளின்) தஞ்சைக்கோரிக்கையில் (Spouse Visa )

அவர் பாராளுமன்ற உறுப்பினராகியவுடன் முதலில் செய்தது குடும்பமாக பிரித்தானியா வந்து மனைவி பிள்ளைகளை Asylum கேட்க வைத்தது, முதலில் Home Office ஆல் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றில் தஞ்சம் வழங்கப்பட்டது. அவர் தற்போதும் சிறீலங்கா பிரசையாக இருப்பதாலேயே தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட முடிகிறது.

ஆனால் கும்மான் பிரித்தானியா வந்தது கள்ள சிறீலங்கா இராஜதந்திர கடவுச்சீட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

ஜெயானந்தமூர்த்தி பிரித்தானியா வந்தது பாராளுமன்ற உறுப்பினருக்கான ராஜதந்திர கடவுச்சீட்டு, ஆனால் அவர் நிரந்தரமாக தங்கியது அவரது மனைவி (பிள்ளைகளின்) தஞ்சைக்கோரிக்கையில் (Spouse Visa )

அவர் பாராளுமன்ற உறுப்பினராகியவுடன் முதலில் செய்தது குடும்பமாக பிரித்தானியா வந்து மனைவி பிள்ளைகளை Asylum கேட்க வைத்தது, முதலில் Home Office ஆல் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றில் தஞ்சம் வழங்கப்பட்டது. அவர் தற்போதும் சிறீலங்கா பிரசையாக இருப்பதாலேயே தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட முடிகிறது.

ஆனால் கும்மான் பிரித்தானியா வந்தது கள்ள சிறீலங்கா இராஜதந்திர கடவுச்சீட்டு.

அப்படியானால் ரதியின் கருத்து சரி தானே? கருணா நீலக் கடவுச் சீட்டில் வந்திருந்தாலும் இப்படி போராடியிருக்கலாம் தங்கி நிற்க. மனைவி ஏற்கனவே இருந்தார் அல்லவா லண்டனில்? சில நாடுகளின் ராஜதந்திரிகளே தஞ்சம் கோரி தங்கி நிற்கும் போது, கருணா தங்கி நின்றிருக்கவே முடியாதென்பது தவறான கருத்தல்லவா? 
(எனக்கு கருணாவுக்கு தஞ்சம் கிடைத்திருக்க வேண்டுமென்ற ஆவல் அல்ல, உங்கள் தகவல் பிழையென்பதே என் கருத்து)

Link to comment
Share on other sites

On 28/11/2020 at 02:55, கற்பகதரு said:

எல்லாம் ஒரு உயிர்தானுங்கோ. அது குற்றம் புரியாமலும் துரோகி பட்டம் கட்டப்பட்டு கொல்லப்பட்டாலும்,  தவறான ஆளாக அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டாலும், குண்டுவைக்கப்படும் இடத்தில் வாழ்ந்து மாண்டிருந்தாலும் கூட, எல்லாம் ஒரு உயிர்தானுங்கோ. இப்படி எத்தனை உயிர் போனது?

வசதியாக , தங்களுக்கு வசதியாக கொலைகளை நியாயப்படுத்தும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் கொலை செய்தால் காட்டிக்கொடுத்தான், அப்படி செய்தான், இப்படி செய்தான் எண்டு போர்ட் போட்டுவிடுவார்கள். மட்றவன் செய்தால் செய்தால் மாறி கதை கட்டிவிடுவார்கள். இதுதான் சாத்தானின் தந்திரங்கள். இதனால்தான் நான் சாத்தான்களுடன் தொடர்பு வைப்பதில்லை. கடைசியில் உங்கள் உயிரையே பறித்துவிடும்.

Link to comment
Share on other sites

On 29/11/2020 at 02:21, nunavilan said:

அமெரிக்கா, ரஸ்யா,இஸ்ரேல் என்று சொல்லிக் கொண்டே போகலாம் நாடுகளை. ஆயுதத்தை  வாய் பேசுவதை விட அவர்களில் ஆயுதங்கள் பேசிய இடம் தான் அதிகம். ஆயுதங்களால் அழியவில்லையே??

 

 

நீங்கள் சொல்வது உண்மைதான். எல்லா நாடுகளும்தான் யுத்தம் செய்கின்றன. ஆனால் அரச கடடளைகளுக்கு கீழ்ப்படிந்து வேலை செய்பவர்களும் உண்டு. நாடு என்று போராடுபவர்களும் உண்டு. ஆனால் அநியாயமாக மனித உயிர்களை எடுப்பதட்கு யாருக்கும் உரிமை இல்லை. அதாவது ரத்தம் என்பது மனித உயிர். எனவே ரத்தம் சிந்தினால் அதட்கு விலை கொடுத்தே தீர வேண்டும். இங்கும் கூட எத்தனையோ மனிதர்கள் கூட அநியாயமாக எடுக்கப்பட்ட்து. நிச்சயமாக அதட்கு உரியவர்கள் விலை கொடுத்தே தீர வேண்டும். அரசன் அன்று அறுப்பான் , தெய்வம் நின்று அறுக்கும். அமெரிக்கா தவறாக செயல்பட்டிருந்தால் விலை கொடுத்தே தீரும். இஸ்ரவேல் பற்றி எனக்கு தனிப்படட அபிப்பிராயம் உண்டு. அது அவர்கள் வாழ்ந்த நாடு. அவர்களுக்கு தண்டனையாக எல்லா நாடுகளிலும் சிதறிக்கப்படடவர்கள். இப்போது தங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கும் இக்கட்டு (Toruble ) வரத்தான் போகின்றது. அதட்கான காரணங்கள் வேறு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அப்படியானால் ரதியின் கருத்து சரி தானே? கருணா நீலக் கடவுச் சீட்டில் வந்திருந்தாலும் இப்படி போராடியிருக்கலாம் தங்கி நிற்க. மனைவி ஏற்கனவே இருந்தார் அல்லவா லண்டனில்? சில நாடுகளின் ராஜதந்திரிகளே தஞ்சம் கோரி தங்கி நிற்கும் போது, கருணா தங்கி நின்றிருக்கவே முடியாதென்பது தவறான கருத்தல்லவா? 
(எனக்கு கருணாவுக்கு தஞ்சம் கிடைத்திருக்க வேண்டுமென்ற ஆவல் அல்ல, உங்கள் தகவல் பிழையென்பதே என் கருத்து)

கும்மான் இங்கு வந்த போது அவரது மனைவியின் தஞ்சக்கோரிக்கை அங்கீகரிக்கப்படவில்லை, மேலும் இதுவரை புலிகளின் இரணுவ தளபதிகளுக்கு பிரித்தானியாவில் அடைக்கலம் கொடுக்கப்படவும் இல்லை. புலிகளில் இருந்த பலர் தாம் பங்கெடுத்த தாக்குதல்கள் பலவற்றை மறைத்தே வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

கரும்புலிகளை கட்டியணைச்சு தாக்குதலுக்கு அனுப்பியவருக்கு எந்த நாடு அடைக்கலம் கொடுக்கும்?      (இந்தியா தவிர)

கும்மானை காட்டிக் கொடுத்தது அவரது கூட்டாளிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎11‎-‎2020 at 19:38, MEERA said:

நிச்சயம் தவறு

அது உங்கள் கருத்து 

போட்டுக் கொடுத்ததே கூட்டாளிகள் தான் 

கூட்டாளிகள் தான் காட்டிக் கொடுத்தனர் என திரும்ப ,திரும்ப உறுதியாய் சொல்கிறீர்கள் ....அந்த கூட்டாளிகள் உங்களுக்கு தெரிந்தவர்களா?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

No comments 🤐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎01‎-‎12‎-‎2020 at 21:17, MEERA said:

No comments 🤐

இனி மேலாவது எழுதும் போது அடுத்தவரை எதிர்க்க வேண்டும் என்று எழுதாமல் பொறுப்புணர்ந்து எழுதுங்கள் ...நன்றி . வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

இனி மேலாவது எழுதும் போது அடுத்தவரை எதிர்க்க வேண்டும் என்று எழுதாமல் பொறுப்புணர்ந்து எழுதுங்கள் ...நன்றி . வணக்கம்

உங்கட குசும்புக்பு அளவில்லை,

 

கூட்டாளிகள் தான் காட்டிக் கொடுத்தனர் என திரும்ப ,திரும்ப உறுதியாய் சொல்கிறீர்கள் ....அந்த கூட்டாளிகள் உங்களுக்கு தெரிந்தவர்களா?

இதற்கு தான் No comments 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

உங்கட குசும்புக்பு அளவில்லை,

 

கூட்டாளிகள் தான் காட்டிக் கொடுத்தனர் என திரும்ப ,திரும்ப உறுதியாய் சொல்கிறீர்கள் ....அந்த கூட்டாளிகள் உங்களுக்கு தெரிந்தவர்களா?

இதற்கு தான் No comments 

 

அப்ப அந்த கூட்டாளிகள் உங்களுக்கு தெரிந்தவர்களாய் இருக்க வேண்டும் அல்லது நீங்களும் அந்த கூட்டாளிகளில் ஒருவராய் இருக்க வேண்டும் இல்லாட்டில் எவ்வளவு உறுதியாய் உங்களால் எப்படி சொல்ல  முடிந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2020 at 05:45, ரதி said:

கருணாவின் பிரிவு என்பது சடுதியில் நடந்தது ...அவர் மீது குற்றங்கள் இருந்தால் அவரை பேச்சு வார்த்தைக்கு அனுப்பி இருக்க கூடாது

தலைவர் வி. முரளிதரனை முழுமையாக நம்பியதார்த்தான் தளபதி அந்தஸ்த்து, தன்கூடவே வைத்திருந்தார், எந்த சந்தேகமுமில்லாமல் அனுப்பிவைத்தார்.

 

On 1/12/2020 at 05:45, ரதி said:

சுபாவை நம்பி அவரை விசாரனைக்கு கூப்பிட்டு இருக்க கூடாது...

தலைவர், தான் அவரை நம்பி இருந்தாலும் குற்றம் சாட்டுபவரின் பொருட்டு முரளிதரன் குற்றவாளியா? சுற்றவாளியா? என்பதை விசாரிக்க  வேண்டிய பொறுப்பு தலைமைக்கு உள்ளது.  வி. முரளிதரனை முழுமையாக நம்பியதாலே விசாரணைக்கு அழைத்திருக்கிறார் தலைவர். இது வழமையானதுதானே?  குற்றம் உண்மையென கருதியிருந்தால் விசாரணைக்கு அழைக்காமல் தண்டனையை பிறப்பித்திருப்பாரே?  தான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கு உண்டு.  ஆனால் தலைவரை சந்திக்க தைரியம் வரவில்லை இந்தத் துரோகிக்கு. தண்டனையிலிருந்து தப்பிக்க குறுக்கு வழியில் ஓடியது.

 

On 1/12/2020 at 05:45, ரதி said:

அத்தனை வருடங்கள் ஒன்றாய் இருந்த அவருக்கு தன்னை  போடப் போறார்கள் என்பது தெரியாமலா இருக்கும்?

ஏன் தெரியாது? நன்றாகவே தெரியும். எந்தக் குற்றத்திற்கு என்ன தண்டனை என்பதை நன்றாகவே தெரிந்து வைத்துதான் விசாரணைக்கு கூப்பிட்டபோது, அதை தவிர்த்து அடைக்கலம் தேடி மஹிந்தவிடம் அல்ல ரணிலின் வழிகாட்டலில் வெளியேறினார். இது தற்சமயம் நடந்தது என்று கூற முடியாது. வி. முரளிதரனுக்கு நன்றாகவே தெரியும் தான் என்ன தவறு செய்தேன், அதற்கு என்ன தண்டனை என்பதை நன்றாகவே தெரிந்து தான் முடிவெடுத்தார். எத்தனையோ போராளிகள், தளபதிகள் தவறு செய்து தண்டனை அனுபவித்து உரிய முறையில் இயக்கத்தை விட்டு வெளியேறி உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ இயல்பாக வாழுகிறார்கள். இன்னும் சிலர் தண்டனை முடித்து தொடர்ந்து மக்களுக்காக போராடினார்கள். இனவாத சிங்கள அரசும் அதன் கூலிப்படையுமே எதிரி, சிங்கள மக்களல்ல என்னும் கொள்கை உடையவர்கள், தன் சொந்த குடும்பத்தை, உயிரை துறந்தவர்கள் அனிஞாயமாக யாரையும் கொல்ல வேண்டிய தேவையில்லை. கரணம் தப்பினால் மரணம். அதை சிலர் வலிந்து தேடிக்கொண்டனர். சிலர் இயக்கத்தின் நம்பிக்கையையும், அதன் வசதிகளையும் தங்களின் சொந்த நலனுக்கும், பழிவாங்கல்களுக்கும்  பயன்படுத்திக்கொண்டனர். ஒரு அமைப்பில் உள்ளவர் விடும் தவறு அந்த அமைப்பையே சாரும். தெரிந்தவர்கள் தவறை கண்டுபிடிக்கமுன், விசாரணையின்முன் திட்டமிட்டு தப்பியோடி இராணுவத்தோடும், வெளிநாட்டிலும் உல்லாசமாக இருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் புலிகளின் தலையில் கட்டிவிட்டு தாம் தப்பிக்கொண்டனர். தமது கடமை எதுவோ அதை செய்துவிட்டு எதையும் எதிர்பாராமல் உறங்குகிறார்கள் உண்மையாய் விடுதலைக்காய் உழைத்தவர்கள். எதுவுமே செய்யாத நாம் அவர்களை மட்டும் குறை கூறிக்கொண்டிருக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

அப்ப அந்த கூட்டாளிகள் உங்களுக்கு தெரிந்தவர்களாய் இருக்க வேண்டும் அல்லது நீங்களும் அந்த கூட்டாளிகளில் ஒருவராய் இருக்க வேண்டும் இல்லாட்டில் எவ்வளவு உறுதியாய் உங்களால் எப்படி சொல்ல  முடிந்தது 

நான் யாழ்ப்பாணத்தவன் / வடக்கன், எப்படி  கூட்டாளி ஆக முடியும்?

2004இல் யாழ்ப்பாணிகளை மட்டக்களப்பிலிருந்து கும்மான் கலைத்தது மறந்து போய்விட்டதா உங்களுக்கு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎04‎-‎12‎-‎2020 at 06:04, MEERA said:

நான் யாழ்ப்பாணத்தவன் / வடக்கன், எப்படி  கூட்டாளி ஆக முடியும்?

2004இல் யாழ்ப்பாணிகளை மட்டக்களப்பிலிருந்து கும்மான் கலைத்தது மறந்து போய்விட்டதா உங்களுக்கு? 

நீங்களும் செய்யேல்ல, செய்தவர்களையும் உங்களுக்கு தெரியாது...ஆனால் வெறும் வாயால் வடை சுட மட்டும் தெரியுமாக்கும் 
 

On ‎03‎-‎12‎-‎2020 at 21:46, satan said:

தலைவர் வி. முரளிதரனை முழுமையாக நம்பியதார்த்தான் தளபதி அந்தஸ்த்து, தன்கூடவே வைத்திருந்தார், எந்த சந்தேகமுமில்லாமல் அனுப்பிவைத்தார்.

 

தலைவர், தான் அவரை நம்பி இருந்தாலும் குற்றம் சாட்டுபவரின் பொருட்டு முரளிதரன் குற்றவாளியா? சுற்றவாளியா? என்பதை விசாரிக்க  வேண்டிய பொறுப்பு தலைமைக்கு உள்ளது.  வி. முரளிதரனை முழுமையாக நம்பியதாலே விசாரணைக்கு அழைத்திருக்கிறார் தலைவர். இது வழமையானதுதானே?  குற்றம் உண்மையென கருதியிருந்தால் விசாரணைக்கு அழைக்காமல் தண்டனையை பிறப்பித்திருப்பாரே?  தான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கு உண்டு.  ஆனால் தலைவரை சந்திக்க தைரியம் வரவில்லை இந்தத் துரோகிக்கு. தண்டனையிலிருந்து தப்பிக்க குறுக்கு வழியில் ஓடியது.

 

ஏன் தெரியாது? நன்றாகவே தெரியும். எந்தக் குற்றத்திற்கு என்ன தண்டனை என்பதை நன்றாகவே தெரிந்து வைத்துதான் விசாரணைக்கு கூப்பிட்டபோது, அதை தவிர்த்து அடைக்கலம் தேடி மஹிந்தவிடம் அல்ல ரணிலின் வழிகாட்டலில் வெளியேறினார். இது தற்சமயம் நடந்தது என்று கூற முடியாது. வி. முரளிதரனுக்கு நன்றாகவே தெரியும் தான் என்ன தவறு செய்தேன், அதற்கு என்ன தண்டனை என்பதை நன்றாகவே தெரிந்து தான் முடிவெடுத்தார். எத்தனையோ போராளிகள், தளபதிகள் தவறு செய்து தண்டனை அனுபவித்து உரிய முறையில் இயக்கத்தை விட்டு வெளியேறி உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ இயல்பாக வாழுகிறார்கள். இன்னும் சிலர் தண்டனை முடித்து தொடர்ந்து மக்களுக்காக போராடினார்கள். இனவாத சிங்கள அரசும் அதன் கூலிப்படையுமே எதிரி, சிங்கள மக்களல்ல என்னும் கொள்கை உடையவர்கள், தன் சொந்த குடும்பத்தை, உயிரை துறந்தவர்கள் அனிஞாயமாக யாரையும் கொல்ல வேண்டிய தேவையில்லை. கரணம் தப்பினால் மரணம். அதை சிலர் வலிந்து தேடிக்கொண்டனர். சிலர் இயக்கத்தின் நம்பிக்கையையும், அதன் வசதிகளையும் தங்களின் சொந்த நலனுக்கும், பழிவாங்கல்களுக்கும்  பயன்படுத்திக்கொண்டனர். ஒரு அமைப்பில் உள்ளவர் விடும் தவறு அந்த அமைப்பையே சாரும். தெரிந்தவர்கள் தவறை கண்டுபிடிக்கமுன், விசாரணையின்முன் திட்டமிட்டு தப்பியோடி இராணுவத்தோடும், வெளிநாட்டிலும் உல்லாசமாக இருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் புலிகளின் தலையில் கட்டிவிட்டு தாம் தப்பிக்கொண்டனர். தமது கடமை எதுவோ அதை செய்துவிட்டு எதையும் எதிர்பாராமல் உறங்குகிறார்கள் உண்மையாய் விடுதலைக்காய் உழைத்தவர்கள். எதுவுமே செய்யாத நாம் அவர்களை மட்டும் குறை கூறிக்கொண்டிருக்கிறோம். 

இது பற்றி நிறையவே பல திரிகளில் எழுதியாயிற்று... எனக்கு உங்களை,உங்களை போன்றவர்களை நினைக்க பரிதாபம் தான் வருகிறது ...வேஸ்ட் ஒப் டைம் ...தேவையில்லாத மனஸ்தாபத்தை வளர்ப்பதை விட நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் என்று சொல்லி மகிழுங்கள் ...காசா,பொருளா எனக்கென்ன வந்தது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

நீங்களும் செய்யேல்ல, செய்தவர்களையும் உங்களுக்கு தெரியாது...ஆனால் வெறும் வாயால் வடை சுட மட்டும் தெரியுமாக்கும் 
 

நீங்கள் வாயால் வடை சுடுகிறியள் என்று மற்றவர்களையும் சொல்றதோ..

கும்மான் வரேக்கே போய் சந்திக்கவும் இல்லை, பிறகு தூக்கு வாளி ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

இது பற்றி நிறையவே பல திரிகளில் எழுதியாயிற்று

எத்தனை தடவை எழுதினாலும் ஒன்றையே திருப்பித் திருப்பி எழுதுகிறீர்கள். உங்கள் அண்ணர் செய்த தவறை நிஞாயப்படுத்துகிறீர்கள், அதற்கு சன்மானமாக கிடைக்கும் பட்டம், பதவிக்கு பாராட்டும், வாழ்த்து மழையும் தெரிவிக்கிறீர்கள் அவ்வளவே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.